அற்புதங்கள் நிறைந்த சித்தர்கள் மலைகள்
அத்திரி மலை,
கொல்லிமலை,
விராலி மலை,
கைலாயம்,
பர்வதமலை,
வெள்ளியங்கிரி மலை,
சதுரகிரி மலை,
பொதிகை மலை,
திடீர்ன்னு ஒருத்தர் வந்தாரு அந்த பக்கமா போங்க அப்படிநீன்னு சொன்னார்
உடனே திரும்பி பார்க்கிறோம் ஆளை காணலை அவர் சித்தரா தானே இருப்பார்
கிரிவலம் சுத்தும்போது மலை மேல சித்தர்கள் தோற்றம் தெரியும்
நாங்க வழி தெரியாம இருக்கும் பொது ஒரு கருப்பு நாய் வந்தது எங்களை கூட்டிட்டு போச்சு அப்புறம் அந்த நாயை காணோம்
இப்படி விதவிதமா சித்தர்களை கற்பனை செய்து அவர்களின் காட்சியால் நாம் பெறும் பயன் என்ன
பசியாற்று போகுதா, காமம் அற்று போகுதா இல்லை மரணத்தை வேல்கிறோமா?
சித்தர் ஆகா என்ன வழி
http://youtu.be/1V75iiIlhIo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0262775
Visit Today : 350
Total Visit : 262775

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories