இது வரை உலகம் அறிந்த திருக்குறள் & திருவள்ளுவர் ——- திருக்குறள் உலக பொதுமறை உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்கப்பட்ட தமிழ் நூல் திருவள்ளுவர் தெய்வ புலவர்… Read more
08.12.2015 = துறையூர் துறவி பற்றி ஓலை சுவடி
ஞானம் என்பதை அடைய ஆதிமூலமாக உள்ள இரகசியங்களை தெரிந்து அப்படிப்பட்டஆதிமூலஞானத்தை அறத்தின் உதவியால், தருமபலத்தால், ஜீவதயவால்தான் மக்கள் அடைய முடியும் என்பதை அறிந்து மூலவழிபாடான, ஞானத்தலைவன் தோன்றவல்ல… 08.12.2015 = துறையூர் துறவி பற்றி ஓலை சுவடிRead more
7.12.2015 குடில் ஓலை சுவடி விளக்கம்
கலியுகம் மாற்றி ஞானலோகம் தனை படைக்க வந்துதித்த மகா ஞானியே ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானியே மகா தவசியே ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆற்றலாக வந்துதித்திட்ட மகா ஞானியே அரங்கமகாதேசிகனே… 7.12.2015 குடில் ஓலை சுவடி விளக்கம்Read more
6.12.2015 – சரவண ஜோதி கட்சியின் ஓலை சுவடியின் – அறிக்கை
ஓங்காரத்தின் சூட்சுமமான உட்பொருளாய் விளங்கி நிற்கின்ற ஞானிகள் எங்களது அரசேஆறுமுகனே முருகப்பெருமானே அரங்கா! ஓங்காரத்தின் சூட்சுமமான ஞானமதை வென்றிட்ட ஞானதேசிகனே ஆறுமுக அரங்கமகா ஞானதேசிகனே! ஓங்காரத்தின் சூட்சும… 6.12.2015 – சரவண ஜோதி கட்சியின் ஓலை சுவடியின் – அறிக்கைRead more
5.12.2015 ஓலை சுவடி – ஓங்காரக்குடில்
நாடி வந்திட்ட அன்பர்க்கு எப்போதும் உயர்நிலையை அருளிக் காக்கின்ற ஆறுமுக அரங்காஏழாம் படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடில் வாழ்கின்ற ஞானதேசிகா ஆறுமுகனாம் முருகப்பெருமானின் சக்தி வடிவமாக வந்துதித்திட்ட… 5.12.2015 ஓலை சுவடி – ஓங்காரக்குடில்Read more
4.12.2015 olai suvadi
யோகம் பல செய்து வெற்றி கண்டிட்ட யோக சித்தனே ஆறுமுக அரங்கமகாதேசிகஞானயோகியே! யோகத்தினில் முக்தி எய்திட்ட யோக முக்தனே! சிவயோகம் வென்றிட்டசிவயோக ராஜனே! யோகத்தின் தலைவனே! பொல்லா… 4.12.2015 olai suvadiRead more
ஜாதி மத பேதமில்லாமல் சுமார் 40 வருடங்களாக 20 கோடி வயிற்ருக்கும் மேல் பசியாறிய அறப்பணியில் ஜாதி மத பேதமில்லாமல் கலந்துகொள்ளுங்கள்————தங்கம் மற்றும் இதர நிரந்தர வாய்ப்புகளால்… Read more
இவ்வுலகை காத்து இரட்சிக்கவே அளவிலாத தருமங்களை செய்து செய்து, அளவிலா தரும சக்தியை பெருக்கி அறவேலிதனை அமைத்து உலகை காக்கின்ற ஆறுமுக அரங்கமகாதேசிகனே! இவ்வுலகை காக்கவே முருகப்பெருமானின்… Read more
ஆதியந்தம் இல்லா அற்புத அருட்ஜோதியாம் சரவணஜோதியை தம்முள் கண்டிட்டசற்குருவே அரங்கமகாதேசிகனே! சரவணனாம் முருகப்பெருமானின் சமநீதியை கொண்டு சமநீதி சமதர்மம்தனை அருளுகின்ற அருள் ஞான குருவே!மெய்ஞானம் அளிக்கவல்ல சரவணஜோதி… Read more







Visit Today : 272
Total Visit : 326148