புரட்டாசி (செப்டம்பர் – 2013) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை
விஜய 􀁄􀀂புரட்டாசி (செப்டம்பர் – 2013) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ………………………………………………………………………………………………. 3
2. மகான் சுந்தரானந்தர் ஆசி நூல் ……………………………………………………………………………………… 8
3. மரணமிலாப் பெருவாடிநவிற்கும் கடனில்லா இல்லறத்திற்கும்
தலைவன் திருவடியே துணை-குருநாதர் அருளுரை ……………………………. 15
5. அன்பர்களின் அனுபவங்கள்…………………………………………………………………………………………………………….. 38
6. ஆத்திசூடி – குருநாதர் அருளுரை தொடர் ……………………………………………. 47
7. அருள்மிகு பட்டினத்தார் கோவிலில் நடந்த நிகடிநச்சி ……… 53
8. ஓங்காரக்குடிலுக்கு வழித்தடம் ……………………………………………………………………………………………….. 54
9. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் …………………………………………………………… 63
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 1 மணி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில், துறையூர்.
2 ஞானத்திருவடி
அப்பனே மதமாச்சர்யம் தீநெறி
அனுகுமுறை அனைத்து அல்லல்கள்
காப்பில்லா செயல்கள் அகன்று
கட்டாயம் மாற்றம் காணுமப்பா
அப்பனே அரங்க ஞானி மூலம்
ஆக்க வேலையை உலக சக்திகள்
ஒப்புதல்பட இணைந்து இயக்கிவர
ஒன்றிணைந்து ஓங்காரக்குடில் தொடர்பில்
தொடர்பில் வரும் மக்கள் யாவும்
தேற்றப்படுவர் மீட்கப்படுவர்
இடரான மனகுழப்பம் விசனம்
இருள்வினை விலகி காக்கப்படுவர்
– மகான் சுந்தரானந்தர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும்
விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி
அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகா தேசிக
சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல
இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
புரட்டாசி மாத ஞானத்திருவடி நூலிற்கு
மகான் சுந்தரானந்தர் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
1. பிரம்ம சக்தியே சண்முக நாதா
பிரணவ கீர்த்தியே சரவண நாதா
சிரம்மம் போக்கியே உலக மக்களுக்கு
சித்தி அருளுகின்ற சிங்கார வேலா
2. வேலனே உமைஅப்பன் பாலனே
வினை தீர்க்கும் பழனி முருகனே
காலம் வெல்லும் கந்த வேலனே
கருணை கொண்டே கலியுகம் தன்னில்
3. தன்னிலே அவதாரம் புரிந்தாடீநு
தவராசனாடீநு அரங்கனாடீநு இன்று
அண்ணலே கருணைக் கடலே
அறம் தருமத்தை மகா சேவை ஆக்கி
4. ஆக்கியே அழியாப் புகடிந கண்ட
அடீநுயனே மேலவர்களின் தூதனே
ஊக்கம்பெற எங்கள் பூசையை
உயர்வாகச் செடீநுதிடும் அடீநுயனே
5. அடீநுயனே நவகிரக அல்லலையும்
அறத்தால் நன்மை ஆக்கும் தூயனே
மெடீநுயறிவு உலகுக்கு காட்டும்
மோனநிலை கொண்ட அரங்கனே
6. அரங்கனே உன்னை கலியுகத்தில்
அகத்தியனாடீநு அறுமுகனாடீநு காணுகின்றோம்
வரங்கள் பெற்று உலக மக்கள்
வளம் காண ஞானத்திருவடிக்கு
7. ஞானத்திருவடி நூலுக்கு ஆசிதனை
நாட்டிடுவேன் விஜய நள்ளி திங்கள் (விஜய வருடம் ஆடி மாதம்)
ஞானவான் உன் புகழைப்பாடியே
நாட்டிடுவேன் சுந்தரானந்தர் யானும்
9 ஞானத்திருவடி
8. யானுரைக்க கலியுக அல்லலை
உயர்விலா கொலை களவு சூது
ஞானமிலா மண் பொன் மது மாது
நானிலத்தில் தீவினை செயல்வழி
9. வழிதனை பேராசைபட நாடியே
வஞ்சம் ஆக்கினையில் அகப்பட்டு
பழிபாவம் கருதா நடப்பவர்கள்
பாருலகில் தீவினை விட்டகல
10. அகலவே பூலோக சித்தர்தடம்
அகத்தியமும் அறுமுகனும் ஆளும்தடம்
மகத்துவமுள பிரணவக்குடிலென்பேன்
மண்ணுலகில் கண்டு வணங்கி
11. வணங்கியே அரங்கமகாதேசிகாய நமஹ
வழிமொழிந்து ஆசான் ஆசிபெற்று
குணங்கள் மாறி நல்வினைகூட
குடியவரேனும் அன்னவர்கட்காக வந்து ஏற்றிட
12. ஏற்றிட வேணும் ஆசி உபதேசம்
இனிதே ஆசான் அருள் பெற்ற
உற்றதொரு பிரசாத அமுது உண்டு
உலகத்தில் அவரவர் இல்லம் தன்னில்
13. தன்னிலே தவராசர் நாமத்தில்
தடையற பூசை தொடர வேணும்
இன்னதுவாடீநு அரங்கன் வழியை
எவர் தொடர்ந்து வருகின்றாரோ
14. வருகவே அவரவர்கள் தனக்கும்
வல்லமை கூடியே தீவினை அகன்று
குருவருளால் அல்லலிலா மாற்றம்
குறைவிலா நன்மைகள் கூடுமப்பா
15. அப்பனே அகத்தியம் சன்மார்க்கம்
அளவிலா பரவி மக்களிடையே
காப்பான உயர் சிந்தை நற்குணம்
கட்டாயம் நிலவி கலியுகம் சிறக்குமடீநுயா
16. அடீநுயனே வரும் இயற்கை வழி
அழிவுத் துன்பங்கள் யாவும்
மெடீநுயுடனே அனுகா சிறப்புகாண
மேலான அரங்கன் வழி பூசை
10 ஞானத்திருவடி
17. பூசைமுறை முழுமதி பெருவிழாவில்
புகடிநபட பங்கு கொண்டு வருதலுற
பூசைபலன் பஞ்சமகா சக்திகளும்
புண்ணியம் கருதி மனமிரங்கி செயல்படும்
18. செயல்படுமே அரங்கன் வேண்டலால்
சித்தர் பூசையால் சீரமைப்பாகி
நேயமுடன் மாரிவளம் இயற்கைபலம்
நிலமதனில் குறைவில்லா சிறந்து
19. சிறந்து சகல வளமும் காணும்
செல்வ வளமும் உலகில் ஓங்குமப்பா
பரந்த உலகில் அரங்கன் புகடிந
பரவிவர சத்தியம் சமதர்மம் பெருகி
20. பெருகியே அமைதி சமாதானம்
பேருலகே அகத்தியம் வழி வந்து
உறுதிபட சுத்த சைவ நெறிமுறை
உயிர்க்கொலை நீக்கி ஓங்குமப்பா
21. அப்பனே மதமாச்சர்யம் தீநெறி
அனுகுமுறை அனைத்து அல்லல்கள்
காப்பில்லா செயல்கள் அகன்று
கட்டாயம் மாற்றம் காணுமப்பா
22. அப்பனே அரங்க ஞானி மூலம்
ஆக்க வேலையை உலக சக்திகள்
ஒப்புதல்பட இணைந்து இயக்கிவர
ஒன்றிணைந்து ஓங்காரக்குடில் தொடர்பில்
23. தொடர்பில் வரும் மக்கள் யாவும்
தேற்றப்படுவர் மீட்கப்படுவர்
இடரான மனகுழப்பம் விசனம்
இருள்வினை விலகி காக்கப்படுவர்
24. காக்கப்படவே முதன்மை நிலையாக
கலியுகத்தில் பரத கண்டத்தில்
ஆக்கமுடன் பொதிகை வாசனின்
அருந்தமிடிந மொழி ஆளும் தென்னகத்தை
25. தென்னகத்தை கொண்டே மக்களை
தேற்ற செயல்பட்டு வருகின்றோம்
வின்னவர்கள் எல்லா தேசமும்
விரைந்து சேவை ஆற்றுவது தன்னால்
11 ஞானத்திருவடி
26. தன்னிலே பரதம் தொட்டு வருமுலகில்
தவசியர் ஆட்சி வல்லமைகள்
அண்ணலாடீநு பரவி அடீநுயமற
அமைந்திடுமே ஞானசித்தர் லோகஆட்சி
27. ஆட்சிமுறை அறவழியில் சிறந்து
அற்புதங்கள் நடந்தேறுமப்பா
மாட்சிமையுள நற்பண்புகளுள்ள
மக்களாடீநு ஞானிகள் வழி சிறந்து
28. சிறந்துமே யுகம் யுகம் ஆக
சித்தர்கள் ஆட்சி நடக்குமப்பா
துறந்துமே உலக மாயையில் விழா
தூயவர்களே பதவி சுகம் அடைவர்
29. அடைவரே மக்கள் சேவையை
அரும்பணியாக எண்ணி நடந்து
சோடை போகா ஞானவான்களாடீநு
சுத்த நெறிமுறைகளை பின்பற்றி
30. பின்பற்றி பேரறிவாளர்களாக
பெருமைமிகு நிலை அடைவரப்பா
இன்பமுள மாற்றம் கருதியே
இயம்பினேன் சுந்தரானந்தர் யானும்
31. யானுரைக்க அரங்கன் வழியில்
உலக இயக்கம் மகாசக்திகள் இயக்க
ஞானவானை அனுகிப் புகழடைய
ஞானத்திருவழி நூலில் ஆசியுரைத்தேன்
ஞானத்திருவடி நூலிற்கு ஆசி முற்றே
-சுபம்-
தோற்றமூலமாடீநு உள்ள பிரம்மசக்தியே பிரணவமே! ஓங்காரமே
சண்முகநாதா! பிரணவத்தின் பெருமையுடையவனே! சரவணனே!
சரவணநாதனே! முருகா! மக்கள்படும் துயர்களைப் போக்கியே உலக மக்களுக்கு
சித்திகளை அருளுகின்ற சிக்கலை களையும் சிங்காரவேலா! சிவபார்வதி
மைந்தனே! வினைபோக்கி அருளுகின்ற பழனிமலை நாதனே! முருகனே!
காலம்தனை கடந்து காலம் வெல்லும் கந்தவேலா! அளவிலா கருணையுடைத்
தெடீநுவமே! பொல்லா மாயைசூடிந கலியுகத்தில் மக்களைக் காத்திடவே முருகா! தாம்
இக்கலியுகத்தில் அரங்கமகாதேசிகராடீநு அவதாரம் செடீநுதிட்டாடீநு அருள்வடிவே!
சிவராஜயோகியாடீநு, தவராசனாடீநு, அரங்கனாடீநு வந்துதித்த இறையே முருகா!
12 ஞானத்திருவடி
கருணைக்கடலே! அறத்தையும், தருமத்தையும் பெரும் சேவையாக மாற்றி
உலகெலாம் மாபெரும் அறங்கள் செடீநுது அழியாப்புகடிந கொண்ட அடீநுயனே!
மேலவர்களாகிய தேவர்களின் தூதுவனே! மக்கள் ஊக்கம் பெற்றிட ஞானிகளாகிய
எங்களது திருவடிப் பூசைதனை உயர்வான நிலையில் வைத்து நாங்களே மனம்
உருகும்படி செடீநுதிடும் அடீநுயனே! அரங்கமகாதேசிகரே! நவக்கிரகங்களின்
துன்பங்களை எல்லாம் அறம் செடீநுது நன்மையாடீநு மாற்றிடும் தூயவனே!
மெடீநுயறிவாம் ஞானத்தினை உலகிற்கு காட்டுகின்ற மோனநிலையைக் கண்டு,
கடந்து மோனத்தில் வீற்றிருக்கும் உத்தமஞானியே அரங்கனே! அற்புதம்
நிகடிநத்தும் உம்மை ஞானிகள் நாங்களெல்லாம் உம்மை இக்கலியுகத்தில்
ஆறுமுகனாடீநு, அகத்தியர் பெருமானாடீநு காண்கிறோம் அடீநுயா! வரங்கள்பல பெற்று
உலக மக்கள் நலம் காண வருகின்ற ஞானத்திருவடி நூலிற்கு விஜய வருடம் ஆடி
மாதம் சுந்தரானந்தராகிய யான் ஞானவான் அரங்கா உமது புகடிந பாடியே ஆசி
வழங்குகிறேன் என்கிறார் மகான் சுந்தரானந்தர்.
பெரும் மாயைதனை அளித்து மக்களை தீயநெறி செலுத்தவல்ல இக்கலியுக
மாயையுள் அகப்பட்டு சற்றும் அமைதிதராத, உயர்வினைத்தராத கொலை, களவு,
சூது போன்றவை செடீநுது, ஞானமெனும் நல்லறிவினை கெடுத்து, மனிதனை
பாவியாக்கக்கூடிய மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையுடன் மதுவும்
இணைந்து இவ்வுலகில் தீவினைகளைச் செடீநுயச்செடீநுது அதுதரும் ஆசையினால்,
பேராசையெனும் வலையில் வீடிநந்து வஞ்சம், துன்பங்களில் அகப்பட்டு பாவ
புண்ணியங்களைப்பற்றி கவலைப்படாமல், பழி பாவங்களுக்கு அஞ்சாமல்
நடப்பவர்களெல்லாம் அவர்தம் தீவினைகளை விட்டு அகன்று, நல்வினைதனை
நாடி கடைத்தேற இவ்வுலகின் சித்தர் வாழும் ஞான ஆலயமாம், சித்தர் கூடிய
ஞானசபையாம், அகத்தியமும் ஆறுமுகனாம் முருகப்பெருமானும் ஆளுகின்ற
அருளாட்சி செடீநுகின்ற இடமாம், மகத்துவம் பொருந்திய பிரணவத்தின் பெயரால்
அமைந்த ஓங்காரக்குடில் அதனை நாடி வணங்கி ஆங்கே இறையம்சமாடீநு,
அண்ணலாடீநு வீற்றிருந்து அருள் செடீநுகின்ற அருளரசன் அரங்கமகாதேசிகர்
தம்மை மனதார வணங்கி “ஓம் அரங்கமகாதேசிகாய நமஹ” என
திருமந்திரம்தனை உச்சரித்து, ஆசான் அரங்கரின் ஆசி பெற்றுவர அவர்தம்
தீவினைகள் அகன்று நல்வினைகள் கூடிவரும். அப்படி அவர்கள் செடீநுய
இயலாவிடினும், அவர் நலம் விரும்பும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களேனும்
அவர்களுக்காக மனமிரங்கி ஆசானிடத்து பணிந்து அன்னவர் நலம் பெற
அவருக்காக ஆசான் அரங்கரிடத்து ஆசி தீட்சை உபதேசமடைந்து இனிதே
ஆசான் ஆசியைப் பெற்று, அங்கே ஞானிகள் ஆசியால் சமைக்கப்படுகின்ற
அமிடிநதினும் இனிய உணவினை உண்டு, அதன்பின் அவரவர் வீட்டில் தவராசனாம்
அரங்கர் நாமத்தினைக் கூறி ஞானிகள் திருவடிப் பூசையை, போற்றித்தொகுப்பை
பாராயணம் தொடர்ந்து செடீநுது வருதல் வேண்டும்.
13 ஞானத்திருவடி
இவ்விதம் எவரொருவர் தொடர்ந்து செடீநுது வருகின்றார்களோ
அவரவர்க்கும் வல்லமைகள் கூடி தீவினைகள் அகன்று குருவருளினால் அல்லல்
இல்லாமல் மாற்றங்களும் குறைவற்ற நன்மைகளும் கூடும்.
இக்கலியுகத்தில் இனி அகத்தியம் வழியிலான சன்மார்க்க நெறி
உலகெங்கும் அளவிலாது பரவி மக்களெல்லாம் அகத்தியம் சன்மார்க்க நெறிவந்து
காப்பினைப் பெற்று உயர்சிந்தையும், நற்குணங்களையும் அடைந்து இக்கலியுகமே
சிறந்து விளங்கும்.
இவ்வுலகில் ஏற்படுகின்ற இயற்கைவழி வருகின்ற இயற்கை சீற்றங்களும்,
அவற்றினால் ஏற்படும் அழிவுகளும் துன்பங்கள் யாவும் உண்மையாகவே இனி
வராமல் இருக்க வேண்டுமென்றால், அந்த இயற்கை பேரழிவுகளிலிருந்து விடுபட
வேண்டுமென்றால், ஓங்காரக்குடிலில் நடைபெறுகின்ற பௌர்ணமி பூஜையில்
பெருமைகொண்டு, புகடிநபட கலந்து கொண்டு அவரவரும் பூஜைதனை
முழுமனதோடு செடீநுதுவர, அவரவர் பூசைபலன்களால் இவ்வுலகின் பஞ்சமகா
சக்திகளும், ஐம்பூதங்களும் அவரவர் செடீநுத புண்ணிய பலன்களினால் மனமிரங்கி
சாந்தமாக செயல்படும். ஆதலின் இயற்கையும் ஞானியர் பூசைக்கு கட்டுப்படும்.
ஆசான் அரங்கமகாதேசிகரின் வேண்டுதலால் மக்கள் செடீநுயும் சித்தர்
பூசையின் பயனால் இயற்கை சீராகி, பருவமழை தவறாமல் பெற்று, இயற்கை
வளம்பெருகி, இயற்கை பலம் இவ்வுலகில் குறைவில்லாமல் கிடைக்கும். சகல
வளங்களும் இவ்வுலகில் ஏற்படும். அதனால் சகல செல்வ வளமும் இவ்வுலகில் இனி
உயர்ந்து வரும்.
இப்பரந்த புவியில் ஆசான் அரங்கரின் புகடிந விரைந்து பரவி சத்தியமும்,
சமதர்மமும் இவ்வுலகெங்கும் பெருகி அதன் பயனாடீநு உலகெங்கும் அமைதியும்,
சமாதானமும் ஓங்கி இவ்வுலகமே அகத்தியம் வழிவந்து அனைவரும்
உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் சுத்த சைவ நெறிமுறைக்கு
வருவார்கள்.
மதம் மாச்சர்யம், தீயநெறி அணுகுமுறை, அதனால் வருகின்ற அனைத்து
துன்பங்களும் அவர்களது பாதுகாப்பற்ற செயல்களினாலும் ஏற்படுகின்ற
துன்பங்கள் விலகி கண்டிப்பாக மாற்றங்கள் ஏற்படும்.
இவ்வுலக மகாசக்திகள் அனைத்தும் ஒன்றுகூடி உலக ஞானி, கலியுகஞானி
அரங்கமகாதேசிகர் மூலமாக ஆக்க வேலைகள்தனை இணைந்து
இயக்கிவருவதால், உலகமக்களெல்லாம் ஓங்காரக்குடிலுடன் ஒன்றிணைந்து,
ஓங்காரக்குடில் தொடர்பில் வந்திட, வருகின்ற மக்கள் யாவரும் தேற்றப்படுவார்கள்,
மீட்கப்படுவார்கள். அவர்களுக்கு துன்பமாயுள்ள மனக்குழப்பங்களும்,
விசனங்களும், இருள்வினைகளும் நீக்கி காக்கப்படுவார்கள்.
14 ஞானத்திருவடி
இப்படிப்பட்ட நிகடிநவுகள் வருங்காலங்களில் உலகெங்கும் நடக்கத்தான்
போகிறது. அதன் முதற்கட்டமாக இக்கலியுகத்தில் பரத கண்டமான இந்தியாவில்,
தென்னகத்தை பொதிகைமலை வாசன் குருமுனி சித்தர்கோன் மகான்
அகத்தியரின் அருந்தமிடிந இனி ஆளும், தென்னகமெங்கும் இனி தமிழே ஆட்சி
செடீநுயும். இத்தென்னக மக்களைக் கொண்டே இவ்வுலகை மாற்ற ஞானிகள்
நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். விண்ணவர்களாகிய வானவர்களாகிய
தேவர்கள் எல்லாம் எல்லா தேசங்களிலும் விரைந்து சேவைகள் செடீநுவதினால் பரத
கண்டமான இந்தியா முதல் உலகெங்கும் வருகின்ற காலங்களில் தவசியர் ஆட்சி,
ஆதலின் ஞானிகள் ஆட்சி வல்லமைகள் கூடி இறையம்சத்தோடு இவ்வுலகெங்கும்
பரவி அமைந்திடும். சந்தேகமே இல்லை. இனிவரும் காலம் ஞானசித்தர்லோக
ஆட்சி இவ்வுலகில் அமைவது உறுதி! உறுதி!
தூயநெறிப்பட்ட ஞானசித்தர் லோக ஆட்சிமுறையானது அறவழியில்
சிறந்து விளங்கும். அற்புதங்கள் பலகோடி நடந்தேறும். மாட்சிமையாகிய
பெருமையும், நற்பண்புகளும் உடையவர்களாடீநு மக்கள் திகடிநந்து அவர்களெல்லாம்
ஞானிகள் ஆசியால் ஞானவழி வந்து சிறந்து, இனிவரும் யுகம்யுகம் தோறும்
சித்தர்கள் ஆட்சியே இவ்வுலகில் நடக்குமப்பா. ஆட்சி பொறுப்பில் அமர பற்றற்று
உலக மாயையில் விழாது உள்ள தூயவர்களே பதவி சுகத்தினை அடைவார்கள்.
அப்படி பதவியில் அமர்ந்த அவர்கள் மக்கள் சேவையே மகேசன் சேவையாக
எண்ணி தூடீநுமையாக நடந்து மக்கள் சேவையை அரும்பணியாக செடீநுது
வீண்போகாத ஞானவான்களாடீநு, தூடீநுமையான நெறிகளைப் பின்பற்றி
பேரறிவாளர்களாக, பெருமையான நிலைகளை அடைவார்கள். எங்கும்
இன்பமயமான மாற்றங்களை விரும்பியே அம்மாற்றங்கள் கருதியே
சுந்தரானந்தராகிய யான் உரைக்கின்றேன். உலகப் பேராசான்
அரங்கமகாதேசிகர் வழியில்.
இவ்வுலகினையே உலகமகா சக்திகளெல்லாம் இணைந்து இயக்கிட
உலகினரெல்லாம் ஞானவானாம் அரங்கரை அணுகி புகழடைய இந்த புனித
நூலாம் ஞானத்திருவடி நூல்மூலம் ஆசி உரைக்கின்றேன் என்கிறார் மகான்
சுந்தரானந்தர்.
அத்தகு மாபெருமையுடைய வேதநூலாம், ஞானியர் புகழுரைக்கும் நூலாம்,
ஞானவான்களுக்கோர் வழிகாட்டும் நூலாம், ஞானத்திருவடி நூலை
வாங்குபவர்களும், வாங்கிப்படிப்பவர்களும், பிறர் படிக்க வாங்கிக்கொடுப்பவர்களும்
எல்லா வளமும் பெற்று வாடிநவில் பலமுன்னேற்றங்கள் அடைந்து ஞானிகள்
ஆசியினைப் பெறுவார்கள்.
-சுபம்-
15 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
05.10.1997 அன்று ஓங்காரக்குடிலில் அருளிய
மரணமிலாப் பெருவாடிநவிற்கும், கடனில்லா இல்லறத்திற்கும்
தலைவன் திருவடியே துணை
அருளுரை
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள ஸ்ரீ அகத்திய சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, பெரியோர்களே,
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் பேசிய கருத்துக்களெல்லாம் மகான் இராமலிங்க சுவாமிகள், மகான்
மாணிக்கவாசகர், மகான் தாயுமான சுவாமிகள் போன்ற ஞானிகள் சொல்லிய
கருத்துக்களைத்தான் சொல்லியுள்ளோம். திருமந்திரத்திலும் இந்தக்கருத்துக்கள்
உண்டு. நாம் ஒன்றும் புதிதாக கற்றுக்கொள்ளவில்லை. ஆசான் அகத்தீசரையும்,
ஆசான் திருமூலரையும், மகான் காலாங்கிநாதரையும், மகான்
போகமகாரிஷியையும், மகான் கருவூர் முனிவரையும் மனம் உருகி பூஜை
செடீநுதோம். அப்படி பூஜை செடீநுயும்போது, நமக்கு நன்மை எது தீமை எது என்று
உணர்த்துவார்கள். எந்தெந்த வகையில் மனிதன் பாதிக்கப்படுகிறான் என்பதை
முதலில் உணர்த்துவார்கள்.
உயிரினங்கள் தோன்றுவதற்கு “நாதவிந்து” தான் காரணம் என்று
ஞானிகள் உணர்த்துவார்கள். நாதவிந்து என்பது ஆதியிலேயே உள்ளது. அது
ஆணாகவும் பெண்ணாகவும் இருந்திருக்கிறது. அது ஒரு கூட்டுப்பொருள். பெண்
ஆண் சேர்க்கை என்று சொல்வார்கள். ஆக கூட்டுப்பொருள் இல்லை என்றால்
தோன்றியிருக்க முடியாது. இந்த பெண் ஆண் சேர்க்கை மனிதனை
பலகீனப்படுத்துகிறது. இந்த பலகீனம் யாருக்கு?
அந்த பலகீனத்தைப்பற்றி அறிந்து கொள்ளாதவர்களுக்கு அதுவே
காமமாகவும், மாயையாகவும், அறியாமையாகவும், நரகமாகவும் இருக்கிறது.
ஆனால் அந்த உண்மையை அறிந்தவர்க்கு அதுவே மோட்சமாகவும், மோட்சம்
அடைவதற்கு ஒரு வாடீநுப்பாக உள்ளது.
நம்முடைய தேகம் தாடீநு தந்தையின் காமத்தால் வந்தது. தாடீநு தந்தையின்
குணங்கள் எல்லாம் இந்த தேகத்திலும் இருக்கும். அவர்களுக்கு இருந்த விகாரம்,
அறியாமை, குணக்கேடுகள் இந்த உடம்பிலும் இருக்கும். ஆக இந்த
16 ஞானத்திருவடி
குணக்கேடுகளெல்லாம் இயற்கையே. இது செயற்கை அல்ல. நமக்குள்ள கோபம்
மனித வர்க்கத்திற்கே உள்ளதுதான்.
தாடீநு தந்தைக்கு உள்ள கோபம், குணக்கேடுகள், காமம், இனம்புரியாத
அறியாமை இவைகளெல்லாம் நம்மிடம் இருக்கிறது. இதைப்பற்றித்தான் நாம்
முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதன் இதைத்தான் தெரிந்துகொள்ள
வேண்டும்.
மனிதன் ஏன் பிறக்கிறான்? எப்படி பிறக்கிறான்? பஞ்சபூதங்களான
பிருதிவி(மண்), தேயு(அக்னி), அப்பு(நீர்), வாயு(காற்று), ஆகாயம் இவற்றின்
சேர்க்கையால் ஆனதுதான் இந்த உடம்பு. ஆண், பெண், மற்ற ஜீவராசிகளும்
இப்படித்தான் பஞ்சபூதங்களால் தோன்றுகிறது. பஞ்சபூதத்தால் வந்தது நாதவிந்து.
அதே நாதவிந்து பெண்ணாகவும் ஆணாகவும் இருக்கிறது. இந்த உலகம்
இப்படித்தான் உள்ளது.
இந்த உண்மைகளை எப்படி அறிவது? ஏன் பிறந்தான்? அவனுக்கே காரணம்
தெரியாது. ஏன் வளர்கிறான்? அவனுக்கே தெரியாது. ஏன் பருவம் வந்தவுடன்
காமம் வந்தது? அவனுக்கே தெரியாது. எதற்காக சாப்பிடுகிறோம்? அவனுக்கே
தெரியாது.
ஆக பசி வருவதற்கு காரணம், உணவு வந்ததிற்கு காரணம், வளர்ச்சி
வந்ததிற்கு காரணம், நரைதிரை வந்ததிற்கு காரணம், சாவு வந்ததிற்கு காரணம்
அவனுக்கே தெரியாது. இதையெல்லாம் யார் அறிந்தார்களோ அவர்கள்
சுட்டிக்காட்டினால்தான் தெரியும்.
ஏன் நரைதிரை வந்தது? ஏன் சாவு வந்தது? ஏன் முதுமை வந்தது? ஏன்
கபம் கட்டுகிறது? அதை எப்படி அறுப்பது? இதைப்பற்றி எல்லாம் தெரியுமா?
என்றால் தெரியாது என்பான். இதையெல்லாம் அறியாதவரையில் அவன்
செத்தவன்தான். ஏன் செத்தவன் என்று சொல்கிறோம் என்றால்?
சாகாதவனைப்பற்றி அவன் தெரிந்து கொள்ளும் வரையில் அவன் செத்தவன்தான்.
ஆசான் ஞானபண்டிதரான சுப்ரமணியர், மகான் அருணகிரிநாதர்
இவர்களெல்லாம் வாசி வசப்பட்ட மக்கள், ஞானிகள், பிராணாயாமம் செடீநுதவர்கள்.
மூச்சுக்காற்றை உயிர், ஆன்மா, பிராணன் என்பார்கள். ஞானிகளெல்லாம்
மூச்சுக்காற்றை இலயப்படுத்தியவர்கள். ஆக இந்தக்காற்றை வசப்படுத்திய மக்கள்
சாகமாட்டார்கள். அந்தக்காற்றை வசப்படுத்திய மக்களைப்பற்றி, என்று ஒருவன்
அறிகின்றானோ, அன்றுவரை அவன் செத்தவன்தான். இதை ஒருவர்
சுட்டிக்காட்ட வேண்டும். உலக மக்கள் வணங்குகிற தெடீநுவங்களெல்லாம் இறந்து
பிறந்தவர்கள்.
ஆசான் இராமலிங்க சுவாமிகள் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவரும்
எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று சுட்டிக்காட்டினார்.
17 ஞானத்திருவடி
எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று சொன்னாலும் அவர்களும்
எல்லாம்வல்ல இயற்கையை வென்றவர்கள். இதற்கு ஆதாரமாக நூல்கள்
உள்ளன. ஆனாலும் அப்போது வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. காரணம்
அன்றுள்ள சூடிநநிலை, மக்களிடம் போதிய கல்விஅறிவு இல்லை.
இந்தக்காலத்தில் இந்த உண்மையை நாம் சொல்கிறோம். நீங்கள்
வணங்கக்கூடிய தலைவன் இறந்தவனா? இறக்காதவனா? தனக்கு எதிரியாகிய
கபத்தை அறுத்தவனா? தனக்கு எதிரியாகிய உடம்பை வென்றவனா? தனக்கு
எதிரியாகிய இயற்கையை வென்றவனா? என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
நாங்கள் சுட்டிக்காட்டும் ஞானிகளான மகான் அகத்தீசர், மகான் திருமூலதேவர்
இவர்களெல்லாம் முதுமையை வென்றவர்கள். இவர்கள் எல்லோரும் பசியை
வென்றார்கள், காமத்தை வென்றார்கள், முதுமையை வென்றார்கள், கபத்தை
அறுத்தார்கள் எல்லாம்வல்ல இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டதை எல்லாம்
வென்றார்கள். அதனால் இவர்களை நாம் வணங்கச்சொல்கிறோம். இவர்கள்
அனைத்தும் அறிந்தவர்கள். இவர்களால் சொல்லப்பட்ட கருத்துக்கள்
அனைத்தும் சமுதாயத்திற்கு சென்றடைய வேண்டும். முதலில்
யோகநெறியைப்பற்றி சொல்லக்கூடாது, ஒன்றுகிடக்க ஒன்று
செடீநுதுவிடுவார்கள்.
முதுமையை வெல்லும் மார்க்கத்தை மகான் திருமூலதேவர்
சொல்லியுள்ளார். அவர்,
புறப்பட்டுப் புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண்-575.
வாயு என்பது மூச்சுக்காற்று. மூச்சுக்காற்று வந்து போகும். இதைப்பற்றி
மக்களெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஞானிகளை நாம்
அறிமுகப்படுத்துகிறோம். அவர்கள் ஆசி இல்லாமல் அறிய முடியாது.
அப்படியென்றால் அதைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? நாங்கள்தான்
சொல்லவேண்டும்.
நான் வாசிவசப்பட்டவன். மனிதனுக்கு சுவாசக்குழாயில் அடைத்துக்
கொள்ளும் கபத்தை, அறுக்கக்கூடியது இந்த வாசி. மூச்சுக்காற்றை கட்டுகின்ற
மக்களுக்கு இந்த வல்லமை உண்டு. அதற்கு பக்தி செலுத்தவேண்டும். ஆசான்
ஞானபண்டிதன்தான் முதுபெரும் தலைவன் என்று புரிந்துகொண்டோம். மகான்
அகத்தீசரையும், மகான் அருணகிரிநாதரையும் புரிந்துகொண்டோம். இவர்கள்
அத்தனைபேரும் வாசியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள், புருவமத்தியில் ஒடுக்கி
18 ஞானத்திருவடி
வைத்திருக்கிறார்கள். புருவமத்தியில் வாசியை ஒடுக்கி வைத்ததால் அனல்
ஏறுகிறது. கனல் ஏற ஏற உடலில் இருக்கும் அசுத்தம் நீங்குகிறது.
அசுத்தம் மட்டுமா நீங்குகிறது? நமக்கு எதிரியே கபம்தான். எமனே
கபம்தான். அவனும் சாடீநுகிறான். நமக்கு கபம் நம்மைவிட்டு போகிறது. எனவே,
தாடீநு தந்தையால் எடுத்த தேகத்தின் நச்சுத்தன்மை அகலும். இந்த வாசி
வசப்படுவதற்கு நாம் மக்களிடம் அதைப்பற்றி சொல்லவேண்டும்.
இப்போது முதலிலேயே யோக நெறியை சொல்கிறோம். இப்படி
சொல்லிவைத்தால், என்றாவது மக்களுக்கு புரியும். ஆசானை வணங்குவான்,
ஆரம்பத்தில் தடுமாற்றம் இருக்கும், ஆசான் திருமூலதேவரை அழைப்பான் ஐயா,
நீர் எந்த முறையை கையாண்டீர்? என்னுடைய குணக்கேடு என்னை வாட்டி
வதைக்கிறது. ஒரு பக்கம் பசி, ஒரு பக்கம் காமம், ஒரு பக்கம் மலஜலம் கழித்தல்,
ஒரு பக்கம் உடல் நாற்றம் இப்படியெல்லாம் இருக்கிறது ஐயா. பசிக்கு உணவு
தேடவேண்டி உள்ளது, சாப்பிட்டால் மலஜலம் கழிக்கவேண்டி உள்ளது, குளிக்க
வேண்டி உள்ளது, இப்படியெல்லாம் உள்ள பிரச்சினைகளை
சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் எனது மனதில் போராட்டம் இருக்கிறது. இதை
நான் எப்படி சமாளிப்பேன் ஐயா என்று ஆசான் திருமூலரிடம் கேட்கிறான்.
திருமூலதேவர் மிகப்பெரிய மகான். “நீ தியானம் செடீநு, என்னை(திருமூலதேவர்)
நினைத்து தியானம் செடீநு” என்பார். எப்போது இப்படி சொல்வார்கள்?
என்று ஒருவன் மகான் திருமூலதேவரையோ, மகான்
போகமகாரிஷியையோ, மகான் காலாங்கிநாதரையோ, மகான்
புஜண்டமகரிஷியையோ, மகான் சட்டமுனிவரையோ, மகான் கருவூர்
முனிவரையோ, மகான் சண்டீசரையோ, மகான் சிவவாக்கியரையோ, மகான்
கொங்கண மகரிஷியையோ பெரிய மகான்கள் என்று நினைக்காதவரை
அவர்களுக்கு அருள்கிடைக்காது.
இவர்களெல்லாம் மிகப்பெரிய மகான்கள் என்று மனதில் நினைத்து
ஒருவன் பூஜை செடீநுய வேண்டும். அப்படி பூஜை செடீநுயும் போதுதான் இவனுக்கு
உடம்பின் பலஹீனத்தை அறிந்து கொள்ளக்கூடிய வாடீநுப்பை தருவார்கள்.
தன்னைப்பற்றி அறிவதற்கே நூறுகோடி ஜென்மம் எடுக்க வேண்டும்.
“இவர்கள் (மகான் அகத்தீசர், மகான் திருமூலதேவர்) எல்லாம்
பெரியவங்க ஐயா, நீ அவர்களை பூஜை செடீநுது வழிபட்டு அவர்கள் நாமத்தை
சொல்லி தினமும் வீடிநந்து வணங்கு,” என்று ஆசான் இவனுக்கு சுட்டிக்காட்ட
வேண்டும். இப்படி பூஜையில் சொல்லி வேண்டிக்கொண்டால் ஞானிகள் நம்முடைய
பலகீனத்தை உணர்த்துவார்கள்.
ஞானிகள் எல்லாம் மிகப்பெரியவர்கள். அவர்கள் எல்லோரும்
வென்றவர்கள். எதை வென்றவர்கள்? தாடீநு தந்தையால் எடுத்த நச்சு தேகத்தை,
19 ஞானத்திருவடி
விஷதேகத்தை வென்றவர்கள். விஷத்தை நம்முடன் வைத்திருக்கிறோம். அதை
யோகிகள் என்ன செடீநுகிறார்கள்?
பூஜை செடீநுது பூஜை செடீநுது உடம்பிலிருக்கும் விகாரத்தை
நீக்குகிறார்கள். விகாரம் அற்றுப்போகிறது. நச்சுத்தன்மை அற்றுப்போகிறது.
நச்சுத்தன்மை அற்றுப்போனால், கபம் நீங்குகிறது. ஆக கபமும், நச்சுத்தன்மையும்
நீங்குகிறது. இரண்டும் நமக்கு பகைவர்கள். இதனிடையே உஷ்ணமும் உடலில்
ஏறிக்கொண்டு இருக்க வேண்டும்.
“கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு,” என்றார். காற்று ஏற
ஏற, அனல் ஏற ஏற அசுத்தங்கள் நீங்குகிறது. கபம் அற்றுப்போகிறது. கபம்
அற்றுப்போனவுடன் கீடிநநோக்கி பாயக்கூடிய விந்துவானது, மேல் நோக்க
ஆரம்பிக்கிறது. இதைத்தான் சிவபெருமான் கழுத்தை உமாதேவி பிடித்தார்கள்
என்பார்கள். அதற்கு அப்புறம் போக முடியாது. அப்ப கழுத்து வரையிலும்
நச்சுத்தேகம். இந்த அக்னியானது உச்சியை வந்து அடையும்வரையில் அந்த தேகம்
நச்சுத்தேகம்தான். ஆக அப்படிப்பட்ட தேகத்தைப்பற்றி இவன் தலைவனிடம்
கேட்கிறான். ஆசானைக்கேட்டு பூஜை செடீநுது வருகிறான்.
நாங்கள் சொன்ன ஞானிகள் எல்லாம் முதுபெரும் ஞானிகள். நடந்து
போகும்போதே பெரிய மலையை தட்டிவிட்டுப் போவார்கள். அவ்வளவு வல்லமை
உள்ள ஆசானைத்தான் நாங்கள் உங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம். நாங்கள்
அந்த வாடீநுப்பைப் பெற்றிருக்கிறோம். இப்போது கனலை
ஏற்றிக்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் வாசி வசப்பட்டவன். வாசி வசப்பட்டதால் அந்தக்காற்று
உந்திக்கமலத்திற்கு கீடிநப்பகுதியில் உள்ள உருதரித்த நாடியில் தங்கியிருக்கிறது.
அங்கே தங்குகின்ற காற்று உடம்பிலிருக்கும் மாசை தீர்க்கிறது. உடல் மாசு தீரத்தீர
உள்ளம் தெளிவடையும். இதைத் தவிர உள்ளம் தெளிவடைய வேறு வழியே இல்லை.
அவன் என்ன முயற்சி செடீநுதாலும் சரி, ஒன்றும் நடக்காது. பட்டினி கிடந்தாலும்
சரி, வெறும் பால் பழம் சாப்பிட்டாலும் சரி ஒன்றும் அசைக்கமுடியாது.
இந்த நச்சுத்தேகத்தை சுத்தமாக பட்டினி போட்டால் செத்துவிடும். உணவு
தந்தால் காமம் வந்துவிடும். ஆக இதில் இப்படி ஒரு போராட்டம் இருக்கிறது.
இதற்கு ஞானிகள் என்ன செடீநுகிறார்கள்.
உருதரித்த நாடியில், அந்த வாசி வசப்பட்டதும், அனல் ஏறிக்கொண்டே
இருக்கும். அனல் ஏற ஏற நச்சுத்தேகத்தில் உள்ள விஷம் தீரும். இந்த விஷம் நீங்க
நீங்க சிந்தனை தெளிவடைகிறது, கபம் அற்றுப்போகிறது, விகாரம் நீங்கியவுடன்
சிந்தனை தெளிவடையும்.
நம்முடைய தேகம் காமதேகம். விகாரமுள்ளது, மும்மலத்தால் ஆனது.
மும்மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம்
20 ஞானத்திருவடி
என்பார்கள். மல, ஜல, சுக்கிலம் உணவினால் வந்தது. உணவு பசியினால் வந்தது.
பசி இயற்கையினால் வந்தது.
இயற்கையின் காரணமாக பசியும், பசியின் காரணமாக உணவும் வந்தது.
ஆக உணவுப்பொருட்கள் இயற்கை. எனவே இந்த உணவுப்பொருட்கள் நம்மை
இரட்சிக்கிறதா? வாழவைக்கிறதா? அழியவைக்கிறதா? என்பதை அறிய
வேண்டும். உனக்கு என்று அந்த இரகசியம் தெரிகின்றதோ, அன்று வரையில்
இந்த உணவுப்பொருள் உன்னைக்கொன்றேவிடும்.
“ஏனடீநுயா உணவுப்பொருள் என்னை கொன்றுவிடும்” என்று கேட்டான். நீ
சாப்பிடாவிட்டால் செத்துவிடுவாடீநு. சாப்பிட்டால் காமம் வந்துவிடும். அதற்கு
என்ன செடீநுவது? இதுதான் இரகசியம். இந்த இரகசியத்தை எல்லோரும் அறிய
வேண்டும்.
இந்த இரகசியத்தை அறிய வேண்டும் என்றுதான் பேசிக்கொண்டு
இருக்கிறோம். இதை பேசச்சொல்லி தலைவன் கட்டளை. பேசு! சொல்! என்று
கட்டளை வந்திருக்கிறது. இப்போது ஞானசித்தர்காலம். மக்கள் தெரிந்துகொள்ள
வேண்டும். அதனால் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
கலிகாலத்தில் சொல்லவேண்டும் என்று சொல்லியதால் நாங்கள்
சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் உண்மையை அறிந்துகொண்டோம்.
அதனால் உங்களுக்கு சொல்கிறோம்.
ஆகவே முறையோடு கனல் ஏறவேண்டும். நம் இஷ்டத்திற்கு அனலை
ஏற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆசான் பிராணாயாமம் செடீநு என்று சொன்னால்
செடீநுய வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குத்தான் அந்த கனல் தெரியும்.
சாப்பிடும்போது நிறுத்து என்று சொல்வார்கள். அப்படி சொல்லும்போது உடனே
நிறுத்திவிட வேண்டும். இந்த உணவைத்தான் சேர்க்க வேண்டும் என்று
சொன்னால் அந்த உணவைத்தான் சேர்க்கவேண்டும்.
ஆக இந்தக்கனலை ஏற்றத்தெரிந்தவர்களுக்கு ஞானத்தை விரும்புகின்ற
மக்களுக்கு உபாயம் என்னவென்றால் பால், பழம், பாசிப்பயறுதான் உணவாக
இருக்க முடியும். இந்த உணவையும் ஞானிகள் சொல்லியபிறகுதான்
உண்ணவேண்டும். பிறகு கனல் ஏறுகின்ற மார்க்கத்தைச் சொல்லி அந்த
உடம்பையும் காப்பாற்ற வேண்டும். பிறகு கனல் ஏறுகின்ற மார்க்கத்தையும்
சொல்வார்கள். அப்படி செடீநுது அந்த உடம்பையும் காப்பாற்ற வேண்டும்.
நாம் நன்றாக சாப்பிட்டு உடம்பைக்காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால்
சாப்பிட்டால் காமம் வருமே, இப்படி ஒரு போராட்டம் இருக்கு. என்ன செடீநுவது?
ஆசானிடம் கேட்டுக்கொள். அப்படி கேட்டால் இந்தப்போராட்டத்தை
உடைத்துவிடுவார். விகாரதேகத்தில் பசி இருக்கும். பசி இருந்தால் உணவு
சாப்பிடுகிறான். அதனால் காமம் வந்துவிடும். ஆசானை உருகி தியானம்
21 ஞானத்திருவடி
செடீநுயும்போது பசி அற்றுப்போகும்படி செடீநுதுவிடுவார். ஆக காமம் அற்றது, பசி
அற்றது. அப்ப உணவையும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால்
செத்துவிடுவோம். எனவே உருகி தியானம் செடீநுயவேண்டும்.
முற்றுப்பெற்ற ஞானியை தியானம் செடீநுயவேண்டும். அவரது
திருவடியைப்பற்றி பூஜை செடீநுயவேண்டும். ஆக இதையெல்லாம் மகான்
திருமூலதேவர் திருவடியைப்பற்றி பூஜைசெடீநுது கேட்டு வந்தால் அந்த எல்லைக்கு
வரலாம். ஆக அந்த எல்லைக்கு வரும் வரையில் நாம் போராடிக்கொண்டுதான்
இருக்க வேண்டும்.
சிலர் காமம் வருகிறது என்பதற்காக பசி பட்டினியாகக் கிடப்பான். ஆனால்
அப்படி இருக்கக்கூடாது. என்ன செடீநுய வேண்டும் என்பதை ஞானிகள்
திருவடியைப்பணிந்து அவர்கள் கருத்தை கேட்கவேண்டும். இதை,
சோற்றைச் சுருக்காமல் தூடீநுமையாடீநுத் தானிருந்து
ஏற்றி இருகாலும் இன்பமாடீநுக் காற்று
வழியோடு ககன மார்க்கமே நுழைவார்க்கு
அழியாது இக்காயம் அறி.
– மகான் திருவள்ளுவர் அருளிய பஞ்சரத்னம் 500 – கவிஎண் 494.
என்பார். சோற்றை சுருக்கக்கூடாது. தூடீநுமையாடீநுத் தானிருக்க வேண்டும்
– எண்ண அலைகளை கட்டுப்படுத்த வேண்டும். எண்ண அலைகளை நம்மால்
கட்டுப்படுத்த முடியாது. தடுமாறுகின்ற இதயத்தை ஆசானிடம் சொல்லி
கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
அடுத்து ஏற்றி இருகாலும் இன்பமாடீநு – இடகலையையும், பின்கலையையும்
சேர்க்கவேண்டும் என்பார். இதை ஞானிகள்
“சேர்ப்பதுதான் இடைசமனாடீநு சேர்த்துக் கொண்டால்”
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை”
என்பார்கள். மேலும் “ஏற்றி, இருகாலும் இன்பமாடீநு காற்றின் வழியோடு
ககன மார்க்கமே நுழைவார்க்கு அழியாது இக்காயம் அறி” இவைகளெல்லாம்
ஞானிகள் சொல்லிய கருத்துக்கள்.
ஆக உணவை குறைக்கக்கூடாது, அசைவ உணவை உண்ணக்கூடாது.
அசைவ உணவை உண்டால் வெறி பிடிக்கும். எனவே சுத்த சைவ உணவை
சாப்பிடவேண்டும். நல்ல பால், பழங்கள், பாசிப்பயறு இவற்றை உண்ணவேண்டும்.
பழங்களை நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். உடம்பையும், உயிரையும்
காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஞானிகளின் திருவடியையும்
பற்றி பூஜை செடீநுது கொள்ள வேண்டும். இல்லறத்தையும் நல்லபடி நடத்திக்கொள்ள
22 ஞானத்திருவடி
வேண்டும். இப்படியெல்லாம் கடைப்பிடித்தால் அந்த வாடீநுப்பு கிடைக்கும்.
இல்லையென்றால் அந்த வாடீநுப்பு கிடைக்காது என்பார்கள்.
வெளிக்காற்றும், உள்காற்றும் சேர்க்கக்கூடிய இடம் புருவமத்தி. அந்த
இடத்தில் சேர்த்தால்தான் காற்று ஒடுங்கும். அப்படி ஒடுங்கினால்தான் விகாரம்
அற்றுப்போகும். இதை மகான் அகத்தியர்,
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
சுட்டியின்கீடிந திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
– மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் – கவி எண் 86.
என்பார்.
பெட்டி என்பது வயிறு. வயிற்றில் உணவு எதுவும் இருக்கக்கூடாது. கால்
வயிறு அளவுதான் உணவு இருக்கவேண்டும். அளந்துதான் சாப்பிட வேண்டும்.
பத்மாசனம் இட்டு, ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க
வேண்டும்.
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதனை – பாம்பு என்றால் கருஞ்சாரை,
வெஞ்சாரை. அல்லது இடகலையையும் பிங்கலையையும் சேர்ப்பது எனப்படும். அப்படி
அடைத்து வைக்கின்ற காற்று என்ன செடீநுயும்?
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் – ஆக அந்தக்காற்றை எப்படி
ஆட்டுவது? அந்தக்காற்றை எப்படி இலயப்படுத்துவது? அந்தக்காற்றை எப்படி
°தம்பிப்பது? எப்படி புருவ மத்தியில் செலுத்துவது? என்பது தெரியாது.
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் – எட்டு என்பது அகாரம்.
இரண்டு என்பது உகாரம். கண்ட°தானத்தில் இருக்கும் காற்றையும்,
வெளிக்காற்றையும் சேர்க்க வேண்டும். இது நம்மால் முடியாது. தலைவன் ஆசி
இருக்க வேண்டும். வெளிக்காற்று – பரமாத்மா, உள்காற்று – ஜீவாத்மா. இந்த
உள்காற்றையும், வெளிக்காற்றையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தினால் அது
என்னாகும்? வெளியே போகமுடியாது. இதை ஆசான் நயமாக சொல்லுவார்,
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
23 ஞானத்திருவடி
வெளிக்காற்று, உள்காற்று இரண்டையும் சேர்த்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறுங் – வேறு வழியே இல்லாமல் மேலே போடீநுவிடும்.
கட்டினுக்குள் நில்லாது சிரசிலேறும் – அதற்கு வேறு வழியேயில்லை சிரசில்
ஏறும்.
கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீடிந திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே
என்றார். எதற்கு ஆசான் அகத்தீசரும், மகான் திருவள்ளுவரும்
இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்லுகிறார்கள்? ஆக இப்படித்தான் யோகிகள்
செடீநுதிருக்கிறார்கள். இப்படி ஆசானின் ஆசி பெற தினம் தினம் பூஜை செடீநுய
வேண்டும். பிராணாயாமம் செடீநுகிறவர்கள் உணவு அரை வயிறாக சாப்பிட
வேண்டும். பாசிப்பயிறு, பச்சரிசி, பழங்கள் சேர்க்க வேண்டும். பசு நெடீநு சேர்க்க
வேண்டும். முறையோடு பிராணாயாமம் செடீநுது, ஆசான் ஆசி பெறவேண்டும். ஆக
ஞான சித்தர் காலம் வருவதால் இந்தக்கருத்துக்கள் ஊரெங்கும், உலகெங்கும்
பரவவேண்டும். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் மரணத்தை வெல்லலாம்,
ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நச்சுத்தேகமாகிய விஷதேகத்தை
வீடிநத்தலாம். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நமது அந்திமக்காலத்தில்
கட்டக்கூடிய கபத்தை இப்போதே அறுத்து எடுத்துவிடலாம்.
செபமது செடீநுயத் தேகமுஞ் சித்தியாம்
கபமது அறுத்துக் கருத்தையுள் ளிருத்தி
உபநிட தப்பொருள் ளுண்டென நம்பி
தபமது செடீநுயத் தானவ னாமே.
– மகான் சட்டை முனிவர் தண்டகம் – கவி எண் 35.
கபத்தை அறுத்தல், செபமது செடீநுய தேகமுஞ் சித்தி என்றார். நாம் ஓம்
அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம என்று காலையிலும்
மாலையிலும் அரைமணி நேரம் சொல்கிறோம். எதற்கு? தேக சித்திக்கு என்றான்.
எந்த தேகத்திற்கு சித்தி? இந்த தேகத்திற்கு உணவு தருகிறோம், இந்த உணவை
வைத்துக்கொண்டு சித்தி எல்லாம் கிடைக்காது. இது நச்சுத்தன்மையைத்தான்
உண்டாக்கும். இது சித்தி அல்ல. உடல் மாயையானது. தாடீநு தந்தையால் எடுத்த
தேகம் மாறவேண்டும். அதற்கு ஆசான் ஆசி வேண்டும்.
எனவே செபமது செடீநுய தேகமுஞ் சித்தி என்றார். ஓம் அகத்தீசாய நம, ஓம்
சட்டைமுனிவர் தேவாய நம, ஓம் சண்டிகேசர் தேவாய நம என்று சொன்னால் தேக
சித்தி வரும். அறிவு வரும். நோடீநு வராது. செல்வம் பெருகும். நல்ல நட்பு கிடைக்கும்.
எதைப்பற்றியும் உணரக்கூடிய சிறப்பறிவு உண்டாகும். முதுபெரும் ஞானிகள்
நாமத்தை சொன்னால், அப்படி சொல்வதே செபமது செடீநுய தேகமுஞ் சித்தி.
24 ஞானத்திருவடி
கபமது அறுத்து கருத்தில் நிறுத்தி – கபத்தை அறுப்பதும்,
தேகசித்தியாவதும் நாமஜெபம் செடீநுதால்தான் முடியும் என்கிறார் மகான்
சட்டைமுனிவர். ஆக மனித வர்க்கம் அடையக்கூடிய லட்சியத்தை அடையக்கூடிய
காலம் வந்துவிட்டதால் இதையெல்லாம் சொல்கிறோம். இந்தக்காலம்
ஞானசித்தர்காலம். கருத்துக்களை சொன்னால் அப்படியே ஈயம்போல்
பிடித்துக்கொள்ளும். அந்த அளவுக்கு இந்த சமுதாயத்தில் புண்ணியபலம்
இருந்துள்ளது. பல ஜென்மங்களில் புண்ணியம் செடீநுததனால் இந்த வாடீநுப்பு
கிடைத்துள்ளது. இந்தக்காலத்தில் ஆண்களும் பெண்களுமாக முன்னேறுகிற
வாடீநுப்பு உள்ளதால் இப்படிப்பட்ட விளக்கத்தை சொல்லியுள்ளோம்.
எனவே வாசியைப்பற்றி, “கட்டினுக்குள் நில்லாது சிரசில் ஏறும்கடைவாசல்
சுழிமுனையில் கட்டும் வாசி என்றும், புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்” என்றும் சொல்வார்.
புறப்பட்டு புக்குத் திரிகின்ற வாயு – வெளியிலும் உள்ளும் வந்து போகின்ற
காற்று என்று பொருள். புக்கு – வருகின்ற அல்ல திரிகின்ற காற்று.
காற்றுதான் இந்த உடம்பில் ஆன்மாவாக இருக்கிறது. அந்தக்காற்றும்
அது ஒடுங்குகிற இடமாக புருவமத்தியையும் ஆசான் அல்லது ஆதிதலைவன்
அல்லது எல்லாம்வல்ல இயற்கை அல்லது ஆதிசக்தி இந்த உடம்புக்குள்ளே மோட்ச
இலாபம் பெறுமிடமாக வைத்திருக்கிறாள். இது நம்மீது உள்ள கருணை. இதை
யாரும் அறிய முடியாது.
பத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட அந்த ஊசிமுனை வாசலுக்குள்
சென்றால் இந்த உடம்பிலுள்ள மாயை தீரும். ஆக புறப்பட்டு புக்குத் திரிகின்ற
வாயுவை பத்தாம் வாசலுக்குள் செலுத்திவைத்தால், அந்தக்காற்று உடல் மாசை
தீர்க்கும் என்றார். ஆக எல்லாம்வல்ல இயற்கை எல்லா ஆண் பெண்
உடம்புக்குள்ளும் இப்படி ஒரு இரகசியத்தை வைத்திருக்கிறாள். அறிந்தவர்கள்,
தெரிந்தவர்கள் முன்னேறுகிறார்கள். நமக்கு தெரியவில்லை தடுமாறுகின்றோம்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
– அது என்னாகும்? நெறி என்பது பாதை. நெறி என்பது ஒரு முறை. நம்
இஷ்டத்துக்கு செடீநுதால் ஆன்மா போடீநுவிடும், செத்துவிடுவான்.
ஆசான் அகத்தீசரை இரகசியமாக வீடிநந்து வணங்கி, “அடியேன்
வாசியோடு வாசியாகக் கலந்து எனக்கு அருள் செடீநுயவேண்டும், ஞானம் சித்திக்க
வேண்டும். அதற்குரிய அறிவும், பரிபக்குவமும் வேண்டும்’’ என்று கேட்கவேண்டும்.
நாங்கள் கேட்டுக்கொண்டு வருகிறோம். அடியேனுக்கு ஞானம் சித்திக்க
வேண்டும், அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும் என்று கேட்டோம்.
ஆக தினம் தியானம் செடீநுகிறோம். தினம் அன்னதானம் செடீநுகிறோம்.
தினமும் இதைப்பற்றியே பேசுகிறோம். வேறு டி.வி.யோ அல்லது பாட்டோ
25 ஞானத்திருவடி
அவசியமில்லை. ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுவதற்கு ஒரே சிந்தனையாக
இருக்கவேண்டும். அதற்காக ஒரே சிந்தனையாக தொடர்ந்து இருக்க முடியாது.
காலை மாலை புத்தகம் படிக்க வேண்டும், அதைப்பற்றி சிந்திக்கவேண்டும்.
இல்லறத்தில் இருந்து வியாபாரம் செடீநுயலாம்.
ஆக சிந்தனை மட்டும் வந்துபோகின்ற காற்றைப்பற்றியே இருக்க
வேண்டும். “நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்’’ – ஆக நெறி என்பது நல்ல பாதை.
இப்ப நாம் சொன்னதுதான் நல்ல பாதை. “அடியேன் வாசியோடு வாசியாகக்
கலக்கவேண்டும், அடியேன் மூச்சுக்காற்றோடு மூச்சுக்காற்றாக சார்ந்திருக்க
வேண்டும். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னை இரட்சிக்கவேண்டும்.
எனக்கு மரணமிலாப்பெருவாடிநவு வேண்டும், அதற்கு நீர்தான் அருள் செடீநுய
வேண்டுமென கேட்பதுதான் நெறி.
அப்படி கேட்கும்போது ஞானிகள் என்ன செடீநுகிறார்கள்? நம்முள்ளே வந்து
அந்தக்காற்றை இயக்கித்தருவார்கள். அந்த இடத்திற்கு நம்மால் போகமுடியாது. அது
மயிரிழை போன்ற இடத்தில் °தம்பிக்கிறான். அப்படி செடீநுயும்போது என்னாகும்?
காற்று அப்படி இப்படி போகமுடியாமல் தடுமாறும். வெளிக்காற்றை இழுக்கும்போது
உள்ளே புகுந்துவிடும். அப்ப இதுதான் நெறி என்றார்.
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் – அதை ஒன்றும் இல்லாமல்
செடீநுதுவிட வேண்டும். முறையோடு, வகைதொகையோடு, ஆசான் ஆசியோடு
அதை செடீநுயவேண்டுமென்று சொல்லிவிட்டார்.
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்.
உடம்பு சிவக்கும் எப்போது? இந்த உடம்பு மாறும். நமக்கு இயல்பாக வரக்கூடிய
நரைதிரை அற்றுப்போகும், கபம் அற்றுப்போகும், திரை நீங்கும், நரை நீங்கும்,
மீண்டும் இளமை பெறலாம்.
உறுப்பு சிவக்கும் – உடம்பு சிவந்துபோகும், உறுப்பு என்றால் உடம்பு என்று
பொருள். மகான் சிவவாக்கியர்,
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரே
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்தரித்த நாதர்பாதம் அம்மை பாதமுண்மையே.
– மகான் சிவவாக்கியர் பாடல்கள் – யோகநிலை – கவிஎண் 5.
இப்படியெல்லாம் பலதடவை சொல்வது ஞானிகள் ஆசி பெறுவதற்காக.
“நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்’’ – உள்ளே தங்குகின்ற காற்று வெளியே
வராது. நின்மலமாச்சு என்றால் வெளியே வராது என்று அர்த்தம். எனவே வெளியே
வராது என்றால் அதற்கு ஆசான் தயவு வேண்டும். ஆசான் தயவு இருந்தால்தான்
வராது. இல்லையென்றால் பு°என்று போடீநுவிடும். அடுத்து,
26 ஞானத்திருவடி
உத்தமனே வாசியது நிலைக்காவிட்டால்
சோதனைபார் தேகமது மாண்டு போகும்
என்பார். வாசிவசப்பட்டால்தான் இவனுக்கு உடம்பு நன்றாக இருக்கும்.
இல்லையென்றால் தேகம் மாண்டுபோகும், தீடீநுந்துபோகும். இதை பால் காடீநுவது
போல் செடீநுயவேண்டும் என்பார்கள் ஞானிகள். பாலை காய வைக்கும்போது
அதிகமாக அனல் தந்தால் பொங்கிவிடும், அனலைக்குறைத்தால் காயாது.
இதேபோன்று மெதுவாக செடீநுயக்கூடிய செயலாகும். ஆக இதையெல்லாம் மக்கள்
அறிந்து கொள்ளவேண்டும் என்றால் தலைவன் ஆசி இருக்க வேண்டும்.
“உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்’’ – அப்ப உடம்பு என்ன செடீநுயும்?
மற்றவர்களுக்கெல்லாம் நரை வந்தால் வந்ததுதான். ஆனால் இவர்களுக்கு
(ஞானிகளுக்கு) மட்டும் நரைதிரை மாறும். அப்படிப்பட்ட வாடீநுப்பு கிடைக்கும்.
தொட்டது துலங்கும். எல்லா செயல்களும் தடையில்லாது நடக்கும். ஏனென்றால்
அவர்கள் மோனம் அறிந்தவர்கள்.
தடையில்லாது எல்லாம் நடந்தாலே அங்கே இரகசியம் இருக்கிறது, ஏதோ
ஒரு விசயம் இருக்கிறது என்பார்கள். வாசிவசப்பட்ட மக்கள், தலைவன் ஆசிபெற்ற
மக்கள் எதைச்செடீநுதாலும் வெற்றி பெறுவார்கள். செயல்கள் எல்லாம்
வியக்கக்கூடிய காரியமாக இருக்கும். இவனா செடீநுகிறான்? தலைவன்
செடீநுகிறான். இவனுடைய உந்திக்கமலத்தில் தலைவன் தங்கி இருப்பதாலே எதை
வேண்டுமானாலும் செடீநுவார்கள். அவர்களுடைய செயல்களுக்கு ஈடே இல்லை.
அப்படிப்பட்ட வாடீநுப்புள்ள மக்கள்தான் செடீநுயலாம். மற்றவர்களால் ஒன்றும் செடீநுய
முடியாது. ஒரு செயலை முதல் வருடம் செடீநுவான், அடுத்தவருடம் செடீநுய முடியாமல்
போடீநுவிடும். ஆனால் இவர்கள் செடீநுது கொண்டே இருப்பார்கள், செடீநுது
கொண்டே இருப்பார்கள், செடீநுது கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட
வாடீநுப்புள்ளவர்களுக்குத்தான் அந்த வாடீநுப்பு கிடைக்கும்.
வாசிவசப்பட்ட மக்களுக்குத்தான் தொட்டது துலங்கும். கேட்டது நடக்கும்.
மற்றவர்களால் செயல்பட முடியாது. காரணம் ஒரு பக்கம் காமதேகம், ஒரு பக்கம்
நோடீநு சூழும்.
ஆனால் வாசிவசப்பட்ட மக்களுக்கோ எந்தத்தடையும் இருக்காது. அவன்
யாராக இருந்தாலும் சரி, மன்னனாக இருந்தாலும் சரி, உலகத்தையே ஆளுகின்ற
சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி இவர்கள் பக்கம் வரமுடியாது. அப்படிப்பட்ட
பெரிய ஆற்றல் பெற்ற மக்கள் இவர்கள்.
ஆக “உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டு போகான்
புரிசடையோனே’’. இவர்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். தடை இருக்காது.
மன்னர்கள் செடீநுய முடியாததை இவர்கள் போகிற போக்கில் சாதாரணமாக
செடீநுதுவிடுவார்கள். ஆக நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நல்ல நேரம்
வந்துவிட்டது.
27 ஞானத்திருவடி
தலைவன் வந்துவிட்டான். தலைவன் வரவில்லை என்றால் இதுபோன்ற
வாடீநுப்பு இருக்காது. இவற்றை எல்லாம் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். நாட்டு
மக்கள் முன்னேற வேண்டும். இவையெல்லாம் பெரிய விசயங்கள். சின்ன விசயம்
அல்ல. பெரியவர்கள் ஆசி இருந்தால்தான் முடியும். மரணமிலாப் பெருவாடிநவு
பெறுகின்ற மக்களுக்கு இது ஒரு பயிற்சி.
அதே சமயத்தில் தளர்ச்சி இருக்கிறது, பார்வை மந்தமாக இருக்கிறது.
நட்டம் ஒன்றும் இல்லை. பார்வை மந்தமாகி நான்கு மாதமாகிவிட்டது. எங்களை
ஞானிகள் அப்படியே தாங்கி பிடித்துக்கொள்வார்கள். நான் கீழே விழாமல்
போடீநுக்கொண்டிருப்பேன். கீழே விழவே மாட்டேன். போகும்போதே அங்கே ஒரு
பிரச்சினை இருக்கும். அங்கே போகாதே, இங்கே போகாதே என்று சொல்வார்கள்.
இந்த நரைதிரை இன்னும் இரண்டு வருடம் இருக்கலாம், ஆறு மாதம் இருக்கலாம்,
அல்லது நாளைக்கே மாறலாம். அதை இப்போது சொல்லக்கூடாது என்று
தலைவன் சொல்லிவிட்டார். அதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உடம்பு
நலிந்ததுபோல் நாங்கள் இருப்போம். பார்வை இழந்து நரைதிரை வந்து
இருந்தாலும், எங்கள் செயல்பாடுகளை மன்னர்களாலும் செடீநுய முடியாது.
இத்தகைய மிகப்பெரிய ஆற்றல் ஞானிகள் ஆசியால் கிடைத்தது. சக்கரவர்த்தியே
ஆனாலும் அவன் மேற்கொள்ளும் காரியங்கள் தடைபடும். ஆனால் நாங்கள்
செடீநுதே முடிப்போம். தலைவன் ஆசிதான் காரணம்.
தலைவன் ஆசி இருந்தால் எல்லா வல்லமையும் கிட்டும். அந்த வல்லமை
தலைவனை பூஜை செடீநுதால்தான் கிடைக்கும். இதையெல்லாம் மக்களுக்கு
தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம். பெரியவங்க ஆசி இருந்தால்
மரணமிலாப் பெருவாடிநவு கைகூடும்.
தினந்தினம் பூஜை செடீநுகின்ற மக்களுக்கு செல்வநிலை பெருகும், வறுமை
தீரும். மன அமைதி கிட்டும். பொல்லாத வறுமை ஒரு பிரச்சனையாக இருக்கும்.
கடன் சுமை இருக்கும். இந்த பிரச்சனை எல்லாம் ஆசான் ஞானபண்டிதனிடம்
கேட்டு வறுமையிலிருந்து விடுபடலாம். சரிடீநுயா, வயசாயிடுச்சு, எனக்கு
மரணமிலாப் பெருவாடிநவு இப்ப வேண்டாம். இப்போது ஞானத்தை விரும்பவில்லை.
எனக்கு பிரச்சனைகள் உள்ளது. ஆசான் ஞானபண்டிதன் செல்வத்திற்கு
தலைவன், ஞானத்திற்கு தலைவன். சரி, ஆசான் ஆசியைப்பெற்றால்
மரணமில்லாப் பெருவாடிநவும் பெறலாம் என்று சொல்கிறோம். அடுத்து எங்களுக்கு
வயசாயிடுச்சுடீநுயா இப்ப நாங்க என்ன செடீநுவது? ஞானம் அடைவது என்பது சில
குறிப்பிட்ட காலத்திற்குள் முடியும். ஏனென்றால்,
காலங்கழிந்து காயம் நெகிடிநந்து
தோலுந்துருத்தியும் நாடி நரம்பும்
துவண்ட பின்பு சாலவும் கற்பம்
28 ஞானத்திருவடி
சாராது சார்ந்தும் சற்றில்லை காண்
வாலிபப் பருவம் எடீநுதிடுங் காலத்தில்
கற்பம் வசப்படும்.
காலங்கழிந்து – 28 வயதில் வாசிவசப்பட்டால் 40 வயதில் முடித்து விடலாம்.
அவனுக்கு நரைதிரையே வராது. என்ன காரணம்? அவன் புண்ணியம்
செடீநுதிருக்கிறான். அதே சமயத்தில் உலக மக்களுக்கு அவனால் எதுவும்
செடீநுயமுடியாது. காரணம் தோற்றம் சிறுவயது பையன் மாதிரி இருப்பான். சிறுவயது
பையன் ஞானம் பேசினால் கேட்க மாட்டார்கள். 40 வயதில் கருத்துக்கள்
சொல்லும்போது அவர்களுக்கு இந்த உணர்வு அற்றுப்போகும்.
ஆக 28 வயதில் வாசிவசப்பட்ட மக்கள் புண்ணியம் செடீநுத மக்கள். 40
அல்லது 42 வயதில் வாசிவசப்பட்டால் கிட்டத்தட்ட 22 வருடம், 24 வருடம், 25
வருடம் ஆகும். வேறு வழியே இல்லை. இவர்களுக்கு அப்படித்தான் வாடீநுப்பு
உருவாக்கித் தந்திருக்கிறார்கள். ஒருசிலருக்கு மட்டும், அப்பருக்கு (மகான்
திருநாவுக்கரசர்) அப்படி ஒரு வாடீநுப்பு கிடைத்தது. மகான் திருஞானசம்பந்தர் 36
வயதில் தவத்தை முடித்துவிட்டார். ஆனால் அப்பர் ரொம்ப வயதானவர்.
ஆக, “காலம் கழிந்தது காயம் நெகிடிநந்தது’’ என்றார். இளம் வயதிலேயே
இந்த இரகசியத்தை எல்லாம் செடீநுது வைக்க வேண்டும். இளம் வயதில்
வாசிவசப்பட்டால் நல்லதுதான். இல்லையென்றாலும் இந்த ஜென்மத்தில் பூஜை
செடீநுகிறோம். தலைவன் காலங்காலமாக இருக்கக்கூடிய ஞானி. நாம்
இடைஇடையே வந்து போடீநுவிடுவோம். எப்போது வாசிவசப்படுகிறதோ, அன்று
வரையில் நாம் இறந்தவன் என்று அர்த்தம். இதைத்தான் முதலில்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
என்று ஒருவனுக்கு வாசிவசப்படுகின்றதோ அன்று அவன் மரணமிலாப்
பெருவாடிநவு பெற்றுவிட்டான். அவன் ஆயிரங்கோடி பிரம்மப்பட்டம் பெற்றுவிட்டான்.
நரைதிரை அற்றுப்போகும், கபம் அற்றுப்போகும், காமதேகம் பொடியாகும். இதை
அடையாதவரை அவன் செத்தவன்தான். ஆக இந்த வாடீநுப்பை எல்லோரும்
பெறவேண்டும். ஞானிகளை பூஜை செடீநுவதால் இந்த வாடீநுப்பு கிடைக்கும். ஆக
அதற்காக நாம் தோல்வி அடையக்கூடாது, பூஜை செடீநுது வைக்கிறோம். நடப்பது
நடக்கட்டும். வாசிவசப்படும் காலம் வரும்போது செடீநுதுகொள்ளலாம். ஆசானிடம்
தொடர்ந்து கேட்கவேண்டும். இப்படி ஒரு முறை இருக்கிறது என்று எல்லோரும்
சொல்கிறார்கள்.
எல்லா நூல்களும் மூச்சுக்காற்று அல்லது வாசியைப்பற்றித்தான்
பேசியிருப்பார்கள். நமக்கே தெரியாது, ஆனால் அதில் இருக்கும். 28 வயதில்
இல்லாமல் 40 வயதில் என்றால் நரைதிரை வரத்தான் செடீநுயும், ஒன்றும்
செடீநுயமுடியாது. ஞானிகளுக்கு தொன்னூற்று ஐந்து சதவீதம் 28 வயதில் வாசி
29 ஞானத்திருவடி
நடத்திக்கொடுத்து 40 வயதில் ஞானத்தை முடித்து விடுவார்கள். ஆசான்
இராமலிங்க சுவாமிகள் நரைதிரையே வரவில்லை என்று சொல்லுவார்.
ஏனென்றால் அவர் 28 வயதிலேயே வாசிவசப்பட்டவர்.
நரைமரண மூப்பறியா நல்ல உடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையிலுயர் குலமென்றும் தாடிநந்த குலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநுங் குலங்களெல்லாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறுமென் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
– திருவருட்பா – ஆறாந்திருமுறை – உறுதி கூறல் 2 – கவி எண் 7.
ஆக நரை மரண மூப்பு அறியா நல்ல உடம்பு என்றார். மகான் இராமலிங்க
சுவாமிகளுக்கு அந்த வாடீநுப்பு கிடைத்தது. அந்த வாடீநுப்பு நமக்கு கிடைக்கவில்லை
என்றால் காலதாமதம் செடீநுயவேண்டி இருக்கும். ஆக 28 வயதில் அந்த வாடீநுப்பு
கிடைக்கவில்லைடீநுயா, பூஜை செடீநுது கொண்டு வருவோம். அந்த வாடீநுப்பு இருந்தால்
40 வயதில் வாசி நடத்திக்கொடுப்பார்கள். 40 வயதில் விட்டுவிட்டால் பின்னர்
ஒன்றுமே செடீநுய முடியாது, காரணம் அதற்குப்பிறகு உடம்பில் ஏற்படும் உஷ்ணத்தை
தாங்கும் சக்தி, அந்த உடம்பிற்கு இல்லாமல் போகும். ஆக இதையெல்லாம் புரிந்து
வைத்துக்கொண்டு பூஜை செடீநுகிறோம்.
வறுமையுள்ளவர்களுக்கு பிரச்சனை இருக்கும். ஒரு கஷ்டம் வரும்.
ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் கடன் வாங்கி இருப்பான். நியாயமான வட்டிக்கு
வாங்கியிருப்பான். கட்டமுடியாத சூடிநநிலை வரப்போகுது, அந்த குடும்பத்தலைவன்
திருமணத்திற்காகவோ, பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கடன்
வாங்கியிருப்பான். அந்தக்கடனை தீர்ப்பதற்கு வேறு இடத்தில் கடன் வாங்குவான்.
அங்கே கடன் வாங்கி இங்கே கொடுப்பான், இங்கே கடன் வாங்கி அங்கே
கொடுப்பான். வெளியே தெரியாமல் குடும்பத்தலைவன் நொந்து போடீநுவிடுவான்.
படுக்கையில் படுத்து கவலையால் புரண்டுகொண்டு இருப்பான். பிள்ளைகளுக்கு
தெரியாது, மனைவிக்கு மட்டும் தன் கணவர் கடன் சுமையில் தடுமாறிக்கொண்டு
இருக்கிறார் என்று தெரியும். இதற்கு மாற்றே இல்லை. தூக்க மாத்திரை
சாப்பிட்டால்தான் தூங்க முடியும். இப்படித்தான் அல்லல் படவேண்டும். இதற்கு மாற்று
உபாயமே இல்லை.
அவனால் வாங்கப்பட்ட கடனுக்கு மாற்றே கிடையாது. என்ன காரணம்?
அவன் தன்னுடைய முயற்சியாலே கடன் வாங்கியிருக்கின்றோம், திருப்பி செலுத்தி
விடுவோம், இப்படி செடீநுவோம், அந்த வீட்டை விற்போம், இந்த நிலத்தை
30 ஞானத்திருவடி
விற்போம், அப்படி செடீநுவோம், வியாபாரம் செடீநுவோம் என்று கற்பனை செடீநுது
கொண்டிருப்பான். இப்படி எத்தனையோ குடும்பங்களில் குடும்பத்தலைவன்
நிலைதடுமாறி, நோடீநுவாடீநுப்பட்டு சித்தபிரமை உள்ளவர்களாக தடுமாறுவான்.
அவனை நம்பி அந்தக்குடும்பம் இருக்கும். அந்தக்குடும்ப தலைவி கணவரின்
முகத்தைப் பார்க்கின்றாள், அடிக்கடி நம் கணவர் இப்படி இருக்கின்றாரே மேலும்
பிள்ளைகள் இருக்கிறதே என்ன செடீநுவோம் என்று தடுமாறுவாள் இவனும்
தடுமாறுவான். இதற்கு மாற்றே இருக்காது.
என்ன காரணம்? உனக்கு அறிவு கிடையாது, திமிர் அதிகம், இங்கே வா,
உனக்கு எவ்வளவு கடன் இருக்கு? தீர ஒரு வழி உண்டு. ஆசான் ஞானபண்டிதனை
பூஜைசெடீநு. “எனக்கு கடன் வந்துவிட்டது அடீநுயா, ஒன்றும் புரியவில்லை. நான்
குடும்ப°தன். பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவேண்டும். பிள்ளைகளின்
கல்விக்கு பணம் வேண்டும், நான் என்ன செடீநுவேன்? நீங்கள் பார்த்து அருள்
செடீநுயவேண்டும்’’ என்று ஆசான் ஞானபண்டிதனிடம் கேட்டால், உடனே கடனை
எல்லாம் உடைத்து எறிந்துவிடுவார். ஆனால் இவன் கேட்கமாட்டான். காரணம்,
இவனுக்குள்ள திமிர். ஏன் இப்படி சொல்கிறோம் என்றால் அவன் மீதுள்ள
கருணை.
இப்பொழுது உங்களுக்கு நாங்கள் சொல்லித்தருகிறோம். கடன்
வாங்குவதற்கு முன்பே ஆசான் சுப்ரமணியரிடம், “ஐயா, இந்தக்கடனை
திருப்பிக்கொடுக்க நீர் அருள் செடீநுயவேண்டும். நான் பிள்ளைக்குட்டிக்காரன்,
நான் எங்கு போவேன். ஏதாவது ஜப்தி என்று வந்துவிட்டால் நான் மானத்தோடு
வாழமுடியுமா? வாழமுடியாது. பிறகு நான் பொடீநு சொல்லவேண்டிவரும். ஜப்தி
நடவடிக்கைக்கு என்னை ஆட்படுத்திவிடாதீர்கள். எனக்கு கடன் வாங்காத
வாடீநுப்பைக் கொடுங்கள். கடன் வாங்காத ஒரு சூடிநநிலையை உருவாக்குங்கள்.
அதே சமயத்தில் கடன் வாங்கினால் ஏதோ ஒரு வகையில் கடனை திருப்பிக்
கொடுக்கக்கூடிய அறிவையும், அதற்குரிய சூடிநநிலையையும் உருவாக்கிக்
கொடுங்கள்’’ என்று சொல்லவேண்டுமல்லவா? ஆனால் இவன் என்ன செடீநுவான்?
அப்படி கேட்கமாட்டான்.
இப்போது நான் சொல்வது வெகுகோடி பேர்களுக்கு தெரியாத உண்மை.
ஆரம்பத்திலேயே கடன் சுமை வருவதற்கு முன்பே தலைவனை கடனில்லா
வாடிநக்கை அமையவேண்டும் என்று கேட்கவேண்டும். மேலும்
பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் நடக்கவேண்டும். நான் யாரிடமும் போடீநு
கையேந்தி நிற்கக்கூடாது, கைகட்டக்கூடாது. நான் பொடீநு சொல்லக்கூடாது.
ஐயோ, கடன்காரன் வருகின்றானே, என்ன செடீநுவானோ என்று கதவை இழுத்து
மூடக்கூடாது. இது ஒரு கோழைத்தனமான செயல்.
31 ஞானத்திருவடி
நாங்கள் எங்கள் தொண்டர்களிடம் இதைசொல்வோம். “உன் அறிவு,
திறமையை எல்லாம் மூட்டைகட்டி வை. இப்பொழுது உன் சூடிநநிலை சரியில்லை.
பிள்ளைகள் திருமணத்திற்கு கடன் வாங்கியிருக்கிறாடீநு, பிள்ளைகள் கல்விக்காக
கடன் வாங்கியிருக்கிறாடீநு, வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியிருக்கிறாடீநு
இப்பொழுது உன் நிலைமை சரியில்லை. நீ ஆசான் அகத்தீசரை பூஜை செடீநுது
“கடன் சுமையிலிருந்து விடுபட அருள் செடீநுயப்பா’’ என்று கேட்டுக்கொள்ள
வேண்டும். இல்லையென்றால் காலம் உன்னை ஏமாற்றிவிடும். உன்னை நம்பி
இருக்கும் மனைவி மக்களுக்கு நீ துரோகம் செடீநுதுவிடுவாடீநு. என்ன துரோகம்?
நீ செத்து தொலைந்துவிடுவாடீநு, அல்லது சித்தபிரம்மை உனக்கு வந்துவிடும்.
உன் பிள்ளைகள் எல்லாம் உன்னை நம்பி இருக்கு. ஐயோ, அப்பா இப்படி
இருக்கின்றாரே, ஐயோ, அப்பா இப்படி இருக்கின்றாரே, என்று பிள்ளைகளும்
வீட்டுக்காரர் இப்படி இருக்கின்றாரே என்று மனைவியும் தடுமாறுவார்கள்.
வெகுபேர் இப்படியாகவே மாண்டுபோகிறார்கள்.
நமது சங்கத்தை சார்ந்தவர்கள் இப்படி இருக்க மாட்டார்கள். நிச்சயம்
நாங்கள் கைவிடமாட்டோம். நான் மட்டுமல்ல ஆசானே கைவிடமாட்டார். என்ன
காரணம்? ஏனிந்த கருத்துக்களை பேசுகிறோம் என்றால் சமுதாயத்தில்
தன்னுடைய ஆற்றலைக்கொண்டு, கல்வி, அறிவு, ஆற்றலைக்கொண்டு சுற்றுப்புற
சூடிநநிலை, துணை, அண்ணன் தம்பி, மாமன் மச்சினன், நிலம், வீடுவாசல், வருவாடீநு
இதை நம்பிதானே செடீநுகின்றானே தவிர ஆசான் ஒருவர் இருக்கிறார், இந்த
பாக்கியம் எல்லாம் ஆசான் கொடுத்தது. இந்த பெரும் பாக்கியத்தை கொண்டு
நாம் நல்லது செடீநுய வேண்டும்.
எத்தனைபேர் பிள்ளைகளுக்கு திருமணம் செடீநுயாமல் போனவன்? எத்தனை
பேர் கல்விக்கு துணை இல்லாமல் போனவன்? எத்தனை பேர் இடைப்பட்டு
மாண்டவன்? எத்தனை பேர் முழுதாக இறந்தவன்? சிலபேர்தான் இப்படி
இருக்கிறார்கள். நல்லபடி பிள்ளைகளுக்கு திருமணம் செடீநுவான்.
எல்லாகடமைகளையும் முடிப்பான். கடன்சுமை இல்லாமல் பிள்ளைகளுக்கு பெரும்
சுமை வைக்காமல் இறப்பான்.
அதிகமாக கடன் வாங்கி பிள்ளைகளுக்கு கடன் சுமை வைப்பான்.
பிள்ளைகளும் அப்பா இப்படி செடீநுதுவிட்டாரே கடனை எப்படி அடைப்பது?
எனத்தடுமாறுவான். இவ்வாறாக தந்தை செடீநுத தவறினாலே அந்தக்குடும்பத்தில்
பிள்ளைகளும் தடுமாறி என்னடா செடீநுவோம்? என்று சொல்லும்படியாக கடன்
சுமை இருக்கும். என்ன காரணம்? குடும்பத்தலைவனுக்கு சொல்லித்தரணும்.
இப்படி இருக்கிறதே நிலைமை நீ பிள்ளைக்குட்டிக்காரன், வயதுக்கு வந்த
திருமணமாகவேண்டிய பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்படி அதிகமாக கடனை
வாங்குகிறாடீநு. ஆசானை வணங்கி கேட்டுக்கொள். இதிலிருந்து விடுபட
32 ஞானத்திருவடி
வேண்டுமென கேட்டுக்கொள். இப்படி தினம் பூஜைசெடீநுது கேட்டால் நிச்சயம்
விடுபட முடியும்.
இப்ப நான் பேசுவதை ஆசான் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
எங்களுக்குத்தெரியும். ஆசான் கேட்டுக்கொண்டே இருப்பார். எங்களை பேசு
என்று சொன்னார்.
முதலில் பேசிய கருத்துக்கள் எல்லாம் மரணத்தை வெல்லுகின்ற மார்க்கம்.
அடுத்து பேசுவது மனித வர்க்கத்திற்கு ஆசான் திருவடியைப்பற்றினால் என்ன
நன்மை வரும்? என்பதாகும். ஆசான் திருவடியைப்பற்றினால் கடன் வாங்காத
சூடிநநிலை வரும். ஆசான் அகத்தீசரையோ ஞானபண்டிதரையோ வணங்கி பூஜை
செடீநுதால் தெளிவு வரும்; நோடீநு வராது; அபத்தமான நோயாகிய புற்றுநோயோ,
எடீநுட்ஸோ வராது. இந்தக்கொடுமை எல்லாம் வராது. நோடீநு வராது. கடன் சுமை
இருக்காது. மனம் அமைதி இருக்கும். நல்ல நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம்
இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி வரும். எதை வேண்டுமானாலும் செடீநுயலாம்.
கடன் சுமை இருக்காது. அப்படியே கடன் சுமை இருந்தாலும் அதை
பொடியாக்கக்கூடிய வல்லமை இருக்கும். இதெல்லாம் தலைவனுடைய ஆசி.
குடும்பத்தலைவனுக்கு என்ன வேண்டும்? ஆசான்
திருவடியைப்பற்றிக்கொள். வேறு வழியே இல்லை. தலைவனை ஆசான்
அகத்தீசனை குடும்பத்தலைவன் பூஜைசெடீநுது கடனில்லா வாடிநவும்,
பிள்ளைகளுக்கு திருமணமும், பிள்ளைகளுக்கு கல்வியும், முன்னேற்றமடையவும்
வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கெல்லாம் தலைவனுடைய ஆசியை
பெற்றுக்கொள்ளவேண்டும். இதை குடும்பத்தலைவன் செடீநுய வேண்டும். இதை
செடீநுயாவிட்டால்தான் அவர்களை திட்டுவோம். ஏன் நான் அவர்களை
திட்டுகிறேன் என்றால், எங்களுடைய நோக்கமே அவர்கள்மேல் உள்ள
கருணைதான். இல்லையென்றால் நாங்கள் திட்டவேண்டிய அவசியமில்லை.
பாராட்டி பேசுவோம்.
அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே “ஓம் அகத்தீசாய நம,
ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம’’ என்று சொல்லி கொடுக்கவேண்டும்.
ஞானிகளெல்லாம் பெரியவங்க சிறுபிள்ளைகள் ஓம் அகத்தீசாய நம என்று
சொன்னால் ஈரேழு பதினான்கு உலகத்தில் உள்ள சித்தரெல்லாம்
நடுங்கிப்போவார்கள். அப்பேர்பட்ட நாமத்தை சிறு பிள்ளைகள் சொல்லவேண்டும்.
ஐந்து வயது, பத்து வயது பிள்ளைகளிடம் ஓம் அகத்தீசாய நம என்று சொல்ல
சொல்கிறோம். இப்படி சொன்னால் அவர்களும் நிலை உயர்வார்கள்.
பிள்ளைகளுக்கு கல்வி வரும். வாடிநக்கையில் முன்னேற்றம் வரும்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால் எங்களையே நீங்கள் பார்க்கலாம்,
நாங்கள் சும்மா ஒரு சாதாரண இடத்தில் இருந்தோம், அவ்வளவு பெரிய வருவாடீநு
33 ஞானத்திருவடி
இல்லை. கல்வி இல்லாதவன், பள்ளிக்கூடத்திற்கு போகாதவன். ஆனால் நாங்கள்
படிக்கும் நூலை யாரும் படிக்க முடியாது. அப்பேர்ப்பட்ட நூலை
படித்திருக்கின்றோம். கல்வி தந்தான், செல்வத்தை பெருக்கி இருக்கின்றான்.
நினைத்ததை எல்லாம் சாதித்து தருகின்றான். இப்படி எதை வேண்டுமானாலும்
செடீநுயலாம். ?
மகான் புஜண்டமகரிஷி மண்டபம் கட்டும்போது கையில் காசு இல்லை.
பதினைந்து, இருபதினாயிரம் கடன் இருந்தது. இந்தக்கட்டிடமும் கட்ட கையில்
காசு இல்லை. அந்த நேரத்தில் 108 திருமணம் செடீநுய ஏற்பாடு செடீநுதோம். 108
திருமணம் என்று சொல்லும்போது மோர்சு நல்லப்பர் அவர்களும், எல்.ராஜ்
அவர்களும் என்ன அடீநுயா இப்படி நிலைமை? 108 திருமணம் என்று
ஆரம்பித்துவிட்டு கட்டிடமும் கட்டிக்கொண்டு இருக்கிறாரே என்று நம்மேல் உள்ள
பாசத்தாலே என்ன செடீநுயப்போகிறாரோ என்றனர். மோர்சு நல்லப்பரிடம்
அப்பொழுது சொன்னேன் “இந்த 108 திருமணமும் செடீநுயவேண்டும், கட்டிடமும்
கட்டவேண்டும். தினமும் அன்னதானமும் செடீநுயவேண்டும். இப்படி செடீநுதால் நான்
போகின்ற பாதை சரியானது என்றும், நான் வணங்குகின்ற கடவுள் உயர்ந்தவன்
என்றும் புரிந்துகொள்’’ என்று சொன்னோம்.
அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. அவர் கூடவே இருக்கிறார் அல்லவா?
அன்பர்களெல்லாம் கூட இருக்கின்றார்கள். ஆக குடிலாசான் மேற்கொள்கின்ற
காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நடப்பதற்கு காரணமென்ன? என்ன
மந்திரமா? பொடீநுசொல்கிறேனா? என்றால் இல்லை.
ஆசான் அகத்தீசரை தினமும் பூஜை செடீநுகின்றோம். இந்த சங்கம் இந்த
அளவிற்கு பொருளாதாரத்தில் உயர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?
அன்பர்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது, ஞானிகளுடைய ஆசி இருக்கிறது.
ஆக இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் எதைகேட்டாலும்
கொடுக்கக்கூடிய வல்லவர்கள் ஞானிகள். ஆசான் அகத்தீசரை கேட்கிறோம்,
கேட்டதால் நடக்கிறது. ஆகையால் மற்றவர்களால் ஏன் செடீநுய
முடியவில்லையென்றால், அவர்கள் தலைவனை கேட்கவில்லை.
எடுத்துக்காட்டாக எங்களையே நாங்கள் காட்டுவதற்கு காரணம் நாங்கள்
மேற்கொள்கின்ற காரியங்கள் தடையில்லாமல் நடக்கிறது. இதற்கு என்னடீநுயா
காரணம்? அனைத்து செயல்களையும் ஆசான் தயவில் செடீநுது
கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் செடீநுவோம். இதையெல்லாம் நடப்பதற்கு
முன்னே பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் அனைத்து செயல்களும்
நடந்துகொண்டே இருக்கும்.
ஆக இப்படியெல்லாம் கூடவே பேசிக்கொண்டே இருப்பார்கள். இங்கே
கம்மியாக இருக்கிறது. நான் அறையில் இருக்கும் பொழுது ஞானிகளெல்லாம்
34 ஞானத்திருவடி
சூடிநந்து கொண்டு இப்படி இப்படி செடீநு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
ஆக நாங்கள் பெற்ற இன்பத்தை, நான் அடைந்த இந்த உண்மையை மக்களும்
அறிந்துகொள்ளவேண்டும். மக்கள் அனைவரும் அறிந்து தெளிவு பெறனும்.
பெரியவர்கள் ஆசிபெற்று இல்லறத்தை நடத்த வேண்டும்.
ஞானியாவது இருக்கட்டுமடீநுயா அஞ்ஞானி ஆகாமல் இருக்கவேண்டும்
அல்லவா! கடன் சுமையிலிருந்து விடுபடவேண்டும். பிள்ளைகளுக்கு கடன் சுமை
வைத்துவிட்டு போகக்கூடாது. அப்படி கடன்சுமை பிள்ளைகளுக்கு வைத்தால் எனது
தந்தை கல்விதந்தான், உத்தியோகம் வாங்கித்தர முடியவில்லை இரண்டு பேருக்கு
உத்தியோகம் வாங்கி கொடுத்தான் எல்லா பணமும் அதிலேயே போடீநுவிட்டது. இப்ப
நமக்கு கல்வி இல்லை, உத்தியோகம் இல்லை, இப்படி ஒரு பெரும் சுமையை
வைத்துவிட்டு போவதை எந்த குடும்ப தலைவனும் விரும்பவே கூடாது.
எனக்கு என்ன தெரியும்? என்னால் முடியுமா? என்று கேட்டால் உன்னால்
முடியவில்லை என்றால் இதோ சொல்கிறோம் அல்லவா? குடும்ப தலைவன் என்ன
செடீநுயனும்? தினமும் ஐந்து நிமிடம் நாமஜெபம் செடீநுயவேண்டும். உலக நடை
அப்புறம் இருக்கட்டும். தினமும் “ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம்
அகத்தீசாய நம’’ என்று ஐந்து நிமிடம் நாமத்தை சொல்லவேண்டும். இதை
எதற்காக சொல்ல வேண்டுமென்றான்? உன்னை நம்பி மனைவி இருக்கின்றாள்,
பிள்ளைகள் இருக்கின்றது, பிள்ளைகளுக்கு திருமணம் செடீநுயவேண்டும். கடன்
நிறைய வாங்கி வீடு கட்டி இருக்கிறாடீநு, கடனை வாங்கி கல்விக்கு துணை
செடீநுதிருக்கிறாடீநு. எனவேதான் உன்னை நம்பி இருக்கிற பிள்ளைகளுக்காகத்தான்
உன்னை பூஜை செடீநுய சொன்னேன். உனது நலனிற்காகத்தான் சொல்கிறோம்.
ஆரம்பத்தில் பூஜை செடீநுது பிள்ளைகளுக்கு பெரும் சுமையை வைக்காது
போகவேண்டும் என்று இப்போது சொல்கின்றோம்.
ஆக குடும்பத்தலைவன் மேற்கொள்கின்ற காரியங்கள் தடை இல்லாமல்
நடக்கவேண்டும் என்றால் ஞானிகளை பூஜை செடீநுய வேண்டும். ஆகவே முதலில்
சொல்லப்பட்ட கருத்துக்கள் நரைதிரை அற்ற வாடிநக்கை வாடிநவதற்குரிய மார்க்கத்தைப்
பற்றியும், அடுத்து சொல்லப்பட்ட கருத்துக்கள் குடும்பத்தலைவன் பூஜை செடீநுது
ஆசிபெற்றுக் கொள்ளாவிட்டால் பிள்ளைகளுக்கு பெரும் சுமையாக இருப்பான்
என்றும், அதே சமயத்தில் அமைதியிழந்து இருப்பான் என்றும் சொன்னோம்.
தினம் பூஜை செடீநுயாத மக்களுக்கு கடன் சுமை வரும், தடுமாற்றம் வரும்,
தூக்கமாத்திரை சாப்பிட்டுதான் தூங்கவேண்டி இருக்கும். அவனுடைய
மனச்சுமையை தீர்ப்பதற்காகவும், இல்லறத்தில் செல்வநிலையை
பெருக்குவதற்காகவும், நீடிய ஆயுளை குடும்பத்தலைவன் பெறவேண்டும்
என்பதற்காகவும், இந்த பக்தியை சொல்லி இருக்கின்றோம். அதே சமயத்தில் இந்த
பக்தி பிறவியை ஒழிக்கும்.
35 ஞானத்திருவடி
இல்லறம் நல்லபடி இருந்தால்தான் நாலுபேர் மதிப்பான். இல்லையென்றால்
வெளியே தலைகாட்ட முடியாது. கடன் சுமை அதிகமாக இருந்து ஜப்தி நடவடிக்கை
எடுத்து தொலைத்து விட்டால் வெளியே தலைகாட்ட முடியாது. சுமார் 40
ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு நல்ல வியாபாரி இருந்தார். அவருக்கு
கடன்சுமை அதிகமாகி அவர் வீட்டை ஜப்தி செடீநுவதாக அறிவித்தார்கள்.
இதுபோன்று நாளை ஜப்தி செடீநுயப்போகின்றார்கள் என்று அறிந்தவுடன்,
ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தொங்கினார். இது பழைய ஆட்களுக்கு தெரியும்.
அடப்பாவமே! இந்த நிலைமை அவனுக்கு ஏன் வந்தது? அவன் அவனை
நம்பினான். அவனது கல்வியை நம்பினான், அவனது வியாபாரத்தை நம்பினான்,
உற்றார் உறவினரை நம்பினான், அவன் தன்னையே நம்பினான். இதனால்தான்
அவனது நிலைமை இப்படி ஆயிற்று.
இதை ஏன் சொல்கிறோம்? இதற்கு என்ன உபாயம்? என்றால் ஆசான்
அகத்தீசரை வணங்கி “அந்த அறிவு எனக்கில்லை, உனது திருவடியைப்
பற்றுகிறேன், எனக்கு வேறு கதியில்லை, நீர்தான் என்னை காப்பாற்ற வேண்டும்,
எத்தனையோ இல்லறத்தார்கள் உன் திருவடியைப் பற்றி இல்லறத்தை செம்மையாக
நடத்தி இருக்கின்றார்கள். என்னுடைய இல்லறமும், எனது பிள்ளைகுட்டிகள்,
பேரப்பிள்ளைகள் கடன்சுமை இல்லாமல் நீடு வாழவேண்டும் என்று உன்
திருவடியைப் பற்றுகிறேன்’’ என்று கேட்பதற்கு பயிற்சி கொடுக்கவேண்டும்.
இல்லையென்றால் இடைப்பட்ட சாவு, தற்கொலை இதுபோன்று
நடந்துகொண்டிருக்கும். உலக மக்கள் அமைதிபெற வேண்டும் என்றால் ஆசான்
அகத்தீசரை புரிந்து கொண்டு தினமும் ஓம் அகத்தீசாய நம என்று தினமும் ஐந்து
நிமிடம் தியானம் செடீநுது, பிரச்சனைகளை ஆசானிடம் சொல்லி கேட்கவேண்டும்.
குடும்ப தலைவன் நல்லபடி இருக்க வேண்டும். ஞானத்தை விரும்புகின்ற
மக்களுக்கு அதே ஆசான் துணையாடீநு இருப்பார் என்று சொல்லி இன்று
பேசப்பட்ட கருத்துக்கள் தலைவன் சொல்லியதால் இங்கே பேசியிருக்கிறேன்.
இல்லையென்றால் ஞானத்தைப்பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால்
பேசு என்று சொன்னார். அதனால் பேசுகின்றோம். இரண்டையும்
பேசியிருக்கிறோம். ஞானிகள் இல்லறத்திற்கும் துணை இருப்பார்கள், மரணமிலாப்
பெருவாடிநவிற்கும் துணை இருப்பார்கள் என்று சொல்லி நமது சங்க அன்பர்களின்
நிலை உயர்கின்ற காலம் வந்துவிட்டது.
நான் நலிந்துவிட்டேன் என்று நினைக்கக்கூடாது. நலிந்திருந்தால் காரியம்
நடக்குமா? நான்கு வருடமாச்சு பார்வை இல்லை, கையெழுத்துப்போட்டால்
தெளிவு இல்லாமல் இருக்கும். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆக
இவ்வளவு நலிகிறான் பார்வை இழக்குது, நரைதிரை இருக்குது, நலிவு இருக்கிறது
என்பது தெரிகிறது.
36 ஞானத்திருவடி
ஆனால் இந்த உடம்பு நலிய நலிய நலிய பெரும் வல்லமையை உண்டாக்கும்
என்பதை அன்பர்களுக்கு சொல்லி இருக்கின்றோம். வருகின்ற சித்ரா
பௌர்ணமிக்கு 1008 திருமணம் நடத்தவேண்டும். என்னடீநுயா கையில காசு
இருக்கா? என்றால் ஒரு கொட்டகை ஆ°பெட்டா° போடுகின்றோம். அதற்கு ஒரு
லட்சரூபாடீநு பிடிக்கும். அடுத்து பக்கத்தில் ஒரு தாடிநவாரம் போடுகிறோம் அதற்கு
முப்பதாயிரம் பிடிக்கும். இதற்கிடையில் அன்னதானம் செடீநுகிறோம். மூன்று வண்டி
டிராக்டர் ஓடிக்கொண்டு இருக்கு. தண்ணீர் வண்டிகள், சின்ன வண்டிகள்
போடீநுக்கொண்டிருக்கு. இரண்டு டாங்கர், ஒரு டிராக்டர் ஓடிக்கொண்டு இருக்கிறது.
கிட்டதட்ட தண்ணீர் செலவே தினம் 1000 ரூபாடீநு ஆகிவிடும். அதேசமயத்தில் தினம்
10மூட்டை, 12மூட்டை சாதம் வடிக்கின்றோம். இதற்கு 20,000ஆயிரம் ஆகும். தினம்
ஒன்றுக்கு 30,000ஆயிரம் செலவு செடீநுகிறோம்.
இதற்கிடையில் 1008 திருமணத்திற்கு விளம்பரப்படுத்தி இருக்கிறோம். இது
எப்படி அடீநுயா முடியும்? ஒன்றே ஒன்று நான் ஆசான் திருவடிகளில்
சரணடைகிறேன். பூரண சரணாகதி அல்லது கொத்தடிமை என்று இதை
சொல்வார்கள். நானும் அன்பர்களும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க
அன்பர்களும் மேற்கொள்ளும் அறப்பணிகள் தடையில்லாமல் நடக்க வேண்டும்.
1008 திருமணங்கள் தடையில்லாமல் நடக்க வேண்டும். இதற்கு நீர்தான் அருள்
செடீநுயவேண்டும். அதற்குரிய ஏழை எளிய தம்பதிகள் வந்து சேரவேண்டும்.
தடையில்லாமல் திருமணத்தை முடிக்க வேண்டும். இதற்கு நீர்தான் அருள்
செடீநுயவேண்டுமென்று கேட்கவேண்டும். இப்படி கேட்டுக்கொண்டே வரவேண்டும்.
மேலும் நித்திய அன்னதானமும், பொதுமக்களுக்கு தண்ணீரும் போடீநுசேர
வேண்டும். அதற்கும் நீர்தான் அருள் செடீநுய வேண்டுமென்று கேட்போம். இதற்கு
தடையில்லாமல் பொருள் வேண்டும் என்று கேட்போம். இப்படி
கேட்டுக்கொண்டிருந்தால்தான் தருவார்கள். இல்லையென்றால் அவர்கள்
கண்டுகொள்ள மாட்டார்கள், பெரிய மனிதர் என்று சொல்வார்கள்.
ஆக இல்லறத்தானுக்கும் சொல்லனும். ஆக இந்த சங்கம் மேற்கொள்ளும்
அறப்பணிகளுக்கு, இந்த சங்கத்தால் மேற்கொள்ளும் செயல்கள் ஆசான்
திருவருள் கடாட்சத்தால் செடீநுகின்றோம் என்றும், அவன் ஆசி இல்லாமல் செடீநுய
முடியாது என்றும், இதனால் அற்புத செயல்கள் நடந்து கொண்டிருக்கிறதென்றும்,
இன்னும் அற்புத செயல்கள் செடீநுவதற்கு காத்துக்கொண்டிருக்கிறோமென்றும்,
நமது தொண்டர்களுக்கும், ஞானிகள் ஆசிகள் இருக்கிறது என்றும், எனக்கும்
ஆசி இருக்கிறது, உங்களுக்கும் ஆசி இருக்கிறது, நமது தொண்டர்களுடைய
மனைவி மக்களுக்கும் ஆசி இருக்கிறது, தடை வரும்போது நாங்கள் தாங்கி
நிற்கின்றோம். எங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. இந்த ஆற்றல் எப்படி என்றால்
தலைவன் ஆசியினால். நாங்கள் கேட்போம் என்னடீநுயா இந்த பெண்ணுக்கு
திருமணம் ஆகாமல் இருக்கிறது ஐயா, நீர் பார்த்து செடீநுயுங்கள் ஐயா என்று
37 ஞானத்திருவடி
கேட்கணும். அவங்களும் கேட்கணும் அல்லவா? நாங்கள் மட்டும் கேட்டால்
முடியுமா? அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவேண்டுமப்பா.
பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும். வேலை வாடீநுப்பில்லாமல் இருக்கின்றது. கடன்
சுமையில் இருக்கின்றோம். நீர்தான் அருள் செடீநுயவேண்டுமென்று கேட்போம்.
ஆக தொண்டர்களும் உயர்வார்கள். நானும் உயர்வேன். நீங்களும்
உயர்வீர்கள். இந்த நாடு உயர்வடைய வேண்டும். எங்கு பார்த்தாலும் சுத்த
சன்மார்க்கம் உலகெங்கும் பரவ வேண்டும். நாமெல்லாம் ஆசானை வழிபாடு
செடீநுது ஆசான் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டு முடிக்கிறேன்
வணக்கம். ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம.
வணக்கம்
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565, 98420 65708, 96551 74078
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
38 ஞானத்திருவடி
அன்பர்களின் அனுபவங்கள்
சென்னை, திருவொற்றியூர் திரு பத்மநாபன் அவர்கள்
ஓங்காரக்குடிலில் பெற்ற அனுபவங்கள் குறித்து…
வணக்கம், குருவருள் வேண்டி,
நான் அந்தணர் குலத்தை சேர்ந்தவன். எனது மனைவி காலமான பிறகு
வாடிநக்கையை வெறுத்து காவி உடை அணிந்து கொண்டு கோவில் கோவிலாக
சுற்றிக்கொண்டும், சடங்கு சா°திரங்களை செடீநுது கொண்டும் வந்தேன்.
தொழில் சம்பந்தமாக நான் விம்கோ தொழிற்சாலையில் சிவில்
காண்ட்ராக்டராக தொழில் செடீநுது வந்தேன். அங்கு பொது மேலாளராக (ழு.ஆ)
பணிபுரிந்து கொண்டிருந்த திரு.மு.ளு.கைலாசம் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது.
அப்பொழுதெல்லாம் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக,
திரு.மு.ளு.கைலாசம் அவர்கள் தலைமையில் சென்னையில் திருவொற்றியூரிலும்,
வடபழனியிலும் ஞானியர்களின் நாமஜெபவழிபாடும், ஆன்மீக விளக்கமும் நடந்து
கொண்டிருந்தது. அதில் என்னை திரு.மு.ளு.கைலாசம் அவர்கள் கலந்து
கொள்ளும்படி சொன்னார்கள். நானும் கலந்து கொண்டேன். காவி
உடையைப்பற்றியும், உண்மை ஆன்மீகம் பற்றியும் அவருடைய சொற்பொழிவு மூலம்
அறிந்து கொண்டேன். அதன் பிறகு காவி உடையை களைந்துவிட்டு
வெள்ளுடைக்கு மாறினேன்.
ஓங்காரக்குடில் தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களை
நேரில் தரிசித்து ஆசிபெற்றேன். எனது சொந்த வருமானத்தில் தினமும் ஐம்பது
பேருக்கு அன்னதானம் செடீநுது வருவதைக் கூறினேன். அதற்கு குடிலாசான்
அவர்கள் அப்படிச் செடீநுவது சுயநலமாகும், எல்லோரையும் புண்ணியவானாக
மாற்ற வேண்டும். அதற்கு எல்லோரிடமும் பொருள் பெற்று அன்னதானம் செடீநுய
வேண்டுமென்று அறிவுறுத்தினார்கள். அதற்குப்பிறகு எல்லோரிடமும் நன்கொடை
பெற்று அன்னதானம் செடீநுது வருகிறேன். இப்பொழுது தினமும் இருநூறிலிருந்து
இருநூற்று ஐம்பது பேருக்கு அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஓங்காரக்குடில் ஐயா அவர்களின் அறிவுரையின் பேரில்
திரு.மு.ளு.கைலாசம் அவர்கள், பட்டினத்தார் கோவிலில் வாரவழிபாடு துவக்கி
நடத்தி கொண்டு வந்தார். அதில் ஞானியர்களின் நாமஜெப வழிபாடும்,
ஓங்காரக்குடிலாசான் அவர்களின் அருளுரையும் ஒலி, ஒளி அமைப்புடன்
விளக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பூஜை முடிவில் அருட்பிரசாதமும்(உணவு)
வழங்கப்படுகிறது.
திரு.மு.ளு.கைலாசம் அவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட்டு
திருவொற்றியூரிலிருந்து, சென்னைக்கு வரவேண்டியதாயிற்று. அதனால்
39 ஞானத்திருவடி
அருள்மிகு பட்டினத்தார் கோயில் வார வழிபாட்டுப் பணியை என்னை ஏற்று
நடத்தச் சொன்னார். அதிலிருந்து ஓங்காரக்குடில் ஐயாவின் ஆசியோடு
தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நித்திய அன்னதானமும், அருள்மிகு பட்டினத்தார் சன்னதியில் வார
வழிபாடும் எவ்விதத் தடையில்லாமல் சிறப்பாக நடைபெற நாயினும்
கடையேனாகிய அடியேனுக்கு அறிவும் பரிபக்குவமும், ஆக்கமும் ஊக்கமும்,
நினைவாற்றலையும் (எழுபத்தைந்து வயதாகிறது) தந்து இப்பணி செடீநுது
கொண்டிருக்கும் பொழுதே பிறருக்கு எந்தவித சிரமும் கொடுக்காமல் என்னுடைய
ஆவி பிரிய ஆசிவேண்டி ஓங்காரக்குடில் ஐயாவின் பொற்பாதக் கமலங்களில்
விழுந்து வணங்கி சரணடைகின்றேன்.
குருவடியே சரணம் நின் திருவடியே சரணம்.
ஹ. பத்மநாபன்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
102 சக்திபுரம், திருவொற்றியூர், சென்னை – 57.
……
மலேசியா, டெங்கிள் திரு தமிழரசு அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற அனுபவங்கள் குறித்து…
குருநாதர் அவர்களின் பொற்பாத கமலங்களுக்கு என் பணிவான
வணக்கங்கள்.
என் பெயர் தமிழரசு, வயது 48. 1984ஆம் ஆண்டில் இருந்து குருநாதர்
அவர்களின் உபதேசத்தின்படி ஆசான் அகத்தியரை பூசித்து வருகிறேன். ஒருநாள்
பூஜை செடீநுய மறந்தாலும் வாடிநக்கையில் செடீநுத பெரும் குற்றமாக கருத வேண்டும்
என்ற குருநாதர் அவர்களின் அருளுரையின்படி, ஆசான் அகத்தீசரை பூசித்து
வருகின்றேன். 13 ஆண்டுகள் வேலை செடீநுது கொண்டே தொண்டு செடீநுதேன்.
பிறகு 1997ல் இருந்து முழுநேரத் தொண்டு செடீநுய விரும்பி குடிலாசான்
ஆசியோடு தொண்டாற்றி வருகிறேன். எங்களின் தொண்டு பொது மக்களிடம்
அன்னதானத்திற்கு வசூல் செடீநுவதாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக
சென்று, மலேசியா முழுதுமாக சென்றுள்ளோம். காலப்போக்கில் வெளி
நாடுகளுக்கும் சென்று செயல்பட வாடீநுப்பு அமைந்தது. முதலில் சிங்கப்பூர்,
ஆ°திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு
சென்று செயல்பட வாடீநுப்பு கிடைத்தது.
அதுபோல் ஒருமுறை ஆ°திரேலியாவில் உள்ள சிட்னியில் வசூல் செடீநுது
கொண்டிருந்தோம். 19.01.2006 அன்று வழக்கம்போல் வசூல் முடிந்து, வீடு திரும்பி
இருந்தோம். சுமார் மாலை 6.20 இருக்கும். எனக்கு நெஞ்சு கரிப்பது போல்
40 ஞானத்திருவடி
இருந்தது. முதலில் லேசாக இருந்த கரிப்பு, படிப்படியாக கடுமையான வலியாக
மாறியது. தாங்க முடியவில்லை. உடனிருந்த தொண்டர் உடனடியாக
குடிலாசானிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கூறினார்கள். குருநாதரும்
ஆசான் அகத்தீசன் ஆசி இருப்பதாக சொன்னார்கள். அதே அன்பர், அதே
நாட்டில் எங்களுக்கு உதவிகள் செடீநுயும் ராஜ் என்பவரிடம் நிலவரங்களை சொல்ல
அவர் ஆம்புலன்சுக்கு போன் செடீநுதுவிட்டு எங்கள் வீட்டிற்கு வருவதற்குள்
ஆம்புலன்சு வந்துவிட்டது. மருத்துவர்கள் என் உடல்நிலையை கேட்டறிந்து
எனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். இன்னும் 5 நிமிடம்
தாமதித்து இருந்தாலும் நான் பிழைத்திருக்க முடியாது என்றார்கள். உடனடியாக
மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். (ஹபேiடிபசயஅ) செடீநுதார்கள். நான்கு
அடைப்புகள் இருப்பதாகவும், ஒன்றில் 90 சதவிகிதம், மற்ற மூன்றும் மருந்து
கொடுத்து குணப்படுத்தலாம் என்றார்கள். உடனடியாக (ளவயனே) வைத்து
சரிசெடீநுதார்கள். ஐந்து நாள் மருத்துவமனையில் இருந்தேன். நான் கூறிய இவை
அனைத்தும் 3 மணி நேர இடைவெளியில் நடந்தவைகளாகும். மருத்துவர், நான்
பிழைப்பதற்கு வாடீநுப்பே இல்லை என்றார்கள். நிச்சயமாக நீ உயிரோடு இருப்பதற்கு
கடவுள்தான் காரணம் என்று கூறினார்கள். ஏனென்றால் 90 சதவிகிதம் அடைப்பு
ஏற்பட்ட ஒருவர் பிழைப்பது மிக மிக அரிதாம். அப்படி என்றால் என்னை பிழைக்க
வைத்த கடவுள் அகத்தீசனும், குடிலாசானும்தானே. நிச்சயமாக சொல்வேன்,
குருநாதரின்ஆசி இல்லை எனில் 19.01.2006 எனது இறந்த நாளாக இருந்திருக்கும்.
ஆ°திரேலியாவில் இருந்து வந்த பிறகு குருநாதரை தரிசனம் செடீநுய
வாடீநுப்பு கிட்டியது. அப்பொழுது குடிலாசான் நலம் விசாரித்துவிட்டு சிகிச்சை
நடைபெறும்பொழுது ஆசான் அகத்தீசன் அருகில்தான் இருந்தாரப்பா
என்றார்கள். நாயினும் இழிந்த என் மேல் குருநாதர் காட்டிய கருணையை எண்ணி
எண்ணி மெடீநுசிலிர்த்தேன். அதன்பிறகு இரண்டு முறை ஆ°திரேலியா சென்று
வந்துள்ளேன். அதன் பிறகும் தொடர்ந்து தொண்டு செடீநுதுகொண்டிருந்தேன்.
28.11.2011ல் மலேசியாவில் பேரா என்ற மாநிலத்தில் ஈப்போ நகரில்
செயல்பட்டு கொண்டிருந்தோம். சரியாக காலை 3.20க்கு
உறங்கிக்கொண்டிருக்கும் போது கடுமையான நெஞ்சுவலி. எனது அருகே
தூங்கிக்கொண்டிருந்த இளங்கோ என்ற மற்றொரு தொண்டரை அழைத்து
மருத்துவமனைக்கு கூட்டிப்போக சொன்னேன். அவரும் உடனே அழைத்து
சென்றார். வண்டி மருத்துவமனை வாசலில் நிற்பதற்குள் நானாகவே இறங்கி
ஓடினேன். நெஞ்சுவலி தீவிரமாகி கொண்டிருந்தது. அதற்குள் இளங்கோ
மறுபடியும் வீடுசென்று மற்ற தொண்டர்களிடம் விசயத்தை சொல்ல, அதில் ஒருவர்
குடிலாசானுக்கு போன் செடீநுது, நிலவரத்தை சொல்லிவிட்டார்கள்.
அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நான் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
கொண்டிருந்தேன். என்னை சுற்றி நிறைய பேர் இருந்தார்கள். என் உடம்பை
41 ஞானத்திருவடி
என்னால் கூட அசைக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் எனது உயிர் என்னை
விட்டு பிரிவது எனக்கே தெரிந்தது. நான் கண்களை மூடினேன். எவ்வளவு நேரம்
என்று தெரியாது கண் விழித்தபொழுது வார்டில் இருந்தேன்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு ஓங்காரக்குடில் கடவுளை தரிசிக்கும் வாடீநுப்பு
கிடைத்தது. (ஆசான் அருணகிரிநாதரையும், அகத்தீசனையும் அழைத்தேனப்பா,
காப்பாற்றி விட்டார்களப்பா என்றார்கள்) உன் உயிர் பிரிந்தது உனக்கே தெரியும்
என்று என் அனுபவத்தை குருநாதரே சொன்னார்கள். கத்தியின்றி, ரத்தமின்றி
பத்து காசுகூட செலவில்லாமல் ஓங்காரக்குடில் கடவுள் என்னை
காப்பாற்றினார்கள். குடிலாசான் அவர்களின் பெருங்கருணையினாலும் தயவாலும்
நான் இரண்டு முறை இறந்து, மூன்று முறை பிறந்திருக்கின்றேன். குருநாதர்
அவர்களின் உபதேசத்தை கடைப்பிடித்ததால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்
இன்னும் கணக்கிலடங்கா நன்மைகள் பெற்றுள்ளேன். ஓங்காரக்குடில் கடவுளின்
வழிகாட்டுதலில் வருகின்றவர்கள் அனைவருமே நன்மையை மட்டுமே
அனுபவிப்பார்கள் என்பது மட்டுமே உண்மை. குடிலாசான் அவர்களின் தொடர்பு
கிடைத்ததை, கிடைத்ததற்கு அரிய ஒன்றாக கருதுகிறேன். அவர்களின்
வழிகாட்டலின் பிறகு மன தைரியம் பெற்றேன், நிம்மதி பெற்றேன்,
நிதானமடைந்தேன். கவலையை மறந்தேன் நட்பை பெருக்குகிறேன். மிகப் பெரிய
உண்மை என்னவென்றால் நான் நிம்மதியாக இருக்கிறேன்.
இப்படிக்கு,
ஆ. தமிழரசு,
டெங்கில், மலேசியா.
……
மலேசியா, காஜாங் திருமதி கண்ணகி அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற அனுபவங்கள் குறித்து…
தாயினும் இனிய தயவுடைய கருணைக்கடல் ஓங்காரக்குடிலாசான்
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களின் பொற்பாத கமலங்களுக்கு
நாயினும் கடையேனாகிய அடியேனின் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்
கொள்கிறேன்.
காஜாங், சிலாங்கூரில் எனது கணவர் திரு.செல்வராஜா, பிள்ளைகள்
ஷர்மிளி மற்றும் முகுந்தன் ஆகியோருடன் வாடிநந்து வருகிறேன். டெங்கிள் ஸ்ரீ
அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் தற்போதைய பொறுப்பாளர் திரு.ஆனந்தன்
அவர்களால் ஆசான் அகத்தீசர் வழிபாடும் யாவருக்கும் அன்னையாக,
தந்தையாக, குலவிளக்காக, கடவுளாக விளங்கும் குருநாதர் அவர்களும்
அறிமுகமானார்கள். மற்ற வழிபாட்டோடு, ஞானியர் வழிபாட்டையும்
மேற்கொண்டேன். தினமும் காலை, மாலை ஆசான் அகத்தீசர் நாமத்தையும்
42 ஞானத்திருவடி
ஞானியர் போற்றித் தொகுப்பினையும் பாராயணம் செடீநுது வந்தேன். மனதில் ஏதோ
இனம் புரியாத திருப்தி ஏற்பட்டது.
மகள் ஷர்மிளிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டு, உணவு மற்றும் நீர்
உட்கொள்ள முடியாமல் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். பல
மருத்துவர்களை ஆலோசித்தும் என்ன நோடீநு? என்று தெரியவில்லை. மேலும்
அறுவை சிகிச்சை செடீநுய வேண்டுமென்று சொன்னார்கள்.
அப்பொழுது ஆனந்தன் மற்றும் அன்பர் தமிடிநவாணன் தொடர்ந்து
மனமுருகி ஆசானிடத்து வேண்டச் சொன்னார்கள். இந்த பாவியின்
வேண்டுகோளுக்கு கருணையே வடிவான ஆசான் செவி சாடீநுத்து ஒரே வாரத்தில்
மகளின் நோயைக் குணமாக்கினார்கள். அளவில்லாத மகிடிநச்சியடைந்த என்
கணவரும் அன்றுமுதல் ஞானியர் வழிபாட்டை மேற்கொண்டார். இன்றுவரை
குடும்பத்தில் அனைவரும் ஆசான் ஞானபண்டிதரையும் ஆசான் அகத்தீசரையும்
குடிலாசானையும் வணங்கி ஆசிபெற்று பல நன்மைகளையும் பெற்று வருகிறோம்.
தொடர்ந்து குடிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு இயன்ற அளவு
திரு.தமிடிநவாணன் மூலம் பொருளுதவி செடீநுது வந்தோம். பல பிரச்சனைகள்
படிப்படியாக நீங்கியது. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனதைரியம் ஏற்பட்டது.
ஒரு விஷயம் புரிந்தது. ஆசான் அகத்தீசர் வேறு குடிலாசான் வேறில்லை,
இருவரும் ஒன்றுதான் என்று உணர்ந்தேன்.
இவ்வளவு வல்லமை பொருந்திய குருநாதரை நேரில் சந்திக்க
வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது. ஒரு வருட காலம் பூஜையில்
வேண்டுகோளாக தினமும் கேட்டேன், அதற்கு பலன் கிடைத்தது. நல்லுள்ளம்
கொண்ட உறவுக்கார பெண்மணி ஆசான் ஆசியோடு பிள்ளைகளை கவனித்துக்
கொள்ள முன்வந்தார்கள். ஏப்ரல் மாதம் 1993ஆம் ஆண்டு முதன் முதலாக
கடவுளையே நேரில் சந்திக்க முப்பது அன்பர்களோடு டெங்கிள் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக ஓங்காரக்குடிலுக்கு சென்றோம். மிகமிக எளிமையான
தோற்றத்தோடு எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அன்போடும் முகமலர்ச்சியோடும்
எங்களை வரவேற்றார்கள். அந்த இனிய நாள் என் வாடிநக்கையின் பொன்னான
நாள். இன்று வரை வருடந்தோறும் குடிலாசானை நேரில் சென்று தரிசித்து
வருகிறோம்.
என் கணவர் தன்னுடைய (ஹஊஊஹ ஊhயசவநசநன ஹஉஉடிரவேயவே) கடைசி
பரீட்சையில் பலமுறை தோல்வியைத் தழுவி சோர்ந்து போயிருந்தார்.
குடிலாசானை சென்று தரிசித்து வந்து பரீட்சை எழுதி வெற்றி பெற்றார். 1995
அக்டோபர் மாதத்தில் என் தங்கைக்கு (க்ஷசயin கூரஅடிரச) மூளையில் கட்டி ஏற்பட்டு
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடனே குடிலாசானிடத்தில்
தெரிவித்தேன். உடனடியாக அன்னதானம் செடீநுய சொன்னார்கள். அப்படியே
43 ஞானத்திருவடி
செடீநுதோம். வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்து இன்றுவரை ஆசான்
ஆசியோடு ஆரோக்கியமாக இருக்கிறார்.
குடிலாசான் அவர்கள் ஆசியோடும், ஆதரவோடும் டெங்கிள் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கத்தோடு இணைந்து குடும்பத்தோடு இதுநாள்வரை தொடர்ந்து
பூஜை செடீநுதும், தொண்டு செடீநுதும் வருகிறோம். ஆதரவற்ற ஏழை எளியோர்கள்
பசியாற வேண்டுமென்பதற்காக வெளியில் சென்று மக்களிடம் பொருளுதவி
பெற்றிருக்கிறோம். பல நாடுகளுக்கு சென்றிருக்கிறோம். அப்பொழுதெல்லாம்
எங்களுக்கு பாதுகாப்பாக ஆசானே உடன் வந்துள்ளார்கள். பல பிரச்சனைகளை
குடிலாசான் அவர்கள் பொடிப் பொடியாக்கியுள்ளார்கள். பள்ளிக்கூட
விடுமுறைகளில் பிள்ளைகள் என்னோடு தொண்டு செடீநுய வருவார்கள்.
2002 ஆம் ஆண்டில் மகன் முகுந்தனுக்கு டெங்கி காடீநுச்சல் கண்டு மிகவும்
ஆபத்தான நிலை ஏற்பட்டது. இரத்தத்தில் உள்ள (ஞடயவநடநவள) வெள்ளை அணுக்கள்
மிகவும் குறைந்து உடம்பில் சிவப்பு புள்ளிகள் (சுநன ளயீடிவள) தோன்ற ஆரம்பித்தது.
குடிலாசானை தொடர்பு கொண்ட பொழுது, புண்ணியபலம் குறைந்துவிட்டது,
உடனே ஏழைகள் பசியாற ஏற்பாடு செடீநு என்றார்கள். மறுபேச்சின்றி உடனே
ஏற்பாடு செடீநுதேன். ஒரே வாரத்தில் மகன் குணமாகி வீடு திரும்பினான். இந்த
காலத்தில் குருநாதர் ஒவ்வொரு நாளும் எங்களோடு தொடர்பு கொண்டு `ஆசான்
அகத்தீசரிடம், தானே வேண்டியதாகச் சொன்னார்கள்’. என்னே எங்கள் பாக்கியம்
பார்த்தீர்களா? நீங்களும் பூஜை செடீநுயுங்கள், தருமம் செடீநுயுங்கள், தொண்டு
செடீநுயுங்கள் எல்லா நன்மையும் பெறுங்கள்.
இன்னுமொரு முக்கிய அனுபவம். 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு
நாள், வெளியூரில் அன்பர்களோடு வசூலுக்கு சென்றிருந்த போது, பின்னிரவு 3.30
மணியளவில் தன்னலமற்ற தொண்டர் தமிழரசுக்கு கடுமையான நெஞ்சுவலி
ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். என்ன செடீநுவது என்று
புரியாமல், குருநாதர் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்
தெரிவித்த பிறகு நானும் மருத்துவமனைக்குச் சென்றேன். வழி நெடுகிலும் ஆசான்
நாமத்தை உச்சரித்து கொண்டிருந்தேன்.
அங்கு தமிழரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நிலைமை கவலைக்கிடம் என்று உடன் இருந்த அன்பர் தெரிவித்தார். ஆசானிடம்
மறுபடியும் அவரின் நிலைமையை தெரிவித்தேன். `கவலைப்படாதே, அகத்தீசர்
காப்பாற்றுவார்’ என்றார்கள். உள்ளே சென்று பார்த்தேன். ஆடாது அசையாது
இருந்த அவரை மருத்துவர்களும், தாதிகளும் காப்பாற்ற ஏதேதோ செடீநுது
கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து என்னை அழைத்த மருத்துவர் தமிழரசு
இறந்து பிழைத்த விவரத்தை தெரிவித்தார்கள். கத்தியின்றி இரத்தமின்றி
குருநாதர் காப்பாற்றிவிட்டார்கள்.
44 ஞானத்திருவடி
ஆகவே நம்பிக்கையுடன் தவறாது நமக்கெல்லாம் அன்னையாக,
தந்தையாக, குருவாக, கண்கண்ட தெடீநுவமாகவும் சாட்சாத் பரப்பிரம்ம சொரூபி
ஞானத்தலைவனாக விளங்கும் குருநாதர் தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
வழிகாட்டுதலில் பூஜைகள் செடீநுவதோடு தானமும், தொண்டும் செடீநுது இனிதே
வாடிநவோமாக.
தொடர்ந்து நாங்கள் ஞானியர் வழிபாட்டினை செடீநுதும், தொண்டுகள்
செடீநுதும் வருவதால், குருநாதர் அவர்களால் பல நன்மைகள் நடந்துள்ளன. எனவே
நீங்களும் தானதர்மங்கள் செடீநுதும், முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கியும்
கஷ்டங்களிலிருந்து விடுபட வாருங்கள்.
திருமதி. கண்ணகி செல்வராஜா, சிலாங்கூர், காஜாங், மலேசியா.
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பருவமழை வேண்டி பௌர்ணமி பூஜை
நாள் : 19.09.2013 – வியாழன், காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம்
(அன்னதானம்) வழங்கப்படும்.
ளு.சண்முகசுந்தரம், வடவள்ளி, கோவை.
திருவிளக்கேற்றி வழிபாடு செடீநுயும் பெண்களுக்கான திருவிளக்கு பூஜை
மட்டும் மறுஅறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிழை திருத்தம்
சென்ற ஆகஸ்ட் மாத ஞானத்திருவடி இதழில் குருநாதரின் 78ஆம்
அவதார தின விழா அருளுரை தேதி 13.01.2003 என்று உள்ளது. 13.01.2013
என்பதே சரியான தேதியாகும்.
45 ஞானத்திருவடி
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்க
37-ஆம் ஆண்டு நிறைவுவிழா
மற்றும்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின்
தவசித்தி விழா அழைப்பிதடிந
பெரியோர்களே, தாடீநுமார்களே, ஆன்மீக அன்பர்களே வணக்கம்.
நாள் : 22.09.2013 – ஞாயிற்றுக்கிழமை
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு
அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில் காலை 6.00 மணியளவில்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகளின் ஜோதி தரிசன
விழாவும், தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும் காலை 8.30
மணியளவில் தீட்சை வழங்கும் விழாவும், காலை 10.00 மணியளவில்
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்க கொடியேற்று விழாவும், காலை 10.30
மணியளவில் ஞானியர்களின் சிறப்பு பூஜையும், குருநாதரின் அருளுரையும்,
நண்பகல் 12.00 மணியளவில் உதயராகம் யூ.கே.முரளி மற்றும்
டி.எம்.எ°.செல்வகுமார் இணைந்து வழங்கும் இன்னிசை விருந்தும் நடைபெறும்.
ஆசான் ஞானபண்டிதராகிய சுப்ரமணியரையும், ஆசான் அகத்தீசரையும்,
ஆசான் நந்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் கருவூர்
முனிவரையும், ஆசான் திருநாவுக்கரசரையும், ஆசான் திருஞானசம்பந்தரையும்,
ஆசான் மாணிக்கவாசகரையும், ஆசான் இராமலிங்க சுவாமிகளையும் பூஜித்து
காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணிவரை அருள்பிரசாதம் (உணவு)
வழங்கப்படும். அருள் பிரசாதத்தை உண்ணுகின்ற மக்களுக்கு உடல்
ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், வறுமையில்லா வாடிநவும் உண்டாகும், மேலும்
செல்வமும் பெருகும். அனைவரும் வருக! அருளாசி பெறுக!!
டி.எம்.சௌந்தரராஜன் புதல்வர் டி.எம்.எ°.செல்வகுமார் அவர்களும்
இணைந்து வழங்கும் இன்னிசை விருந்து
46 ஞானத்திருவடி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி னுவ.
போன் : 04327-255184. றறற.யபயவாயைச.டிசப
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கமும்
ஈரோடு மாவட்ட ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்களும்
இணைந்து நடத்தும்
ஞானத்தலைவன் முருகப்பெருமான்
திருவிளக்கு பூஜை
ஈரோடு மாநகரில் 06.10.2013, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்ற
திருவிளக்கு பூஜைக்கு சர்வ வல்லமை பொருந்திய ஞானத்தலைவன் ஆசான்
முருகப்பெருமானே ஏற்றும் ஜோதியில் நின்று அன்பர்களுக்கு அருள்
செடீநுகின்றார். அந்த திருவிளக்கு பூஜையில் ஈரோடு மாவட்ட அன்பர்கள்
அனைவரும் கலந்து ஆசான் ஆறுமுகப்பெருமானின் அருளாசியைப் பெற்று
உடீநுயுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
ஈரோடு மாவட்ட ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்கள்
இடம் – பிளாட்டினம் மஹால், பவானி மெயின் ரோடு, ஆர்.என் புதூர், ஈரோடு.
நாள் – 06.10.2013, ஞாயிறு, காலை 8 மணி முதல் மதியம் 2மணி வரை
. . . அனுமதி இலவசம் . . .
தொடர்பிற்கு :
ஈரோடு
எஸ்.முத்து, சிட்டிலேண்ட் கூரியர் – 93645 71875
முத்துசாமி – கோமதி, அபிவர்மன் அகாடமி – 94865 19591
மகேந்திரன் – 98652 77799 சந்திரமோகன் – 94422 27172
சதீஷ், கச்சின்ஸ் டெடீநுலர்ஸ் – 90800 37377
நாகராஜன் – 93641 11665 சிவப்பிரகாசம் – 95004 58444
கோபி
வேலுச்சாமி – 97877 44666 கோடீஸ்வரன் – 94875 29609
கவுந்தப்பாடி
வெள்ளியங்கிரி – 96881 79991 வெங்கிடுசாமி – 96981 97959
ஜெகநாதன் – 90037 30741 மாரிமுத்து – 91502 32419
பெருந்துறை
மோகன்காந்தி – 96889 70130
47 ஞானத்திருவடி
தொடர் . . .
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
30. அறனை மறவேல்
அறம் என்பது இவ்வுலகில் தோன்றிய எந்த ஜீவராசிகளுக்கும் இறைவனால்
விதிக்கப்படவில்லை. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள ஜீவராசிகள்
அனைத்துமே அவைஅவை தம்தம் வாடிநவைப் பாதுகாப்பதற்காகவே தம்மை தயார்
செடீநுது காத்துக்கொள்ளும். தம் இனத்தைச் சார்ந்த மற்ற உயிர்கள் படுகின்ற
துன்பத்தை உணர இயலாமல் அவைஅவை தமது செயல்களை செடீநுகின்றன.
அவை பிற உயிர் துன்பப்படுவதை உணர இயலாததால் அவை
துன்பப்படுகின்றபொழுதும் பிற உயிர்கள் அவற்றிற்கு துணை வந்து துன்பத்தை
நீக்காது.
ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கோ பகுத்தறிவும் அறிவு
எனப்படுகின்ற சிந்திக்கின்ற அறிவினை இயற்கை கடவுள் அளித்துள்ளது.
மனிதனை தோற்றுவிக்கும்போது இந்த மனித சமுதாயம், தாம் வாழவும் தம்மைச்
சார்ந்தவர்களை அவர்களது துன்பத்தை உணர்ந்து அவர்களையும்
துன்பத்திலிருந்து விடுபட செடீநுது காத்திடவும், இறைவனால் படைக்கப்பட்ட சகல
ஜீவராசிகளையும் அவற்றின் துன்பங்களை களைந்து அவற்றிற்கும் இதமளித்து
கருணை செடீநுதிடவுமே மனிதனை உயர் பிறப்பாக பிறக்கச் செடீநுது அவனது இரக்க
சிந்தனை, தயவு, ஈகை போன்ற இறையம்ச குணங்களினால் அவனது ஆன்மா
மேன்மையடைந்து இறைநிலை எடீநுதிடவுமான ஒரு அற்புத பிறப்பாடீநு பிறந்திட
செடீநுதான் இறைவன்.
அத்தகு நல்லதொரு பிறவி எடுத்துள்ள மனிதனாகிய நாம் பிற உயிர்கள்
படுகின்ற துன்பத்தை உணர்ந்து அவற்றின் துன்பத்தைப் போக்கி
அவ்வுயிர்களுக்கு இதம் செடீநுது, அவ்வுயிர்களை துன்பத்திலிருந்து காத்திட
வேண்டும். ஒரு பசுவோ, ஆடோ நான் துன்பப்படுகிறேன் என நம்மிடம் சொல்லாது.
ஏனெனில் அவை தமது துன்பத்தை வெளிப்படுத்த அவற்றிற்கு தெரியாது.
மனிதனே அவைகளைக் கண்டு அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை உணர்ந்து தாமே
முன்வந்து அவ்வுயிர்கள் படுகின்ற துன்பத்தை நிவர்த்தி செடீநுதல் வேண்டும்.
இறைவனின் பிள்ளைகளாகிய ஜீவராசிகளின் மீது அன்பு செலுத்த செலுத்த
அவனது ஆன்மா மேன்மை அடைந்து இறைவனை அறியலாம்.
பிறஉயிர்கள் மீது செலுத்துகின்ற அன்பே அவ்வுயிர்களுக்கு செடீநுகின்ற
உபகாரம். அவ்வுயிர்களை காக்கின்ற செயலே மனிதனை தெடீநுவமாக்கும்.
48 ஞானத்திருவடி
ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளிடமே இவ்விதம் ஒருவன் நடந்து கொள்ள
வேண்டுமென்றால், ஆறறிவு உள்ள மனித சமுதாயத்தில் அவன் எப்படி நடந்து
கொள்ளவேண்டும்?
ஒருவனுக்கு அறிவை கொடுத்ததே, பிறருக்கு அவ்வறிவின்
துணைக்கொண்டு பிறர் படுகின்ற துன்பத்தை உணர்ந்து அவரது துன்பம்
துடைத்திடவே ஆகும். ஆதலின் அந்த அறிவே அன்பால், அறத்தால்,
ஈகையால் முதிர்ந்து இறைநிலையை அடையச்செடீநுயும். இங்கே மகான்
ஒளவையார் தமது ஆத்திச்சூடியில் முதல் கவியில் “அறம் செய விரும்பு’’ என
துவக்கமாக அறத்தையே வைத்தார்.
யாதெனின் அறமே என்றும் அழியாதது. அழியாதது எதுவோ, அதுவே
அழியாத நிலைதனை தரும். அறம் இம்மைக்கும், மறுமைக்கும் உதவுவதாகும்.
ஏற்கனவே தாம் செடீநுத அறத்தினால் ஈகையினால் தற்போது தாம் பெற்ற அறத்தின்
பயன்களாம் செல்வம், பொருள், வசதிகள், வாடீநுப்புகள் இவைகளைக் கொண்டு
இம்மைக்கு உரிய பலன்தரும் அறச்செயல்களை செடீநுவதோடு மறுமைக்குரிய
புண்ணியச் செயல்களையும் செடீநுயவேண்டும். ஏனெனில் நம்முடன் உள்ள எவையும்
நம்முடன் இறப்பின் பின் வாரா! ஆனால் நாம் செடீநுகின்ற அறமானது எத்துனை
ஜென்மங்கள் எடுத்தாலும் நமது அழியாத ஆன்மாவைப்பற்றி ஆன்மாவைத்
தொடர்ந்து வந்து நமக்கு துன்பம் நேருகின்ற போதெல்லாம் உடனிருந்து நம்மைக்
காக்கும், நல்ல வழியில் செலுத்தும். இதையே இந்தவித அறமே நம்மை தொடர்ந்து
வரும் என்பதை மகான் ஒளவையார் மட்டுமல்ல, இவ்வுலகினில் ஞானவழி
தோன்றிய அனைத்து சித்தரிஷிகணங்களும் இதையே மிகவும் வலியுறுத்திக்
கூறுகின்றனர். ஏனெனில் அறமெனும் செயல் ஒன்று இல்லையெனில் அங்கே மனித
ஜீவிதமே இல்லை. அறனை வலியுறுத்துகின்ற விதத்தில் மகான் பட்டினத்தார்,
அத்தமும் வாடிநவும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.
– மகான் பட்டினத்தார் – பொது – கவி எண் 13.
என மகான் பட்டினத்தார் கூறுகிறார். மேலும் அறமானது ஒருவரது
ஆன்மாவை பின்தொடர்ந்து வந்து அவரைக் கண்டிப்பாக காத்திடும் என்பதை
வலியுறுத்தி,
ஆடுநாடு தேடினு மானைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையு முகந்துசெடீநுத தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே.
– மகான் சிவவாக்கியர் பாடல் – கவி எண் 242.
49 ஞானத்திருவடி
என அறத்தின் வலிமையை மகான் சிவவாக்கியர் வலியுறுத்துகிறார்.
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செடீநுகையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.
– திருமந்திரம் – அறஞ்செயான் திறம் – கவி எண் 267.
என முதுபெரும் ஞானி கைலாயப்பரம்பரையின் மூத்தோன் மகான்
திருமூலர், அறமே உன்னைக் காக்குமென்றும், ஏற்கனவே முன்ஜென்மங்களில்
செடீநுத புண்ணியச் செயல்களாகிய அறச்செயல்களால் அதன் பயனால் இந்த
ஜென்மத்தில் நீ மனிதனாக, வசதி வாடீநுப்புள்ளவனாக பிறந்திருக்கிறாடீநு. அப்படி
கிடைத்த வாடீநுப்பை பயன்படுத்தி நீ புண்ணியச் செயல்களை செடீநுது உனது
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதோடு, இனிவரும் பிறவிகளிலும்
நற்பிறப்படைய பாடுபடவேண்டும். அதை விடுத்து ஏன் வீணாகிறீர்கள் என
அறத்தின் முக்கியம் பற்றி கூறுகிறார் மகான் திருமூலர்.
மகான் திருவள்ளுவர் அறனின் முக்கியம் குறித்து கூறும்போது அறன்
வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஒரு அதிகாரமாகவே இதை வைத்து அறனின்
முக்கியம் பற்றி இம்மனித சமுதாயத்திற்கு அறிவிக்கிறார் மகான் திருவள்ளுவர்.
அறன் வழியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? – 31.
அறம், சிறப்பையும் அளிக்கும். செல்வத்தையும் அளிக்கும், ஆகையால்,
உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. – 32.
ஒருவருடைய வாடிநக்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை,
அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல். – 33.
செடீநுயக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல்
செல்லுமிடமெல்லாம், அறச்செயலைப் போற்றிச் செடீநுய வேண்டும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. – 34.
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்கவேண்டும்; அறம்
அவ்வளவே. மனத்தூடீநுமை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.
50 ஞானத்திருவடி
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – 35.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு
குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செடீநுக மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை. – 36.
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று
எண்ணாமல் அறம் செடீநுயவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத்
துணையாகும்.
அறத்தாறு இதுஎன வேண்டா, சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. – 37.
பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
வீடிநநாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாடிநநாள் வழியடைக்கும் கல். *- 38.
ஒருவன் அறம் செடீநுயத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச்
செடீநுவானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள், வரும் பிறவி வழியை
அடைக்கும் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல. – 39.
அறநெறியில் வாடிநவதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு
பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. – 40.
ஒருவன் வாடிநநாளில் முயற்சி மேற்கொண்டு செடீநுயத்தக்கது அறமே.
செடீநுயாமல் காத்துக்கொள்ளத் தக்கது பழியே.
-நன்றி. மு. வரதராசனார்.
மேலும் ஆசான் திருவள்ளுவர் அறனை வலியுறுத்தினாலும், அதை மனிதன்
செடீநுய வேண்டுமல்லவா? அதற்கு அவனது உள்ளத்தில் ஈகை குணம்
வேண்டுமல்லவா? ஈகை செடீநுதால்தானே அறன் செடீநுய முடியும். பிறஉயிர் படுகின்ற
துன்பத்தை உணர்ந்தால்தானே இவனால் தர்மம் செடீநுயமுடியும். அப்படி பிறர் படுகின்ற
துன்பத்தை இவன் உணரமுடியாவிட்டால் அவன் மனிதனா எனக்கேட்கிறார் மகான்
திருவள்ளுவர். பொதுவாக பிறர் நம்மிடம் உதவி என கேட்காமலேயே அவரது
துன்பத்தை உணர்ந்து அவருக்கு தாமாகவே முன்வந்து உதவி செடீநுது அவரது
துன்பங்களை துடைப்பது மிக உயர்ந்தது. அத்தகு செயலை செடீநுபவன் மாமனிதன்.
51 ஞானத்திருவடி
பிறருக்கு வந்த துன்பத்தை உணரமுடியாவிட்டாலும் பரவாயில்லை, அவன் நம்மிடம்
வந்து நான் துன்பப்படுகிறேன் எனக்கு உதவி செடீநு என கேட்டபொழுதாகிலும்
மனத்துள் கருணைபிறந்து ஈகை உணர்வு தோன்றி அவரது துன்பம் களைதல்
வேண்டும். இவ்விதம் செடீநுகின்றவன் மனிதனாவான். ஆனால் ஒருசிலர் பிற உயிர்கள்
படுகின்ற துன்பங்களை உணரவும் மாட்டார்கள், அவர்கள் தாம் துன்பப்படுகிறேன்
எனக்கு உதவிசெடீநு என வந்து கேட்டாலும் பாராமுகமாக இருந்துவிடுவார்கள், உதவி
செடீநுய மறுப்பார்கள். இவர்கள் இறைவனின் அருட்கொடையான
நற்பண்புகளையெல்லாம் இழந்துவிட்டபடியால், இவர்கள் மனிதர்கள் அல்ல. மனிதரில்
பதர்கள் என்கின்றனர் ஞானிகள். ஆதலினால் பிறருக்கு உதவுகின்ற ஈகை
செயலானது மனித வாடிநவிற்கு முக்கியம் என்பதாலேயே மகான் திருவள்ளுவர்
அறனைக்கூறி ஈகையின் அவசியத்தை உணர்த்துகிறார்.
ஈகை
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – 221.
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது.
மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை
உடையது.
நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று – 222.
பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்லநெறி என்றாலும்
கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லை என்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே
நல்லது.
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள. – 223.
‘யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்குமுன்
அவனுக்குக் கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. – 224.
பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிடிநந்த முகத்தைக் காணும்
வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். – 225.
தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும்.
அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்
பிற்பட்டதாகும்.
52 ஞானத்திருவடி
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. – 226.
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும்; அதுவே பொருள் பெற்ற
ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும்
இடமாகும்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. – 227.
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம்
உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோடீநு அணுகுதல் இல்லை.
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்? – 228.
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின்
இழந்துவிடும் வன்கண்மை உடையவர். பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிடிநச்சியை
அறியாரோ?
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். – 229.
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல்
தாமே தமியராடீநு உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை. – 230.
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு
ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
நன்றி – மு. வரதராசனார்.
இங்கு மகான் திருவள்ளுவர் ஈகை செடீநுவதின் பயன்களைக்கூறி மனித
மாண்பினை உயர்த்துகிறார். அதிவீரராம பாண்டியரும் தமது நீதி நூலான வெற்றி
வேற்கையில் “இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே… ” எனக்கூறி பொருள்
பெற்றவர் கண்டிப்பாக அறம் செடீநுதல் வேண்டும் என்கிறார். ஆதலில் அவர்
பொருளுடையோர், அறம் செடீநுதல் கடனே என்கிறார். எல்லா ஞானிகளும்
அறனை வலியுறுத்திக்கூறி மனிதன் கடவுளாக வேண்டுமென்றால், மனிதன்
மனிதனாக வேண்டுமென்றால் அறம் செடீநுதல் அவசியம் என்பதாலேயே முதுபெரும்
ஞானி மகான் ஒளவையார் தமது நீதி நூலில் அறனை மறவேல் (அறம் செடீநுவதை
மறவாமல் செடீநு) எனக்கூறி மனித சமுதாயத்தை நன்னெறிப்படுத்துகிறார்.
53 ஞானத்திருவடி
அருள்மிகு பட்டினத்தார் கோவில் நிகடிநச்சி
சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் சன்னதியில்
ஆன்மீக பக்தி இன்னிசை நிகடிநச்சி
சென்னை ஜூலை 22. துறையூர், ஓங்காரக்குடில், ™ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம், நிறுவனத்தலைவர், குருநாதர், தவத்திரு அரங்கமகாதேசிக
சுவாமிகள் அவர்களின் நல்லாசியோடு கருணைக்கடல் பட்டினத்தார் அவர்கள்
திருநட்சத்திர தினம் ஜூலை 22, திங்கட்கிழமையன்று திரு. அ.பத்மநாபன்
தலைமையில் திருவொற்றியூர் அன்பர்கள் சேர்ந்து சென்னை திருவொற்றியூர்
மகான் பட்டினத்தார் சன்னதியில் ஆன்மீக பக்தி இன்னிசை நிகடிநச்சியினை
வெகுவிமரிசையாக நடத்தினார்கள்.
குருநாதர் அவர்களின் ஆசிபெற்ற மலேசிய ஆன்மீக இசைப்பாடகர்
அன்பர் திரு. ஜீவா அவர்கள் மாலை 6.45 முதல் 8.45 வரை மகான்
பட்டினத்தார் மற்றும் சித்தர் பாடல்கள், மகான் அரங்கமகாதேசிக சுவாமிகள்
அவர்களின் பொதிகை கீதம், முருகன் பக்திப் பாடல்கள் ஆகிய இருபது
பாடல்களை பாடி மகிடிநவித்தார். சுமார் ஆயிரத்தி ஐநூறு மக்கள் திரண்டிருந்து
கேட்டனர்.
நிகடிநச்சியின் மூன்றாவது பாடலாக “ஒன்றென்றிரு தெடீநுவம்
உண்டென்றிரு’’ என்னும் மகான் பட்டினத்தார் பாடலை பாடத்தொடங்கியவுடன்
வானமே கரைந்து பெருமழை பெடீநுயத்தொடங்கியது. ஆனால் மக்கள் கூட்டம்
கலையவில்லை. “நிகடிநச்சியை தொடரலாமா?’’ என்ற ஐயத்துடன்
தொகுப்பாளர் திரு. கைலாசம் மக்களைக் கேட்டபோது, “நாங்கள்
இருக்கிறோம், நிகடிநச்சி தொடரட்டும் தொடரட்டும்’’ என்று
உற்சாகப்படுத்தினர்.
குறிப்பாக மகான் பட்டினத்தார் அவர்கள் அருளிய உடற்கூற்று வண்ணம்
குறித்த “ஒரு மட மாதும்’’ கவியினை அன்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க
அன்பர் திரு. ஜீவா, இரண்டுமுறை மனம் உருகப்பாடினார். இரண்டாவது
முறையாக நிகடிநச்சியின் இறுதியில் பாடப்பட்ட இப்பாடலுக்காக மக்கள்
மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து உருக்கமாக கேட்டு மகிடிநந்த
நிகடிநவு மனதை நெகிடிநவடையச் செடீநுதது. திரண்டிருந்த மக்கள், ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கத்தினரை மனமார பாராட்டினர்.
அருள்மிகு பட்டினத்தார் சன்னதியில் இத்தகைய பக்தி இன்னிசை
நிகடிநச்சி நடத்தியதற்காக ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தார்க்கு
பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
54 ஞானத்திருவடி
துறையூர் ஓங்காரக்குடிலிற்கு செல்ல வழித்தடம்
1. மதுரை (200கிமீ), திருச்சி, மார்க்கம் (45கிமீ) – திருச்சி மத்தியப்பேருந்து
நிலையம் – சத்திரம் பேருந்து நிலையம் – டோல்கேட் – மண்ணச்சநல்லூர் –
புலிவலம் – துறையூர். (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்)
2. சென்னை மார்க்கம் (330கிமீ) – சென்னை கோயம்பேடு – விழுப்புரம் –
பெரம்பலூர் – துறையூர். (பஸ்டாண்டு).
3. கரூர் மார்க்கம் (70கிமீ) – கரூர் பஸ்டாண்டு – குளித்தலை – முசிறி –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
4. சேலம் மார்க்கம் (110கிமீ) – சேலம் பஸ்டாண்டு – வாழப்பாடி – மல்லியக்கரை
– தம்மம்பட்டி – துறையூர் (பஸ்டாண்டு).
5. ஈரோடு மார்க்கம் (110கிமீ) – திருச்செங்கோடு – நாமக்கல் – தா.பேட்டை –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
சென்னையிலிருந்து வர ஆம்னி பஸ்
புறப்படும் நேரம் பஸ் பெயர் போன் எண் வெப்சைட்
9.15 யீஅ ஊவைல க்ஷரள 99449 50988 றறற.உவைலநஒயீசநளளவசயஎநடள.உடிஅ
8.45 யீஅ ஆ.ழு.ஆ 94426 44410 றறற.அபஅவசயஎநடள.in
9.00 யீஅ ஏநனாய கூசயஎநடள 95149 91144
பெங்களூரிலிருந்து வர ஆம்னி பஸ்
10.15 யீஅ சு.மு.கூ 98650 11660 சமவவசயஎநடள.உடிஅ
நமது குருநாதரை மகான் அரங்கமகாதேசிகர் என்றே அழைப்போம்
நவகோடி சித்தர்களும் 63 நாயன்மார்களும் 12ஆடிநவார்களும் பஞ்ச
பாண்டவர்களும், தேவரிஷி கணங்களும், ரிஷி பத்தினிகளும் தற்போது நமது
குருநாதரை அரங்கமகாதேசிகர் என்று தமது அருட்சுவடிகளில் அன்போடு அழைத்து
வருவதால், இனிமேல் நாமும் ரெங்கராஜ தேசிகர் என்று அழைப்பதற்கு பதிலாக
இனிமேல் மகான் அரங்கமகாதேசிகர் என்ற திருநாமத்திலேயே குருநாதரை
அழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஓங்காரக்குடில் வெளியீடுகள், நோட்டீஸ் போன்றவற்றிலும் மற்றும் விளம்பர
பலகைகளிலும் மகான் அரங்கமகாதேசிகர் என்றே குருநாதரின் திருநாமம்
அழைக்கப்படும்.
5உ5ங்கள் பகுதியில் ஓங்காரக்குடில் வெளியீடுகள் கிடைக்குஞம்h னஇத்டதிங்ருகவள்டி…
சென்னை மு.ளு.கைலாசம், கீடிநபாக்கம் 98400 63510
சென்னை முருகன், சென்னை 94451 12697
சென்னை ஹ.பத்மநாபன், திருவொற்றியூர் 94456 33917
செங்கல்பட்டு து.கணேஷ் 94457 35389
பாண்டிச்சேரி நிரஞ்சனா 94891 47578
சேலம் ழு.முத்து 96267 04849
கோவை மு.ளு.ஸ்ரீதர், காட்டூர் 98420 69458
கோவை கிருஷ்ணமூர்த்தி, பெரிய கடை வீதி 98947 49339
கோவை பழனிசாமி, சிங்காநல்லூர் 90955 16455
கோவை பிரபு, ஒண்டிபுதூர் 90035 67548
கோவை ரவிச்சந்திரன், சுந்தராபுரம் 88700 13009
கோவை தண்டபாணி, கணபதி 97155 66866
உடுமலை ளு.கூ.முத்துசாமி (பொள்ளாச்சி) 98945 37161
ஈரோடு முத்து 93645 71875
காஞ்சிகோவில் மகேந்திரன் 98652 77799
பெருந்துறை மோகன்காந்தி 96889 70130
கவுந்தபாடி ஜெகநாதன் 90037 30741
கவுந்தபாடி வெங்கிடுசாமி 96981 97959
கோபி கோடீ°வரன் 99443 97609
பவானி பாலு மெடிக்கல் 98427 32098
மதுரை குமரகுரு 94862 09020
இராமநாதபுரம் சிவசங்கரன் 98426 23117
விருதுநகர் மோகன் கென்னடி 98421 16047
விருதுநகர் செல்வக்குமார் 99767 99912
திருநெல்வேலி மு.சரவணன் 93677 55008
ராஜபாளையம் மீனாட்சிசுந்தர்ராஜ் 96299 46777
தூத்துக்குடி ஏ.ஹ.பா°கர் 98650 84856
நாகப்பட்டினம் சூ.சிங்காரவேலு 94432 24532
வேதாரண்யம் சூ.சு.ராஜேந்திரன் 99764 80562
கும்பகோணம் பகவான்தாஸ் 93602 07474
சேலம் கோபிநாத் 78713 99100
காங்கேயம் பெரியசாமி 98427 22943
ஈரோடு முத்துசாமி – கோமதி 94865 19591
ஆத்தூர் சீனிவாசன் 99448 00493
கோவையில் ஓங்கரக்குடில் வெளியீடுகள் உங்கள் இல்லம் தேடி வர
மு.சொர்ணமணி, கோவை – 94872, 24035, 99425 56379
56 ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்ஞாகனத்ம்திரு, வடி
ஓங்காரக்குடில் வெளியீடுகள்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ரூ.5
2. ஞானிகள் அருளிய தினசரி பாராயண நூல் ரூ.60
3. அனுபவ விளக்கப் பத்திரிக்கைகள் ரூ.45
4. மனுமுறைகண்ட வாசகம் ரூ.50
5. திருமந்திர உபதேசம் விளக்கவுரை ரூ.40
6. சுகமான வாசியே அகத்தீசராகும் ரூ.25
7. திருக்குறள் ஞானஅமுது – குருநாதர் அருளுரை ரூ.60
8. தன்னை அறியும் அறிவே தகைமையாகும் ரூ.15
9. ஜீவகாருண்ய ஒழுக்கம் ரூ.15
10. தமிழைக் கற்றால் வரும் நன்மைகள் ரூ.40
11. ஞானத்திருவடி ஆண்டு மலர் ரூ.150
12. சிவஞானபோதம் – குருநாதர் அருளுரை ரூ.30
13. ஆத்திசூடி – விளக்கவுரை ரூ.50
14. குருநாதர் அவர்களின் ஆன்மீகச்
சொற்பொழிவு ஆடியோ, வீடியோ டிவிடி ரூ.50
15. புனித ஞான அகத்தீசனின்
பொதிகை கீதம் – ஆடியோ சிடி ரூ.50
16. 63 நாயன்மார்கள் 12 ஆடிநவார்கள் நித்ய ஆசி நூல் ரூ.200
17. மனுமுறைகண்ட வாசகம் (ஆங்கிலம்) ரூ.100
18. ஓங்காரக்குடிலின் ஆவணப்படம் ரூ.25
19. சித்தர்கள் போற்றித் தொகுப்பு (ஆங்கிலம்) ரூ.20
20. ஞானிகள் திருஉருவப்படங்கள்
வெளியீடுகளைப் பெற தொடர்புக்கு –
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், 􀀈04327 255184, 255384.
மேலும் விபரங்களுக்கு : மு.ரவிச்சந்தரன் 􀀈 94883 91565
5அ7ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
58 ஞானத்திருவடி
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
5519 அகத்தியர் துணை ஞானத்திருவடி
குரு அருள்வேண்டி . . .
மரு. இரா.விஜயகுமார் – இரா.மாதவன்
அன்னை மருத்துவமனை, துறையூர்.
மகான் அகத்தியர் குருநாதர்
ஓங்காரக்குடில், குருநாதர், சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு, தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்களுடைய சொற்பொழிவுகளை ஒலி, ஒளி (ஹரனiடி ஏனைநடி)
வடிவமாக கேட்கவும் பார்க்கவும் மற்றும் பதிவிறக்கம்
(னுடிறடேடியன) செடீநுயவும்,
றறற.யபயவாயைச.டிசப
என்ற இணைய தளத்திற்கு செல்லவும். மேலும் நித்ய சுவடிகள்
பதிவிறக்கம் செடீநுது படித்துக் கொள்ளலாம்.
60 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 15/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை வெற்றிப்பாதையாக
மாற்ற வழிகாட்டும் இதடிந இப்பொழுது
புதிய வடிவமைப்புடன் வெளிவருகிறது
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
1/1ஹ, ராஜேஷ் நகர் 2ஆவது மெயின் ரோடு, நாராயணபுரம்,
பள்ளிக்கரணை, சென்னை-100. 􀀈 044-24490826.
மற்றும்
1/8, மனோஜ் நகர், சாந்தி கியர்° பவுண்டரி சாலை, கண்ணம்பாயைம்,
சூலூர், கோவை-641 402. செல் : 94440 55166
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
61 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு (ஐசூனுஐஹ) ஞஎவ. டுவன.
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெருஞ்ஜோதி
வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல
அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடைபலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடை உயிர்இயல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி 510
62 ஞானத்திருவடி
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். -குறள்.
அகத்தியர் எண்டர்பிரைச°
ஹழுஹகூழஐஹசு நுசூகூநுசுஞசுஐளுநுளு
குசைளவ குடடிடிச, டீடன சூடி.152/சூநற சூடி.72,
ஹசஉடிவ சுடியன, (ஹbடிஎந சூடைபசைளை)
ஏயடயளயசயஎயமமயஅ, ஊhநnயேi-87.
􀀈􀀂044-42123236, 42653232.
பதஞ்சலி எண்டர்பிரைச°
ஞஹகூழஹசூதுஹடுஐ நுசூகூநுசுஞசுஐளுநுளு
சூடி.4/1, முயசயீயபயஅயெட சூயபயச,
சுயஅயயீரசயஅ,
ஊhநnயேi-89.
􀀈􀀂044-42652002, 42662002.
ரர
ழiபாடல யீசடிகநளளiடியேட ழயசை & ளுமin ளுநசஎiஉநள கடிச றுடிஅநn, ஆநn & முனைள
63 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 11 & 1 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
64 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்டிநதிருவடி27
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (செல்)
சந்தா செலுத்தும் முறை
ஊழநுணுருநு காசோலை னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
􀀫 சந்தா அனுப்பும்போது கவரில் பணம் வைத்து அனுப்ப வேண்டாம்.
பணம் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநகண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ……………………………………….. ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0182513
Visit Today : 674
Total Visit : 182513

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories