ஐப்பசி (அக்டோபர் – 2013) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை
விஜய 􀁄􀀂ஐப்பசி (அக்டோபர் – 2013) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு …………………………………………………………………………………………….. 3
2. மகான் அகப்பைச்சித்தர் ஆசி நூல் …………………………………………………………………………. 8
3. ஒளவையார் அருளிய விநாயகர் அகவலுக்கு
குருநாதர் அருளுரை …………………………………………………………. 17
5. அன்பர்களின் அனுபவங்கள்……………………………………………………………………………………………………………. 45
6. ஆத்திசூடி – குருநாதர் அருளுரை தொடர் …………………………………………… 48
7. ஓங்காரக்குடிலுக்கு வழித்தடம்…………………………………………………………………………………………………… 54
8. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ……………………………………………………………. 63
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 1 மணி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில், துறையூர்.
2 ஞானத்திருவடி
குடிலை அணுகி தொண்டு
குறையிலா இறை அமுது உண்டு
நாடியே அரங்கமகா ஞானியிடம்
நல்உபதேசம் தீட்சை பெற்றுவர
வருமுலகில் அரங்கன் உபதேசம்
வழுவாது வழி நடக்க
குருமூலம் கொண்ட தவ தடத்தில்
கும்பிட்டு விய முழுமதிக்கு (12 பௌர்ணமிகளுக்கு) அணுகி
அணுகி தவதியானம் தொடர
அலையும் மனப்பேடீநு அடங்கி
ஞானம் கிட்டும் நல்வழி நடக்க
நடந்துவந்த தீவினை வழி அகன்று
– மகான் அகப்பைச்சித்தர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும்
விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி
அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகா தேசிக
சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல
இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
ஐப்பசி மாத ஞானத்திருவடி நூலிற்கு
மகான் அகப்பைச்சித்தர் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
1. அண்டவெளி காத்திடும் அறுமுகனே
அம்மை வள்ளியோடு மயிலேறும் குகனே
தொண்டர்கள் உள்ளம் வாடிநபவனே
தூயனே எங்கள் பழநிவாடிந மருகனே
2. மருகனே மாலோனின் மருமகனே
மகேசனுக்கும் உபதேசித்த குருபரனே
குருவாகி நின்ற ஞானபண்டிதனே
குவலயம் கலியுகம் காக்க வேண்டி
3. வேண்டி குடில் வந்த செந்தில்வேலனே
வினவிடுவேன் பிரணவக் குடிலில்
தூண்டி அன்பர்கள் சேவையை
தூடீநுமைபட நடத்தும் அடீநுயனே
4. அடீநுயனே உன் பெருமை பாடியே
அகிலமறிய விஜய நள்ளி திங்கள் (விஜய வருடம் ஆடி மாதம்)
மெடீநுயுடனே ஞானத்திருவடி நூலுக்கு
மொழிகுவேன் அகப்பைச்சித்தனும் ஆசிதனை
5. தன்னிலே உலக மக்களெல்லாம்
தன்னுள் அவரவர் கண்ட மனப்பேயாம்
இன்னல் தரும் மும்மலக் குற்றங்கள்
இனிதே அகற்றி காக்கும் பொருட்டு
6. காக்கவே ஆசிவழி பேசிடுவேன்
கலியிடர் போக்கவல்ல வல்லமை
ஆக்கமுடன் துறையூர் எல்லையாம்
அரங்கன் பிரணவக் குடிலிலிருந்து
7. இருந்து ஞானபண்டிதனும்
இனிதே அருள் ஊட்டி வருதலுற
வருந்த பலபேர் உலக மக்களுள்
வஞ்சமல்லல் வசைபாடிக் கொண்டு
9 ஞானத்திருவடி
8. கொண்டிடுவர் பொறாமை தீகுணம்
குறைபட்டு பலரிடம் எதிர்மறையை
உண்டாக்கி ஏவல் சூனியம் என
உலகத்தில் தீசக்தி கொண்டு
9. கொண்டு பிறரை அழிக்க எண்ணி
குவலயத்தில் தன் தீவினை பெருக்குவர்
தொண்டுள்ளம் கொண்டவரிடத்தும்
தீதான எண்ணம்பட பொருள் கவர்ந்து
10. கவர்ந்து ஆசை மொழி கூறி
களவு மாயை செடீநுது அல்லல்
அவணியிலே ஆ°தி சேர்க்க
ஆவல் கொண்டு பிறர் ஆ°திதன்னை
11. தன்னையே அபகரிக்க வஞ்சமுற்று
தகாதவழி கண்டு மனப்பேயை
இன்னலாக அலைய விட்டு
இடர் தருவர் நேர்மைபட நடப்பவர்க்கும்
12. அவணியிலே வாது அல்லல் என
அலைந்து மேவி விசனம் தருவர்
புவனமதில் இல்லற வாடிநவிலும்
புகலுவேன் இசைவுபட விட்டுக்கொடா
13. கொடாது மனப்பேயை ஏற்றி
குரங்கென தனக்கேற்ற வழியில்
இடரென தீவினை பெருக்கி
இல்லறம் நடத்தா ஒதுக்கி வைப்பர்
14. வைப்பரே வசைபல பாடியே
வையத்துள் துன்பம் தந்திடுவர்
ஒப்புகொள்ளா பிரிந்து தனித்து
உலக இயல்பைவிட்டு ஒதுங்கி நிற்பர்
15. நிற்பரே மனமாயை வழிதனில்
நின்றழிந்து தன் மெடீநுயறிவை
விற்பரே பல தீவழிகள் தன்னில்
வினவிடுவேன் இவை தீவினை
16. தீவினை கண்டவர்கள் யாவரும்
தீவினையரால் அல்லல் பட்டவரும்
அவணியை காக்கும் பொருட்டு
அவதாரம் கொண்ட அரங்கன் குடிலை
10 ஞானத்திருவடி
17. குடிலை அணுகி தொண்டு
குறையிலா இறை அமுது உண்டு
நாடியே அரங்கமகா ஞானியிடம்
நல்உபதேசம் தீட்சை பெற்றுவர
18. வருமுலகில் அரங்கன் உபதேசம்
வழுவாது வழி நடக்க
குருமூலம் கொண்ட தவ தடத்தில்
கும்பிட்டு விய முழுமதிக்கு(12 பௌர்ணமிகளுக்கு) அணுகி
19. அணுகி தவதியானம் தொடர
அலையும் மனப்பேடீநு அடங்கி
ஞானம் கிட்டும் நல்வழி நடக்க
நடந்துவந்த தீவினை வழி அகன்று
20. அகன்று ஆசான் கருணைபட
அவரவர்க்கும் நல்வினை பெருகும்
வகைபடா வஞ்சமல்லல் கண்டு
வாடிநவை கசந்து கலங்கி நிற்பவரும்
21. நிற்பவரும் அரங்கன் குடிலில்
நிலைகொண்டால் பாதுகாப்பும்
மற்போர் வெற்றி போலே
மனவடக்கம் மாயையில் அகப்படா
22. அகப்படா அமைதி திடம் கண்டு
அனைத்து வகையும் வெற்றி
வகைபட ஞானியர் பாதுகாப்பு
வந்தடைந்து வாடிநவு வளம் பெறுவர்
23. வளம்பெறா சகல வழிகளிலும்
வறுமை துன்பம் கண்டு கலங்கி
சலனம் கொண்டு வாடிநபவர்
சடாட்சரன் அருள் பெற்ற ஞானி
24. ஞானியாம் அரங்கனை கண்டு
நானிலத்தில் மானச பூசை
ஞானிபால் தீட்சை பெற்ற பின்
நாள்தோறும் பிரம்மவேளை செபம்
25. செபம் கண்டு வருதலுற
செழுமை வளம் ஞானம் கண்டு
அபாயமண்டா வாடிநவு நலம்
ஆயுள் கீர்த்தியும் கண்டு சிறப்பர்
11 ஞானத்திருவடி
26. சிறப்பறிவு கொண்ட ஞானியின்
செயல் விளக்கம் உபதேசம்
சிறப்புடனே தாங்கி வருகின்ற
செப்பிடுவேன் ஞானத்திருவடி நூல்
27. நூல்வழி தொடர்ந்து தகவல்கள்
நிலமதனில் திங்கள் தோறுமே (மாதந்தோறும்)
நல்விதமாடீநு தாங்கி வருகவே
நாட்டிடுவேன் உலக மக்கள்
28. மக்கள் எல்லாம் ஆசான் வழி
மண்ணுலகில் வந்து இனிதே
ஆக்கம் ஊக்கம் சகல வழி
அடைந்து சிறக்க வேண்டி
29. வேண்டியே பேசி வருகின்றோம்
விண்ணவர்களும் ஞானிகளும்
உண்டான வரும் தகவல்களை
உபதேசங்களை இனிதே பயின்று
30. பயின்று உலக மக்களனைவரும்
பயன்பெற ?நூலை வாங்கி ஈந்து
தயவுபட நடப்பவர்க்கெல்லாம்
தன் மனம் ஒடுங்கி சிறந்து
31. சிறந்து ஞான வழி சென்று
சிவராச யோகி வழி சித்திபெறும்
சிறந்துவிளங்கும் ஞானத்திருவடி நூலை
சித்தி எண்ணி சிந்தையில் வைப்பீர்
ஞானத்திருவடிக்கு ஆசி நூல் முற்றே
-சுபம்-
முருகப்பெருமான் துணை
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனாடீநு தனிப்பெரும் தலைவனாடீநு
வீற்றிருந்து அண்டவெளி அனைத்தையும் காத்திடும் ஆறுமுகப்பெருமானே!
அம்மையாம் வள்ளியோடு மயிலேறுகின்ற எங்கள் ஞானத்தலைவனே! குகனே!
பிரம்மாண்ட நாயகனே! தொண்டருள்ளத்து அமர்ந்து வாழும் தூயனே!
ஞானிகள் நாங்களெல்லாம் உன் திருவடிதனை எங்கள் சிரம்மீது வைத்து
வணங்குகின்றோம். எங்கள் இறையே பழனிமலை வாடிந மருகனே! மாலோனாம்
விஷ்ணு பகவானின் மருமகனே! மகேசனாம் தந்தைக்கு உபதேசித்த குருபரனே!
12 ஞானத்திருவடி
சுவாமிநாதனே! தகப்பன் சுவாமியே! எல்லோர்க்கும் ஞானமளித்து குருவாடீநு
நின்றதொரு ஞானபண்டிதனே! பொல்லா மாயை சூடிந கலியுகத்தினின்று
இவ்வுலகினை காத்திட வேண்டியே ஓங்காரக்குடில் அமர்ந்த செந்தில்
வேலவனே! தாம் அமைத்த பிரணவக் குடிலாம் ஓங்காரக்குடிலமர்ந்து
அன்பர்கள் சேவைதனை தூண்டியே உடனிருந்து தூடீநுமைபட தொண்டுகள்
சிறந்திட நடத்துகின்ற அடீநுயனே! சொல்லற்கரிய சொல்லவியலா உமது
பெருமைகளை சொல்லியே இவ்வுலகம் அறிய விஜய வருடம் ஆடி மாதம்
உண்மையை ஞானத்திருவடி நூலிற்கு ஆசி கூறி சூட்சுமம் சொல்கின்றேன்
மகான் அகப்பைச்சித்தராகிய யான்.
உலக மக்களெல்லாம் கலியுகத்தின் மாயையுள் அகப்பட்டு அவரவர்
கொண்ட மனமாசினால் மனமானது பேடீநு போன்றே மாறி அவர்களை
ஆட்டுவிக்கின்றது. அவற்றின் காரணமாம் மும்மலக் குற்றங்கள்தன்னை
இனிதே அகற்றி காக்கும் பொருட்டு இந்த நூல் வழியாக உபதேசங்களைக்
கூறுகிறேன் என்கிறார் மகான் அகப்பைச்சித்தர். பொல்லா மாயைசூடிந
கலியுகத்தின் இடர்களைப் போக்கி மக்களைக் காக்கவல்ல வல்லமைகளை
பெற்று அதற்கான எல்லா வல்லமைகளையும் செயல்களையும் பெற்ற
உயர்ஞானி அரங்கமகாதேசிகர் தம்மால் தோற்றுவிக்கப்பட்டதும், உலக
ஞானிகளெல்லாம் அமர்ந்த இடமாம் ஓங்காரக்குடிலில் ஆசான்
ஞானத்தலைவன் ஞானபண்டிதனும் அமர்ந்து இனிமையுடன் அருள்தனை
செடீநுது வருகின்றார்.
உலக மக்களில் பலபேர் வஞ்சனைகள் கொண்டும், பிறரை வஞ்சித்து
இகடிநந்து பேசியும், தூஷணம் செடீநுதும், தகாத வார்த்தைகள் சொல்லியும், பிறர்
வளர்ச்சி கண்டு தாளாமல் பொறாமை கொண்டும், தீகுணங்கள் மிகுந்து
பிறரிடத்து குறைபட்டுக் கொண்டும், பலரிடத்து எதிர்மறையாடீநு பேசி மனதினை
புண்படுத்தியும் வருவதோடு பலரிடத்து எதிர்மறையான எண்ணங்களை
உண்டாக்கி அவர்கள்பால் தீய சக்திகளின் துணையோடு மாந்திரீகர்களின்
உதவியால் ஏவல் செடீநுதும், சூன்யம் வைத்தும் உலகினில் சூடிநந்துள்ள
துர்சக்திகளை எழுப்பியே அத்தீய சக்திகளைக் கொண்டு பிறரை அழிக்க
எண்ணியே ஏவல்கள் செடீநுது உலகெங்கும் தீய சக்திகளின் ஆக்கிரமிப்பிற்கு
உள்ளாகி நற்சக்திகள் குறைவுபட செடீநுது தீய சக்திகளின் ஆற்றல்தனை
அதிகமாக்கியே அத்தீயசக்திகளால் தாம் அழிவதோடு உலகின் தீவினை
சக்தியை ஒட்டு மொத்தமாகவே அதிகப்படுத்தி அல்லலுறுகின்றனர்.
நல்ல தூய மனத்தோடு மனித சமுதாயம் வாடிநந்திட வேண்டியே
தொண்டுள்ளத்துடன் நன்மைகள் செடீநுவோரையும் அணுகியே அவரிடத்து
பற்பல மாயப் பேச்சுக்களை பேசியும் ஜாலங்கள் காண்பித்தும் அவர் தம்மை
13 ஞானத்திருவடி
கவர்ந்து ஆசை மொழிகள் கூறியும் களவுகள் செடீநுதும் அவர்கள் பொருளை
அவரறியாமல் கவர்ந்தும் தீமையான எண்ணத்துடன் நடந்து அவர்களது
சொத்தினை அபகரித்தும், தீயவழி சென்று சொத்துக்களை சேர்த்திட ஆசை
கொண்டு அடுத்தவர் சொத்துக்களை அபகரித்திட எண்ணம் கொண்டு
வஞ்சனைகள் பலவற்றையும் பலவழிகளிலும் செடீநுது தகாத வழிமுறைகளைக்
கையாண்டு நேர்வழியில் செல்வோரையும் ஏமாற்றியே தம் மனதினில்
தோன்றிய வஞ்ச எண்ணங்களை கட்டுப்படுத்த தெரியாது மனசாட்சியின்றி
மனம் போன போக்கில் சென்று வஞ்சித்து ஏமாற்றி கொலை, களவுகள் செடீநுது
பொருள் சேர்த்து மீளாநரகம் செல்ல ஏதுவான பாவங்கள் அத்துணையும்
செடீநுதே மகாபாவிகளாகின்றார்கள் உலகினில் பலர். அவர்கள் தாம் இவ்விதம்
தீயநெறிகளில் செல்வதோடு மட்டுமல்லாது நேர்மைபட நேர்வழிதனில்
செல்வோரையும் நெறிபட வாடிநபவரையும் நேர்வழி செல்ல விடாமலும் நெறிபட
வாழ விடாமலும் இன்னல்கள் பல தந்து அவர்களுக்கு தொடர்ந்து துன்பங்கள்
அளித்து அவர்களை துன்பத்திற்குள்ளாக்குவர், அவர் தீயோர், ஐயோ பாவிகள்.
நேர்வழி நடப்போர் தமை நேர்வழி செல்லவிடாது தேவையற்ற
பொடீநுவழக்குகளை அவர்கள்பால் தொடுப்பதோடு அவர்களுக்கு
பலவிதங்களிலும் இன்னல் அளித்து அவர்களை வழக்கினாலும்,
பொடீநுகுற்றங்களினாலும் அலைக்கழித்து வாடிநக்கையில் வெறுப்படையச் செடீநுது
அல்லல்படச் செடீநுது நேர்மையில் நாட்டமின்றி செடீநுது கொடுமைகள்
செடீநுவார்கள் மாபாவிகள்.
அதுமட்டுமன்றி இக்கலியில் உலகினில் அமைதியாக நடைபெற
வேண்டிய இல்லற வாடிநவும் கலியின் கோரப் பிடியினால் இல்லற வாசிகளுக்குள்
தம்பதியர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்
கொடுக்காமல் அவரவர் தம் மனமானது மனப்பேடீநுதனை ஆடவிட்டு
மனம்போன போக்கில் சென்று அதற்கேற்ற வழியில் சென்று அதன் விளைவாடீநு
தீவினைகளைப் பெருக்கி இல்லறம் நடத்தாமல் அவர்தம்மை ஒதுக்கி
வைப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் இகடிநந்து பேசியும், தகாத வார்த்தைகள்
கூறியும் வசைபாடியும் துன்பங்களைத் தந்திடுவார்கள். ஒருவருக்கு ஒருவர்
குற்றங்களை அளவிலாது செடீநுதுமே ஒருவரை ஒருவர் ஒப்புக் கொள்ளாமல்
மனம் விட்டு கொடுக்காமல் இறுதியில் பிரிந்து தனித்து உலக இயல்பை விட்டு
ஒதுங்கி வாடிநவார்கள். தனித்து நிற்பதோடு மட்டுமல்லாது மேன்மேலும் தீயவழி
சென்று அழிந்து போடீநு மனம் கெட்டு தமது உண்மை அறிவை நல்லறிவை
மறந்து வாடிநவர்.
மனமாயைக்கு ஆட்பட்டு அழிவான செயல்களுக்கு உதவிகள் செடீநுது
நல்வழிகளுக்கு பயன்பட இறைவனால் கொடுக்கப்பட்ட மெடீநுயறிவினை
14 ஞானத்திருவடி
தீயவழிகளில் சென்று பொருளிற்காக ஆசைப்பட்டு பல அழிவு செயல்களுக்கு
விற்று பொருளீட்டி பலவித இன்னல்களை உலகம் கண்டிட காரணமாடீநு
இருப்பார்கள் மாபாவிகள் பலர்.
இப்படி கலியின் கோரத்தினால் பீடிக்கப்பட்டு தீயவினை வழி
சென்றவர்களும், தீயவினை வழி சென்றவர்கள் செடீநுத செயல்களினால்
பாதிக்கப்பட்டவர்களும் அவர்களெல்லாம் அவ்வித இடர்களிலிருந்து
விடுபட்டிடவே இக்கலியுகம் காத்திடவே ஆறுமுகப்பெருமானின் தோற்ற
அவதாரமாக வந்துதித்த கலியுகஞானி அரங்கமகாதேசிகர் வாழும்
ஓங்காரக்குடில்தனை நாடியே சென்று அன்புடன் அரங்கரை அணுகி பணிந்து
தொண்டுகள் செடீநுதும் ஆங்கே ஆறுமுகனார் ஆசியாலும் ஞானிகள்
அருளாலும் சமைக்கப்படுகின்ற அமுதினை ஒத்த உணவினை உண்டும்
அரங்கமகாஞானியர் தம்மிடம் பணிந்து திருவடி வணங்கியே அண்ணல்
அரங்கர்தம் திருக்கரத்தினால் தீட்சை உபதேசம் பெற்று தொடர்ந்து வரவர
வருகின்ற காலங்களில் அரங்கரிடத்து தொடர்ந்து உபதேசமடைந்து
உபதேசவழி பிறழாமல் தொடர்ந்து வருதல் வேண்டும். பாரம்பரியம் மிக்க
குருமூலமுடைய தவத்தடமாம் ஓங்காரக்குடிலில் பன்னிரண்டு பௌர்ணமிக்கு
சென்று ஆங்கே குடில்தனில் அமர்ந்துமே தியானமும் தவமும் செடீநுது அதைத்
தொடர்ந்து இல்லத்திலும் செடீநுது வரவர அலைபாடீநுந்து நம்மை வஞ்சித்து
நரகத்தில் தள்ளுகின்ற மனப்பேடீநு, ஆண்டவராம் அரங்கரின் ஆசியாலும்
ஞானிகள் திருக்கடாச்சத்தாலும் படிப்படியாக அடங்கியே நல்ஞானம்தனை
கிட்டச்செடீநுயும்.
நல் ஞானம்தனை பெற்றுமே நல்வழி நடக்க நடக்க அதுவரை அவரவர்
செடீநுது வந்த தீயவினைகள் அகன்று ஆசான் அரங்கரின் கருணையினால்
அவரவர்க்கும் நல்வினை பெருகும்.
சற்றும் நிம்மதியைத்தராத வகையில் பிறரது வஞ்சத்தினால்
பாதிக்கப்பட்டு அல்லலுறுபவர்களும் அதனால் வாடிநக்கையை வெறுத்து என்ன
செடீநுவோம்? என திக்கு தெரியாமல் தடுமாறுபவர்களும் துன்பத்தினால்
பாதிக்கப்பட்டவர்களும் கலங்கி நிற்பவர்களும் உயர்ஞானி அரங்கமகாதேசிகர்
வாழும் ஓங்காரக்குடில் தனக்கு வருகை தந்துமே ஓங்காரக்குடிலே நம் இடர்
போக்கவல்ல ஆலயம், அதுவே நமக்கு பாதுகாப்பான அருள்வேலி. அதுவே
நமக்கு ஞானஆலயம் என எண்ணியே ஞானியர் தம் அருள் வேலியின்
பாதுகாப்பில் வந்து குடிலே கதியென நிலைகொண்டால் அவர் தமக்கு ஆசான்
அரங்கரின் கருணையாலும் ஞானியர் அருளினாலும் பாதுகாப்பினைப்
பெறுவார்கள். ஆசான் பாதுகாப்பை பெற்றவரெல்லாம் மற்போரில் எதிரியை
வென்றவர் போலவே நம்மை வஞ்சித்து நரகக்குழியில் தள்ளும் மனமாயை எனும்
15 ஞானத்திருவடி
பேயை வென்று அதன் வஞ்சனைதனில் அகப்படாமல் அமைதியும் திடமான
மனதினையும் பெற்று அனைத்து வகையிலும் வெற்றி காண்பார்கள்.
அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வகையுடன்
ஞானியர்களால் வழங்கப்பட்டு வளமான வாடிநவைப் பெற்று இன்புறுவார்கள்.
வளமையற்ற துன்பம் தரும் பலவழிகளிலும் சென்றே இறுதியில்
வறுமையும் துன்பமுமே பலனாகக் கண்டு வாடிநக்கை வாடிநவதா? என்ன
செடீநுவோம்? என்றே மனம் கலங்கியே சலனங்களையே பரிசாடீநு கொண்டு
தடுமாறுகின்றவர்களும் சடாட்சரனாம் சரவணப்பெருமானின் ஆசிபெற்ற ஞானி
அரங்கமகாதேசிகர்தமை கண்டு இவ்வுலகில் மானசீகமாக பூஜித்து பின்
ஆசான் அரங்கரிடத்து தீட்சை உபதேசம் பெற்று அதன் பின்னே ஆசான்
உபதேசவழி நடந்து தினம் தினம் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி
வரையிலான பிரம்மவேளையில் நாமஜெபமாகிய ஞானியர் போற்றி
தொகுப்பினை தொடர்ந்து பாராயணம் செடீநுது வரவர வாடிநவில் படிப்படியாக
முன்னேற்றம் கண்டு வளமான ஞானம் ஏற்பட்டு வாடிநவில் நலன்கள் கூடியே
அபாயமில்லாத வாடிநவினையும் நீடிய ஆயுளையும் பெற்று சிறப்பான வாடிநவைப்
பெறுவார்கள்.
எவ்வளவு பெரிய பாவியாயினும் அவர் தம்மையும் மனம் திருந்தி
நல்லோனாக்கி நலம் பலபெற வழிவகைச் செடீநுதிடும் உத்தமஞானி கலியுக
வரதன் உலகப்பேராசான் தவராஜர் சிவராஜயோகி பரமானந்த சதாசிவ சற்குரு
அரங்கமகாதேசிகரின் செயல்களையும், விளக்கங்களையும், உபதேசங்களையும்,
நடைமுறைகளையும் மனிதனைக் கடவுளாக்கும் வல்லமையுடைய
கருத்துக்களையும் மிகச்சிறப்பான வகையில் தாங்கி வருகின்றது
ஞானத்திருவடிநூல்.
உயர்ஞானம் அளிக்கும் உத்தமநூலாம் ஞானத்திருவடி நூல் வழியில்
தொடர்ந்து தகவல்கள் இவ்வுலகிற்கு மாதந்தோறும் நல்விதமாடீநு நூல்மூலம்
மக்களறிய அளிக்கப்படுகிறது. ஆதலின் உலகமக்கள் எல்லோரும் அற்புத
நூலாம் ஞானத்திருவடிதனை வாங்கி படித்து அவரவரும் ஆசான்
அரங்கமகாதேசிகர்தம் உபதேசவழியினில் வந்து எல்லா விதங்களிலும்
ஆக்கமும், ஊக்கமும் அடைந்து சிறப்படைய வேண்டியே ஞானிகளாகிய
நாங்களெல்லாம் நூல்வழி பேசிவருகின்றோம்.
வானவர்களாகிய தேவர்களும் முற்றுப்பெற்ற ஞானிகளும்,
அருளிச்செடீநுத உபதேசங்களை தாங்கி வருகின்ற உயர்ஞான நூலாம்
ஞானத்திருவடி நூலில் வருகின்ற கருத்துக்களை தகவல்களை உபதேசங்களை
இனிமையுடன் பயின்று உலகமக்கள் அனைவரும் பயன்பெறுவதோடு
ஞானத்திருவடி நூலினை பிறர்படிக்க பிறரும் கடைத்தேற வாங்கி
16 ஞானத்திருவடி
கொடுப்பவர்களும் பிறர் நலம் விரும்புகின்ற அவர்களுக்கும் மனம் ஒடுங்கி
சிறந்து ஞானவழி சென்று சிவராச யோகியாம் ஆசான் அரங்கமகாதேசிகர்
தமது ஞானவழிதனில் மனமானது சென்று மனமாயை அற்று ஆசான் வழியில்
சென்று சித்திபெறும் சிறப்பான ஞானியர் ஆசிபெற்ற ஞானத்திருவடி நூலே
சித்திதரவல்ல நூல் என மனதார எண்ணியே சிந்தையில் தெளிவாக வைத்து
வாங்கி பயனடைந்து பிறரும் பயனடைய வைப்பீர்கள் என ஞானத்திருவடி
நூல் பெருமை உரைக்கின்றார் மகான் அகப்பேடீநுச்சித்தர் தமது ஆசிநூல்
மூலம் கலியுகத்திலும் மக்கள் மனமாயை வென்று கடைத்தேறும் பொருட்டு.
-சுபம்-
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பருவமழை வேண்டி பௌர்ணமி பூஜை
நாள் : 18.10.2013 – வெள்ளிக்கிழமை, காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம்
(அன்னதானம்) வழங்கப்படும்.
திருவிளக்கேற்றி வழிபாடு செடீநுயும் பெண்களுக்கான திருவிளக்கு பூஜை
மட்டும் மறுஅறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நமது குருநாதரை மகான் அரங்கமகாதேசிகர் என்றே அழைப்போம்
நவகோடி சித்தர்களும் 63 நாயன்மார்களும் 12ஆடிநவார்களும் பஞ்ச
பாண்டவர்களும், தேவரிஷி கணங்களும், ரிஷி பத்தினிகளும் தற்போது நமது
குருநாதரை அரங்கமகாதேசிகர் என்று தமது அருட்சுவடிகளில் அன்போடு அழைத்து
வருவதால், இனிமேல் நாமும் ரெங்கராஜ தேசிகர் என்று அழைப்பதற்கு பதிலாக
இனிமேல் மகான் அரங்கமகாதேசிகர் என்ற திருநாமத்திலேயே குருநாதரை
அழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஓங்காரக்குடில் வெளியீடுகள், நோட்டீஸ் போன்றவற்றிலும் மற்றும் விளம்பர
பலகைகளிலும் மகான் அரங்கமகாதேசிகர் என்றே குருநாதரின் திருநாமம்
அழைக்கப்படும்.
17 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
19.04.2001 அன்று ஓங்காரக்குடிலில்
மகான் ஒளவையார் அருளிய விநாயகர் அகவலுக்கு
வழங்கிய அருளுரை
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள அகத்திய சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, பெரியோர்களே,
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒவ்வொரு வாரமும் இங்கே வந்து ஞானிகள் இயற்றிய பாடல்களை
பாராயணம் செடீநுயக்கேட்டு, நீங்களும் பாராயணம் செடீநுது ஆசி பெறுகிறீர்கள்.
இது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமே
காரணம். இந்தத்துறை மிகக் கடினமான துறையாகும். யோகிகளுக்கும்,
ஞானிகளுக்கும் இது மிக கடினமானது. இல்லறத்தார்கள் இங்கே வந்து
பாராயணம் செடீநுவதும், பாராயணத்தை கேட்பதுமாக இருந்தால் குடும்பத்தில்
முன்னேற்றம் உண்டாகும், மன அமைதி இருக்கும். எப்போது பார்த்தாலும்
மனக்கவலை, தேவையற்ற சிந்தனைகள், மன உளைச்சல், வறுமை
இவையெல்லாம் பாராயணத்தை கேட்பதால் நீங்கும். தொடர்ந்து பாராயணம்
செடீநுது வந்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வாடீநுப்புண்டு.
திருமந்திரத்தில் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றைப்பற்றி
சொல்லியிருப்பார் ஆசான் திருமூலர். அதேபோல் அருட்பாவிலும் அறம்,
பொருள், இன்பம், வீடு என நான்கு பகுதியாக இருக்கும். திருக்குறளிலும்
அப்படியே இருக்கும். திருக்குறளில் முப்பத்தெட்டு அதிகாரம் அறத்துப்பால் ஒரு
அதிகாரம் ஊடிந. இது எல்லா அதிகாரத்திற்கும் பொருந்தும். எழுபது அதிகாரம்
பொருட்பால், இருபத்தைந்து அதிகாரம் காமத்துப்பால். ஆக இந்த மூன்றும்
முப்பால். அந்த முப்பாலில் நாற்பால் உள்ளது, வீடுபேறு உள்ளது.
ஆனால் ஒளவையாரின் விநாயகர் அகவலில் மட்டும் வேறு பேச்சிற்கே
இடமில்லை. யோகமும் ஞானமும் மட்டுமே பேசியிருப்பார். யோகம் கூட
சொல்லவில்லை. எடுத்தவுடனே நான்காம்படியாகிய ஞானம்தான். ஆக
நான்காம்படியாகிய விநாயகர் அகவலைப்பற்றி பேசுவது கடினம்தான்.
ஏனென்றால் அது அவரவர்கள் உணரக்கூடிய ஒன்று. இதை சொல்லி
விளக்குவதும் அல்ல. ஒளவையார் சொல்லியிருக்கிறார்.
18 ஞானத்திருவடி
எல்லாம் வல்ல இயற்கை உயிர் தோற்றத்திற்கு முன் எப்படி இருந்தது
என்றால் அப்போது சூரியன் இல்லை. அப்படியே நிசப்தமாக, அமைதியாக
இருந்தது. இது ஆரம்பநிலை. நிசப்தமாக இருந்தது. எந்த அசைவும் இல்லாமல்
இருந்தது. அதுதான் பிரம்மநிலை என்று சொல்வார்கள். பிறகுதான்
அதிலிருந்து ஒரு இயக்கம் நடந்திருக்கிறது.
அகரம்தான் பரவெளியில் ஒளி உண்டாச்சு
அதில் நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
இகரம் தான் தண்ணீர் மண் இரண்டதாச்சு
இதில் நின்றே ஜீவாத்மா தோன்றலாச்சு
உகரம்தான் பூமி பருவதம் ஆச்சு
உகந்ததொரு நான்குவித யோனியாச்சு
ஒகர வழி வட்டம் எழு தோற்றமாச்சு
உண்மை பராபரத்தினுட செயல் தான் ஆதி.
-சுப்பிரமணியர் ஞானசைதன்யம் – கவிஎண் 108.
என்பார். ஆரம்பகாலத்துல இருட்டாக இருந்திருக்கு. அசைவில்லை,
காற்றில்லை, தண்ணீர் இல்லை, சூரியன் இல்லை. ஆரம்ப காலத்தில் வந்த
அசைவு, அந்த பிரம்ம நிலைக்கு பிறகுதான் ஒரு இயக்கம் தோன்றியிருக்கு.
எப்படி தோன்றியிருக்கிறது? இந்த சூரியன் போன்று ஆயிரக்கணக்கான
சூரியன் போன்ற ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளியில் காற்று உண்டாச்சு
என்றார். பிரமாண்டமான ஒரு ஒளி வெளிச்சம், ஒரு எரிப்பிழம்பு அப்படிப்பட்ட
ஒரு இயக்கம், ஒரு சுழற்சியின் காரணமாக காற்று உண்டாயிற்று.
அகரம்தான் பரவெளியில் ஒளி உண்டாச்சு
அதில் நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
ஆக அந்த சுழற்சியின் காரணமாக காற்று உண்டாச்சு. பிறகு காற்றின்
காரணமாக கதிரவன் வந்தது. பிறகு ஒரு சுழற்சி அக்னி வந்தது.
இகரம் தான் தண்ணீர் மண் இரண்டாச்சு – பிறகு தண்ணீர், மண்
வந்தது. ஆக மொத்தம் நான்கு பூதங்கள். அசைவற்ற ஒன்றில் இருந்து தோன்றி
காற்றாக, கனலாக, புனலாக, நிலமாக இப்படி நான்கு பூதம் தோன்றியது. ஆக
இதற்குக்கீடிந, இந்த பூமிக்குக்கீடிந ஒரு சக்தி இருக்கிறது. இவற்றையெல்லாம்
தாங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த பிரமாண்டமான அண்டத்தை
தாங்கிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் விநாயகம் என்று பொருள்.
விநாயகம் இந்த பூமியை தாங்கிக்கொண்டிருக்கும் சக்தி. நம்முடம்பில் எப்படி
இருக்கிறது விநாயகம்? கணபதி என்றாலும் விநாயகர் என்றாலும் ஒன்றுதான்.
நம் உடம்பில் கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற வினாத்தண்டு உள்ளது.
அந்த கால் எலும்பும், கதிர் எலும்பும் கூடுகின்ற இடத்தில் சுக்கிலம் அல்லது
19 ஞானத்திருவடி
சுரோணிதம் உற்பத்தியாகும். அந்த இடத்திற்கு காற்றுப்போகாது. அதுதான்
குண்டலினி சக்தி என்பது. அந்த இடத்திற்கு இப்போது உள்ள சுவாசம் போகின்ற
பாதையோடு போகமுடியாது. இந்த சுவாசம் மூச்சுக்காற்று வந்துபோகும். இது
கீடிநப்பகுதியிலுள்ள மூலாதாரத்திற்கு போகவே போகாது. சுவாதிட்டானம்
வரைதான் செல்லமுடியும். மூலாதாரத்திற்கு அது செல்லவே முடியாது. அதற்கு
பின்புறமாக செல்லவேண்டும். அந்த கீடிநபகுதி இருட்டாக இருக்கும். அங்கே
வெளிச்சத்திற்கு இடமில்லை. அது காற்று போகமுடியாத இருட்டறை. அங்கே
உள்ள அதுதான் குண்டலி சக்தி. அதை எப்படி ஞானி எழுப்புகிறான்? என்ன
செடீநுகிறான்?
மூச்சுக்காற்றை °தம்பித்து, நிறுத்தி புருவமத்தியில் செலுத்துகிறான்.
கண்ட°தானத்தில் காற்றை நிறுத்தி புருவமத்தியில் செலுத்துகிறான். இந்த
காற்று இங்கேயும் அங்கேயும் போகமுடியாமல் பிடறிவழியாக சென்று
குண்டலியில் தங்கிவிடும். அந்த சக்திக்குத்தான் விநாயகம் என்று பெயர். இது
எல்லா ஞனிகளுக்கும் தெரியும்.
பெட்டியிலே அடைத்துவைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டுவைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீடிந திருவாடு துறையைப்பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
– துறையறி விளக்கம்.
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்பு என்பது இடகலையும் பிங்கலையும்
குறிக்கும். இடது பக்கம் வருகிற காற்றை இடகலை என்றும், கருஞ்சாரை
என்றும், வலது பக்கம் வருகின்ற காற்றை பிங்கலை என்றும், வெஞ்சாரை
என்றும் சொல்வார்கள். இந்த பாம்பை பிடித்துவைத்தல் என்று அர்த்தம்.
பெட்டியிலே அடைத்துவைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
அதை எப்படி இயக்க வேண்டும்? எப்படி நிறுத்தவேண்டும்? எப்படி
அந்தக்காற்றை இரேசிக்கவேண்டும்? இரேசித்து அந்தக்காற்றை எப்படி
கும்பிக்க வேண்டும்? கும்பித்து எப்படி புருவமத்தியில் செலுத்த வேண்டும்?
என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
எட்டிலே இரண்டுவைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
20 ஞானத்திருவடி
கண்ட°தானத்தில் இருக்கும் காற்றையும், மூச்சையும் நன்றாக
கட்டிக்கொள்வான், கண்ட °தானத்தில் காற்றை நிறுத்துவான். கண்ட °தானத்தில்
இருக்கும் காற்றிற்கு உகாரம் என்று பெயர். உகாரத்தை 2 என்பர். புருவமத்தியில்
ஒடுங்குகின்ற காற்றிற்கு அகாரம் என்று பெயர். அகாரத்தை 8 என்பர்.
எட்டிலே இரண்டுவைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீடிந திருவாடு துறையைப்பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
அதுபோன்ற இடத்தில் அந்த மூச்சுக்காற்று ஒடுங்கினால் குண்டலினி
தோற்றமாகும். அந்தக்காற்று குண்டலினியில் ஒடுங்கும். அதனுடைய இடம்
மூலாதாரம். அதில் ஒடுங்கினால் அந்த இடத்தில் என்ன ஏற்படும்? ஒடுங்குகின்ற
தேதியிலிருந்து ஒரு அசைவு தோன்றும், ஒரு இயக்கம் தோன்றும்,
நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை
தலைக்குள்ளாக தமர் கொண்டிருத்திடில்
மலைக்குமோ சும்மா மனக்குரங்கையா
கலைக்கும்பொழுதில் கனல் பிறவாதே.
– நந்தீசர் நிகண்டு.
நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை தலைக்குள்ளாக தமர்
கொண்டிருத்திடில் மலைக்குமோ சும்மா மனக்குரங்கையா – மனக்குரங்கு
சும்மா ஆட்டம் போடுமா? என்றார்.
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
– திருமந்திரம் – தாரணை – கவிஎண் 591.
இவையெல்லாம் யோகக்கருத்துக்கள். இந்தப்பாடல்கள் அத்தனையும்
யோகப்பாடல்கள். ஆனால் விநாயகர் அகவல் பூரணமாக ஞானமே. அங்கே
வேறு பேச்சிற்கு இடமேயில்லை. அதற்காகத்தான் பேசவேண்டி இருக்கிறது.
ஆக அந்தக்காற்று ஒடுங்கினால் ஒரு அசைவு ஏற்படும். ஓங்காரம்
ரீங்காரம் கேட்கும். இதுதான் இயக்கம். அந்த இயக்கத்திற்கு ஒளவையார்
விநாயகம் என்று பெயர் வைக்கின்றார். அதுதான் மூலப்பொருள், அதுதான்
மூலக்காரணம் அது விநாயகம். அதை தில்லைவாடிந அந்தணர் என்றும்
சொல்வார். “தில்லை மூதூர் ஆடிய திருவடி’’ என்றும் சொல்லுவார்.
21 ஞானத்திருவடி
இங்கே ஒளவையார் அதை விநாயகம் என்றும், முதல் அல்லது
மூலப்பொருள் என்றும் சொல்லுவார். உண்மைதான் மூலாதாரத்தில் காற்று
ஒடுங்கினால், ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு தும்பிக்கை போன்ற தோற்றம்
மட்டும் நிற்கும். யானை முகமும் பக்கத்தில் ஒரு பெண்ணும் இருப்பாள். அவள்
வல்லபை சக்தி ஆவாள். அந்த யானை முகம் மட்டும்தான் இருக்கும். உடம்பு
தெரியாது. அந்த முகம் மட்டும் அகக்கண்களுக்கு யோகிகளுக்கு
புருவமத்தியில் தெரியும். அந்த சக்தியை குண்டலி சக்தி என்று சொல்வார்கள்.
அந்த குண்டலி சக்தியைத்தான் முதற்பொருள் என்று விநாயகர் அகவலில்
பாடியிருக்கின்றார். அந்த குண்டலி சக்திக்கு காரணகர்த்தாவாக இருப்பது
கணபதி விநாயகரும், வல்லபையும்தான். அது ஒரு இயக்கம். அந்த
இயக்கத்திற்குத்தான் மகான் ஒளவையார்,
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
– ஒளவையார் – விநாயகர் அகவல்
அது உள்ளே ஒடுங்கியவுடன் என்ன ஆகும்? நாதமும் கீதமும் கேட்கும்
என்றார்.
நாதமுங் கீதமுங் கேட்கும் – அந்த
நாயகன் சந்நிதி தன்னிடை சேர்க்கும்
மாதவ நன்னிலை யார்க்கும் – நல்ல
மாசறு தேசிகன் பொற்பதம் போற்றி
– மகான் மஸ்தான்சாகிபு – ஆனந்தக் களிப்பு – கவி எண் 25.
அங்கே உள்ளே ஒரு கீதம் கேட்கும். நாதங்களும் கீதங்களும் கேட்கும்.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாடிந
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.
– திருமந்திரம் – கவி எண் 606.
அங்கே காற்று ஒடுங்கிவிட்டால் பத்து வகையான நாதங்கள் கேட்கும்.
மணி கடல் யானை வார்குழல் மேகம் – இடி ஓசை கேட்கும். மணி ஓசை,
யானை ஓசை கேட்கும், கடல் அலை போன்ற ஓசை கேட்கும், புல்லாங்குழல்
ஓசை கேட்கும், இடி நாதம் கேட்கும், தும்பி வண்டு நாதம் கேட்கும், சங்கு நாதம்
கேட்கும், யாடிந சப்தம் கேட்கும். இவையெல்லாம் உள்ளே கேட்கும் நாதங்கள்.
இது நம்முடம்பில் கேட்காது. மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிட்டால்
அப்போது கேட்பதுதான் இந்த தசநாதம்.
22 ஞானத்திருவடி
சிலம்பொ லியென்னக் கேட்கும டிமெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி
வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே.
– மகான் கொங்கணர் வாலைக்கும்மி – கவி எண் 26.
சிலம்பொலியென்ன கேட்கும் சிலம்பொலி பற்றித்தான். மூச்சுக்காற்று
ஒடுங்கினால்தான் இந்த சிலம்பொலி கேட்கும். சப்தம் கேட்கும். தசநாதம்
கேட்கும். அந்த தசநாதத்தைதான் ஒளவையார்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
என்றார். சீதம் என்றால் குளிர்ச்சி, களப என்றால் நறுமணம், தாமரை
சேற்றில் இருக்கும். தண்ணீரில்தான் இருக்கும். சீதக்களப என்றால்
குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய செந்தாமரை மலர்கள் போன்ற
விநாயகன் திருவடி என்பார்.
குளிர்ச்சி பொருந்திய தாமரை போன்றும் நறுமணம் உள்ள செந்தாமரை
போன்று இருக்கிறது அவர் ஆடுகின்ற நடனம். ஏன் இதை விநாயகர் என்று
சொன்னார்? இந்தப்பாடலில் எல்லாம் சிவபெருமானைத்தானே சொல்ல
வேண்டும். பரம்பொருள் எல்லாம் ஒன்று, அதை விநாயகனாக பாடுவதும்,
ஈ°வரனாக பாடுவதும், முருகனாக பாடுவதும், சக்தியாக பாடுவதும் இயல்பு.
எல்லாம் ஒரே சக்திதான். இந்த இடத்தில் சிவபெருமானாக பார்க்கவேண்டும்.
அவரைக் குறிக்கோளாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பாதச்சிலம்பு பல இசை பாட – பல இசை என்றால் நாதம் கீதம், பத்து
வகையான நாதங்கள் பல இசை பாட.
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பொன்னரைஞாணும்- இப்போதுதான் வர்ணிக்கிறார். இடுப்பில் அக்னி.
அதுதான் பொன். அப்படி உருவகப்படுத்தி பாடுகிறார். அரையில் தங்கத்தால்
செடீநுயப்பட்ட அரைஞாண் கயிறு, அரைஞாண் என்று சொல்வார்கள். அப்ப
தங்கத்தால் செடீநுயப்பட்டது எல்லோரும் வெள்ளியில்தான் போடுவார்கள்.
தங்கத்திலும் போட்டதாக அலங்கரித்துக்காட்டுகிறார்.
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் – ஆடைகள் பல
வண்ணங்களாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டதாக மென்மையான ஆடை
அல்லது பல பூ வேலைப்பாடான ஆடையாக வைத்துக்கொள்ளலாம்.
விநாயகபெருமானுக்கு தங்கத்தால் அரைஞாண் கட்டியும், மேலே
23 ஞானத்திருவடி
பூந்துகில் ஆடை போன்ற பல வண்ண ஆடைகளை உடுத்தியும் அது போன்ற
அந்த தோற்றம் ரொம்ப அழகு பொருந்தியதாக இருக்கிறது என்கிறார் மகான்
ஒளவையார்.
அந்த உடம்பு ஜோதி உடம்பு. இங்கு விநாயகரைப் பற்றி சொல்லவில்லை.
மகான் ஒளவையார் இங்கு குறிப்பிடுவது முற்றுப்பெற்ற முனிவர்களை. அது
கடவுளுடைய தோற்றம்.
பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்ப – மருங்கு
என்றால் உடம்பு.
மருங்கில் வளர்ந்தழகு எறிப்ப – எறிப்ப என்பது ரொம்ப வெளிச்சம், அழகு
மென்மேலும் ஒளி தருகின்ற உடம்பாக இருக்கின்றான். விநாயகபெருமானுக்கு
அழகு பொருந்திய ஒளி உடம்பு பிரகாசிக்கின்றது.
பேழை வயிறும் பெரும்பாரக்கோடும் – பேழை என்றால் பெரிய வயிறு
அல்லது பெட்டி. விநாயகருக்கு பெரிய வயிறுதான். பெரும்பாரக்கோடு –
விநாயகருக்கு பெரிய உடம்புதான். கோடு என்றால் தந்தம், பெரிய தந்தம்
உள்ளவர்.
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் – வேழம் என்றால் யானை, விளங்கு
செந்தூரமும் – இந்த புருவ மத்தியில் ஒரு செஞ்சுடர் தோன்றும்.
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாடீநு
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாடீநு
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி 131.
புருவ மத்தியில் ஒரு ஜோதி செஞ்சுடர் தோன்றும். வேழ முகமும் விளங்கு
செந்தூரமும் என்று சொல்கிறார்.
அஞ்சுகரமும் அங்குச பாசமும் – இதை யானைக்காக சொல்லவில்லை.
ஐந்து புலன்களும் யானை போன்றது. புலன்கள் அது இஷ்டத்திற்கு செயல்படும்.
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
– திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் எண் 25.
என்று புலன்களைப் பற்றி மகான் வள்ளுவரும் சொல்வார். புலன்கள்
யானையைப் போன்று வல்லமையுடையது.
அஞ்சுகரமும் (ஐம்புலன்கள்) அங்குச பாசமும் – மூச்சுக்காற்று
வசப்பட்டால்தான் பொறி புலன்கள் வசப்படும். இவ்வளவு பெரிய தத்துவங்கள்
இதில் இருக்கிறது.
24 ஞானத்திருவடி
மூச்சுக்காற்று வசப்படாவிட்டால் நிச்சயம் அவனை கட்டுப்படுத்த முடியாது.
காமவிகாரம் அவனை கொன்று விடும். எந்த உடம்பு நமக்கு இடையூறாக
இருக்கிறதோ, எந்த உடம்பு நம்மை வஞ்சிக்கின்றதோ அந்த உடம்பை கொன்று
விடலாம். அந்த உடம்பை கொல்லுவதற்குத்தான் இதைச் சொல்கின்றார்.
அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
– மூச்சுக்காற்று வசப்பட்டால் பொறி புலன் அடங்கிவிடும்.
நிலைக்கும் மூலத்தில் நிற்கின்ற வாசியை
தலைக்குள்ளாக தமர் கொண்டிருத்திடில்
மலைக்குமோ சும்மா மனக்குரங்கையா
கலைக்கும் பொழுதில் கனல் பிறவாதே.
– நந்தீசர் நிகண்டு.
கனல் ஏற ஏற ஏற நம்மை வஞ்சித்த உடம்பை வேகடித்துவிடலாம். வெந்தே
போகும். அந்த உடம்பை மூலக்கனல் கொண்டு வேகடிக்காமல், இந்த உடம்பை
நன்றாக வேகடிக்க வேண்டும். மூலக்கனலை ஏற்றி ஏற்றி உஷ்ணத்தை ஏற்றி
உடம்பை கொன்றுவிட வேண்டும். அதுபோன்று செடீநுதால், பொறிபுலன் அடங்கிவிடும்.
அஞ்சுகரமும் அங்குசபாசமும் – யானையை வெல்லுவது, அடக்குவது
அங்குசம். அங்குசம் என்பது அறிவுதான்.
திருவருள் துணை இருக்கவேண்டும். திருவருள் துணை இல்லாமல்
பொறிபுலனை அடக்கவே முடியாது. அப்படியே ஆசி இல்லாமல் வாசி
வசப்படாமல் பொறிபுலனை அடக்க முயற்சித்தால் எந்த பலனும் கிடையாது.
வாசி வசப்பட்டவன்தான் உப்பில்லாமல் சாப்பிடனும். அவன் எந்த உறவும்
வைத்துக்கொள்ளக் கூடாது. உலக நடையில் இருந்து கொண்டே, தன்னைக்
காப்பாற்றிக் கொள்ளவேண்டும். திருவருள் துணையால் பொறிபுலனை அடக்க
வேண்டும். தேவை இல்லாமல் பொறிபுலனை அடக்கக்கூடாது.
அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட்
டஞ்சு மடக்கா அறிவறிந் தேனே.
– திருமந்திரம் – ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை – கவிஎண் 2033.
ஆக பொறிபுலனை அடக்க வேண்டிய அவசியமில்லை.
எதை அடக்க வேண்டும்? தெரியுமா?
அஞ்சுகரமும் அங்குச பாசமும் – இந்த பொறிபுலனை அடக்கக் கூடிய
ஒரு கருவி அங்குச பாசம். யானையை அடக்க. அதை கட்டுப்படுத்தக்கூடிய
ஒரு கருவி.
25 ஞானத்திருவடி
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும் – இதெல்லாம் விநாயகரைப் பற்றி
பாடுவது போல இருந்தாலும், சுத்தமான ஞான காண்டம். ஞானம் தான் இருக்கும்.
எனவே பொறி புலனை அடக்குகின்றேன். விஷயார்த்தத்தோடு,
காரணத்தோடு, பொறிபுலனை அடக்க வேண்டும். இல்லையென்றால் தேவையில்லை.
அவனைத்தான், தவம் தவமுடையார்க்கு ஆகும் என்றார்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
-திருக்குறள் – தவம் – குறள் எண் 262.
தவம் என்றால் எது? பொருளறிந்து, உயிரை அறிந்து, உடம்பை அறிய
வேண்டும்.
ஏன் காமம் வந்தது? ஏன் பசி வந்தது? ஏன் நரை திரை மூப்பு வந்தது? ஏன்
சாக வேண்டும்? உடம்பை அறிந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்?
இல்லையென்றால் பொறி புலனை அடக்குவதால் யாதொரு பலனும் இல்லை.
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நீல நிற ஒளியைத் தருவான். நீல நிற ஒளி தெரியும் கண்களுக்கு, விநாயகரை
அறிந்தவர்களுக்கு சொல்கிறோம்.
வாசி ஒடுங்கினால் அந்த தோற்றம் கண்ணுக்கு புலப்படும். அதுதான்
விநாயகர். ஞானிகள் மூலாதாரத்தில் எழுகின்ற குண்டலினி சக்தியில் தோன்றுகின்ற
விநாயகனையும், வல்லபை சக்தியையும் வணங்குகின்றான். அப்படி வணங்கி
உள்ளத்தில் மகிடிநச்சியடைகின்றான்.
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
நான்ற வாடீநு – அகன்ற வாடீநு. நாலிருபுயமும் – எட்டு. நான்கு திசைகளும்
எட்டு திக்குகளும். அகன்ற நான்கு திசை, எட்டு திக்கு என்று பொருள்.
இப்போது கவியை பார்ப்போம். சுழிமுனையில் ஜோதியைப் பார்க்கின்ற
மக்களுக்கு அகன்ற ஒரு ஜோதியும், அகண்டமாடீநு ஒரு வெட்டவெளியும், மிகப்பெரிய
ஜோதியும் தெரியும். நான்கு திசைகளும் எட்டு திக்கும் புலப்படும். இவையெல்லாம்
ஞானக்கருத்துக்கள்.
நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் – பெரிய
வார்த்தை இதுதான். நம்மிடம் இருப்பது இரண்டுகண் தான். யோகிகளுக்கு
புருவமத்தியில் ஒரு கண் இருக்கிறது. நெற்றிக்கண், அது சுழிமுனைக்கதவு.
26 ஞானத்திருவடி
நாம் சாப்பிட்ட உணவால் ஏற்பட்ட மும்மலம், சுழிமுனைக்கதவு
திறந்தவுடனேயே அந்த மும்மலம் அற்று விட்டது. சுழிமுனைக்கதவு திறந்தவுடன்
என்ன ஏற்படும்? இந்த உடம்பு தெரியும். இதனுள்ளே எல்லாம்
காலியாகிவிட்டது. இதனுள்ளே உள்ள காமதேகம் பொடிபட்டு விட்டது.
மும்மதச்சுவடு – ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம்
என்று சொல்லப்பட்டவை இருக்குமிடம் தெரியாமல் போடீநுவிட்டது. சுவடு
என்பது ஒரு மனிதன் நடந்துசெல்லும்போது தடம் பதியும். புழுதியில் ஒரு
குதிரை நடந்தால் அந்த இடத்தில் கால் பதியும், சுவடு அங்கே இருக்கு,
குதிரையை காணவில்லை.
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் – மும்மதம் இருந்ததற்கு ஒரு
அடையாளமாகத்தான் இந்த உடம்பு இருக்கு என்றார். பெரிய விசயத்தை
சொல்கிறார். இந்த மும்மலத்தால் ஆன மும்மலச்சுவடு என்ற உடம்புதான்
இருக்கே தவிர உள்ளே காமம் இல்லை, பசி இல்லை, இந்திரியம் இல்லை.
பொறிபுலன் எண்ணம் இல்லை, ஒன்றை அடையவேண்டும் என்கின்ற ஆர்வம்
இல்லை. அப்படியே நிசப்தமாக இருக்கின்றது.
அது போன்று மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் – அப்ப மூன்று கண்,
சுழிமுனையை அறிந்தவர்கள். மும்மதசுவடு என்பது சுவடு என்றால் அடி
வைத்து போகும் போது அந்த அடியின் சுவடு தெரியும்.
முன்னமே சொன்னதுபோல் குதிரை போனால் அந்த காலடி சுவடு
தெரியும். ஆனால் குதிரை அங்கே இருக்காது. அது வந்து போன அடையாளம்.
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும், இரண்டு செவியும் இலங்குபொன்
முடியும் – இரண்டு செவி இல்லாமல் பின்னே நான்கு செவியா இருக்கும்?
இரண்டு செவி என்பது, ஒரு உலக நடையில் கவனம் செலுத்துகிறது,
இன்னொரு செவியில் அந்தரங்கத்தைப்பற்றி ஆசான் உபதேசம் செடீநுது
கொண்டிருப்பான்.
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் – அவருடைய பொறிபுலன்கள்
எப்படி இருக்குமென்றால் விஷயார்த்தத்தோடுதான் சேகரிப்பார்கள்
மற்றவைகளை சேகரிக்கமாட்டார்கள்.
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் – பொன்முடி – தலையில்
கிரீடம் போன்று இருக்கிறது என்று வர்ணிக்கின்றார்.
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் – திரண்ட முப்புரி என்பது
இடகலை, பிங்கலை, சுழிமுனை. இந்த மூன்று நாடிகளும் ஒன்று சேரவேண்டும்.
இப்ப நமக்கு சேராது.
வலதுபுறம் ஒருமுறை வரும். இடதுபுறம் ஒருமுறை வரும். அவ்வளவுதான்
27 ஞானத்திருவடி
இரண்டும் சேர்க்கின்ற இடம் நமக்குத் தெரியாது. யோகிகள் இரண்டு பக்கம்
வருகின்ற காற்றை இடது பக்கம், வலது பக்கம் வருகின்ற காற்றை இரேசித்து
அப்படியே புருவமத்தியில் சேர்த்துவிடுவார்கள். புருவமத்தியில்
செலுத்திவிட்டால், திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் – இந்த
இடகலையும், பிங்கலையும் புருவமத்தியில் ஒன்று பட்டுவிட்டால் திகழொளி
மார்பு – இதயத்திலே தெளிவு வந்துவிடும்.
திகழொளி மார்பு – மென்மேலும் ஒரு பெரிய ஆற்றல் நம்மிடம் இருக்கும்.
இது யோகக்கருத்து. ஆனால் விநாயகரை பாடியது போன்று இருக்கும்.
ஆனால் அது விநாயகர் அல்ல.
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் – இதயத்தில் ஒரு தைரியம்
வந்துவிடும். அச்சமில்லை வென்றுவிட்டோம். யாராலும் வெல்ல முடியாத
ஒன்றை வென்றுவிட்டோம், ஆகவே நமக்கு அச்சமில்லை இதயத்தில் ஒரு
தனித்தெம்பு இருக்கும்.
சீதக்களபச் செந்தாமரைப்பூம்
பாதச்சிலம்பு பலஇசைப் பாடப்
பொன்னரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
இதுவரை முதல் பன்னிரண்டு வரிகளை பார்த்துவிட்டோம்.
இனிமேல்தான் அணுகுண்டு வரப்போகிறது. ஒளவையாருடைய தன்மையை
தெரிந்து கொள்ளலாம்.
சொற்பதங்கடந்த துரிய மெடீநுஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே.
சொற்பதங்கடந்த – சொல்லுக்கே அகப்படாத.
இதைப்பற்றி ஒளவையார் வேறு ஒரு பாடலில்,
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
– மகான் ஒளவையார் – அங்கியிற் பஞ்சு – குறள் எண் – 8.
28 ஞானத்திருவடி
என்றார். இந்த துரியம் என்றால் என்ன? இதைப்பற்றி எல்லா
ஞானிகளும் சொல்வார்கள்.
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாடீநு உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 121.
வித்தைக்கெடுத்து வியாக்கிரத்தே மிக, சுத்தத் துரியம் பிறந்து
துடக்கற -இந்த துரியம் என்கிற வார்த்தையை எல்லா ஞானிகளும்
பயன்படுத்துவார்கள். மகான் ஒளவையாரும், “துரியங்கடந்து
சுடரொளியைக்கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு” என்பார்.
அப்ப துரியம் என்பது என்ன? இங்கே
சொற்பதங்கடந்த துரிய மெடீநுஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
என்பதற்கு என்ன பொருள்.
ஆக அது சொல்லுக்கும் பொருளுக்கும் அகப்படாது. சொற்பதங்கடந்த
– சொல்லுக்கு அகப்படாதது என்று அர்த்தம். சொல்லுக்கு அகப்படாத
ஒன்றைப்பற்றி பாடுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பார் மகான்
ஒளவையார். ஒளவையார் போன்று பாடுவதற்கு யாருமில்லை. அவ்வளவு
கடினமான ஒன்றை லகுவாக பாடுகிறார்.
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
– ஒளவைக்குறள் – உடம்பின் பயன் – குறள் எண் 6.
அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.
– ஒளவைக்குறள் – உடம்பின் பயன் – குறள் எண் 10.
இதுபோன்ற பாடலையெல்லாம் அள்ளிக் கொட்டிவிட்டு போடீநுவிடுவார்.
இங்கே துரியம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அது சொல்லுக்கு
அகப்படாது என்கிறார் ஒளவையார்.
“சொற்பதங்கடந்த துரிய மெடீநுஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே”
என்கிறார். அப்ப சொல்லுக்கு அகப்படாத ஒன்றை சொல்லவேண்டும். அது
எப்படி? இதை எல்லோரும் கவனிக்க வேண்டும்.
புருவ மத்திக்கு சாக்கிரதை, சாக்கிரம், லலாட °தானம், சுழிமுனை,
நெற்றிக்கண் என்று சொல்வார்கள்.
சாக்கிரம், சொப்பன அவ°தை, சுழுத்தி, துரியம் என்பது பின்முகமாக
இருக்கும். துரியம், அதிதுரியம் என்பார்.
29 ஞானத்திருவடி
துரியாதீதம் இங்கே மூச்சுக்காற்று (மூக்கு வழியாக) இந்த பக்கம்தான்
வந்து போடீநுக்கொண்டிருக்கும். இதற்கு வேலை என்ன? இது சாக்கிரம்,
சொப்பனம், சுழுத்தி, சுழுத்தியோடு நின்றுவிடும். இதற்கு மேலேயும் போகாது
கீழேயும் போகாது. கீழே போகலாம்.
ஆனால் மூலாதாரத்திற்குப் போகாது. அங்கே போனவன்தான் அதை
சொல்லமுடியும். சொற்பதங்கடந்த துரிய மெடீநுஞ்ஞான என்றார். அது எப்படி
இருக்கும்? மூலாதாரத்தில் ஒடுங்கிவிட்டால் அது என்ன செடீநுயும், நம்மை
வஞ்சிக்கக்கூடிய சுக்கிலமானது அந்த மூச்சுக்காற்று ஒடுங்கியவுடன் அசுத்தம்
நீங்கி சுத்தமாகி மேலேற ஆரம்பித்துவிட்டது.
அது மேலே ஏறும்போதுதான் அளவுகடந்த உஷ்ணம் ஏற்படும்.
பிறகென்ன செடீநுயும்? அது மேல் நோக்க ஆரம்பித்துவிடும். அது துரியத்திற்கு
வந்துவிடும். அது பிடரி வழியாக சென்று மூலாதாரத்தில் இருப்பதை
மேல்நோக்கும். அது மேல்நோக்கும்போதுதான் அந்த மாதிரி ஒரு வாடீநுப்பைப்
பெற்றவர்கள்தான் மிகப்பெரிய ஞானிகள்,
உந்திக் கமலத் துதித்துநின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமற் றட்டழிந்தேன் பூரணமே.
– பட்டினத்தார் பூரணமாலை – கவி எண் 2.
அப்ப மூலாதாரம் என்பது காலெலும்பும் கதிரெலும்பும் கூடுகின்ற இடம்.
அதற்கப்புறம் நாலு விரற்கடை மேல்தான் (மூலதாரத்திற்கு) சுவாதிட்டானம்.
அது மண்ணின் கூறு. மண் பிருதிவி எனப்படும்.
ஆக மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் இங்கேதான்
இருக்கிறது அந்த துரியம். அது உந்திகமலத்திலிருந்து வரவேண்டும்.
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாடீநுத்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே.
– கந்தர் அலங்காரம் – கவி எண் 47.
இந்த உந்தி கமலம் உந்திக்கமலத்து உருகி பெருகி என்றார்
அருணகிரிநாதர். இங்கே சொற்பதங்கடந்த துரிய மெடீநுஞ்ஞான சொல்லுக்கு
அகப்படாது. சொல்லுக்கு அகப்படாததை நீர் எப்படி ஐயா பாடினீர்? யாராவது
ஒருவன் என் நாமத்தைச் சொன்னால் போதும்.
இந்த விநாயகர் அகவல் பாடியிருக்கிறீர்களே, அம்மா உன்னுடைய ஆசி
எனக்கு வேண்டுமென்று கேட்டால் அவனுக்கு அருள் செடீநுவேன் என்பார்.
நான்மட்டுமல்லப்பா எல்லா ஞானியர்களும் அருள் செடீநுவார்கள்.
30 ஞானத்திருவடி
சொல்லுக்கு அகப்படாதது, கல்விக்கு அகப்படாதது, இலக்கணத்திற்கு
அகப்படாதது ஞானிகள் ஆசியிருந்தால்தான் அறிய முடியும். அதைத்தான்
சொற்பதங்கடந்த என்றார்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிக்கு அகப்படாதது. அகப்படாத
ஒன்று.
என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப்
பன்னுகின்ற செந்தமிடிநப் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 94.
எழுத்து, சொல், பொருள், யாப்பு என்றார் தொல்காப்பியத்தில். அது
இலக்கணத்திற்கு உட்படாதது. சொற்பதங் கடந்த – சொல்லுக்கு அகப்படாத.
துரிய மெடீநுஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே – இந்த வாடீநுப்பை
தலைவன் கொடுக்கின்றான். இது நம் உடம்பிற்கு சொல்வதாகும்.
காமம் அற்ற தேகம். காமம் அற்ற தேகம் என்றால் பசியற்ற தேகம்.
பசியற்ற தேகம் என்றால் காமம் அற்ற தேகம். காமம் அற்றதேகம் என்றால்
மரணமிலாப் பெருவாடிநவு. அப்படிப்பட்ட அந்த உடம்பு அற்புதமான உடம்பு.
சொல்லுக்கு அகப்படாத ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை எப்படி புரிந்து கொள்வது? பக்தி இல்லையென்றால் முடியவே முடியாது.
பக்திதான் அதற்கு மூலம்.
பக்தி மட்டும் முடியுமா? பக்தி செலுத்தவே புண்ணியம் செடீநுய வேண்டும்.
அதுதான் தானமும் தவமும் என்று சொன்னார். வள்ளுவரும் அதைத்தான்
சொன்னார்.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
– திருக்குறள் – வான்சிறப்பு – குறள் எண் 19.
அங்கேயும் தானம் என்று அதைத்தான் முதலில் சொல்லியிருப்பார்.
பசியாற்றுங்கள், ஜீவகாருண்யம் இல்லையென்றால், இந்த சொற்பதத்தை
கடக்கவே முடியாது. அப்ப அதற்கு புண்ணியம் செடீநுதிருக்க வேண்டும்.
புண்ணியம் செடீநுயச்செடீநுய அறிவு வளரும். புண்ணியம் செடீநுயச்செடீநுய
பக்தி வரும். பக்தியாலும் செடீநுயலாம். இருந்தாலும் முன்னோர்கள் வகுத்து
வைத்திருக்கின்றார்கள்.
தானமும் தவமும் தான் செடீநுவாராகில்
வானவர் நாடு வழிதிறந்திடுமே.
– மகான் ஒளவையார்.
31 ஞானத்திருவடி
ஆக புண்ணியம் செடீநுகிறான், பக்தி செலுத்துகிறான். புண்ணியம்
என்பது வலது கை. பக்தி என்பது இடது கை. புண்ணியம்தான் வலதுகை.
ஆக புண்ணியம் செடீநுயாமல் ஒருவனுக்கு பக்தி இருக்க முடியாது,
இருக்கலாம். ஏதோ சிறிது இலாபம் இருக்கலாம். ஆனால் பக்தி செலுத்த
செலுத்த செல்வம் பெருகும்.
யாரிடம் பக்தி செலுத்த வேண்டும்? ஆசான் ஒளவையாராக இருக்க
வேண்டும். ஆசான் அருணகிரிநாதர் மீதும், ஆசான் திருமூலதேவர் மீதும்,
ஆசான் அகத்தீசர் மீதும், ஆசான் இராமலிங்கசுவாமி மீதும், ஆசான்
மாணிக்கவாசகர் மீதும் பக்தி செலுத்த வேண்டும்.
பெரியோர்கள் ஆசி இருக்க வேண்டும். பெரியோர்களிடத்தில் அன்பு
செலுத்தினால் என்ன ஆகும்? வறுமை இன்றி வாடிநவான், செல்வத்தைப்
பெறுவான்.
அன்னதானம் செடீநுயலாம், புண்ணியம் செடீநுயலாம், பக்தி செலுத்தலாம்,
பக்தியும், புண்ணியபலமும், அருள்பலமும் உள்ள மக்கள்தான் சொற்பதங்கடந்த
துரிய மெடீநுஞ்ஞான, சொல்லுக்கு அகப்படாத துரிய மெடீநுஞ்ஞானம். முன்னமே
ஒளவையார் சொன்னாரல்லவா?
“துரியங்கடந்து சுடரொளியைக்கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு”
இங்கே மேலே உச்சிக்கு மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி விட்டால், அங்கே
ஜோதி தெரியும்.
“சொற்பதங்கடந்த துரிய மெடீநுஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக்
களிறே” சொற்பதத்திற்கு அகப்படாத ஒன்று அந்த இடத்திற்கு நாம் எப்படி
போவது? நமக்கு வாடீநுப்பே இல்லையா? ஏன் இல்லை? யார் இல்லையென்று
சொன்னது? வைராக்கியம் வேண்டுமில்லையா? வைராக்கியம் நம்மால்
முடியுமா? ஆசி வேண்டும்.
இப்போது நாங்கள் வெறும் பழங்கள்தான் சாப்பிட்டுக்
கொண்டிருக்கின்றோம். உணவை நிறுத்தி பதினேழு நாளாகிவிட்டது. முப்பழம்
நுகரும் மூஷிக வாகனன் என்றார்.
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் சாப்பிடலாம். இப்ப அதையும்
நிறுத்திவிட்டு எட்டு ஒன்பது நாளாக வெறும் வாழைப்பழம்தான்
சாப்பிடுகின்றோம். இதற்கு வைராக்கியம் வேண்டுமல்லவா? அதற்கும் மகான்
ஒளவையார்தான் அருள் செடீநுய வேண்டும். மகான் அருணகிரிநாதர்தான்
அருள் செடீநுயவேண்டும். மகான் திருமூலதேவர் அருள் செடீநுயவேண்டும். மகான்
அகத்தீசன் அருள் செடீநுயவேண்டும்.
அப்பொழுது அவர்களே வைராக்கியமும் கொடுக்க வேண்டும். பக்தியும்
32 ஞானத்திருவடி
தரவேண்டும். புண்ணியத்தையும் தரவேண்டும். பொருளையும் தரவேண்டும்.
பாவத்தை நீக்க வேண்டும்.
புண்ணியம் செடீநுயச் செடீநுய பாவம் தீரும். பாவம் தீரத் தீர அறியாமை
தீரும். அறியாமை நீங்க நீங்க சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு தோன்ற
தோன்ற பக்தி உண்டாகும். பக்தி தோன்ற தோன்ற உடம்பைப் பற்றி அறிவான்.
உடம்பைப் பற்றி அறிந்தவன் உயிரைப்பற்றி அறிவான். உயிரைப்பற்றி
அறிந்தவன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முயற்சிப்பான். அப்ப சொல்லுக்கு அடங்கா
ஒன்றை நாம் அறிய வேண்டும். அதற்கு வைராக்கியம் வேண்டும். வைராக்கியமும்
ஞானிகள்தான் தரவேண்டும். நம்மால் முடியாது. சாதாரண விசயமல்ல அது.
ஐயே மெத்த கடினம் என்றார் மகான் நந்தனார். கடினமான ஒன்றுதான்
இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்கக்கூடாது.
செத்தாலும் வைத்த அடி பின் வாங்காத
தீரமொன்றருள் புரியவும்
என்றார் மகான் ம°தான். அவர் ஆசியால் வைராக்கியம் வந்தது.
அவர் ஆசியால் பொருள் வந்தது
அவர் ஆசியால் புண்ணியம் வந்தது
அவர் ஆசியால் அறிவு வந்தது
அவர் ஆசியால் பக்தி வந்தது
அவர் ஆசியால் சித்தி வந்தது
“அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்பார் மகான்
மாணிக்கவாசகர். இப்போது இங்கே என்ன சொல்கிறார்? சொல்லுக்கு
அகப்படாத ஒன்றை அறிய வேண்டும். இதை “சொற்பதங்கடந்த துரிய
மெடீநுஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே” சொல்லுக்கு அடங்காத ஒரு
சக்தியை அறிந்தவன் இந்த மூலாதாரமாகிய இரகசியத்தை அறிந்து
கொள்வான். குண்டலினி சக்தியை அறிந்து கொள்வான். குண்டலி சக்தியை
அறிந்து கொண்டவன்தான் இந்த இடத்திற்கு வரமுடியும்.
நுரையீரலுக்கு போகின்ற காற்றால் அடைய முடியாது. வாசி நடத்தித்
தரவேண்டும். வாசி நடத்திக் கொடுத்தால்தான் அது முடியும். நம்மால் செடீநுய
முடியாது.
இதற்கு பாடுபட்டுக்கொண்டே போகவேண்டும். அப்படியே “அகத்தீசா,
நந்தீசா, திருமூலதேவா, இராமலிங்க சுவாமிகளே, மாணிக்கவாசகா,
அருணகிரிநாதா நீங்களெல்லாம் பெரியவங்க அப்பா, எனக்கு அருள்
செடீநுயக்கூடாதா? தடுமாறிக் கொண்டிருக்கின்றேன் பாவி என்று கேட்டுக்
கொண்டிருக்க வேண்டும்.
33 ஞானத்திருவடி
ஒளவையார் அம்மா! நீங்களெல்லாம் பெரியவங்களாச்சே, எனக்கு
அருள் செடீநுயக்கூடாதா? என்று கேட்கணும். இப்படி கேட்டுக்கொண்டே
இருக்க இருக்க நன்மை உண்டாகும். ஏனென்றால் ஒளவையாரின் பெயர்
சொல்லவே புண்ணியம் செடீநுதிருக்க வேண்டும். அவ்வளவு பெரிய மகான்.
ஆண்கள் நெருங்க முடியவில்லை அங்கே. ஆண்கள் எப்படி எப்படியோ
சொல்லிப் பார்க்கிறான் அசைக்க முடியவில்லை. அவ்வளவு பெரிய விசயத்தை
சுருக்கி சொல்லியிருக்கிறார்.
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
– மகான் ஒளவையார் – உடம்பின் பயன் – குறள் எண் 6.
அப்படி போட்டால் அது வைரமாலை, மாணிக்கம், இவ்வளவு பெரிய
வார்த்தையை இலகுவாக சொல்லிவிட்டுப் போகும் திறமை உள்ளவர் மகான்
ஒளவையார்.
மகான் ஒளவையாரை அழைப்போமே? ஆசி பெறுவோம். அப்போது
சொல்லுக்கு அடங்காத ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
“சொற்பதங்கடந்த துரிய மெடீநுஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே”
அது அற்புதம். சிறப்பறிவு உள்ளவர்கள்தான் அதை அறிந்து கொள்ள முடியும்.
மூலாதாரத்தை அறிந்து கொள்வதற்கு சிறப்பறிவு வேண்டும்.
வெறும் சிறப்பறிவு இருந்தால் மட்டும் போதுமா? புண்ணியம் செடீநுதிருக்க
வேண்டும். புண்ணியமும் சிறப்பறிவும் இருந்தால் மட்டும் போதுமா? பக்தி
வேண்டும். பக்தி இல்லாமல் அங்கே போகமுடியுமா?
இந்த உடம்புக்குள்ளே உரு தரிக்கக் கூடிய நாடியில் உரு தரிக்கக் கூடிய
இடத்தில் பெண்களுக்கு சுரோணிதம் ஊறுகின்ற இடத்தில், ஆணுக்கு சுக்கிலம்
ஊறுகின்ற இடத்தில்தான் அந்த சக்தி இருக்கிறது. நமக்குள்ளே அப்படிப்பட்ட
சக்தி இருந்தாலும் செல்ல முடியவில்லை. அப்ப அந்த சக்தியை எது மறைக்கிறது?
மும்மலம் என்று சொல்லப்பட்ட ஒரு திரை அதை மறைத்துக் கொண்டிருக்கிறது.
“அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே” வந்து விட்டார் இங்கே, ஞானிகள்
என்ன சாப்பிடுவார்கள்? எதை விரும்பி சாப்பிட வேண்டும்?
“முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுதென்னை ஆட்கொள
வேண்டி” முப்பழம் நுகரும் – மா, பலா, வாழை. கடவுள் வாசி வசப்பட்டவனுக்கு
இது இன்றியமையாத உணவு. இப்படிப்பட்ட உணவு வேண்டும்.
உடம்பில் உஷ்ணம் ஏறும். கனிகள் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே
இருப்பார்கள். கனிகள் சாப்பிட சாப்பிட உஷ்ணம் அடங்கும்.
“முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுதென்னை ஆட்கொள
வேண்டி – இப்ப என்ன சொல்கிறார்? முன்னே சொற்பதங்கடந்த –
34 ஞானத்திருவடி
சொல்லுக்கு அகப்படாத துரிய மெடீநுஞ்ஞானத்தை மேலான அந்த ஞானத்தைப்
பற்றி பேசிய அதே ஒளவையார் தலைவனைப் பற்றி மறுபடியும் சொல்கிறார்.
முப்பழம் நுகரும் மூஷிக வாகன – மூஷிக என்று சொன்னால் மூஞ்சுறு.
எலி மாதிரி இருக்கும். மூக்கு கூராக இருக்கும் மூஞ்சுறு. அதை சுஞ்சி என்று
சில இடத்தில் சொல்வார்கள். சில இடத்தில் மூஞ்சுறு என்று சொல்வார்கள்.
எலி மாதிரிதான் இருக்கும். ஆனால் எலி மாதிரி கடிக்காது. சின்னப்பிள்ளை
மாதிரி வந்துவந்து போகும். அழகாக இருக்கும்.
அவ்வளவு பெரிய உருவம், இவ்வளவு பிரமாண்டமான உருவத்தை அந்த
சின்ன மூஞ்சுறு, சிஞ்சு வாகனத்தில் போனாராம், என்னடீநுயா இது? அவ்வளவு
பெரிய உருவம் அந்த வாகனத்தில் போக முடியுமா? அப்படி அல்ல.
அவர் உடம்பு மென்மையானது, பாதங்கள் மலர் போன்று
இருக்கிறதென்று முன்னமே சொன்னேன். பாதங்கள் மென்மையாக
இருக்கிறது, அவன் பாதம் செந்தாமரை போல மென்மையாக இருந்தாலும் அப்ப
உடம்பு எப்படி இருக்கும்? மிருதுவான உடம்பு, மென்மையான உடம்பு எப்படி
வந்தது? காம தேகம் நீங்கி விட்டது.
காமதேகம் நீங்கினால் இந்த உடம்பிற்கு எடையற்ற தன்மை வந்து விடும்.
இந்த உடம்பின் எடை ஒரு சின்ன கடுகின் எடையளவு கூட இருக்காது. கடுகு
எடை உள்ள இந்த உடம்பு ஒரு மூஞ்சுறு மேலே உட்கார்ந்தால் என்ன ஆகும்?
பிரச்சனை இல்லை. ஆனால் அதன் மீது பிரமாண்டமான உடம்பு
உட்கார்ந்தால் அந்த மூஞ்சுறு நசுங்கிவிடும்.
கிருஷ்ண பரமாத்மாவுக்கு கருட வாகனம். சுப்பிரமணியருக்கு மயில்
வாகனம். என்னையா இவ்வளவு பெரிய மனிதன் மயில் மேல் உட்கார்ந்தால்
என்னாகும்? லகுவாக அந்த உடம்புதான் எடையற்றுப் போனதல்லவா? எனவே
அது சாத்தியம்தான்.
அப்ப முப்பழம் நுகரும் – நுகர்தல் – விரும்புதல், சுவைத்தல், சாப்பிடுதல்.
மா, பலா, வாழை பழங்களை விரும்பி சாப்பிடுகின்றான். அவனுக்கு வாகனம்
ஒரு சின்ன மூஞ்சுறு எலி போன்றது. அதில்தான் உட்கார்ந்து போவான்.
அவ்வளவு எடையற்ற உடம்பு ஒன்று. ஆக ஒன்று மூஞ்சுறு பெரிதாக
வேண்டும் அல்லது கடவுள் மென்மையாக இருக்க வேண்டும்.
இங்கு கடவுள் என்று சொல்லப்பட்டது விநாயகர். சிவபெருமானாக
பேசலாம் அல்லது விநாயகராகவும் பேசலாம். தத்துவம் தானே இது.
“முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுதென்னை ஆட்கொள
வேண்டி ”- என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்
“தாயாடீநு எனக்கு தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கமறுத்து” –
35 ஞானத்திருவடி
தாயாடீநு எழுந்தருளினான் என்றால், தந்தை இல்லாமல் தாடீநு வரமுடியுமா? ஒரே
பொருளில் இன்னொரு பொருள் இருக்கிறது.
தந்தை இல்லாமல் தாடீநு வரமுடியாதல்லவா? அப்ப தாடீநு என்றால்
தந்தையாகவும் வந்து அருள்புரிந்தான். “தானெழுந்தருளி” இங்கு வந்து என்று
சொல்லவில்லை. தாடீநு என்று சொன்னபோது தந்தையும் கூட இருக்க
வேண்டும். தந்தை இல்லாமல் தாயென்ற பேச்சுக்கே இடமில்லை.
“தாயாடீநு எனக்கு தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கமறுத்து” –
இந்த மும்மலமாகிய தேகம் மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. இந்த மயக்கம்
அல்லது மும்மலத்தை அறுக்க வேண்டும். அப்படி அறுத்துவிட்டால் விகாரமற்ற
தேகம், காமமில்லாத தேகம், பசி இல்லாத தேகம், வஞ்சனை இல்லாத தேகம்,
உண்மையான தேகம், பூப்போன்ற தேகம், உயர்ந்த தேகம் போன்ற தேகத்தை
பெற நீ எனக்கு வாடீநுப்பு தரவேண்டும்.
“தாயாடீநு எனக்கு தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கமறுத்து” – தாடீநு
தந்தை என்று வைத்துக் கொள்ள வேண்டும். மாயாப்பிறவி மயக்கமறுத்து –
உடம்பை அறுக்க வேண்டும். ஆசான் வள்ளுவபெருமான்,
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.
– திருக்குறள் – அவாஅறுத்தல் – குறள் எண் 361.
அவாவை அறுக்க வேண்டும். இந்த உடம்பை அறுக்கணும். அப்ப
உடம்பில் இருக்கும் விகாரத்தை அறுத்து எறிய வேண்டும். மாயாப்பிறவி
மயக்கம் அறுத்து, தாயாடீநு எனக்கு தானெழுந்தருளி – தாடீநு என்பது
சந்திரகலை, தந்தை என்பது சூரியக்கலை. தாடீநு என்பது உடம்பு, தந்தை
என்பது உயிர்.
தாடீநு என்பது இரவு. தந்தை என்பது பகல். எல்லாம் ஒன்றோடு ஒன்று
சேர்ந்திருக்கிறது. இரண்டும் சேர்ந்தே இருக்கும். ஆக தாயாடீநு எனக்கு
என்பதில் தந்தையையும் சேர்த்து விடுவார்கள். இடகலை, பிங்கலை சேர்ந்தே
இயங்க வேண்டும். இரண்டும் சேர்ந்து புருவமத்தியில் ஒடுங்கிவிட்டால்,
மாயாப்பிறவி மயக்கமறுத்து, தேகத்தினுடைய களிம்பு அற்றுப்போக வேண்டும்.
அதைத்தான் சொன்னார் திருமூலர்,
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி எண் – 114.
36 ஞானத்திருவடி
இங்கே ஆசான் திருமூலர் களிம்பை அறுத்தான் என்பார். அங்கே மகான்
ஒளவையார் மாயாபிறவி மயக்கமறுத்து என்பார்.
ஆக இங்கு என்ன சொல்கிறார்? களிம்பை அறுக்க வேண்டும். நீ எனது
களிம்பை அறுக்க வேண்டும். தாயாகவும் தந்தையாகவும் வந்து, என் முன்னே
வந்து எழுந்தருளி என்னுடைய காம தேகத்தை நீ நீக்கிவிட வேண்டும்.
நீக்கினால்தான் நான் வெற்றி பெறுவேன்.
மாயாப்பிறவி மயக்கமறுத்து திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாடீநு
– திருந்திய என்றால் அப்போது முதலில் திருந்தாமல் இருந்ததா? இந்த
வார்த்தையை சொல்லியிருக்கிறார். இப்ப தாடீநு என்று சொன்னதால் தந்தை
இருக்க வேண்டுமல்லவா? அப்படி தந்தை இருப்பது போன்று பொருள்படும்.
ஆக தந்தை என்று சொல்லாமல் சொல்கிறார்.
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாடீநு – திருந்தாத எழுத்து ஐந்து
இருக்கு. வெளியில் இருப்பது பஞ்சபூதம். ஐந்தெழுத்து – பஞ்சபூதம்.
மண் – ந
தண்ணீர் – ம
அக்னி (சூரியன்) – சி
காற்று – வ
ஆகாயம் – ய
ஆக அந்த ஐந்து எழுத்தும் வெளியில் பஞ்சபூதமாக இருக்கிறது. எல்லா
உயிர்களையும் உற்பத்தி செடீநுதிருக்கிறது. நம்மையும் உற்பத்தி செடீநுதிருக்கிறது.
நம் உடம்பில் எலும்பு, நரம்பு, தசை மற்றும் சதைப்பிண்டமாக இருப்பது
சக்தியின் கூறு. மண்ணின் கூறு, உள்ளே எலும்பாக இருப்பது. உயிர் சிவத்தின்
கூறு. எலும்பு, தோல், சதை நரம்பெல்லாம் மண்ணின் கூறு. உள்ளே இருக்கும்
உதிரப்பொருள் தண்ணீரின் கூறு.
உள்ளே இருக்கும் வெப்பம் சூரியன் கூறு. ஓடுகின்ற காற்று வாயுவின்
கூறு. இப்படி வந்த உடம்பு திருந்த வேண்டும். எப்போது திருந்தும்? புருவ
மத்தியில் காற்று ஒடுங்கினால்தான் திருந்தும். திருந்திய முதலைந்தெழுத்தும்
தெளிவாடீநு – திருந்தி விட்டது. எப்போது திருந்தியது? இந்த உடம்பு பஞ்ச
பூதத்தால் ஆனது. இந்த பஞ்ச பூதத்தால் ஆன உடம்பின் விகாரம் நீங்கி
விட்டது. காமம் அற்ற தேகமானது
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாடீநு பொருந்தவே வந்தென்
உளந்தனில் புகுந்து – திருந்திவிட்டது.
அஞ்சு பஞ்ச பூதமும் அறிந்தால் அனித்தியம் போம் அஞ்சும் வசப்படுவது
ஆண்டதனில் – ஒரு ஆண்டதனில் சித்தி பெறலாம் என்றார். ஆண்டு என்றால்
பன்னிரண்டு ஆண்டு என்று அர்த்தம்.
37 ஞானத்திருவடி
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாடீநு பொருந்தவே
வந்தென் உளந்தனில் புகுந்து
அப்போது இந்த பஞ்ச பூதங்கள், பஞ்ச பூதத்தால் ஆன உடம்பை, அதன்
விகாரத்தை நீக்கினால், பஞ்ச பூதங்கள் ஒன்றுபடும். இனம் புரியாது ஒன்றுபடும்.
அப்ப உள்ளத்தில் வந்து தங்கியிருக்க வேண்டும். காமம் அற்ற தேகமானது.
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாடீநு பொருந்தவே
வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகி குவலயந்தன்னில்
வந்து விட்டார் அந்த இடத்திற்கு. குருவடிவாகி, குரு என்று சொல்லாமல்
குரு வடிவாகி என்றார். பஞ்ச பூதத்தை வென்றுவிட்டேன். திருவருள்
கடாட்சத்தால், தாடீநு தந்தையால் எடுத்த தேகத்தை வென்றுவிட்டேன்.
பஞ்ச பூதங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். பஞ்ச பூதங்களின்
இலக்கணத்தை அறிந்து கொண்டேன். என்னை ஆட்டிப்படைத்த இந்த பஞ்ச
பூதம், என்னை தோற்றுவித்தது, வாடிநவித்தது. என்னை சாகடிக்கும்முன்
அதனை நான் வென்றுவிட்டேன். அதுதான் வள்ளுவன் சொல்வார்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 370.
அப்ப வென்றுவிட்டார் அதை. இயற்கையின் துணைக் கொண்டே இயற்கையை
வென்றுவிட்டார். எந்த இயற்கை நம்மை தோற்றுவித்து அழிக்க முற்பட்டதோ அந்த
இயற்கையின் துணைக் கொண்டே அதனை வெல்வது என்று சொல்வார்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 370.
என்று சொல்வார் ஆசான் திருவள்ளுவர். இங்கே மகான் ஒளவையாரும்,
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாடீநு
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகி குவலயந்தன்னில்
குருவடிவாகி குவலயம் என்றால் உலகம்.
திருவடி வைத்துத் திறமிது பொருளென – இதுதான் திறம்.
மற்றதையெல்லாம் குப்பை. தள்ளடா அதை. என்னுடைய திருவடியை
உன்னுடைய சிரம் மீது வைக்கிறேன் என்றார். உன் திருவடியை என் சிரம் மீது
வைப்பது எதற்கு என்றான். திருவடி என்பது இடகலை, பிங்கலை இரண்டையும்
சேர்த்து சிரம் மீதில் வைப்பது என்றார்.
38 ஞானத்திருவடி
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
மேலும் ஆசான் திருமூலர்,
விண்ணின் றிழிந்து வினைக்கீடாடீநு மெடீநுகொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 113.
அப்போது என்ன செடீநுகிறான்? குருவடிவாகி வினைக்கு ஈடாக மெடீநு
கொண்டான். மேலான நிலையில் இருந்து – விண்ணின்று இழிந்து வினைக்கு
ஈடாடீநு மெடீநு கொண்டு, அப்ப அவன் வினைக்கு ஏற்றார்போல் மெடீநு என்றால்
உடம்பு, உடம்பைக் கொண்டு உடம்பில் சார்கிறான். நல்ல புண்ணியவான், மேல்
நிலையில் இருந்த தலைவன் நமக்காக இறங்கி அவன் வினைக்கு ஏற்றார்போல்
உடம்பில் தங்கி,
தண்ணின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து – குளிர்ச்சி
பொருந்திய திருவடியை தன் தலைமீது வைத்து, தலைக்காவல் முன்வைத்து.
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
என்பார் ஆசான் திருமூலர்.
இங்கே “குருவடிவாகி குவலயந்தன்னில் திருவடி வைத்து திறமிது
பொருளென – இதுதான் திறம். இதற்குமேல் திறமான பொருள் ஒன்றுமில்லை.
பிறவியை வெல்லுகின்ற ஒரே வழி திருவடிதான். நான்தான் உனக்கு வாசி
நடத்திக் கொடுத்தேன். என்னிரு கால் கொண்டு உன்னிரு கால் ஆட்டினேன்.
நான் அசைத்தேன் மூச்சை, நீ அசைத்துவிட்டாடீநு. ஆக என்ன
செடீநுகிறான்? இந்த இடகலையையும், பிங்கலையையும் புருவ மத்தியில்
செலுத்தி விடுகிறான்.
குருவடிவாகி குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
இதுதான் திறமை. இனிமேல் உன்னை வெல்லும் சக்தி உலகத்தில்
வேறொன்றுமில்லை என்றான். என்ன காரணம்? வென்று விட்டாடீநு. இவ்வளவு
வாடீநுப்பு எப்படி அப்பா எனக்கு கொடுத்துவிட்டாடீநு என்றான்.
சலிக்காமல் பூஜை செடீநுதாடீநு அல்லவா? சலிக்காமல் பூஜை செடீநுது
வந்திருக்கின்றாடீநு, என் மனதில் மகிடிநச்சி ஏற்பட்டது. ஆகவே உனக்கு
இடகலை, பிங்கலை இரண்டையும் புருவ மத்தியில் செலுத்தி
39 ஞானத்திருவடி
வைத்திருக்கின்றேன், அதுதான் திருவடி வைத்து அதுதான் திறமான பொருள்.
இதற்கு மேலான பொருள் வேறொன்றுமில்லை.
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடாவகைதான் மகிடிநந்தெனக்கருளி
தளர்ச்சி வரும்போதெல்லாம் அஞ்சேல் அஞ்சேல் என்று அருள்
செடீநுவான். வாடா வகைதான் – உப்பில்லாமல் சாப்பிடுவது லேசு என்று
நினைத்துவிடாதீர்கள். அவ்வளவு வறட்சி தாங்க முடியாது. அவ்வளவு கஷ்டம்.
உப்பில்லா உணவு சாப்பிட வேண்டும். பட்டினி போடுவார்கள். பட்டினி போட்டு
கொல்வார்கள். அதற்கு தளர்ச்சி அடையக்கூடாது.
வாசி நடத்திக் கொடுத்திருக்கின்றான், இடகலை, பிங்கலை
இரண்டையும் சேர்த்து புருவ மத்தியில் செலுத்தி வைத்திருக்கின்றான். அந்த
காற்று பிடறி வழியாக சென்று மூலாதாரத்தில் தங்கியிருக்கின்றது.
அப்படி தங்குகின்ற காற்று தச நாத ஓசையை உண்டு பண்ணுகின்றது.
அது மட்டுமா செடீநுகிறது? உடம்பில் இருக்கும் களிம்பை எல்லாம் அறுத்து
விட்டது. உடம்பின் களிம்பு, நச்சுத்தன்மையெல்லாம் அறுத்து விட்டது. அறுத்து
அறுத்து தேகத்தை பொன்னுடம்பாக்கி விட்டது. அப்படி செடீநுததால்,
வாடாவகைதான் மகிடிநந்தெனக்கருளி
எனக்கு வாசி நடத்தி கொடுத்துவிட்டாடீநு. நான் செடீநுத பாவம் எனக்கு
பல துன்பங்கள் தருகிறது. மூலக்கனல் எழுகிறது. பசி தாங்க முடியவில்லை.
இரவில் தூங்க முடியவில்லை. நிம்மதி இல்லாமல் தடுமாறுகின்றேன். நான்
பிழைப்பேனா? நான் காய சித்தி பெறுவேனா? இந்த காயம் சித்தி பெறுமா?
ஞானம் கைகூடுமோ? என்ன ஏற்படுமோ? என்று நான் தடுமாறுகின்றேன்.
வாடி வாடி வதங்குகின்றேன், என்னால் தாங்க முடியவில்லை,
தூங்காமல் விழித்திருக்க முடியவில்லை. பட்டினி கிடக்க முடியவில்லை.
எதையோ சாப்பிட வேண்டுமென்று நினைக்கின்றேன்.
இருபத்தைந்து ஆண்டுகளாக என்னை உப்பில்லாமல் (உணவு) போட்டு
கொல்கின்றாடீநு, இப்போதாவது இங்கு சாப்பாட்டிற்கு வழி செடீநுவாயா? என்று
ஏங்குகின்றேன். உணவைப்பற்றி நான் கவலைப்படவில்லை. உன் திருவருளால்
நான் சாப்பிடுகின்றேன். தூங்கக்கூடாதென்று சொல்கின்றாடீநு,
தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் – ஆக்கமிகத்
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
வந்தான்என் அப்பன் மகிடிநந்து.
– திருஅருட்பா ஆறாந்திருமுறை – கவி எண் 5500.
40 ஞானத்திருவடி
என்னால் தூங்காமல் இருக்க முடியவில்லை. தடுமாற்றம் இருக்கு. அதே
சமயத்தில் மனம் போராட்டமாக இருக்கு. அதை வெல்ல முடியவில்லை,
அப்படியெல்லாம் தடுமாறுகின்றேன் என்று தடுமாறும்போது
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
இதைப்பிடித்து கரையேறிக்கொள். ஏன் என்பால் கருணை கொண்டீர்?
என்பால் கருணை கொள்வதற்கு என்னடீநுயா நியாயம்? என்றால் மகனே நீ பல
ஜென்மத்தில் புண்ணியம் செடீநுதிருக்கின்றாடீநு, உனக்கு சான்றோர்
தொடர்பிருக்கின்றது. என்னை சலிப்பில்லாமல் பூஜை செடீநுது
வந்திருக்கின்றாடீநு. அதனால்தான் உனக்கு இடகலையையும் பிங்கலையையும்
சேர்த்து செலுத்தி வைத்திருக்கிறேன்,
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
தடுமாற்றம் வரும்போது என்ன செடீநுவது?
வாடாவகைதான் மகிடிநந்தெனக்கருளி – வாடா வகைதான் நான் வாட்டம்
கொள்கின்றேன், தடுமாறுகின்றேன். இது வேண்டாம் என்று நினைக்கின்றேன்,
வேண்டாம் ஞானம் அவசியமில்லை, நான் செத்தாலும் பரவாயில்லை.
ஏன் என்னை இப்படி வாட்டுகின்றாடீநு? கருணை இல்லாதவனா நீ? என்னை
இப்படி வாட்ட வேண்டிய நியாயமென்ன? ஒரு பக்கம் போராட்டம், பொறிபுலனை
அடக்க முடியாமல் தடுமாறுகின்றேன், ஒரு பக்கம் அறுசுவை உணவில் நாட்டம்
கொள்கின்றேன். ஒரு சமயத்தில் பட்டினி போட்டு கொல்கின்றாடீநு.
எந்த ஒரு, சுவையான உணவையும் சாப்பிட முடியவில்லை,
தடுமாறுகின்றேன். ஒரு பக்கம், காம விகாரம், போராட்டம். ஒரு பக்கம்
பிரச்சனைகள் என்ன பாவம் செடீநுதேன்? ஏன் என்னை வாட்டுகின்றாடீநு?
உண்மையான கடவுளா நீ? கருணை இருக்கா உனக்கு? இல்லை என்னை
கொன்றுவிடு என்றான்.
பயப்படாதே மகனே, வாடாவகைதான் மகிடிநந்தெனக்கருளி –
பயப்படாதே, இப்படித்தான் இருக்கும், ஐயே மெத்த கடினம், கடினமான
ஒன்றுதான். இருந்தாலும் பயப்படாதே, சாவு வருமே, இதற்கு நீ பயந்துவிட்டால்
சாவு வருமே, இதற்கு சோர்வு அடைந்து விட்டால் சாவு வருமே, சாகாமல்
இருக்க வேண்டுமல்லவா?
அதனை வெல்லுதற்கு வேறு வழியில்லை மகனே, சோர்வடையாதே
மகனே, நாங்களும் அப்படித்தான் கஷ்டப்பட்டிருக்கிறோம், நாங்களும்
அல்லற்பட்டிருக்கின்றோம். நீயும் அல்லற்படுவதனால் பிறவித்துன்பம்
தீருமல்லவா? பிறவித்துன்பத்தை கடக்க வேண்டுமல்லவா?
41 ஞானத்திருவடி
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி.
– அருட்பெருஞ்சோதி அகவல் 15-16.
எல்லையில்லாத பிறவியை கடக்க வேண்டுமல்லவா?
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
– திருக்குறள் – கடவுள் வாடிநத்து – குறள் எண் 10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் – படகில் போக முடியாது, கப்பலில் போக
முடியாது,
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் – இருங்கடல் என்றால் பெருங்கடல்.
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி.
என்றார் மகான் இராமலிங்க சுவாமிகள்.
ஆசான் திருவள்ளுவபெருமான்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துதல் – நீச்சலடித்துதான் போகவேண்டும்.
அதை பெருங்கடல் என்றார். கடல் என்றால் நாலைந்து மைல் இல்லை.
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்திதான் போகவேண்டும்.
அப்படி ஒரு வார்த்தை அவ்வளவு பெரிய வார்த்தை அது.
இறைவனடி சேராதவன் நீந்த மாட்டான். இறைவனடி சேர்ந்தவன்
நீந்துவான், அதுதான் அர்த்தம். அது ஒரே சொல்லில் இரண்டு அர்த்தம்
இருக்கும். அப்போது நீந்துகின்றவன் திருவடி சேர்ந்தான். நீந்தாதவன்
போடீநுவிட்டான் என்றார், அவன் சோர்வடைவான், அவனுக்கு வைராக்கியம்
இருக்காது என்றார்.
வாடா வகைதான் மகிடிநந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
ஏன் இப்படி நான் வாட்டப்படுகின்றேன்? நான் என்ன பாவம் செடீநுதேன்?
இது இப்படித்தான் இருக்குமோ? ஞானிகள் எல்லாம் இப்படித்தான்
அல்லற்பட்டிருப்பார்களா? இராமலிங்கசுவாமிகள் சொன்னாரே?
நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.
– திருஅருட்பா ஆறாந்திருமுறை – சமரச நிலை – கவி எண் 1025.
42 ஞானத்திருவடி
நோவாமல் நோன்பெனைப்போல் நோற்றவரும் – இராமலிங்கசுவாமிகள்
எல்லாம் துன்பம் இல்லாமல் தவம் செடீநுதாரே? ஏன் எனக்கு அந்த வாடீநுப்பு
தரக்கூடாதா?
தீராது நான் பட்ட துன்பம் இரும்பும் உருகும் என்றார். கஷ்டப்பட்டுத்தான்
இருக்கவேண்டும். எல்லாம் இந்த தேகம் அப்படியே நைய வேண்டும். அந்த தேகத்தை
அனல் ஏற்றி ஏற்றி அப்படியே போட்டு பொசுக்க வேண்டும், சாகடிக்கணும்.
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு என்பார். கனல் ஏற ஏற
ஏற போட்டு பிச்சுத் தின்னும். அவ்வளவு கொடுமை இருக்கும். அந்த துன்பத்தை
பட்டுத்தான் ஆகணும். வேறு வழியில்லை.
வாடாவகைதான் மகிடிநந்தெனக்கருளி – மகிடிநந்து எனக்கு அருளி என்று
சொல்லாமல் நான் வாட்டம் கொள்கிறேன் தடுமாற்றம் கொள்கிறேன்
சோர்வடைகின்றேன் கவலை கொள்கின்றேன்.
வாடாவகைதான் மகிந்தெனக்கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
அப்படி முன் செடீநுத வினையின் காரணமாக எனக்கு துன்பம் வந்த
போதிலும், உன்னுடைய தந்தம் இருக்கல்லவா? அந்த தந்தத்தைக் கொண்டு
கொடு வினையை தீர்ப்பார். வினை என்று சொல்லாமல் கொடுவினை என்று
சொன்னார்.
கொடுவினை களைந்து, அப்ப வினையை நீ தீர்க்க வேண்டும். நான்
வாட்டம் கொள்ளாதிருக்க வேண்டும். திருவடியை பூஜிக்க நினைக்கின்றேன்.
திருவடியை உருகி தியானிக்க நினைக்கின்றேன்.
கல்மனம் உருகவில்லையே, கடவுளே, கல் மனம் உருகாது இருக்கிறேனே
பாவி, ஏனோ உருகி தியானிக்க நினைக்கின்றேன் என்னால் முடியவில்லை,
கல்மனம் உருகவில்லையே என்ன அப்படி நான் பாவம் செடீநுதேன்?
அப்படிதானப்பா இருக்கும். ஆரம்ப நிலை அப்படித்தான் இருக்கும்.
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
உவட்டா – கசக்காத ஏற்றுக்கொள்ள முடியாதது அது,
துர்நாற்றமில்லை.
உவட்டுதல் – உமட்டுதல் அல்லது பொருத்தமில்லாதது என்று பொருள்.
உவட்டா உபதேசம் மேலும் மேலும் சுவைக்கக் கூடிய தேன் போன்று
இனிக்கக் கூடிய உபதேசத்தை சிந்திக்க சிந்திக்க மகிடிநச்சி தரக்கூடிய
உபதேசத்தை எனக்கு செவியில் உணர்த்த வேண்டும்.
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் – புகட்டுதல் என்றால் திணித்தல்
என்று அர்த்தம். ஓதி என்று சொல்லாமல் புகட்டுதல் (திணிப்பது) என்றார்.
43 ஞானத்திருவடி
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங்காட்டி
அற்புதமான கருத்துக்கள். எல்லாமே ஞானக்கருத்துக்கள் எல்லாமே முழுக்க
முழுக்க நூற்றுக்கு நூறு ஞானக்கருத்தாக பாடிவிட்டார். யாருமே இப்படி
பாடியதில்லை. அப்படி நடக்கனும், இப்படி நடக்கனும், அன்பு காட்டனும், அன்னதானம்
செடீநுயணும், இவையெல்லாம் சரியை. அறம், பொருள், இன்பம். இதில் அறம் என்பது
அன்னதானம் செடீநுய வேண்டும். அன்பு காட்டணும். எளிமையாக நடக்க வேண்டும்.
அறம், பொருள், சரியை, கிரியை மார்க்கம் எடுத்தவுடன் ஞானம்
சொல்லவில்லை மகான் ஒளவையார் பல படிக்கட்டுக்கள் கடந்து, இந்த கவியை
நமக்கு அருளியுள்ளார்.
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங்காட்டி
ஆக ஒளவையாருடைய நோக்கம் நாம் இவற்றையெல்லாம் உணர
வேண்டும்.
பிற்கால சந்ததிகளே!
ஏ பிள்ளைகளே!
நீங்களெல்லாம் இப்பேர்ப்பட்ட வாடீநுப்பை நீங்கள் பெறவேண்டும். என்
திருவடியை நீங்கள் பூஜை செடீநுயுங்கள்.
ஒளவையார் என்று அழைத்துப்பார். அகிலமும் நடுங்கும்.
ஒளவையார் என்று அழைத்தால் அகத்தீசனுக்குத் தெரியும்.
ஒளவையார் என்று அழைத்தால் திருமூலதேவனுக்குத் தெரியும்.
ஒளவையார் என்று அழைத்தால் புஜண்டமகரிஷிக்குத் தெரியும்.
ஒளவையார் என்று அழைத்தால் போகமகாரிஷிக்குத் தெரியும்.
ஒளவையார் என்று அழைத்தால் காலாங்கிநாதருக்குத் தெரியும்.
ஆகவே என்னை அழைத்துப்பார், பெறுதற்கரிய மானுடப்பிறவியை நீ
பெற்றிருக்கின்றாடீநு. அந்த பிறவியை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவேண்டுமென்ற விடாத வைராக்கியம்
உனக்கு வேண்டும். அதற்கு என்னைக் கேள், வைராக்கியம் எனக்கு வேண்டும். உன்
திருவடியை பூஜிக்க எனக்கு வைராக்கியம் எனக்கு வேண்டும் என்று என்னைக் கேள்.
வாடாவகைதான் மகிடிநந்தெனக்கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைய வேண்டும், நீக்க வேண்டும்.
ஆகவே எனக்கு கலக்கமில்லாத மென்மேலும் மகிடிநச்சியடையக்கூடிய
உபதேசத்தை தந்து நிலை உயர்த்த வேண்டுமென்று சொல்லி மகான் ஒளவையார்
அவர்கள் உலக மக்கள்பால் கருணை கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள்
பிள்ளைகளே! பிழைத்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளே!
44 ஞானத்திருவடி
உங்களுக்கு வேறு வழியே இல்லை. நீங்கள் பிராணாயாமம் செடீநுவது பிறகு,
முதலில் திருவருளை பெற்றுக் கொள்ளுங்கள். புண்ணியத்தைப் பெற்றுக்
கொள்ளுங்கள். ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அரிய தேகம் இது. பெறுதற்கரிய பிறவியை பெற்றிருக்கின்றீர்கள். ஆகவே
எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். எல்லோரும் இதை பின்பற்றி ஜென்மத்தைக்
கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஞானிகள் திருவடியை வணங்கி எல்லாம்வல்ல ஆசான் ஆசியால் விநாயகர்
அகவலுக்கு பேசியிருக்கிறேன். கேட்கின்ற நீங்களும் உங்கள் சந்ததிகளும் நீடு
வாழவேண்டும்.
இந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில் ஆண்களும் பெண்களும் அறம்
செடீநுது, அன்னதானம் செடீநுது, தர்மம் செடீநுது, அறம் செடீநுது உரம் ஏறிய கைகளை
பெற்றிருக்கிறார்கள்.
அவர்களை பார்ப்பதே புண்ணியம். அவர் கையால் உண்பதே புண்ணியம்.
அவர் கையால் உண்ணுகின்ற பாக்கியம் கிடைத்திருக்கிறது. அது தாடீநு தரும்
உணவு. இங்கிருக்கும் பெண்களெல்லாம் என் தாடீநு போன்றவர்கள். இங்குள்ள
தொண்டர்களெல்லாம் என் உடன்பிறந்தவர்கள், என்னுடைய சகோதரர்கள்
போன்றவர்கள்.
ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த கூட்டத்தில் அவர்கள் கையால்
உண்ணுகின்ற பாக்கியம் கிடைத்துள்ளது. அந்த உணவு ஆசான்
ஞானபண்டிதனும், மகான் திருமூலதேவனும், மகான் போகமகரிஷியும், மகான்
அருணகிரிநாதரும், மகான் வள்ளுவப்பெருமான், மகான் புஜண்டமகரிஷி போன்ற
ஞானிகளால் பார்க்கப்பட்ட உணவாகும்.
அந்த உணவை நீங்கள் சாப்பிட்டு நீடிய ஆயுளும், குறைவிலாச் செல்வமும்
பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மீது பக்தி செலுத்துங்கள். நீங்களெல்லாம்
மரணமிலாப்பெருவாடிநவு பெற்று எல்லா வளமும் நலமும் பெற வேண்டுமெனச்
சொல்லி முடிக்கிறேன்.
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565, 98420 65708, 96551 74078
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
45 ஞானத்திருவடி
அன்பர்களின் அனுபவங்கள்
சென்னை, எர்ணாவூர் திரு பிரதாபன் அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற அனுபவங்கள் குறித்து…
வணக்கம்,
எனது பெயர் பிரதாபன். நான் எனது குடும்பத்துடன் திருவொற்றியூரை
அடுத்த எர்ணாவூரில் வசித்து வருகிறேன். நான் தொழிற்சாலைகளுக்குத்
தண்ணீர் விநியோகம் செடீநுயும் தொழில் செடீநுது வருகிறேன்.
ஒரு வியாழக்கிழமையன்று பட்டினத்தார் கோவில் வாரவழிபாட்டில்
கலந்து கொண்டேன். அங்கு குடிலாசானின் அருளுரையைக் கேட்கும் வாடீநுப்பு
கிடைத்தது. அங்கு திரு பத்மநாபன் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது.
குடிலாசானின் கொல்லாமை பற்றிய சொற்பொழிவைக் கேட்டவுடன், நானும்,
எனது மனைவி, பிள்ளைகள் சைவமாக மாறிவிட்டார்கள். யோகா தியானம்
இவைகளில் ஈடுபட்டிருந்த நான் அதையெல்லாம் நிறுத்தி விட்டு
ஞானியர்களின் நாமஜெப வழிபாட்டை செடீநுது கொண்டு வருகிறேன்.
குடிலாசான் கூறியது போல் அன்னதானமும் செடீநுது வருகிறேன்.
மாதாமாதம் திரு. பத்மநாபன் அவர்கள் பதினைந்து அல்லது இருபது
பேருடன் ஓங்காரக்குடிலுக்கு செல்லும் போதெல்லாம் என்னையும் வரச்சொல்லி
அழைப்பார். ஆனால் ஏதாவது ஒரு காரணங்களால் எனக்கு
ஓங்காரக்குடிலாசானை தரிசித்து ஆசி பெறும் வாடீநுப்பு கிடைக்காமல் தள்ளிப்
போடீநுக் கொண்டே இருந்தது. குடிலாசானை மானசீகமாக வேண்டிக்
கேட்டதன் பயனாக ஆசானை சந்திக்கச் செல்லும் வாடீநுப்புக் கிடைத்தது.
எனது குடும்பமும், திரு பத்மநாபன் அவர்களும் எனது ஏசி காரில்
ஓங்காரக்குடிலுக்கு பயணம் மேற்கொண்டோம். துறையூருக்கு செல்லும்போது
காரில் குடில் வெளியீடான சித்தர் பாடல்களை கேட்டுக்கொண்டே வந்தோம்.
விக்கிரவாண்டி என்ற இடத்திற்கு அருகில் வரும்போது காரில் ஹெட்லைட்
எரியவில்லை. கருக்கலான இருட்டில் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டே
வந்து கார் பழுதுபார்க்கும் இடத்தில் காட்டியபோது எஞ்சின் மிகவும் சூடாகி
விட்டதனால்தான் ஹெட்லைட் பியூஸ் போடீநுவிட்டதாகக் கூறி புதுபல்பு
போட்டுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். குடிலாசானின் அருளால்
பாதுகாப்பாக இரவு குடில் வந்து சேர்ந்து விட்டோம்.
மறுநாள் காலையில் திருப்பட்டூர் சென்று மகான் பதஞ்சலி முனிவரை
வணங்கி வரச் சென்றோம். திருப்பட்டூரில் இருந்து குடில் திரும்பும்போது காரின்
முக்கிய பாகம் உடைந்து விட்டது. வழியெல்லாம் ஏதோ ஒன்று தரையில்
சத்தத்துடன் மோதிக் கொண்டே வந்தது. குடில் வந்து சேர்ந்தால் போதும்
என்றாகிவிட்டது. குடிலாசானின் ஆசியால் குடில் வந்து சேர்ந்து விட்டோம்.
46 ஞானத்திருவடி
குடிலில் யோகானந்தம் என்பவரிடம் காரை காட்டினேன். காரை
பார்த்துவிட்டு “இவ்வளவு மோசமான நிலையில் காரில் எப்படி இவ்வளவு தூரம்
எந்த விபத்தும் இல்லாமல் வந்தீர்கள்? நீங்கள் அனைவரும் உயிர் தப்பியதே
ஐயாவின் ஆசியால்தான்” என்று அதிர்ச்சியுடன் கூறினார். நாங்களும்
பயத்தில் உறைந்து போனோம். இந்தக் காரில் குடிலாசானை பார்ப்பதற்கு குடில்
வராமல் வேறு எங்கும் சென்றிருந்தாலும் நிச்சயமாக எங்கள் கதை
முடிந்திருக்கும் என்பதை உண்மையாக உணர்ந்தோம்.
எங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை நாங்கள் உணராமலேயே எங்களைக்
காப்பாற்றியிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே ஓங்காரக்குடிலாசான்
அரங்கமகாதேசிக சுவாமிகள் இந்தக் கலியுகத்தில் கண்கண்ட கடவுள்,
தரணியாளும் தயாபரன் என்பது எங்கள் அனுபவத்தின் உண்மை.
அகிலமாளும் அடீநுயன் அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகளே
சரணம்! சரணம்!! சரணம்!!!
பிரதாபன்,
எர்ணாவூர், சென்னை – 600 057.
……
ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு, திரு ஆ.பெரியசாமி அவர்கள்
ஓங்காரக்குடிலில் பெற்ற அனுபவங்கள் குறித்து…
ஐயா வணக்கம்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு
அரங்கமகாதேசிகசுவாமிகள் அவர்களுக்கு அநேக கோடி வணக்கங்களுடன்
எழுதிக்கொண்ட தாடிநமையான விண்ணப்பம்.
எனக்கு வயது எழுபத்து ஆறு. இந்த வருடம் மே மாதம் 27ம் தேதி ஹார்ட்
அட்டாக் வந்து என்னுடைய கடை முன்பு கீழே மயங்கி விழுந்துவிட்டேன். கீழே
விழும்போதே ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு
அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களை நாமபூஜை செடீநுதேன்.
ஓம் அகத்தீசாய நம என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். என்னை
மருத்துவமனையில் சேர்த்தார்கள். முதலில் ஆபரேசன் செடீநுய வேண்டுமென்று
டாக்டர் சொன்னார். ஆனால் நான் செடீநுத நாமபூஜையின் பயனாக மூன்று நாட்கள்
ஐ.சி.யூ வில் வைத்து ஊசி மூலமாகவே மருந்து செலுத்தி என்னை
குணமாக்கினார்கள். இப்போது மிகவும் நலமாக உள்ளேன் என்பதை
வணக்கதோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
குருவடி பணிந்து,
ஆ.பெரியசாமி, நிகில் அரிசி மண்டி, சூரம்பட்டி நால் ரோடு, ஈரோடு.
……
47 ஞானத்திருவடி
சென்னை, தெற்கு மடிப்பாக்கம், திருமதி ஜா.கீர்த்தனா அவர்கள்
ஓங்காரக்குடிலில் பெற்ற அனுபவங்கள் குறித்து…
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு
அரங்கமகாதேசிகசுவாமிகள் அவர்களின் திருவடிகளே சரணம்.
நான் ஜனவரி மாதம் குருநாதரை நேரில் தரிசித்து எனது
திருமணத்திற்காக ஆசி பெற்றேன். அடுத்த மாதம் குருநாதரின் ஆசியால்
எனக்கு திருமணம் நடந்தது. குடிலிலிருந்து குருநாதர் அவர்கள் அனுப்பிய
இரண்டு அன்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு குருநாதர் அவர்கள்
அளித்த பரிசை வழங்கி சென்றார்கள்.
நாங்கள் இப்பொழுது குருநாதர் அவர்களின் ஆசியால் சென்னையில்
வசித்து வருகிறோம். குருநாதரை நான் தொடர்ந்து வணங்கியும், அவர்கள்
உபதேசப்படி சித்தர்கள் போற்றித் தொகுப்பு தினசரி பாராயணம் செடீநுது
வருகிறேன். குருநாதர் கருணையால் இப்பொழுது நான் கருவுற்றிருக்கிறேன்.
நான் தங்களை நேரில் கண்டு ஆசி பெற விருப்பமாக இருக்கிறது. ஆனால்
வருவதற்கு இயலாததால் என் அன்பு தாத்தாவிடம் எனக்கும் சேர்த்து ஆசி
வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
குருவடி பணிந்து,
ஜா.கீர்த்தனா,
மடிப்பாக்கம், சென்னை.
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
48 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
31. அனந்த லாடேல்.
உலகில் இறைவன் உயிர்களைப் படைக்கும்போதே அந்தந்த உயிர்களின்
தன்மைக்கேற்ப உழைப்பினையும், அந்த உழைப்பிற்கேற்ற உறக்கத்தினை
அதாவது ஓடீநுவினையும் அளித்துத்தான் படைத்துள்ளான். ஒவ்வொரு உயிரும்
அதனதன் உழைப்பின் பின் தேவைக்கேற்ப உறங்கி பின்விழித்து தம் தம்
கடமைகளைச் செடீநுகின்றன.
மனித வர்க்கத்தில் மட்டும் உழைப்பும் உறக்கமும் அவரவர் விருப்பத்திற்கு
அமைகிறது. மனிதன் ஒருவனே தமக்கேற்றார்போல் தம்மை மாற்றிக் கொண்டு
வாழும் தகவமைப்பை பெற்று அதன்படி தமது வாடிநவினை வாடிநவின் முறைகளை
நிர்மாணித்துக் கொண்டு வாடிநகின்றான்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் நான்கில் ஒரு பங்கு தூங்கவேண்டும்.
இது சாதாரணமாக உடலின் தன்மைக்கேற்ப அளவில் மாறுபட்டுள்ளது.
அதாவது 18 மணிநேரம் உழைப்பிற்குப்பின் நமது கருவிகரணங்கள் தொடர்ந்து
உழைப்பதால் அவை மேன்மேலும் உழைத்திட உழைத்திட அவை சோர்வடைந்து
அவைகள் தம்தம் ஒழுங்கு முறைகளினின்று மாறுபட்டு தாறுமாறாக செயல்பட
துவங்கும். அதாவது அவைகள் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினால் அவை
சோர்வடைந்து வேலைகளை சரிவரச் செடீநுயாமல் முரண்பாடுகள் தோன்றும்.
ஆதலால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாள் ஒன்றிற்கு 5 முதல் 6 மணி
நேரம் கண்டிப்பாக தூங்கவேண்டும். அவ்வாறு தூங்குதல் ஆரோக்கியமான
தேகத்திற்கு வழிவகுக்கும். தூக்கம் குறைந்தால் தேவையில்லாத குழப்பங்கள்
ஏற்படும்.
உறக்கத்தின்போது அத்தியாவசியமான உள்ளுறுப்புகள் மட்டும் வேலை
செடீநுயும். உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து செயல்களும் உறக்கத்தில்
துரிதமாக நடைபெற்று சக்தி பரிமாற்றம் எளிதில் நடக்கும்.
இவையனைத்தும் 4 முதல் 5 மணி நேர உறக்கத்திற்குள்ளாகவே
முடிந்துவிடும் அதனால் 5 மணி நேர உறக்கம் போதும். அந்தக்கால
அளவிலான ஓடீநுவானது அவனது மூளை ஓடீநுவெடுக்கவும், கருவிகரணங்கள்
ஓடீநுவெடுக்கவும் போதுமானது. ஓடீநுவெடுத்துப் பின் விழித்து இயங்கினால்தான்
அவை ஆரோக்கியமாக செயல்படும்.
தொடர் . . .
49 ஞானத்திருவடி
மனிதனுக்கு உறக்கம் தேவைதான். ஆயினும் குறிப்பிட்ட 6 மணி நேர
காலத்திற்கு மேலும் தூங்கினால் உடம்பினில் உஷ்ணம் ஏற்பட்டு அந்த
உஷ்ணத்தினால் ஏற்கனவே செரிமானம் ஆன உணவுகளில் உள்ள நீர் மீண்டும்
உறிஞ்சப்பட்டு மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் ஏற்பட்டால் இரத்தம் கெட்டுவிடும். இரத்தம்
அசுத்தமாவதால் அதைப் பயன்படுத்துகின்ற உறுப்புகளும் சோர்வடைந்து
சோம்பல் தன்மையை உண்டாக்கிவிடும்.
இப்பழக்கம் நாளடைவில் அதிக தூக்கத்தினை தூங்குவதற்காக நம்மை
தூண்டி நாட்பட்ட மலச்சிக்கலை உண்டு பண்ணி நம்மை சோம்பேறியாக்கி நாம்,
நமது கடமைகளைச் செடீநுய விடாமல் கடமை தவறச் செடீநுதுவிடும். இதனால்
அவன் கடமை மறந்து தமது உடம்பை கெடுத்து கொள்வதோடு, தம்மை
சார்ந்தவர்களுக்கு செடீநுயவேண்டிய கடமைகளிலிருந்தும் தவறி
அனைவருக்கும் தீங்கு செடீநுதவனாக மாறுகின்றான். அவனது சோம்பல்
தன்மையானது அவனுக்கும் அவனது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடாக முடியும்.
ஒருவன் பகற்போது முழுதும் பணிசெடீநுது பின் இரவு 10 மணிக்கெல்லாம்
தூங்க சென்று சுமார் 6 மணி நேரமாவது ஓடீநுவெடுத்து அதிகாலை 4 மணிக்கு
எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு பிரம்ம முகூர்த்தத்தில்
தமக்குண்டான ஆன்ம முன்னேற்றத்திற்காகவும் தமது வாடிநக்கைக்காகவும்,
இறைவனை முதுபெரும் ஞானிகளை பூஜை செடீநுதிட வேண்டும்.
அவ்வாறு பூஜைசெடீநுது ஆரோக்கிய வாடிநவினை வாடிநகின்றவன் வாடிநவில்
எல்லா வளங்களையும் பெறுவான். அதை விடுத்து அதிகநேரம் தூங்கி சோம்பல்
ஏற்பட்டவன் தமது கடமைகளை மறப்பதோடு உடம்பையும் வீணாக்கி
அதிகாலையில் செடீநுய வேண்டிய பூஜை தியான முறைகளை கடைப்பிடிக்காமல்
போடீநு தனக்கும் தனது ஆன்மாவிற்கும் கேடு செடீநுவிக்கும்படியான
சூடிநநிலையை அவனே உருவாக்கிவிடுகிறான். இது சாதாரணமான
மனிதனுக்கானதாகும். ஆயின் ஒளவைபிராட்டி ஞானியன்றோ? அவர்
சாதாரண மனிதனுக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. வழி வழி வந்த
திருக்கூட்ட மரபினருக்கும் இதை அறிவுரையாக கூறுகிறார்.
ஏனெனில் உறக்கம் என்பது சாதாரண மனிதனுக்கு அதிகமாகவும்
யோகிக்கு அளவிடப்பட்டு மிகக் குறுகிய காலமாகவும் இருக்கும்.
சாதாரண மனிதன் அதிகமாக தூங்கினால் அவனுக்கு மலச்சிக்கல்,
சோம்பல் தன்மை மற்றும் சில நோடீநுகள் வந்து அவதிப்படுவான். ஆனால் யோகி
அதிகமாக தூங்கினால் சமயத்தில் அது அவனை மரணத்திற்கே கொண்டு
போடீநுவிட்டுவிடும். ஆதலினால்தான் மகான் ஒளவையார் அதிகம் தூங்காதே
என்றார்.
50 ஞானத்திருவடி
ஒருவன் தூங்கினால் உடலில் உஷ்ணம் மிகும். ஏனெனில் உடல் மாற்றம்
ஏற்படும்போது உஷ்ணம் உண்டாகும். அந்த உஷ்ணமானது சாதாரணமாக
உள்ளவர்கள் தாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் யோகிகள் தவத்தில் உள்ள தவசிகளுக்கு ஏற்கனவே
அவர்களது தேகத்தில் மூலக்கனலானது எழும்பி எப்போதுமே உடல் உஷ்ணம்
அதிகமாக இருக்கும். உடல் உஷ்ணமானது மூலக்கனலினால் ஏற்கனவே
அதிகமாக உள்ளபோது இவர்கள் தூங்க தூங்க தூக்கத்தினால் ஏற்படும்
உஷ்ணமும் சேர்ந்து மொத்தமாக உஷ்ணம் மிகுந்து இரத்தமானது
கொதிப்படைந்து அது மேல்நோக்கி சென்று கபாலத்தினை தாக்கி
மூளையினுள் சென்று மூளையை அதிக உஷ்ணமடையச் செடீநுதுவிடும்.
மூளை உஷ்ணமடைந்தால் யோகிகளது செயல் திறன் குறையத் துவங்கி
அவர்கள் படிப்படியாக ஒருவித மயக்க நிலைக்கு சென்று விடுவார்கள். அது
அவர்களுக்கு ஒருவிதமான சுகத்தினை அளிப்பதுபோல அளித்து அது
தொடர தொடர அவர்களது மூளையைத் தாக்கி மேல்மேலும் உஷ்ணத்தை
ஏற்படுத்தி ஒரு சூடிநநிலையில் நினைவாற்றலை பாதிக்க செடீநுதுவிடும்.
நினைவாற்றல் பாதிப்படைவதால் அவர்கள் உறக்கத்திலிருந்து மீளாமல்
தன்நிலை மறந்து ஆடிநந்த உறக்கத்திற்கு சென்று இறுதியில் உணர்வற்ற நிலை,
சிந்தை செயலற்ற நிலை, அதாவது கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள்.
இறுதியில் அவர்கள் அந்தவித மீளா உறக்கத்தினின்று மீளவே முடியாமலும்,
செயல்பட முடியாமலும் இறந்து போகாமலும் அவர்களது உடலினை விட்டு உயிர்
பிரியாமல் அந்த உடலினுள் அடங்கி செயலற்றதாக மாறிவிடும்.
இப்படிப்பட்ட நிலைக்கு ஆளான யோகிகள் உண்மையில் இறந்தவர்கள்
அல்ல. அவர்களது உடலில் உள்ள மூளை செயல்படவில்லையே தவிர
அவர்களது ஆன்மா உண்மையில் உடம்பை விட்டு பிரிவதில்லை. இது மருத்துவ
அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு உண்மையாகும்.
ஆதலினாலேயே “அடங்கிய யோகிகளை எரித்து விடாதே சமாதி
செடீநுது அடக்கம் செடீநு’’ என இத்துறையினில் வருகின்றவர்களுக்கு அவர்களது
சீடர்களுக்கு முதுபெரும் ஞானிகளால் தவம் ஆரம்பிக்கும் போதே
சொல்லப்பட்டு வழி வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தூக்கத்தில் ஆசை வையாதே அது சுகமென
காண்பித்து மயக்கும் அப்போதே
ஊக்கத்துடன் இருப்பாயே தூங்கில் உலகம்
சிரிக்கும் உடம்பெடுப்பாயே.
-சித்தர் பாடல்.
51 ஞானத்திருவடி
என்பர் சித்தர். ஞானிகளுக்கும், தவசிகளுக்கும், யோகிகளுக்கும்
தூக்கம் என்பது கண்டிப்பாக அவர்களது விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல.
அது அவர்களை வழி நடத்திச் செல்கின்ற ஞான குருக்களின்
மேற்பார்வைக்கும், வாசி நடத்துகின்ற ஆசான் ஞானபண்டிதரும் அவர் வழி
வந்த முதுபெரும் ஞானிகளாலும் கட்டுப்படுத்தப்பட்டு அவரவர் தவக்காலம்,
தவத்தின் தன்மை, யோகப்பயிற்சியின் முறையினையும் யோகிகளது உடல்
தன்மையைப் பொறுத்தும் அமைக்கின்றதால் அவர்கள் எப்போதும்
விழிப்புடனேயே இருப்பார்கள். தூங்கினாலும் தூங்காமல் தூங்கி சுகம்
பெறுவார்கள்.
அப்படி தம்மை மறந்து தவம் செடீநுவோர் தூங்கினால் ஏதாகினும் ஒரு
வழியில் அவர்களின் உறக்கத்தை கலைத்து அவர்களை விழிப்படையச்
செடீநுதுவிடுவார்கள் ஞானிகள்.
இவ்விதம் ஞானிகள் துணையின்றி ஒருவன் தன்னிச்சையாக யோக
சாதனங்களை செடீநுய முற்படும்போது இப்படிப்பட்ட உறக்கம் யோகத்தின் கால
அளவெல்லாம் தெரியாமல் தன்னிச்சையாக செயல்பட்டால் கடைசியில்
உறக்கத்தில் மயங்கி உறக்கத்திலேயே இலயித்து ஆடிநந்த மீளா உறக்கத்தில்
ஆடிநந்து சாகாமலும் இயங்காமலும் இரண்டும் கெட்ட நிலையில்
மாட்டிக்கொண்டு இறுதியில் அகோர நிலையினை அடைந்து ஞானிகள்
சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.
ஆதலினால் உறக்கம் என்பது அளவுடையதாக இருந்திட வேண்டும்.
மகான் ஒளவையார் இக்கருத்தை சாதாரண மனிதனுக்கும், யோகிக்கும்,
தவசிக்கும், துறவிக்கும் என அனைவருக்கும் பொதுவானதாக
சொல்லிவைத்துள்ளார்.
அளவான உறக்கம் கொண்டு வளமாக வாடிநவோம்.
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
52 ஞானத்திருவடி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி னுவ.
போன் : 04327-255184. றறற.யபயவாயைச.டிசப
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கமும்
ஈரோடு மாவட்ட ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்களும்
இணைந்து நடத்தும்
ஞானத்தலைவன் முருகப்பெருமான்
திருவிளக்கு பூஜை
ஈரோடு மாநகரில் 06.10.2013, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்ற
திருவிளக்கு பூஜைக்கு சர்வ வல்லமை பொருந்திய ஞானத்தலைவன் ஆசான்
முருகப்பெருமானே ஏற்றும் ஜோதியில் நின்று அன்பர்களுக்கு அருள்
செடீநுகின்றார். அந்த திருவிளக்கு பூஜையில் ஈரோடு மாவட்ட அன்பர்கள்
அனைவரும் கலந்து ஆசான் ஆறுமுகப்பெருமானின் அருளாசியைப் பெற்று
உடீநுயுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
ஈரோடு மாவட்ட ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்கள்
இடம் – பிளாட்டினம் மஹால், பவானி மெயின் ரோடு, ஆர்.என் புதூர், ஈரோடு.
நாள் – 06.10.2013, ஞாயிறு, காலை 8 மணி முதல் மதியம் 2மணி வரை
. . . அனுமதி இலவசம் . . .
தொடர்பிற்கு :
ஈரோடு
எஸ்.முத்து, சிட்டிலேண்ட் கூரியர் – 93645 71875
முத்துசாமி – கோமதி, அபிவர்மன் அகாடமி – 94865 19591
மகேந்திரன் – 98652 77799 சந்திரமோகன் – 94422 27172
சதீஷ், கச்சின்ஸ் டெடீநுலர்ஸ் – 90800 37377
நாகராஜன் – 93641 11665 சிவப்பிரகாசம் – 95004 58444
கோபி
வேலுச்சாமி – 97877 44666 கோடீஸ்வரன் – 94875 29609
கவுந்தப்பாடி
வெள்ளியங்கிரி – 96881 79991 வெங்கிடுசாமி – 96981 97959
ஜெகநாதன் – 90037 30741 மாரிமுத்து – 91502 32419
பெருந்துறை
மோகன்காந்தி – 96889 70130
53 ஞானத்திருவடி
டீடேiநே னுடியேவiடிn ஞயலஅநவே குநஉடைவைல
இணையத்தில் நன்கொடை செடீநுயும் வசதி
தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஓங்காரக்குடில்
அன்னதானத்திற்கும், அறப்பணிகளுக்கும் நன்கொடையினை வழங்கும்
இணைய வங்கி வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
றறற.யபயவாயைச.டிசப என்ற இணைய முகவரியில் நன்கொடை
(னுடியேவiடிn) யைக் கிளிக் செடீநுதால் நன்கொடை பக்கத்திற்கு சென்று
குசைளவ வiஅந னுடிnடிச-ஐ கிளிக் செடீநுது முதல் முறை தங்களது பெயர்,
முகவரி, மாவட்டம், நகரம், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் (நு-அயடை)
ஆகிய விபரங்களை பதிவு செடீநுது பின்பு தாங்கள் விருப்பத்துக்குரிய
தொகையினை நிரப்பி னுடியேவந சூடிற-ஐ கிளிக் செடீநுதால் முற்றிலும்
பாதுகாக்கப்பட்ட கூநஉhயீசடிஉநளள பரிமாற்றத்தின் வழியாக அனைத்து
வங்கிகள் அடங்கிய பக்கத்திற்கு செல்லும்.
பின் தங்களது வங்கியை தேர்வு செடீநுத பின் தங்களுக்கான
சூநவயெமே ருளநசயேஅந மற்றும் ஞயளளறடிசன-ஐ பயன்படுத்தி தங்களது
வங்கி கணக்கிலிருந்து பணத்தை அனுப்பலாம். தங்களது மின்னஞ்சல்
முகவரிக்கு ருளநசயேஅந, ஞயளளறடிசன முதன்முறை மட்டும் அனுப்பி
வைக்கப்படும்.
மேலும் தாங்கள் வழங்கிய
நன்கொடைக்கு மின்னஞ்சல் வழியாக
80ழு வருமான வரி விலக்கு இரசீதும்
உடனே அனுப்பி வைக்கப்படும்.
தங்களுக்கு அனுப்பி வைக்கும் மெயிலில்
உள்ள டுiமே-ஐ பயன்படுத்தி
தங்களுக்கான விருப்பமான
ஞயளளறடிசன-ஐ மாற்றி அமைத்துக்
கொள்ளலாம். அடுத்த முறை நன்கொடை
தரும்பொழுது தாங்கள் சுநபளைவநசநன
னுடிnடிச-ஐ தேர்வு செடீநுதால் போதும்.
தொடர்புக்கு: 91503 75562, தயயே@யபயவாயைச.in
54 ஞானத்திருவடி
துறையூர் ஓங்காரக்குடிலிற்கு செல்ல வழித்தடம்
1. மதுரை (200கிமீ), திருச்சி, மார்க்கம் (45கிமீ) – திருச்சி மத்தியப்பேருந்து
நிலையம் – சத்திரம் பேருந்து நிலையம் – டோல்கேட் – மண்ணச்சநல்லூர் –
புலிவலம் – துறையூர். (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்)
2. சென்னை மார்க்கம் (330கிமீ) – சென்னை கோயம்பேடு – விழுப்புரம் –
பெரம்பலூர் – துறையூர். (பஸ்டாண்டு).
3. கரூர் மார்க்கம் (70கிமீ) – கரூர் பஸ்டாண்டு – குளித்தலை – முசிறி –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
4. சேலம் மார்க்கம் (110கிமீ) – சேலம் பஸ்டாண்டு – வாழப்பாடி – மல்லியக்கரை
– தம்மம்பட்டி – துறையூர் (பஸ்டாண்டு).
5. ஈரோடு மார்க்கம் (110கிமீ) – திருச்செங்கோடு – நாமக்கல் – தா.பேட்டை –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
சென்னையிலிருந்து வர ஆம்னி பஸ்
புறப்படும் நேரம் பஸ் பெயர் போன் எண் வெப்சைட்
9.15 யீஅ ஊவைல க்ஷரள 99449 50988 றறற.உவைலநஒயீசநளளவசயஎநடள.உடிஅ
8.45 யீஅ ஆ.ழு.ஆ 94426 44410 றறற.அபஅவசயஎநடள.in
9.00 யீஅ ஏநனாய கூசயஎநடள 95149 91144
பெங்களூரிலிருந்து வர ஆம்னி பஸ்
10.15 யீஅ சு.மு.கூ 98650 11660 சமவவசயஎநடள.உடிஅ
நமது குருநாதரை மகான் அரங்கமகாதேசிகர் என்றே அழைப்போம்
நவகோடி சித்தர்களும் 63 நாயன்மார்களும் 12ஆடிநவார்களும் பஞ்ச
பாண்டவர்களும், தேவரிஷி கணங்களும், ரிஷி பத்தினிகளும் தற்போது நமது
குருநாதரை அரங்கமகாதேசிகர் என்று தமது அருட்சுவடிகளில் அன்போடு அழைத்து
வருவதால், இனிமேல் நாமும் ரெங்கராஜ தேசிகர் என்று அழைப்பதற்கு பதிலாக
இனிமேல் மகான் அரங்கமகாதேசிகர் என்ற திருநாமத்திலேயே குருநாதரை
அழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஓங்காரக்குடில் வெளியீடுகள், நோட்டீஸ் போன்றவற்றிலும் மற்றும் விளம்பர
பலகைகளிலும் மகான் அரங்கமகாதேசிகர் என்றே குருநாதரின் திருநாமம்
அழைக்கப்படும்.
5உ5ங்கள் பகுதியில் ஓங்காரக்குடில் வெளியீடுகள் கிடைக்குஞம்h னஇத்டதிங்ருகவள்டி…
சென்னை மு.ளு.கைலாசம், கீடிநபாக்கம் 98400 63510
சென்னை முருகன், சென்னை 94451 12697
சென்னை ஹ.பத்மநாபன், திருவொற்றியூர் 94456 33917
செங்கல்பட்டு து.கணேஷ் 94457 35389
பாண்டிச்சேரி நிரஞ்சனா 94891 47578
திருச்சி சரவணன் – மண்ணச்சநல்லூர் 84289 05393
கோவை மு.ளு.ஸ்ரீதர், காட்டூர் 98420 69458
கோவை கிருஷ்ணமூர்த்தி, பெரிய கடை வீதி 98947 49339
கோவை பழனிசாமி, சிங்காநல்லூர் 90955 16455
கோவை பிரபு, ஒண்டிபுதூர் 90035 67548
கோவை ரவிச்சந்திரன், சுந்தராபுரம் 88700 13009
கோவை தண்டபாணி, கணபதி 97155 66866
உடுமலை ளு.கூ.முத்துசாமி (பொள்ளாச்சி) 98945 37161
ஈரோடு முத்து 93645 71875
காஞ்சிகோவில் மகேந்திரன் 98652 77799
பெருந்துறை மோகன்காந்தி 96889 70130
கவுந்தபாடி ஜெகநாதன் 90037 30741
கவுந்தபாடி வெங்கிடுசாமி 96981 97959
கோபி கோடீ°வரன் 99443 97609
பவானி பாலு மெடிக்கல் 98427 32098
மதுரை குமரகுரு 94862 09020
இராமநாதபுரம் சிவசங்கரன் 98426 23117
விருதுநகர் மோகன் கென்னடி 98421 16047
விருதுநகர் செல்வக்குமார் 99767 99912
திருநெல்வேலி மு.சரவணன் 93677 55008
ராஜபாளையம் மீனாட்சிசுந்தர்ராஜ் 96299 46777
தூத்துக்குடி ஏ.ஹ.பா°கர் 98650 84856
நாகப்பட்டினம் சூ.சிங்காரவேலு 94432 24532
வேதாரண்யம் சூ.சு.ராஜேந்திரன் 99764 80562
கும்பகோணம் பகவான்தாஸ் 93602 07474
சேலம் கோபிநாத் 78713 99100
காங்கேயம் பெரியசாமி 98427 22943
மணப்பாறை கோபாலகிருஷ்ணன் 80121 63639
ஆத்தூர் சீனிவாசன் 99448 00493
கோவையில் ஓங்கரக்குடில் வெளியீடுகள் உங்கள் இல்லம் தேடி வர
மு.சொர்ணமணி, கோவை – 94872, 24035, 99425 56379
56 ஓங்காரக்குடில் வெளியீடுகஞள்hனத்திருவடி
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ரூ.5
2. ஞானிகள் அருளிய தினசரி பாராயண நூல் ரூ.60
3. அனுபவ விளக்கப் பத்திரிக்கைகள் ரூ.45
4. மனுமுறைகண்ட வாசகம் ரூ.50
5. திருமந்திர உபதேசம் விளக்கவுரை ரூ.40
6. சுகமான வாசியே அகத்தீசராகும் ரூ.25
7. திருக்குறள் ஞானஅமுது – குருநாதர் அருளுரை ரூ.60
8. தன்னை அறியும் அறிவே தகைமையாகும் ரூ.15
9. ஜீவகாருண்ய ஒழுக்கம் ரூ.15
10. தமிழைக் கற்றால் வரும் நன்மைகள் ரூ.40
11. ஞானத்திருவடி ஆண்டு மலர் ரூ.150
12. சிவஞானபோதம் – குருநாதர் அருளுரை ரூ.30
13. ஆத்திசூடி – விளக்கவுரை ரூ.50
14. குருநாதர் அவர்களின் ஆன்மீகச்
சொற்பொழிவு ஆடியோ, வீடியோ டிவிடி ரூ.50
15. புனித ஞான அகத்தீசனின்
பொதிகை கீதம் – ஆடியோ சிடி ரூ.50
16. 63 நாயன்மார்கள் 12 ஆடிநவார்கள் நித்ய ஆசி நூல் ரூ.200
17. மனுமுறைகண்ட வாசகம் (ஆங்கிலம்) ரூ.100
18. ஓங்காரக்குடிலின் ஆவணப்படம் ரூ.25
19. சித்தர்கள் போற்றித் தொகுப்பு (ஆங்கிலம்) ரூ.20
20. ஞானிகள் திருஉருவப்படங்கள்
21. சித்தர்களின் பாடல்களுக்கு அரங்கரின் அருளுரைகள் ரூ.70
வெளியீடுகளைப் பெற தொடர்புக்கு –
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், 􀀈04327 255184, 255384.
மேலும் விபரங்களுக்கு : மு.ரவிச்சந்தரன் 􀀈 94883 91565
5அ7ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
58 ஞானத்திருவடி
“சிவாய அரங்கமகா தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
5519 அகத்தியர் துணை ஞானத்திருவடி
குரு அருள்வேண்டி . . .
மரு. இரா.விஜயகுமார் – இரா.மாதவன்
அன்னை மருத்துவமனை, துறையூர்.
மகான் அகத்தியர் குருநாதர்
ஓங்காரக்குடில், குருநாதர், சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு, தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்களுடைய சொற்பொழிவுகளை ஒலி, ஒளி (ஹரனiடி ஏனைநடி)
வடிவமாக கேட்கவும் பார்க்கவும் மற்றும் பதிவிறக்கம்
(னுடிறடேடியன) செடீநுயவும்,
றறற.யபயவாயைச.டிசப
என்ற இணைய தளத்திற்கு செல்லவும். மேலும் நித்ய சுவடிகள்
பதிவிறக்கம் செடீநுது படித்துக் கொள்ளலாம்.
60 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 15/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை வெற்றிப்பாதையாக
மாற்ற வழிகாட்டும் இதடிந இப்பொழுது
புதிய வடிவமைப்புடன் வெளிவருகிறது
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
1/1ஹ, ராஜேஷ் நகர் 2ஆவது மெயின் ரோடு, நாராயணபுரம்,
பள்ளிக்கரணை, சென்னை-100. 􀀈 044-24490826.
மற்றும்
1/8, மனோஜ் நகர், சாந்தி கியர்° பவுண்டரி சாலை, கண்ணம்பாயைம்,
சூலூர், கோவை-641 402. செல் : 94440 55166
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
61 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு (ஐசூனுஐஹ) ஞஎவ. டுவன.
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
புறநடு வொடுகடை புணர்ப்பித்து ஒருமுதல்
அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறந்தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை
அறம்பெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்
அகப்பட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை
அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி 520
62 ஞானத்திருவடி
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். -குறள்.
அகத்தியர் எண்டர்பிரைச°
ஹழுஹகூழஐஹசு நுசூகூநுசுஞசுஐளுநுளு
குசைளவ குடடிடிச, டீடன சூடி.152/சூநற சூடி.72,
ஹசஉடிவ சுடியன, (ஹbடிஎந சூடைபசைளை)
ஏயடயளயசயஎயமமயஅ, ஊhநnயேi-87.
􀀈􀀂044-42123236, 42653232.
பதஞ்சலி எண்டர்பிரைச°
ஞஹகூழஹசூதுஹடுஐ நுசூகூநுசுஞசுஐளுநுளு
சூடி.4/1, முயசயீயபயஅயெட சூயபயச,
சுயஅயயீரசயஅ,
ஊhநnயேi-89.
􀀈􀀂044-42652002, 42662002.
ரர
ழiபாடல யீசடிகநளளiடியேட ழயசை & ளுமin ளுநசஎiஉநள கடிச றுடிஅநn, ஆநn & முனைள
63 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 11 & 1 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
64 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்டிநதிருவடி27
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (செல்)
சந்தா செலுத்தும் முறை
ஊழநுணுருநு காசோலை னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
􀀫 சந்தா அனுப்பும்போது கவரில் பணம் வைத்து அனுப்ப வேண்டாம்.
பணம் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநகண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ……………………………………….. ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175096
Visit Today : 236
Total Visit : 175096

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories