சான்றோர்கள் தொடர்பு, சன்மார்க்க சங்க அன்பர்கள் தொடர்பு, திருமூலர் மற்றும் ஞானிகள் நூல் படித்தல், அன்னதானம் செய்தல், நாமஜெபம் செய்தல் இதுதான் உபாயம் “என்னையா பெருங்கடல் என்று… Read more
நீ என்ன பாடுபட்டாலும், உன் அறிவுக்கு எட்டாது. எட்டாத ஒன்றை சிந்திக்க நேரமில்லை. திருவடியைப் பற்று; நாமஜெபம் செய். “ஓம் அக்த்தீசாய நம” பிடி! ஆசான் அகத்தீசனை!… Read more
கடவுளை தேடுறீங்களே நம்ப உடம்பிலே சாக்கடையில் வைரமணியாக இறைவன் இருக்கான் நம் உடம்புக்குள்ளே மிக அற்புத சக்தி ஒன்று இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டி எழுப்புவதற்கு ஆசான்தான்… Read more
ஞானம்பெற பல ஆண்டுகள் புத்தகம் படித்தாலும் பைசாவுக்கு பயன்படாது நாம் உண்மையான சன்மார்க்கம். அப்பழுக்கில்லாமல் பொருளை அறிந்தவர்கள். நான் சிறையுடல் நீக்கப் பட்டவன். ஆன்மா, சிறைப்பட்ட ஆன்மாவை… Read more
சிவனும் சிவஞானி இருவரும் ஒன்றுதான் ……………………………………………………………இறைவன் என்று சொல்லப்பட்ட அத்தனை பேரும், மனமாயை அற்றவன். பந்த பாசம் அற்றவன். உண்மை தெரிந்தவன். அத்தனைபேரும் இறைவன்தான். அதில் என்ன சொல்கிறார்,சிவனே… Read more
கார்த்திகை தீபம் சிறப்பு பதிவுஆன்மீகத்தின் முழுமையான வெற்றி முக்தி / மரணத்தை வெல்வது அது ரொம்ப கஷ்டம் முயற்சிசெய்யளை பரவாயில்லை.at least வாழும் வாழ்க்கையாவது நிம்மதியா வாழ்ந்து… Read more
என்ன தான் எல்லோரும் ஒரே பொருளை வைத்து சமைத்தாலும் ஒரு சில சாப்பாடு தான் சுவை தூக்கும் காரணம் combination of items காட்டுத்தனமா உழைச்சி ஆயுள்… Read more
ஓங்காரக்குடில் நடவடிக்கைகளை தடுக்க உலகத்தில் யாரும் இல்லை………………………………………….நொடிக்குள் அண்டமெல்லாம் பரவக்கூடிய சித்தர்கள் நடத்தும் ஓங்காரகுடிலின் ஒளிவுமறைவு இல்லாத ஆற்றல் மிக்க கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் இந்த பதிவின்… Read more
கடந்த மூன்று ஆண்டுகளா நம்ம சித்தர்களையும் ஞானிகளையும் பற்றி தெரிஞ்சிகிட்ட அப்புறம்தான்நம்ம பெருமையும் வாய்ப்பும் நமக்கு தெரியுது.இல்லனா நானும் வெளிநாட்டு காரங்களை பாத்து அறிவாளிகள், பணக்காரர்கள் என்று… Read more
நம்ம மூச்சுகாற்று ஜீவான்மா (உயிர்)வெளிய இருக்குற காற்று பரமான்மா (இறைவன்)இந்த ஜீவான்மாவை பரமான்மாவோடு செற்கர்துக்கு பேர்தான் வாசி யோகம்.காற்று சேந்துட்டா அழியாத சிவம் (இறைவன்)செரலனா சுடுகாட்டுக்கு போற… Read more
