ஆவணி (ஆகஸ்ட் – 2013) ஞானத்திருவடி | Gnananthiruvadi ongarakudil monthly magazine August 2013

ஆவணி (ஆகஸ்ட் – 2013) ஞானத்திருவடி | Gnananthiruvadi ongarakudil monthly magazine August 2013

ஞானத்திருவடி ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை
விஜய 􀁄􀀂ஆவணி (ஆக°ட் – 2013) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு …………………………………………………………………………………………….. 3
2. மகான் குறும்பைச்சித்தர் ஆசி நூல் ……………………………………………………………………….. 8
3. குருநாதரின் 78ஆம் அவதார விழா அன்று அருளிய
குருநாதர் அருளுரை ……………………………………………………………………………………………….. 16
4. சித்ரா பௌர்ணமி விழா & மகான் அகத்தியர் கோவில்
குடமுழுக்கு விழாவின் போது அருளிய
குருநாதர் அருளுரை ……………………………………………………………………………………………….. 30
5. அன்பர்களின் அனுபவங்கள்…………………………………………………………………………………………………………… 39
6. ஆத்திசூடி – குருநாதர் அருளுரை தொடர் …………………………………………… 43
7. குருநாதர் ஆசியால் நடைபெற்ற திருவிளக்கு பூஜை ……. 48
8. ஓங்காரக்குடிலுக்கு வழித்தடம் ………………………………………………………………………………………………. 50
9. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் …………………………………………………………… 59

ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 1 மணி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில், துறையூர்.

2 ஞானத்திருவடி
அரங்கனை தொடர்ந்து உலக ஞானிகள்
அற்புதம் நடத்த இருப்பதால்
வரங்கள் பெற வேண்டுமாயின்
வந்து பாரத துறையூர் எல்லை
எல்லையில் பிரணவக்குடிலை கண்டு
எல்லையில்லா ஆற்றல் கொண்ட
வல்லமை குரு அரங்க ஞானியை
வணங்கி நாங்கள் உந்தன் அடிமை
அடிமையென தீட்சை உபதேசமடைந்து
அருட்பெருஞ்சோதி இராமலிங்கஅடிகள்
அடிகள் பேரில் அமைக்கும் அறக்கூட
அரும்பணி முடிக்க பொருளுதவி செடீநுது
– மகான் குறும்பைச்சித்தர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும்
விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி
அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகா தேசிக
சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல
இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
ஆவணி மாத ஞானத்திருவடி நூலிற்கு
மகான் குறும்பைச்சித்தர் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
1. அருள்காட்டி பொருள்காட்டி அன்புங்காட்டி
அகிலமுயர் பெருங்கருணை சோதியும்காட்டி
இருள்வாரா காத்து யுகபரத்தை
ஈடேற்ற வந்த அரங்கா வாடிநக
2. வாடிநகயென வாடிநத்தி குறும்பைசித்தனும்
வழுத்திடுவேன் அரங்கமகா ஞானி
வாடிநகயென வாடிநத்தி வருகின்ற
வையத்துள் ஞானத்திருவடி நூலுக்கு
3. நூலுக்கு விஜய மிதுன திங்கள்
(விஜய வருடம் ஆனி மாதம்)
நிலமதனில் ஆசிதனை அருளுவேன்
ஞாலமதை பல யுகங்களாக்கி
ஞானலோகமே உயர்ந்த லோகமென
4. லோகமென கருதி வானவர் இருக்க
உயர்வான ஞான தேசிகன் தானும்
லோகமோ மாயை சூடிநந்தழிய
உயர்விலா கலியுகம் என அவர்கள் இகழ
5. இகடிநவை போக்கி மாற்றியே
எண்ணிலா கோடி சித்தரிஷிகணங்களை
அகமகிழ பூஜித்து அழைத்து
அற்புதம் படைத்து வருகின்றார் அரங்கன்
6. அரங்கனே பூலோகம் ஞானலோகமாக
அகத்தியத்தை பிடித்து அறுமுகனை அழைத்து
வரங்கள் பெற்று உயர்த்திவர
வானவரோ அரங்கன் செயல்வேகம்
7. வேகம் கருதி விரலை மூக்கில் வைத்து
வியந்து கண்ணுற்று வருகின்றார்
யோகம் தவம் எல்லாம் அற்றத்தில்
ஒன்றிணைத்து ஆற்றலை குவித்து
9 ஞானத்திருவடி
8. குவித்து மக்கள் பசிபிணி போக்கி
குவலயத்தை ஞானலோகமாக்கும்
பவித்ர வேலை செடீநுது வருகவே
பஞ்சபாண்டவர்கள் ஆடிநவார்கள் ஞானிகள்
9. ஞானிகள் அறுபத்து மூன்று நாயன்மார்கள்
ஞானபூசை செடீநுத அரங்கன் செயலால்
ஞானியாக ஏற்று உறுதுணை புரிந்து
ஞான சூட்சுமம் விளக்கம் தெளிவு
10. தெளிவு தெரிவு திடம் யாவும்
தெரிவித்து சூட்சுமமாடீநு அருளிவர
மொழிந்த ஆசான் விளக்கங்கள்
முழுமைபட தாங்கி மகாசேவை ஆக
11. சேவையாக வரும் ஞானத்திருவடிநூலை
சேவிப்பார் அனுதினம் பூஜிப்பார்
அவனியிலே வாசிப்பார் அவரவர்
அனைத்து வல்லமை கண்டு உயர்வர்
12. உயர்வான ஆசான் சேவை கண்டு
உலகமே வியக்க போகுதப்பா
தயவு எனும் பெரிய திறவு கோலை
தட்டி அவரவர்க்கும் ஆசான் கருணைவழி
13. கருணைவழி ஆசிவழி குடிலில்
கடமை தொண்டு பொருளுதவி வழி
கருணைகொண்டு ஆசான் ஈந்துவிட
கட்டாயம் ஆசான் வழி வருபவர்கள்
14. வருகின்ற நாடுகள் தானும்
வறுமை பஞ்சம் அழிவு அகன்று
குருவருளால் உயர்வு வளம் பாதுகாப்பு
குறையிலா புதுமை மேன்மை பல அடைந்து
15. அடைந்துமே ஆக்க சக்தியான
அறுமுகன் ஆற்றல் கொண்ட தேசமாடீநு
சோடைபோகா ஞானிகளை கொண்ட
சுத்த சன்மார்க்க தேசமாக மாறி
16. மாறியே ஞானலோகம் கண்டு
மறுமை காணா மக்கள் ஆவர்
அறிவை மிகுதி கொண்ட தேசமாடீநு
அன்பை பரிவை ஒழுக்கமாடீநு கொண்ட
10 ஞானத்திருவடி
17. கொண்ட சீரிய தேசங்களாகி
கும்பன் குமரனாளும் தேசமாக
தொண்டர்கள் மிகுந்த லோகமாகி
தெரிவிப்பேன் ஞானலோக வல்லமையை
18. வல்லமையை அடைந்து சடுதி
வந்தடைந்து மேன்மை காண்கும்
அள்ளக்குறையா அறம் தருமம்
அயராது தொடரும் அரங்கனை
19. அரங்கனை தொடர்ந்து உலக ஞானிகள்
அற்புதம் நடத்த இருப்பதால்
வரங்கள் பெற வேண்டுமாயின்
வந்து பாரத துறையூர் எல்லை
20. எல்லையில் பிரணவக்குடிலை கண்டு
எல்லையில்லா ஆற்றல் கொண்ட
வல்லமை குரு அரங்க ஞானியை
வணங்கி நாங்கள் உந்தன் அடிமை
21. அடிமையென தீட்சை உபதேசமடைந்து
அருட்பெருஞ்சோதி இராமலிங்கஅடிகள்
அடிகள் பேரில் அமைக்கும் அறக்கூட
அரும்பணி முடிக்க பொருளுதவி செடீநுது
22. செடீநுதுமே சேவகம் பல புரிந்து
சிந்தையில் தருமம் பூரணமாடீநுகொண்டு
மெடீநுபட நடந்து மகான்கள் தத்துவம்
மனதார ஏற்று அரங்கனே உன்வழி
23. உன்வழி அறிந்து உணர்ந்து
உணர்ந்து நடந்து கடைத்தேற
என்பால் கருணைகாட்டி அருள
எண்ணிலாகோடி சித்தரிஷிகளை வணங்குகிறோம்
24. வணங்குகிறோம் என அனுதினமும்
வழுவாது பூசை செடீநுது வருகவே
வணங்க வணங்க அரங்கன் அருள்
வந்திறங்கி இனிதே வழி நடத்தும்
25. வழிநடத்த அடீநுயம் வேண்டாம்
வசதிபட ஞானசித்தர் வாடிநவு
தெளிவுபட உறுதி அவர்கட்கு
தேசிகன் மகிமை உலகறிய
11 ஞானத்திருவடி
26. உலகறிய ஞானத்திருவடியை
ஓங்காரன் உன்திருவடியாக எண்ணி ஏற்று
உலகமெல்லாம் வாங்கி தருபவர்கள்
உறுதிகொண்டு உன் புகடிந பரப்புபவர்கள்
27. பரப்புபவர்கள் பணிவுடன் சேவைபுரிபவர்கள்
பரமானந்தன் பூரண அருளாசி கண்டு
பிறப்பு இனிகாணா சூட்சுமத்தை
பிரம்ம ரகசியத்தை ஞானமாக அடைந்து
28. அடைந்து தெளிந்து உயர்வர்
அடையோகம் கண்ட பயனை
தடையிலா அரங்கன் வழி நடப்பவர்
தருமப்பலனால் கண்டு கொள்வர்
29. கொள்ளவே அகத்தியர் குலம் கொண்ட
குலகுருவே குமரனே குருராசனே
வல்லமை மிக்க ஞானபண்டிதனே
வாழும்ஞானியே உன்அருளால் நடந்தாகும்
30. ஆகுமே பலகோடி பேர்கட்கு
அகிலமதில் ஞானியாகும் வாடீநுப்பு
வாகுடனே சூட்சுமம் விளம்பினேன்
வையகத்தில் தொடர்ந்து எல்லா ஞானிகளும்
31. ஞானிகளும் ஞானத்திருவடி வழி
நன்மைகருதி ஆசிதர இருப்பதால்
ஞானிகளின் சிறந்த நூலான
ஞானத்திருவடி நூலை பெற்றீந்து பயன்பெறுவீர்
ஞானத்திருவடி நூலிற்கு ஆசி முற்றே
-சுபம்-
முருகப்பெருமான் துணை
பொல்லா மாமாயை சூடிந இக்கலியுகத்தை பரயுகமாக, ஞானயுகமாக மாற்றிட
இவ்வுலக மக்களுக்கெல்லாம் அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றி இவ்வுலகை
ஞானலோகமாக மாற்றிடவே கடும்தவம் பல செடீநுது, பெற்ற தவத்தின்
ஆற்றலையெல்லாம் ஞானஆற்றலை, யோகஆற்றலை எல்லாம் அன்பாக, அருளாக,
பொருளாக, அறமாக மாற்றி உலக மக்களுக்கு அருள் காட்டி உண்மைப்பொருளை
உபதேசித்து அதைக்கடைப்பிடித்திட அன்பும் காட்டி இவ்வுலகமே நலம் பெறும்
பொருட்டு பெருங்கருணையும் காட்டி, இவ்வுலகம் அறியாமையினின்று விடுபட,
12 ஞானத்திருவடி
அறியாமை இருள் அகல, ஞானசோதியும் காட்டி இவ்வுலகினில் அறியாமையாகிய
இருள்வராமல் காத்து இரட்சித்து இக்கலியுகத்தை ஞானயுகமாக மாற்றி வருகின்ற
உத்தமஞானி அரங்கமகாதேசிகரே! தாம் வாடிநக! வாடிநக!!
பெரும் பேறுபெற்ற தவச்செல்வமே அரங்கா உம்மை வாடிநக! வாடிநக!! என
வாடிநத்தியே குறும்பைச்சித்தராகிய யான் உமது தயவினால் உலக மக்கள்பால் தாம்
கொண்ட கருணையினால் தாமறிந்த அனைத்து ஞான இரகசியங்களையும்
எளிமையாக்கி உம்மால் வருகின்ற ஞானத்திருவடி நூலிற்கு விஜய வருடம் ஆனி
மாதம் ஆசிநூல் உரைக்கின்றேன்.
இவ்வுலகின் காலச்சக்கரத்தினை பல யுகங்களாக்கி இவ்வுலகை பல
லோகங்களாக மாற்றி அவற்றுள் ஞானலோகமே ஞானயுகமே உயர்ந்த லோகம்
எனக் கருதி வானவர்களாகிய தேவர்களெல்லாம் இருக்க அரங்கா, தாம்
ஆறுமுகனின் அவதாரமாக அவதரித்த, இந்த லோகமானது மாயை சூடிநந்து
அழிந்து போகப்போகின்ற கலியுகம் என தேவர்களெல்லாம் இகடிநந்து கூற, தாமோ
தேவர்களின் இகடிநதலை போக்கி, உமது அயராத தவ முயற்சியால் அந்த
அவப்பெயரை மாற்றியே, முற்றுப்பெற்ற ஞானிகளாகிய எண்ணிலா கோடி
சித்தரிஷிகணங்கள் அகம் மகிழ பூஜித்து அழைத்து, அற்புதங்கள் படைத்து
வருகின்றாடீநு அரங்கமகாதேசிகரே! அதி அற்புத தவ ஆற்றல் பெற்ற
அரங்கமகாதேசிகரே! இப்பூவுலகை ஞானலோகமாக மாற்றிட அகத்தியத்தை
கடைப்பிடித்தும், ஞானத்தலைவன் ஆறுமுகனை அழைத்தும் பெறுதற்கரிய பல
வரங்களைப் பெற்று இவ்வுலகை உயர்த்திவர வானவர்களாகிய தேவர்களெல்லாம்
அரங்கமகாதேசிகரின் செயல்பாடுகளின் வேகம் கண்டு வியந்து மூக்கின்மேல்
விரல்வைத்து அளவிலாத வியப்படைந்து அரங்கரின் துரிதமான செயல்பாடுகளை
கண்ணாரக்கண்டு வருகின்றனர். ஆசான் தமது யோகசக்தியை தவசக்தியை
எல்லாம் அறமாக மாற்றி அறத்தில் ஒன்றிணைத்து மாபெரும் பேராற்றலாக
அவற்றைக்குவித்து இவ்வுலகில் பலகோடி மக்களுக்கு பசிப்பிணிபோக்கி,
இவ்வுலகையே புண்ணியம் மிகுந்த ஞானலோகமாக்குகின்ற புனிதமான
வேலைகளைச் செடீநுது வருவதால் பஞ்சபாண்டவர்களும், பன்னிரு ஆடிநவார்களும்,
அறுபத்துமூன்று நாயன்மார்களும் சத்திய பூசையாம் ஞானிகள் பூசையை உறுதிபட
செடீநுதிட்ட அரங்கரின் செயல்களால் அவரை இக்கலியுக வாழும் ஞானியாக,
தம்முள் ஒருவராக ஏற்றுமே, அவரது செயல்களுக்கும் அவருக்கும் உறுதுணையாக
அருளிச்செடீநுது அண்ணல் அரங்கருக்கு ஞானத்தின் சூட்சுமங்கள் அதிநுட்பமான
விளக்கங்கள் தெளிவுகளையும், தெரிவினையும், திடத்தினையும் தெரிவித்து
சூட்சுமங்களை அதன் விளக்கங்களை தொடர்ந்து நூல் மூலம் அளித்து அருள்
செடீநுதுவர ஞானிகள் அருளிய அந்த சூட்சுமங்களையும் அதற்கு ஆசான்
அரங்கமகாஞானி அருளிய விளக்கங்களையும் முழுமையாக தாங்கி வருகின்ற
13 ஞானத்திருவடி
இவ்வுலகிற்கு சேவை செடீநுயும் நோக்கில் வெளி வருகின்ற உத்தம நூலாம்
“ஞானத்திருவடி” ஞான நூலினை பயபக்தியோடு வணங்குகின்றவர்களும் அதை
பூசை அறையில் வைத்து தினம்தினம் பூசிக்கின்றவர்களும் இவ்வுலகில் தவறாமல்
பயபக்தியோடு படிக்கின்றவர்களும், அவரவரும் அனைத்து வல்லமைகளையும்
அடைந்து வாடிநவில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
மிக உயர்ந்த இந்தவித குடிலாசானின் ஞானசேவைகளைக் கண்டு உலகமே
வியக்கப்போகின்றதப்பா. தயவு எனும் ஞான வீட்டின் பெரிய திறவுகோலைக் காட்டி
அவரவர்க்கும் தயவு செடீநுதல் பொருட்டு ஆசான் கருணை கொண்டு வாடீநுப்பளித்து
அவரவர் குடிலில் தொண்டு செடீநுதிடவும், குடிலில் நடக்கின்ற அறப்பணிகளுக்கு
பொருளுதவி செடீநுதிடவும் வாடீநுப்பளித்துள்ளார். அந்தப்பெருங்கருணை வாடீநுப்பை
பயன்படுத்தி தொண்டு செடீநுதும், பொருளுதவி செடீநுதும், ஆசான் காட்டுகின்ற
உபதேசவழி நடந்து வருகின்றவர்களெல்லாம் மேன்மை அடைவர்.
ஆசான் உபதேசவழி நடந்து தொண்டும் பொருளுதவியும் செடீநுது
வருகின்றவர்களது நாடுகள் தானும் வறுமையடையாமல், அந்தந்த நாடுகளில்
உள்ள பஞ்சம் நீங்கி, அந்த நாட்டிற்கான அழிவுகள் அகன்று ஆசானின்
ஆசியினால் உயர்வும் வளமும் பாதுகாப்பும் குறைவற்ற வகையில் மேன்மையும்
புதுமையும் அடைந்து ஆக்க சக்திகொண்ட நாடாக விளங்கி ஆசான்
ஆறுமுகப்பெருமானின் கருணையையும், ஆற்றலையும் பெற்ற தேசமாடீநு
வீண்போகாத ஞானிகளையுடைய சுத்த சன்மார்க்க நெறி செல்கின்ற தேசமாக
மாறி அந்த தேசமே ஞான லோகமாக மாறிவிடும். அந்நாட்டிலுள்ள மக்களெல்லாம்
மறுமையெனும் பிறப்பினை நீக்கி மரணமிலா பெருவாடிநவை அடையக்கூடிய
மக்களாக ஆகக்கூடும்.
அறப்பணிகளுக்கு உதவி செடீநுத மக்கள் வாழுகின்ற தேசம் அறிவில் சிறந்த
தேசமாக மாறும். அந்த தேசமே அன்பை, பரிவை ஒழுக்கமாகக் கொண்ட சீரிய
தேசமாக மாறி கும்பமுனியாகிய அகத்திய மகரிஷியும் குமரனாகிய
முருகப்பெருமான் ஆளும் தேசமாக மாறி உத்தம தொண்டர்கள் மிகுந்த
ஞானலோகமாக மாறி, ஞானலோகத்தின் வல்லமைகளை அடைந்து, விரைந்து
பெரும் ஆற்றல் தனை பெற்று மேன்மை அடையும்.
அள்ள அள்ளக் குறையா அட்சயப் பாத்திரமாக விளங்கி அயராது அரும்
பெரும் தருமங்கள் தொடர்ந்து சளைக்காமல் அயராது தொடர்ந்து செடீநுகின்ற
அரங்கமகாதேசிகரைத் தொடர்ந்து, உலகெங்கும் ஞானிகள் அற்புதங்கள் பல
நடத்த இருப்பதால், அச்சமயம் ஞானிகளிடத்து அற்புதம் கண்டு வரங்கள்
பெறவேண்டுமாயின், அன்பர்களே தாம் பாரதமாம் இந்திய திருநாட்டில்
தமிடிநக்கடவுள் ஆட்சி செடீநுகின்ற தென்னகமாம் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி
அருகே உள்ள ஞானக்கலங்கரை விளக்க படித்துறையாம் குடிலாசான் வாசம்
14 ஞானத்திருவடி
செடீநுகின்ற புண்ணிய பூமியாம் ஞானிகளெல்லாம் குழுமி அருளாட்சி செடீநுகின்ற
ஞானசபையாம் ஓங்காரக்குடில் அமைந்த துறையூர் நகருக்கு வந்து அங்கே
ஞானத்தலைவன் அருளாட்சி செடீநுது ஞானிகளெல்லாம் கூடி நிற்க,
அறுபத்துமூன்று நாயன்மார்களும், பன்னிரு ஆடிநவார்களும், நவகோடி
சித்தரிஷிகணங்களும், முப்பத்து முக்கோடி ரிஷிகணங்களும் முன்னின்று அருளி
காத்து இரட்சிக்கின்ற இவ்வுலகின் இரட்சக °தலமாம் ஓங்காரக்குடிலிற்கு
வருகை தந்து அங்கே அருளாட்சி செடீநுகின்ற அண்ணலாடீநு வீற்றிருக்கின்ற
எல்லையிலா ஆற்றல் கொண்ட இக்கலியுக அவதாரஞானி கருணைக்கடல்
கேட்பதையெல்லாம், கேட்பவர் தன்மைக்கேற்ப அருளுகின்ற அருளாளன்,
வல்லமை மிக்க குருநாதன் அரங்கமகாதேசிக ஞானியை வணங்கி, தெண்டனிட்டு
பணிந்து அடீநுயன் அரங்கர் திருவடியை சார்ந்து, அடீநுயனே!
“நாங்கள் உந்தன் அடிமை”
“நாங்கள் உந்தன் அடிமை”
“நாங்கள் உந்தன் அடிமை”
என மனமார தம்மை ஒப்புவித்து ஆசான் அரங்கரிடத்து தீட்சை
உபதேசமடைந்து அருட்பெருஞ்ஜோதி வள்ளல் இராமலிங்க அடிகளார் பெயரில் உலக
ஆன்மீகம் தழைத்திட ஆன்மலாபம் பெறும் பொருட்டு அமைக்கப்படுகின்ற அறக்கூட
அரும்பணிகள் தமை முடித்திட அவரவரால் இயன்ற அளவு பொருளுதவி செடீநுது
அங்கே நடக்கின்ற அறப்பணிகளுக்கு அவரவரும் தொண்டுகள் செடீநுதும் அவரவர்
சிந்தையில் தர்மம் ஒன்றே தலையாய சிந்தனையாகக் கொண்டு, ஆசானிடத்து
உண்மையுடன் நடந்து மகான்களின் தத்துவங்களை உணர்ந்து மனதார ஏற்று நடந்து
வந்து மனம் தெளிந்து ஆசான் அரங்கர் தன்மையாதென தெளிந்து அரங்கரிடத்து
பணிந்து வேண்டுகோளாடீநு “அரங்கனே உன் வழி அறிந்து உணர்ந்து, உணர்ந்து
உம்வழி நடந்து கடைத்தேற எம்பால் கருணைகாட்டி அருள எண்ணிலா கோடி
சித்தரிஷிகணங்களின் திருவடிகளைப்பற்றி வணங்குகிறோம்” என உளமார
வேண்டுகோள் வைத்து, இவ்வேண்டுகோளை நாள்தோறும் தவறாமல் பூசையின்
போதும் ஞானிகள் முன் வைத்து வணங்க வணங்க, ஆசான் அரங்கர் தம்
சூட்சுமநிலையினின்று இறங்கி மனமிரங்கி அவ் அன்பர்பால் அரங்கனருள் வந்திறங்கி
அந்த அன்பரை இனிதே வழி நடத்தும்.
இவை நடக்குமா, தம்மை அரங்கனருள் வழிநடத்துமா என சற்றும் சந்தேகம்
கொள்ளல் வேண்டாம். கண்டிப்பாக அரங்கனருளை அவர்கள் பெற்று எளிமையாக
ஞானசித்தர் வாடிநவு தெளிவுபட உறுதியாக அவர்களுக்கு உண்டு.
அத்தகு ஆற்றலுடைய ஆசான் தற்காலம் தம்மை உலகறியா வண்ணம்
தம்மைத்தாமே மறைத்துக் கொண்டு வாடிநகின்ற அரங்க அண்ணலின்
பெருமைகளை புகழை உலகறிய பரப்பிட ஆசான் உபதேசங்கள் தாங்கி வருகின்ற
ஞானத்திருவடி நூலை அரங்கன் திருவடியாக எண்ணி பயபக்தியோடு ஏற்று
15 ஞானத்திருவடி
தாம்படிப்பதோடு உலகமெல்லாம் நலமடைய தம்மால் இயன்ற அளவு வாங்கி பிறர்
படிக்க கொடுத்து அவர்களும் கடைத்தேற உதவி செடீநுகின்றவர்களும், ஆசானே
உண்மை ஞானி, அவரே கடைத்தேற்ற வல்லவர் என உறுதி கொண்டு தளராமல்
உன்புகழை நம்பிக்கையோடு உலகெங்கும் உன்புகழைப் பரப்பி சேவை
செடீநுகின்றவர்களும் ஆசான் உன்சேவையே “அரங்கர் சேவையே அகிலசேவை”
“அரங்கரே அகிலம் காக்க வல்லவர்” என உமது திருவடிபணிந்து பணிவுடன்
சேவை செடீநுகின்றவர்களும் பரமானந்தன் அரங்கர் பூரணமான அருளாசியினை
பெற்று பிறப்பும் இறப்பும் காணாத சூட்சுமங்களை பிரம்ம இரகசியத்தை, ஞான
உபதேசமாக தம்முள் அடைந்து தெளிந்து வாடிநவில் உயர்வடைவார்கள்.
யோகமாகிய அடையோகம் செடீநுத பலனை யோகம் செடீநுயாமலேயே
அரங்கர் உபதேச வழி நடக்கின்றவர்கள் அவர்கள் செடீநுகின்ற தர்மப்பயனால் தாமே
உணர்ந்து அடைவார்கள்.
வாழையடி வாழையென வழி வழி வந்த திருக்கூட்ட மரபினரையும்,
தொண்டர்களையும் நவகோடி சித்தரிஷிகணங்களும் அடங்கிய ஞானக்கூட்டமாம்
ஞானசபை உடைய அகத்தியர் குலத்தினை உடைய குலகுருவே, குமரனே!
குருராஜனே! வல்லமைமிக்க ஞானபண்டிதனே! வாழும் ஞானியே! இவ்வுலகில்
பலகோடி பேர்கள் உமதருளால் ஞானியாகும் வாடீநுப்பை பெறப் போகிறார்கள். மிக
எளிமையாக ஞானம் அடைகின்ற வாடீநுப்புகளை இவ்வுலக மக்கள் அறிந்திட
சூட்சுமங்களை கூறினேன். இவ்வுலக நன்மைகள் கருதியே இனி வரும்
காலங்களிலும் உலகின் அனைத்து ஞானிகளும் ஞானத்திருவடி நூலின் வாயிலாக
ஆசி தர இருப்பதனால் ஞானிகளின் ஆசிபெற்ற, ஞானிகளின் சிறந்த நூலான
ஞானத்திருவடி நூலினை பெற்றும் அதை பிறருக்கு படிக்க வாங்கிக் கொடுத்தும்
அதன் முழுப்பயனையும் பெற்று கடைத்தேறுவீர்கள் என தமது ஞானத்திருவடி
ஆசிநூல் மூலம் உலகம் அறிய சூட்சுமங்களை அருளி மாகருணை கொண்டு
உபதேசிக்கிறார் மகான் குறும்பைச்சித்தர்.
-சுபம்-
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565, 98420 65708, 96551 74078
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
16 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
13.01.2003 அன்று
குருநாதரின் 78ஆம் அவதார விழா அன்று
அருளிய அருளுரை
பதஞ்சலி முனிவா திருஞானசம்பந்தா
அருணகிரிநாதா புஜண்டமகரிஷி ஐயா
கோரக்கமகரிஷி கொங்கணமகரிஷி
ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள பெரியோர்களே தாடீநுமார்களே வணக்கம். இந்த சங்கம், இந்த
அளவிற்கு வளர்ச்சி அடைவதற்கு காரணம், தலைமை என்று ஒன்றிருக்கு, அது
ஆசான் ஆறுமுகப்பெருமான், அகத்தீசர், திருமூலதேவர், இராமலிங்கசுவாமிகள்,
மாணிக்கவாசகர் போன்ற ஞானிகளாகும். இந்த சங்கத்தை, பல ஞானிகள்
தலைமை தாங்கி இருக்கிறார்கள். அந்த தலைமையின் கீடிந நான் இருக்கிறேன்.
நான் ஒரு தூசி தான். ஆனால் இந்த சங்கத்தில், தொண்டு செடீநுகிறார்களே,
அவர்களால்தான் இந்த சங்கம் வளர்ச்சி அடைந்துள்ளது. என் இரண்டு கைகளால்
அல்ல. ஆயிரக்கணக்கான கைகள், பல்லாயிரக்கணக்கான கைகள் தொண்டு
செடீநுது, இந்த சங்கம் வளர்ந்துள்ளது. அவர்கள் திருவடியை நான்
வணங்குகிறேன்.
அடுத்து மனமுவந்து யார் பொருளுதவி செடீநுகிறார்களோ, அவர்
பாதத்தை சிரம் மேல் தாங்குகிறேன். முதலில் இந்த சங்கத்துக்கு யார் யார்
தொண்டு செடீநுகிறார்களோ, அவர் பாதத்தை தொட்டு என் கண்களில்
ஒத்திக்கிறேன். தொண்டர்கள் திருவடியை என் சிரம்மேல் தாங்குகிறேன்.
மனமுவந்து பொருளுதவி செடீநுதவர்கள் திருவடியை என் சிரம் மேல் தாங்குகிறேன்.
அப்படி ஒரு பண்பு இருந்ததால்தான் இந்த சங்கம் இந்த அளவிற்கு
வளர்ந்துள்ளது. தொண்டர்களுடைய ஆற்றல் உழைப்பு, அவர்கள் மனமுவந்து
செடீநுத தொண்டு தான் இந்த அளவுக்கு சங்கம் வளர்ந்துள்ளது. நான் என்ன
செடீநுவேன் நான் ஒரு சாதாரண ஒரு மனிதன். ஆனால் தொண்டர்கள் தான்
உயர்ந்தவர்கள். அவர்கள் நிலை உயரவேண்டும் என மனமார வாடிநத்துகிறேன்.
அவர்கள் நீடு வாழவேண்டும். அவர்கள் வாடிநந்தால் நான் வாடிநவேன். நான்
வாடிநந்தால் அவர்கள் வாடிநவார்கள்.
ஆக இந்த சங்கம் அன்பின் பிடியில் உள்ளது. இந்த சங்கம் என்ன நன்மை
செடீநுதது என்று கேட்டால், பல்லாயிரக்கணக்கான, ஆயிரக் கணக்கில்லை,
17 ஞானத்திருவடி
பல்லாயிரக்கணக்கான இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்களுக்கு
அன்னதானம் செடீநுத சங்கம் இது. ஒரு சங்கம் என்றால் அங்கே புனிதம் இருக்க
வேண்டும், அருள் பலமிருக்க வேண்டும். அந்த அருள் பலம் பசியாற்றக்கூடிய
எண்ணம் இருந்தால் அன்றி வராது.
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே
யாரே என்னினும் இரங்குகின் றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே.
– மகான் இராமலிங்க சுவாமிகள்-அருட்பெருஞ்ஜோதி அகவல்-964.
ஆக ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே அன்பிருக்கனும். அதுக்கு
யாருடைய தயவிருக்கனும்? ஞானிகள் ஆசி இருக்க வேண்டும்.
இராமலிங்கசுவாமிகளே இன்னும் வன்மனம் தீரவில்லை நீரே எனக்கு அருள்
செடீநுய வேண்டும் என கேட்க வேண்டும். அகத்தீசா நீங்கள் எல்லாம் பெரிய
மகான்கள், அன்பில் கருணையே வடிவானவர்கள் அறக்கடலாக விளங்குகின்ற
ஆசானே அடிமையை ஏற்று அருள் செடீநு என்று கேட்டால் அன்பு உணர்ச்சி வரும்.
அன்பு உணர்ச்சி மட்டும்தான் இந்த °தாபனத்திற்கு மூலதனம். மற்ற
மூலதனமெல்லாம் எதுக்கும் பயன்படாது.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
– திருக்குறள் – அன்புடைமை – குறள் எண் 80.
ஏனப்பா உடம்புன்னு சொன்னா என்னா? பிணம் என்று சொன்னார்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு,
அப்ப என்னப்பா என்னை திட்டுகிறாயா என்றான்? அவன் நடமாடும் பிணம்
என்று சொன்னார். அன்பு தான் ஒரு °தாபனத்திற்கு அடிப்படை. அந்த அன்பு
என்ற ஒன்றிருந்தால் அது எல்லாவற்றையும் கைவசப்படுத்தும்.
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாடீநு அமர்ந்திருந் தாரே.
– திருமந்திரம் – அன்புடைமை – கவி எண் 270.
ஆக எல்லா ஞானிகளும் அன்பு என்ற மூலதனத்தைக் கொண்டுதான்
ஜென்மத்தைக் கடைத்தேற்றி இருக்கிறார்கள். அன்பு இல்லாதவனுக்கு ஆசி
கிடையாது. அன்பு உணர்ச்சி இல்லாதவனுக்கு அருள் கிடையாது. அன்பு
உணர்ச்சி இல்லாதவனுக்கு வாடிநக்கை இல்லை. அவன் மனிதனே அல்ல, அவன்
நடமாடும் பிணம் என்று சொன்னார். அப்ப அடிப்படை அன்பு தான் முக்கியம் என்று
சொல்லியிருக்கிறோம்.
18 ஞானத்திருவடி
ஆக இந்த °தாபன வளர்ச்சிக்கு நாங்கள் வணங்குகின்ற தலைவர்
முதுபெரும் தலைவர் ஆறுமுகப்பெருமான், திருஞானசம்பந்தன், போகமகாரிஷி,
அருள் மழைப் பொழியக்கூடிய அருணகிரிநாதர் இவர்கள் திருவடியை பூஜை
செடீநுததால் அந்த அன்பு உணர்ச்சி வந்தது.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது
ஆரும் அறிகிலார், ஒரு மனிதன் கடவுள் தன்மை அடைகிறான் என்று
சொன்னால், அவன் அன்பு உணர்ச்சி உள்ளவனாக இருக்க வேண்டும். அன்பு
உணர்ச்சி இருந்தால் அங்கே சுயநலம் இருக்க முடியாது. அன்பு உணர்ச்சி
இருந்தால் பிறர் பசி உணருவான். அன்பு உணர்ச்சி இருந்தால் பிறர் முகத்தைப்
பார்த்தே புரிந்து கொள்வான். ஆக அன்பு தான் மூலதனம். அதை எப்படியப்பா
பெறுவதுன்னு கேட்டான். அதை அன்புக் கடலாக அன்புக்கு தலைவனாக
இருக்கக் கூடிய கருணைக்குத் தலைவனாக இருக்கக்கூடிய ஞானிகள்
திருவடியை வணங்கினால் அன்றி ஒருவனுக்கு அன்பு உணர்ச்சி வராது. நான்
வணங்கினேன் இராமலிங்கசுவாமிகளை, நான் போற்றினேன் அகத்தீசரை நான்
வணங்கினேன் ஆறுமுகப்பெருமானை, அருணகிரிநாதரை வணங்கினேன்,
அவர்கள் அன்பு உணர்ச்சி பெற்றவர்கள், அன்பு உணர்ச்சி உள்ளவனுக்கு சுயநலம்
இருக்க முடியாது. அன்பு உணர்ச்சி இருப்பவனுக்கு பொறாமை உணர்ச்சி இருக்க
முடியாது. அன்பு உணர்ச்சி இருப்பவனுக்கு வறட்டுத்தனமான லோபித்தனம்
இருக்க முடியாது. லோபித்தனமிருந்தால் அன்பு உணர்ச்சி அங்கே இல்லை.
பொறாமை உணர்ச்சி இருந்தால் அங்கே அன்பு உணர்ச்சி இல்லை.
பழிவாங்கும் உணர்ச்சி இருந்தால் அங்கே அன்பு உணர்ச்சி இல்லை.
சுயநலமிருந்தால் அன்பு உணர்ச்சி இருக்க முடியாது.
ஆக கோடிக்கணக்கான பேருக்கு அன்னதானம் செடீநுததற்கு ஒரே
காரணம் இந்த அன்பு உணர்ச்சிதான் காரணம். ஏழைகளுக்கு பசியாற்றக்கூடிய
எண்ணம் இருந்தால் அங்கே தலைவன் இருக்கிறான். எங்கே கருணை
இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே என்று
சொன்னார் இராமலிங்கசுவாமிகள். திருமூலர் சொன்னார், அன்பு சிவம்
இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே
சிவமாவது ஆரும் அறிந்தபின் யாராக இருந்தாலும் சரி அன்பே சிவமாடீநு
அமர்ந்திருந்தாரே.
ஒரு மனிதனுக்கு அன்பு உணர்ச்சி வேண்டுமென்றால் யார் அன்புக்குத்
தலைவனோ, யார் ஞானத்திற்கு தலைவனோ, யார் மரணமில்லா பெருவாடிநவு
பெற்றானோ, அவன் திருவடியினை, நாயினும் கடைகெட்ட என்னையும் ஏற்று
அருள் செடீநுயணும் என்று கேட்கணும். நான் பாவிதான் தாயே, நீங்களெல்லாம்
புண்ணியவான் என்னையும் ஏற்று அருள் செடீநுய வேண்டும் என்று கேட்டால்
19 ஞானத்திருவடி
நிச்சயம் அருள் செடீநுவார்கள். நான் பெரிய மனுசன் என்று நினைத்தால் போடா!
என்று போடீநுவிடுவார்கள்.
ஆக அவங்ககிட்ட கேட்கணும் நான் தினமும் உன் திருவடியை
நினைத்துப் பூசித்து ஆசி பெற நீர் அருள் செடீநுய வேண்டும். உனது ஆசி இல்லாமல்
உன் திருவடியை பூஜை செடீநுய முடியாது. நான் கேட்டேன், அகத்தியரை. பூரண
ஆசி தரவேண்டும் என கேட்டேன். எந்த அளவிற்கு நீ பணிகிறாயோ, எந்த
அளவிற்கு நீ கனிகிறாயோ அந்த அளவிற்கு நான் கனிவேன் என்பார்.
நீ காயாக இருக்கும்போது நான் காயாக இருப்பேன். நீ நாயாக இருந்தால்
நான் நாயாக இருப்பேன். கடவுள் எப்படி இருப்பாருன்னு கேட்டான். கடவுள் எப்படி
இருக்கார்? அன்பு உணர்ச்சி உள்ளவனுக்கு தாயாக இருக்கான், வம்பர்களுக்கு
பேயாக இருக்கிறான். அன்பர்களுக்குத் தாயாக இருக்கிறான் வம்பர்களுக்கும்
கயவர்களுக்கும் பேயாக இருக்கிறான். அவன் பேயாவதற்கு முன்னே நம்மை நாம்
மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு என்ன உபாயம்னு கேட்டான். ஒரு மனிதன்,
ஒரு நபர் மாதம் ஒருத்தருக்கு அன்னதானம் செடீநுதால் போதும். சில சங்கம்
இருக்கும், இங்கே கொண்டுவந்து கொடு என்பான். நீ இங்கே எனக்கு கொடுக்க
வேண்டிய அவசியமில்லை. எனக்கு ஆசான் அகத்தீசர் இருக்கிறார்,
திருஞானசம்பந்தர் இருக்கிறார், போகமகரிஷி இருக்கிறார், புஜண்டமகரிஷி
இருக்கிறார் அவரை நான் கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன். நீ எனக்கு குடுக்க
வேண்டாம், மாதம் ஒருத்தருக்கு ஏழைகளுக்கு அன்னதானம் செடீநு. ஏன் செடீநுய
சொல்கிறேன் என்றால், அந்த உணர்வு வரனும். நேற்றிலிருந்து பசியோடு
இருப்பான், அவன்கிட்ட உணவு கொடுக்கும்போது அந்த வயிறு குளிரும், அந்த
ஆன்மா குளிர குளிர உனக்கு அறிவு வரும். எந்த அளவுக்கு பிற உயிருக்கு அன்பு
காட்டுகிறாயோ அந்த அளவிற்கு நீ நிலை உயர்வாடீநு என்று சொல்வார்.
நான் இப்படி ஆசானைக் கேட்டிருக்கேன், நாயினும் கடையேனாகிய
என்னையும் ஏற்று அருள் செடீநுய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.
ஒவ்வொருவரும் இப்படி கேட்க வேண்டும் உன்னுடைய அருளை நான் பூரணமாக
பெற்றுவிடவேண்டும். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் நீர் தரவேண்டும் என
கேட்க வேண்டும். உன்னுடைய திருவடியை பெற்றுவிடுவது எளிதல்லப்பா,
நீங்களெல்லாம் பெரிய மகான்கள், மாமேருகள், எதையும் செடீநுயும் வல்லமை
உள்ளவர்கள், ஆணைப் பெண்ணாக்குவார்கள் பெண்ணை ஆணாக்குவார்கள்.
அப்பேர்ப்பட்ட ஆற்றல் பெற்ற உங்களை வணங்குவதற்கு எனக்கு ஆசி வேண்டும்
எனக் கேட்டிருக்கிறோம்.
வேண்டிய வேண்டியாங்கு எடீநுதலால் செடீநுதவம்
ஈண்டு முயலப் படும்.
– திருக்குறள் – தவம் – குறள் எண் 265.
20 ஞானத்திருவடி
ஒரு மனிதன் விரும்பிய அனைத்தும் கைகூடும், யார் தயவால்? ஒன்று
?புண்ணியபலமிருக்க வேண்டும் மற்றொன்று அருள் பலமிருக்க வேண்டும்.
அருள்பலமும் புண்ணியபலமும் இருப்பவர்கள் எதை நினைத்தாலும் கைகூடும்,
அதுமட்டுமா? மரணமில்லா பெருவாடிநவு கைகூடும். மரணமில்லா பெருவாடிநவு
யாராலும் அடைய முடியாது, யாரைப்பற்றினால் முடியும். அது இராமலிங்க
சுவாமிகளாக இருக்கணும், கருணைக்கடலாகிய இராமலிங்கசுவாமிகள்
திருவடியை பற்றி பூஜை செடீநுதால் அவனுக்கு மரணமில்லா பெருவாடிநவு வரும்.
கல்வி வேண்டுமா? அது அருணகிரிநாதரைக் கேளு. கல்விக் கடல் அருள் மழை
பெடீநுயக்கூடிய ஆற்றல் பெற்ற அருணகிரிநாதரை வணங்கிக் கேட்டுப் பார்
கல்வியை. இராமலிங்கசுவாமிகளிடம், தயைசிந்தை வேண்டுமென கேட்டுப்பார்.
அகத்தீசரைக் கேளு, அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் அதற்குரிய
அறிவும் பரிபக்குவமும் தர வேண்டும், நான் மரணமில்லா பெருவாடிநவு பெற
வேண்டும், அதற்கு நீர்தான் அருள் செடீநுய வேண்டும் எனக் கேட்கணும்.
இருக்கிறான் ஆறுமுகப்பெருமான் அவனுடைய ஆசி.
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ளருள்வோனே
முனிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா.
– மகான் அருணகிரிநாதர் – திருவீழிமிழலை – திருப்புகடிந – 857.
அடியார் என்றார். அவன் கண்டவன் தலையில் எல்லாம் கையை
வைக்கமாட்டார். ஆக முருகனுடைய ஆசி பெறுவதற்கு “முருகன் தனிவேல் முடி
மேல்” அவருடைய அடியார்களுக்குத்தான் அருள் செடீநுவான். ஆயிரம்கோடி
ஞானிகளை வணங்குவதோட, ஆறுமுகப்பெருமானே முதுபெரும் தலைவனே
முதல் முதலில் இந்த தமிடிநநாட்டில் பிறந்த மூத்தவனே முத்தனே அத்தனே
அருளனே அன்பின் திருவருளே மலரினும் மெல்லிய தலைவனே என்னை
ஏற்றுக்கொள் என்று சொல்லிக் கேட்டோம், அப்ப சொன்னார், எந்த அளவுக்கு
ஆசான் நாமத்தை சொல்கிறாயோ அந்த அளவுக்கு நான் நெருங்கிக்கிட்டே
வருவேன் என்றார். நெருக்கமிருக்க வேண்டும், இப்ப மனிதர்களுக்கு எப்படி
இருக்கிறதென்றால், உயிர்க்கொலை செடீநுகிறான். உயிர்க்கொலை செடீநுது
சாப்பிடும் மக்களுக்கு எப்படி அருள் செடீநுவார் என்று கேட்டார் வள்ளுவர்.
அவனுக்கு அருளே செடீநுயமாட்டார். என்ன காரணம் அவன் செடீநுவது கொலை,
தின்பது கறி, குடிப்பது மது, பேசுவது பொடீநு, செடீநுவது கொடுமை. இந்த மாதிரி
ஒரு ஐந்து கொள்கையை வைத்திருக்கிறான். அப்ப செடீநுவது கொலை, தின்பது
கறி, குடிப்பது மது, பேசுவது பொடீநு, செடீநுவது கொடுமை, இப்படி இருப்பவனுக்கு
எப்படி அருள் செடீநுவதுன்னு என்று கேட்டார். அவனிடம் எப்படி போடீநு சேருவேன்
என்றால், அவனிடம் நான் பேயாக போவேன். ஆக இந்த கொலை செடீநுயாமலும்,
21 ஞானத்திருவடி
புலால் உண்ணாமலும், மது அருந்தாமலும், பொடீநு பேசாமலும், கொடுமை
செடீநுயாமலும் இருந்தால், ஆசான் சுப்ரமணியர் அவனுக்கு தாயாக வருவார்,
இது வேதம், இதுதான் வேதம், பஞ்சவேதம் என்று சொல்லுவார்.
ஆக ஒரு மனிதன் கடைத்தேறுவதற்கு உபாயம், எவன் முற்றுப்பெற்றானோ,
எவன் கருணைக்கே வடிவானவனோ, அருள் கடல், கருணைக்கடல், பேராற்றல்
பெற்ற பெருந்தகையாளர்களான ஞானிகளை வணங்கினால் நிச்சயம் அந்த
வாடீநுப்பு பெறுவார், அவரிடம் போடீநு கேட்கணும் நீங்கள் எல்லாம் பெரிய தாயப்பா,
கருணைமிக்க தலைவர்கள், கருணையே வடிவான மக்கள், உமக்கு மூலதனம்
அன்புதான் பக்திதான் மூலதனம், இந்த பக்தி இல்லையென்றால் நிச்சயமாக அருள்
செடீநுய மாட்டார்கள். ஆகவே நீ ஆசானிடம் கேட்கணும், எனக்கு தயை சிந்தை
இல்லை அடீநுயா கோடிக்கணக்கான பொருள் இருக்கு, கொடுக்க மனசுவரலை
ஐயா என்று கேட்டான், நீ செடீநுத பாவம் என்றார்.
கோடிக்கணக்கான பொருள் இருக்கு. ஆனால் கொடுக்கக் கூடிய மனம்
இல்லையே என்றார். அது நீ செடீநுத பாவம் என்னைக் கேள் இராமலிங்கசுவாமிகளே
தயை சிந்தை எனக்கு வேண்டும் என்றுக் கேட்டால் அருள் செடீநுவார், எந்த
அளவிற்கு நாமஜெபம், முற்றுப்பெற்ற முனிவர்களும் கருணையே வடிவானவர்களும்
அருள் கடலாக இருக்கக் கூடிய ஞானிகளை வணங்கினால் நிச்சயமாக
பிறவிப்பெருங்கடல் நீந்துவார். சிறுகடல்னு சொல்லலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
– திருக்குறள் – கடவுள் வாடிநத்து – குறள் எண் 10.
ஆக பிறவிப் பெருங்கடல் என்றார். என்ன காரணம்? கோடானுகோடி
ஜென்மம் எடுத்திருக்கிறான் அவன், அந்த கடலில் நீந்தி தான் போகணும்னு
சொன்னார், ஏன் படகில் வேண்டாம் என்றார், படகெல்லாம் பிடிச்சால் எடுபடாது
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் பெருங்கடலை
நீந்து என்றார். அப்ப எத்தனை கிலோமீட்டர்? அது கிட்டதட்ட 15 ஆயிரம்
கிலோமீட்டர் இருக்கும், அப்ப எனக்கு முடியுமா? நீந்திதான் போகணும். எனக்கு
நீச்சல் அடிக்க முடியாதைடீநுயா என்னை தாங்கி கொண்டுதான் போகணும்
என்றார். ஓஹோ அப்படி ஒரு திட்டமிருக்கா? அவர் சொன்னார் நான் நீச்சல்
அடிக்கிற யோக்கிதை கிடையாது. அதான் வயசு 78 ஆச்சு நான் நீச்சல் எப்படிப்பா
அடிக்கிறது? நான் தாங்கிக்கிறேன் அப்பா, பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,
கைகளால் தான் நீச்சல் அடிச்சு போகனும். எனக்கு கடல் நீச்சல் தெரியும், ஆற்று
நீச்சல் தெரியும், கிணற்று நீச்சல் தெரியும். இவ்வளவு நீச்சல் தெரிஞ்சதே இவ்வளவு
பெருங்கடலாக இருக்குதே எப்படி அடீநுயா? ஒன்றும் கவலைப்படாதப்பா! நானே
படகாக இருக்கிறேன், நானே படகாக இருந்து கப்பலாக இருந்து உன்னை
கூட்டிக்கிட்டு போறேன், இல்லை நீ விரும்பினால் விமானமாக மாறி உன்னை
கொண்டு போவேன்னாரு. அவ்வளவு பெரிய கடல் பிறவிக் கடல். அதுக்கு என்ன
22 ஞானத்திருவடி
காரணம்னா இந்த உடம்பு தாடீநு தந்தையால் எடுத்த காமதேகம், உன்னை விடாது
அவ்வளவு லேசுன்னு நினைச்சுடாதே. வினாடிக்கு வினாடி உன்னை நசுக்குகின்ற
நச்சுத்தன்மை உள்ள தேகம் இது. நச்சுத்தன்மை உள்ள தேகத்தைக்கொண்டு
எப்படி கடலை கடக்க முடியும். அதுக்கு என்னடீநுயா உபாயம்? எவன் காமத்தை
வென்றானோ, எவன் ஆசையை வென்றானோ, எவன் பொறாமையை
வென்றானோ, எவன் கோபத்தை வென்றானோ எவன் மற்றவர்களை கொடுமைச்
செடீநுயாத குணத்தைப் பெற்றானோ அவன் திருவடியை வணங்கினால் அன்றி
ஒருவன் பிறவிப்பெருங்கடல் கடக்க முடியாது.
ஆக நாங்கள் பிறவிப்பெருங்கடல் கடந்திருக்கோம். யார் ஆசியால்
ஆசான் ஆறுமுகப்பெருமான் ஆசியால், அருணகிரிநாதர் ஆசியால்,
திருஞானசம்பந்தர் ஆசியால், திருமூலதேவர் ஆசியால், எனது ஆசான் கருவூர்
முனிவர் ஆசியால் பெற்றிருக்கிறேன். இந்த வாடீநுப்பை நீங்களும் பெற
வேண்டுமென்றால், ஒன்றே ஒன்று புலால் மறுத்தல் வேண்டும், நான் பொடீநு
சொல்லாது வாழ வேண்டும், பிறர் சொத்தை அபகரிக்க நான் நினைக்கக் கூடாது,
நான் அப்படி நினைத்தால் நிச்சயமாக என்னுடைய வாடிநக்கை வீணாக போகும்,
சலத்தால் பொருள்செடீநுதுஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெடீநுதுஇரீஇ யற்று.
– திருக்குறள் – வினைத்தூடீநுமை – குறள் எண் 660.
இந்த பாட்டை மூன்று நாள் பயிற்சி பண்ணினேன். பச்சை பாண்டத்தில
தண்ணீர் ஊத்தினால் தண்ணியும் போடீநுவிடும் பானையும் போடீநுதொலைஞ்சிடும்,
பெரிய வார்த்தை அது. அப்ப மூன்று குறள் இருக்கு, திருக்குறளிலே மூன்றே
கவிதான் சகர வரிசையில்
சமன்செடீநுது சீர்தூக்குங் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
– திருக்குறள் – நடுவுநிலைமை – குறள் எண் 118.
சலம்பற்றிச் சால்புஇல செடீநுயார்மாசு அற்ற
குலம்பற்றி வாடிநதும்என் பார்.
– திருக்குறள் – குடிமை – குறள் எண் 956.
ஆக இந்த துறைக்கு அதிகமாக பேசக்கூடாது இருந்தாலும், இது பிறந்த
தினம், என் பிறந்த தினம் அன்றைக்கு 13/01/1936, இப்ப எனக்கு பிறந்த தினம்னு
சொன்னா என்னடீநுயா வயசாயிடுச்சு இன்னும் கைக்குழந்தையான்னு
கேட்டிடுவாங்க, நான் சொன்னேன் பிறந்த தினம் இல்லை நான் பிறந்த தினம்
13/01/1936 அன்றைக்கு தான் குழந்தை. இப்போ 78 வயசாயிடுச்சு இப்ப என்னை
குழந்தைன்னு சொல்ல முடியுமா? சில பேர் குழந்தைன்னு பேர் வெச்சிருக்காங்க.
அது வேற. குழந்தைன்னு பேர் வெச்சிருக்கலாம் ஆனால் குழந்தை இல்லை. சில
பேர் இப்ப நான் வந்து இன்னைக்கு தான் பிறந்தேனான்னு கேட்டான். இப்ப
23 ஞானத்திருவடி
தூக்கக் கூட முடியாது. ஆக வயசு 78 ஆச்சு. ஆக குழந்தையுடைய எண்ணம்
வரணும். குழந்தைகளுக்கு ஜாதி தெரியாது, குழந்தைகளுக்கு பணவெறி
இருக்காது, குழந்தைகளுக்கு பொறாமை உணர்ச்சி இருக்காது, குழந்தைகளுக்கு
பிறரை பழிவாங்கும் உணர்ச்சி இருக்காது, குழந்தைகள் கறி தின்னாது.
ஆக அடிப்படை இந்த துறையில் வருகிறவன், கேட்கணும் ஆசானை, நான்
எப்படி நடந்துகொள்ள வேண்டும். என் சிந்தையும் செயலும் சொல்லுமாக இருந்து
என்னை வழி நடத்த வேண்டும். ஒரு வினாடி என்னைப் பிரிந்தாலும் நான்
அராஜகம் செடீநுதுவிடுவேன். நீ சிந்தையும் செயலும் சொல்லுமாக இருந்து என்னை
வழிநடத்த வேண்டும். இல்லையென்றால் ஒரு வினாடி பிரிந்தால் முன்செடீநுத
வினை வந்து சூடிநந்திடும். என்னை விட்டு இமைப்பொழுதும் நீங்காதான் தாள்
வாடிநக என்றார்.
நமச்சிவாய வாடிநக! நாதன் தாள் வாடிநக!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாடிநக!
– மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம்.
அப்ப அதான் சொன்னார்
பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவருமுத்தி
சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பக்தி.
– மகான் கடுவெளிச்சித்தர்.
ஆக சிவம் என்றுச் சொல்லப்பட்ட ஒன்று எங்கும் வியாபித்த பரம்பொருள்
தான். அதுக்கு உருவமே இல்லை. அது உருவமில்லாத ஒன்று. இன்ன வடிவம்
என்று சொல்ல முடியாது.
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததைப்
பன்னுகின்ற செந்தமிடிநப் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே!
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 94.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆக எதுக்கும் அகப்படாத
ஒன்றுதான் தலைவன். ஆக என்னவென்று சொல்லுவேன் இலக்கணம்
இலாததை.
ஓடியோடி யோடியோடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோடீநு
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 4.
24 ஞானத்திருவடி
என்னப்பா இதெல்லாம்னா? அவன் வணங்கின முறை சரியில்லை. ஒன்று
சிவவாக்கியர் என்னைக் கூப்பிடு, அருணகிரிநாதரைக் கூப்பிடு,
திருஞானசம்பந்தரைக் கூப்பிடு, யாராவது ஒரு மகானைக் கூப்பிடு அதைவிட்டு
இப்படி அலைஞ்சிட்டு இருக்காதே. அதான் ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
இந்த உடம்புக்குள்ள ஒரு ஜோதி இருக்கு. யார் ஆசியாலே ஆறுமுகப்பெருமான்
ஆசியால, அவர் வந்து வாசி நடத்தித்தரவேண்டும். அவன் வாசி
நடத்திக்கொடுத்தால் அன்றி உள்ளே இருக்கிற ஜோதி எழும்பாது.
ஓடியோடி யோடியோடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோடீநு
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 4.
ஆக அடிப்படை ஒரு மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்பினால்,
எவன் முக்திப்பெற்றானோ, எவன் மரணமில்லா பெருவாடிநவு பெற்றானோ, எவன்
கடவுள் தன்மை அடைந்தானோ, அவன் திருவடியை பூஜிக்க வேண்டும். கடவுள்
எப்படி இருக்கிறார் என்றால், எங்கேயும் வியாபித்த பரம்பொருள், அதுக்கு
உருவமில்லை ஆக
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாடீநு நிற்கும் சிவம்.
– மகான் ஒளவையார்.
அருவம் என்றால் என்னான்னா? புலப்படாது போடீநுவிடும் என்றான்.
நுட்பமான வார்த்தை அது. குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாடீநு நிற்கும் சிவம். இருட்டில அப்படியே தடவிகிட்டே இருந்தால் எப்படி
இருக்கும் இருட்டில தடவுவது போல் ஒன்னும் தெரியாதுன்னான்.
ஆக குருநாதன் ஆசியில்லாமல் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்
குருவை வழிபடிற் கூடலு மாமே.
– திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2119.
ஆமாறு என்றால் ஆக்கமில்லை என்று அர்த்தம் சிவனை வழிபட்டார்
எண்ணிலாத் தேவர் கணக்கில் அடங்கா மக்கள் தேவர்கள், தேவர்னா யாரு?
யாரும் மேலே இருந்து குதிச்சு வந்திடலை. நிலை உயர்ந்தவர், பண்புள்ளவர்,
சாந்தமே வடிவானவர் தான் தேவர்.
அண்டங்களெல்லாம், பலகோடி அண்டங்கள் இருக்கு. அண்டங்கள்
எல்லாம் எங்கும் வியாபித்த பரம்பொருளை நீ அறியணும்னு சொன்னால் அது
25 ஞானத்திருவடி
சிந்தையில் யாரொருவன் குருநாதன்? அவன் யார்? குருநாதன் என்று கேட்டால்,
எவன் ஆன்மாவை அறிந்தானோ, எவன் உடம்பு இரகசியத்தை அறிந்தானோ,
அவன் தயவு வேண்டும். நீ இந்த உடம்பின் இரகசியத்தை அறியவேண்டும். இந்த
தேகம் தாடீநு தந்தையால் எடுத்த காம தேகம். தாடீநு தந்தையின் காமத்தால் எடுத்த
இந்த உடம்பில, காமம் இருக்கும், அந்த உடம்பின் தன்மையை அறிந்து
செயல்படவேண்டும். உடம்பை அறிந்தவன் உயிரை அறிந்தவன். உயிரை
அறிந்தவன் உண்மையை அறிவான்.
ஆக ஆன்மா, உடல் மாசு உயிர் மாசு, உயிர் மாசு மனமாசு, மன மாசு
உள்ளவரிடம் எப்படி பக்தி இருக்க முடியும். ஆக உடல் மாசு தீர வேண்டும். அதுக்கு
யார் ஆசிவேண்டும் என்றால், எவன் உடல் மாசை நீக்கினானோ அவன் ஆசி பெற
வேண்டும். எவன் உயிர் மாசை நீக்கினானோ அவன் ஆசி பெறவேண்டும். உடல்
மாசு, உயிர் மாசு, மனமாசு. அப்ப உடல் மாசால் உயிர் மாசு, உயிர் மாசால் மனமாசு.
ஆக உடல் மாசு, குற்றம். உயிர் குற்றம். மனக்குற்றம். அப்ப என்ன செடீநுயணும்,
இந்த இரகசியத்தை அறிந்தவன் தான் குரு, அந்த மாதிரி குருவை வணங்கினால்
அன்றி ஒருவன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது.
செத்துப்பிறக்கின்ற தேவரை துதிப்போர்க்கு முக்திதான் இல்லை யடி
குதம்பாடீநு என்று சொன்னார். எவன் செத்து செத்து பிறக்கின்றானோ, சில பேர்
புகடிநவாடீநுந்திருப்பான், அவரை கேட்பான், ஒரு நூல் எடுத்து படிப்பான். அந்த முதல்
வரியே தெரிஞ்சிக்கனும், ஓஹோ இவன் ஞானி. எங்களுக்கு தெரியும், பாம்பின்
கால் பாம்பிற்கு தெரியும். முதல் வரி எடுக்கும் போதே தெரிஞ்சுக்குவோம். அவர்
சொல்லுகிறார்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
– திருக்குறள் – கடவுள் வாடிநத்து – குறள் எண் 2.
பெரிய பெரிய மேதைகளாக இருந்தாங்க கற்றதனா லாய
பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின் வாலறிவன் என்றால்
தூடீநுமையான அறிவையுடையவன் என்று பொருள். தூடீநுமை எப்போ வரும்? உடல்
தூடீநுமை உயிர் தூடீநுமை செயல் தூடீநுமை, அப்ப கல்வியாளர்களைப் பார்த்து
கல்வியாளர்களே நீ கற்றதனால் என்னப்பா பயன் என்று கேட்டான், ஏன்யா நீ
கடவுள் வாடிநத்து சொல்ல வந்தியா எனக்கு அறிவுரை சொல்ல வந்தியான்னு
கேட்டார், அவர் சொன்னார், முதல்ல தெரிஞ்சுக்கடா நான் யார்னு தெரிஞ்சுக்க,
வள்ளுவப்பெருமான் யார்ன்னு தெரிஞ்சுக்க. கற்றதனா லாய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின், தூடீநுமையான அறிவுள்ளவன்
திருவடியை பற்றாவிட்டால் நீ என்ன கற்று, என்ன பயன் என்று சொன்னார். அதோ
போகிறான் பாரு, கைநாட்டு ஒருத்தன் அவன் கைநாட்டு, அவன் பேனா பிடிச்சா
பேனா நிப்பை ஒடிச்சிடுவான், என்னவென்று கேட்டான் அவன் வந்து
26 ஞானத்திருவடி
கத்துகிட்டான். யாரை வணங்க கத்துகிட்டான் ஞானியை வணங்க கத்துகிட்ட
அத்தனைப்பேரும் கல்வியாளர்கள்தான். எவன் ஒருவன் முற்றுப்பெற்ற முனிவனை
வணங்குகிறானோ, எவன் மரணமில்லா பெருவாடிநவை பெற்றவனை
வணங்குகிறானோ, எவன் வள்ளுவன் திருவடியை பூஜிக்கிறானோ, எவன்
அருணகிரிநாதன் திருவடியை பூஜை செடீநுகிறானோ, எவன் மாணிக்கவாசகர்
திருவடியை பூஜிக்கிறானோ, எவன் திருஞானசம்பந்தர் திருவடியை பூஜை
செடீநுகிறானோ, அவன்தான் கற்றவன், அவன் கைநாட்டாக இருந்தாலும் சரி
இங்கே வாப்பா, படிப்பில்லையா அதைப்பற்றி அவசியமில்லை, சொல்லு
அருணகிரிநாதான்னு சொல்லு, வாடீநுல வரலையா திருஞானசம்பந்தான்னு
சொல்லு, ஓம் அகத்தீசான்னு சொல்லு, ஓம் நந்தீசான்னு சொல்லு, ஓம்
இராமலிங்கசுவாமிகள்னு சொல்லு, எது வாயில வருதோ அதை சொல்லு. அப்ப
அகத்தியர் போனாரு, முருகா என்று சொல்லுன்னார், முருகா என்றதும் அருள்
சனி பிடிச்சிடுச்சு அவனுக்கு, அவன் கைநாட்டு தான். இந்த மாதிரி கைநாட்டை
ஒன்பது கோடிபேரை ஞானியாக்கின முதல் தலைவன் ஆசான் அகத்தீசன் தான்.
ஒன்பது கோடி ஞானிகளை, ஒன்பது கோடி கைநாட்டை, கல்வியாளர்களை அல்ல,
கல்வி கற்றாலே, இது என்னா சொல்லுது அது என்னா சொல்லுது, இவன்
சொல்வது உண்மையா, இப்படியா அப்படியான்னு சொல்லி பிரட்டிக்கிட்டு
கிடப்பான். கைநாட்டைக் கூப்பிட்டு சொல்லு, முருகான்னு சொல்லுடா
அகத்தீசான்னு சொல்லு என்றால் உடனே பிடிச்சுக்குவான். ஆனால்
மறுபரிசீலனை இருக்கக்கூடாது.
எவன் ஒருவன் முற்றுப்பெற்றானோ, எவன் வாசி வசப்பட்டானோ, எவன்
மோனநிலை அறிந்தானோ அவனை வணங்க வேண்டும்.
மோனமென்பது ஞானவரம்பு என்றார் ஒளவையார். மோனநிலை என்பது
ஆசான் உணர்த்தக்கூடிய ஒன்று, அதனால வெளியே சொல்ல முடியாது
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இல்லாததை.
ஆக ஒரு கைநாட்டு ஞானியாகலாம், உலகநடை ஏட்டுக்கல்வி மட்டும்
கற்றவன் ஞானியாக முடியாது, என்ன காரணம்? இவன் சொல்வது உண்மையா?
இந்த நூலில் இருக்கா? அந்த நூலில் இருக்கான்னு ஆராடீநுச்சி செடீநுது
கொண்டிருப்பான். கைநாட்டைக் கூப்பிட்டு அகத்தீசான்னு சொல்லு
திருமூலதேவான்னு சொல்லு இராமலிங்கசுவாமிகள்னு சொல்லு
அருணகிரிநாதர்னு சொல்லு என்றால் அவன் கைநாட்டாக இருந்தாலும் சரி கை
தூக்கி கடைத்தேற்றுவார்கள்.
ஆக பக்தி ஒன்று தான் கல்வி. பக்தி ஒன்று தான் வாடிநக்கை, பக்தி ஒன்று
தான் ஞானம். பக்தி ஒன்று தான் மனமாசை நீக்கும், பக்தி ஒன்று தான் உடல்
மாசை நீக்கும், பக்தி ஒன்று தான் உயிர் மாசை நீக்கும், பக்தி ஒன்று தான்
மனமாசை நீக்கும், பக்தி ஒன்று தான் ஞானத்தை தரும்.
27 ஞானத்திருவடி
பக்தி ஒன்று தான் தயை சிந்தை தரும். தயை சிந்தை இல்லாதவர்களுக்கு
இந்த துறையில வேலையே இல்லை. அப்ப தயை சிந்தை எப்படி வரும்? ஞானிகள்
அத்தனை பேரும் தயைசிந்தைக்கு தலைவர்கள், ஞானிகள் அத்தனை பேரும்
அன்பிற்கு தலைவர்கள், ஞானிகள் அத்தனை பேரும் தவத்தின் தலைவர்கள்,
ஞானிகள் அத்தனை பேரும் மரணமில்லா பெருவாடிநவுபெற்ற ஞானிகளை
வணங்கிதான் மேன்மை அடைந்தார்கள். ஆகவே நீங்களும் ஞானிகளை வணங்க
வேண்டுமென்று சொல்லி நீங்கள் விழாவிற்கு வந்திருக்கீங்க, அன்பர் கவனகர்
ஐயா வந்திருக்காங்க. பல பேர் வந்திருக்கீங்க, நீங்களெல்லாம் நீடு வாழவேண்டும்,
உங்களை வாடிநத்தக்கூடிய அந்த தகுதி இருக்கு எங்களுக்கு. ஆசான்
ஆறுமுகப்பெருமான் இப்ப இதயத்தில் இருக்கிறான் இப்ப பேசிகிட்டிருக்கிறான்.
நான் கேட்டேன் காலையில் என் சிந்தையில் சார்ந்திருந்து பேச வேண்டும்ன்னு
சொன்னேன், இப்ப அவர் தான் பேசியிருக்கார், நான் பேசினேன்னு
நினைக்காதீங்க
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்தன் வார்த்தை…
– திருஅருட்பா – இராமலிங்கசுவாமிகள்.
நான் சொல்லவில்லை நான் பேசியிருப்பது எல்லாம் ஆசான் தான்
பேசியிருக்கார், இராமலிங்கசுவாமிகள் கைநாட்டு. ஆனால் கவிமழையாடீநு
பொழிவாங்க, இந்த துறையில வருகிறவன் கல்வி கற்க பள்ளிக்கூடத்துக்கே
போகமாட்டான். ஏன் படிச்சிருந்தால் ஏதாவது ஆராடீநுச்சி பண்ணிகிட்டிருப்பான்,
அதனாலே இவனுக்கு கல்வியே தரமாட்டார். எந்த கல்வி தருவான்? ஞானக்கல்வி,
ஞானக்கல்வி என்றால் என்னான்னு கேட்டான். முருகா சற்குருநாதா, சாந்த
சொரூபா என் தாயினும் மிக்க தயவுடை தெடீநுவமே, இந்த பாவியைக் காப்பாற்று
என்று சொன்னால் அது ஞானக்கல்வி. ஒரே வார்த்தை நீங்கள் எல்லாம்
பெரியவங்க நீரே தலைவன் நீரே ஒப்பற்ற தலைவன், உனது ஆசி பெறுவது
எளிதல்ல, நாயினும் கடைகெட்ட பாவி என்னையும் காப்பாத்து என்று
ஆறுமுகப்பெருமானைக் கேட்டால், அது சாகாகல்வி. மற்றதெல்லாம் சாகாகல்வி
அல்ல, எவனொருவன் சாகாக்கல்வி கற்றானோ, அவனுக்கு தான்
உண்மைப்பொருள் தெரியும்.
எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாடீநுத் – தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
வெள்ளத்தின் மூடிநகி மிகுகளி கூர்ந்து.
– மகான் கடுவெளிச்சித்தர்.
எட்டு என்பது அகாரம் புருவமத்தியில ஒடுங்குகின்ற காற்று,
கண்ட°தானத்தில ஓர்ந்து, வெட்ட வெளியில் என்பது ஆகாயம் அல்லது
28 ஞானத்திருவடி
புருவமத்தி, ஆக இந்த இரகசியம் யார் அறிவார் என்றால், இடைபிங்கலையின்
எழுத்தறிவாளர்க்கு தான் இந்த உண்மை தெரியும். அந்த இடை பிங்கலைன்னா
எப்படின்னா, இந்த ஞானிகளை வணங்கினால் அன்றி தெரியாது, ஞானிகளை
வணங்குபவன் ஞானியாவான்.
ஞானிஞானி என்றுரைத்த நாடீநுகள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 339.
ஞானிஞானி என்றுரைத்த நாடீநுகள் கோடிகோடியே, ஏனப்பா இப்படி
திட்டுகிறீர்கள்? ஞானியாவதற்கு ஞானிகள் திருவடியை பூஜை செடீநுகிறான்.
ஏதேதோ கண்ட தெடீநுவத்தை பூஜை செடீநுறான், நாங்கள் அப்படி போகமாட்டோம்.
நலிதரு சிறிய தெடீநுவமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெடீநுவவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
-மகான் இராமலிங்க சுவாமிகள் – திருஅருட்பா – ஆறாம் திருமுறை 275.
அந்த கோயிலைப் பார்ப்பதே மனசுக்கு பாரம்னு சொல்றாரு.
தங்கள்தேகம் நோடீநுபெறின் தனைப்பிடாரி கோயிலிற்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந்தேடீநுந்து மூஞ்சூராடீநு
உங்கள்குலத் தெடீநுவமுங்க ளுக்குலைப்ப துண்மையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 535.
ஆக தெடீநுவம் என்றால், அது ஆசான் இராமலிங்கசுவாமிகள், தெடீநுவம்
என்றால் அது ஆசான் மாணிக்கவாசகர், தெடீநுவம் என்றால் அருணகிரிநாதன்,
தெடீநுவம் என்றால் அகத்தீசர், தெடீநுவம் என்றால் ஞானபண்டிதன்,
திருஞானசம்பந்தன். இது போன்ற தெடீநுவத்தை வணங்கி நீங்கள் எல்லாம்
ஜென்மத்தைக் கடைத்தேற்றுங்கள். ரொம்ப சிக்கலானத் துறை இது. இந்த
துறையே நுண்ணியது. அதி நுட்பமானது.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
– திருக்குறள் – ஊடிந – குறள் எண் 373.
என்னப்பா இது நுட்பமான ஒரு கருத்து என்றான். ஆயிரக்கணக்கான
நூல் கிடைக்கலாம் நுண்ணிய நூல்பல நுட்பமான நுண்ணிய நூல்பல கற்பினும்
மற்றும்தன் உண்மை அறிவே மிகும். எந்த உண்மைன்னான் எந்த அளவிற்கு
29 ஞானத்திருவடி
புண்ணியம் செடீநுதிருக்கிறாயோ, எந்த அளவிற்கு பூஜை செடீநுதிருக்கிறாயோ,
அதெல்லாம் உனக்கு அறிவாக மாறும், நீ நுட்பமான நூல் படிச்சு பயனில்லை
என்றான். ஆக இதில் யாரையும் தாக்கிட்டேன் என்று நினைக்காதீங்க. நீங்கள்
நீடுவாழ வேண்டும். எங்கள் தொண்டர்கள் நீடுவாழ வேண்டும். பொருளுதவி
செடீநுதவர்கள் வாழவேண்டும், நீங்கள் அனைவரும் நீடுவாழவேண்டும் என்று
சொல்லி ஆசான் அகத்தீசரை வணங்கி முடிக்கிறேன் வணக்கம்.
அன்பர்கள் அனைவரும் ஒன்றாக ஒரேகுரலில்
ஓம் அரங்கமகாதேசிகர் வாடிநக வாடிநக
ஓம் அரங்கமகாதேசிகர் வாடிநக வாடிநக
ஓம் அரங்கமகாதேசிகர் வாடிநக வாடிநக
ஓம் அரங்கமகாதேசிகர் வாடிநக வாடிநக
என்றென்றும் ஆசான் திருவடி பணிந்து, ஆசான் சொல்லுக்கு மறுசொல்
சொல்லாமல், தொண்டு செடீநுது, ஆசான் திருவடியே சரணாகதி என்று நாம்
இருப்போமாக. அதற்கும் ஆசான் அருள்புரிய வேண்டுமாடீநு ஆசான் திருவடி
பணிந்து வேண்டுகின்றோம்
குருநாதர்- என் வேண்டுகோள் அதுதான். நான் பாவிதான் தாயே. உன்
திருவடியை பற்றுவதற்கு, எனக்கு அருகதை இல்லையப்பா என் சிந்தையில்
சார்ந்திருந்து, காலையில எழுந்த உடனே தொட்டு வணங்கிதான் எழுவேன்,
ஆசான் ஆசி இல்லாமல் அவ்வளவு எளிதில் ஆசி பெற முடியாது நான்
சொன்னேன், நீங்களெல்லாம் பெரிய மகான்கள், உன் ஆசி பெறுவதற்கு உன்
ஆசிதானப்பா முக்கியம், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, உன் ஆசி
இல்லாமல் நான் ஆசி பெற முடியாது, நான் ஒரு வார்த்தைக் கேட்டேன் உன்
அருளை நான் பூரணமாகக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும், உன்னை வெறும்
ஆளாக ஆக்கணும் என்றேன். ஏனப்பா இப்படி கேட்கிறாடீநு, உன் அருளை நான்
பூரணமாகப் பெற வேண்டும், உன்னை வெறும் ஆளாக்க வேண்டும், ஆசான்
சொன்னார், என்னை நீ வெறும் ஆளாக்கமுடியாது ஆனால் அருள் செடீநுகிறேன்
என்றார்.
ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம!
வணக்கம்
30 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள்
ஓங்காரக்குடிலில் 02.05.2007 அன்று நடைபெற்ற
சித்ரா பௌர்ணமி விழா மற்றும்
மகான் அகத்தியர் கோவில் குடமுழுக்கு விழாவின் போது
அருளிய அருளுரை
ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள பெரியோர்களே தாடீநுமார்களே வணக்கம்,
இந்த சங்கம் பல நற்காரியங்களை செயல்களை செடீநுது வெற்றி
பெற்றிருக்கிறது. ஆயிரத்தெட்டு திருமணம் என்று சொல்லி, ஆயிரத்தி நூற்றி
ஐம்பது திருமணம் செடீநுதிருக்கிறோம். காரணம் இந்த சங்கம்
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செடீநுதிருக்கிறது.
இந்த சங்கம் சில கோடி பேர்களுக்கு அன்னதானம் செடீநுதிருக்கிறது.
இதையெல்லாம் எப்படி ஐயா என்று கேட்டால், இத்தனை காரியத்தையும் கருணை,
ஜீவதயவைக் கொண்டுதான் செடீநுதிருக்கிறோம்.
எனவே தயவு, அன்பு, கருணை, அருள், அருள் சிந்தை, அன்பு சிந்தை
அல்லது இரக்கம் காட்டுதல் இவையெல்லாமே ஒரே பொருளைத்தான் குறிக்கும்.
அந்த அருளைக் கொண்டுதான் எல்லா காரியங்களையும்
செடீநுதிருக்கிறோம். இங்கு மலேசியாவில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும்
அன்பர்கள் வந்திருக்கிறார்கள்.
இவர்களிடம் நாம் அன்பு காட்டுகிறோம். அவர்களை மதிக்கிறோம். பிறரை
மதிக்கக் கற்றுக் கொண்டோம். தயை சிந்தை உள்ளவர்களுக்குத்தான் இந்த பண்பு
இருக்கும். ஏனென்றால் அவன் எவ்வளவு பணம் கொடுத்தான். இவன் எவ்வளவு
பணம் கொடுத்தான். என்ன வரவு செலவு? என்று தயை சிந்தை இல்லாதவன்
பார்ப்பான்.
வரவை எதிர்பார்ப்பவன் தயை சிந்தை உள்ளவனாக இருக்க மாட்டான்.
இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் கொடுக்க வேண்டியதில்லை.
ஆகவே இன்று நடந்த விழாவில் கலந்து கொண்ட மலேசிய அன்பர்களுக்கும்,
தமிடிநநாட்டு அன்பர்களுக்கும் நீடிய ஆயுளும், குறைவில்லா செல்வமும் உண்டாக
மனமார வாடிநத்துகிறேன். அவர்கள் செடீநுத தொண்டுக்கு தலை வணங்குகிறேன்.
அவர்கள் திருவடியை போற்றுகிறேன்.
31 ஞானத்திருவடி
தயை சிந்தைதான் ஒரு மனிதனை கடவுளாக்கும். தயை சிந்தை உள்ளவன்
லோபியாக இருக்க முடியாது. தயை சிந்தை உள்ளவன் புலால் உண்ண மாட்டான்.
தயை சிந்தை உள்ளவன் ஜாதி வித்தியாசம் பேச மாட்டான். அவன் பிறரை மதிக்கக்
கற்றுக் கொள்வான். தயை சிந்தை உள்ளவன், இரக்க சிந்தை உள்ளவன்,
அன்புணர்ச்சி உள்ளவன், கண்ணோட்டம் உள்ளவன் ஆக இவர்கள்
அத்தனைபேரும் ஒரே தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய
பேச்சு, செயல் எல்லாம் தூடீநுமையானதாக இருக்கும்.
அருள் இல்லாதவனுக்கு அறிவு கிடையாது. அறிவு இருந்தால் அந்த அறிவு
மென்மையாக இருக்க வேண்டும். பல பேருக்கு அறிவிருக்கு. அந்த அறிவைக்
கொண்டு நவீன பொருளை செடீநுகிறான். ஆனால் அந்த நவீன பொருளை
செடீநுபவன் மிகக் கடினமாக பேசுவான். காரணம் அவனிடம் தயை சிந்தை இல்லை.
அவனிடம் உள்ள அறிவு மரத்திடம் உள்ள அறிவு. அதில் இனிமையில்லை. தயை
சிந்தையை மூலதனமாகக் கொண்டுதான் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கே பல்லாயிரக்கணக்கானவர்கள் பசியாறியதற்கு காரணம்
தயைசிந்தைதான். ஐந்தாயிரம் பேர் சாப்பிட்டுள்ளார்கள். என் சிந்தை முழுவதும்
எவ்வளவு பேர் பசியாறினார்கள் என்பதில்தான் இருக்கும். ஒரு பக்கம் இனிமையாக
பேசுவோம். தூய மனதோடு பேசுவோம். இங்கே வருபவர்களின் கையையும்,
பையையும் பார்க்க மாட்டோம். ஒரே வார்த்தை எல்லோரிடமும் அன்பு காட்டுவோம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியாற வேண்டும், அதற்கு சாப்பாடு
சுவையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் விரும்பி உண்பார்கள்.
இப்படி எல்லோரும் பசியாற வேண்டுமென்று எண்ணுகின்ற அறிவு யாருக்கு வரும்?
லோபிக்கு வருமோ? வராது.
ஆக எல்லோரும் பசியாற வேண்டுமென்ற சிந்தைதான் ஒருவனை
கடவுளாக்குகிறது. இதுபோன்ற சிந்தை எப்பொழுது வரும். ஆசானிடம் வேண்ட
வேண்டும்.
தக்க ஆசான் இல்லையென்றாலும், ஆசான் இராமலிங்க சுவாமிகளே! நான்
பிற உயிர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். எனக்கு ஜீவதயவு
வேண்டுமென்று கேட்க வேண்டும். ஏன் ஜீவதயவு வேண்டும். வேறு எதனாலும்
கடவுளை அடைய முடியாது? ஜீவதயவு அல்லது ஜீவகாருண்யம் என்ற மூலதனம்
இல்லாதவன் கடவுளை கண்டிப்பாக அடைய முடியாது. குடும்பத்தலைவனுக்கு
ஜீவகாருண்யம் இல்லையென்றால் அந்த குடும்பம் மகிடிநச்சியாக இருக்காது.
குடும்பத் தலைவன் காமுகனாக இருந்தால், அவன் மனைவி பாவம்!
மனைவியைப் பற்றி உணர்கின்ற அறிவு அவனுக்கு இருக்காது.
மனைவி உடல் நலமில்லாமல் இருக்கிறாள். அதைக்கூட புரிந்து
கொள்ளக்கூடிய அறிவில்லை. எனவே மனைவி மேல் தயவு இல்லையென்றால்
32 ஞானத்திருவடி
அது அறிவாக இருக்க முடியாது. அப்ப மனைவியின் முகத்தைப் பார்த்தே
தன்னைத்தான் கட்டுப்படுத்திக் கொள்கின்ற ஆற்றல் ஜீவகாருண்யத்திற்குத்தான்
உண்டு. தாடீநு தந்தை இருந்தால் அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்.
அவர்கள் மீது கருணை காட்டுவதென்பது சாதாரண விஷயமில்லை. அவர்கள்
நல்லபடியாக இருக்கும் போது, அவர்களிடம் அன்பாக பேசுவார்கள். ஆனால்
நோடீநுவாடீநுப்பட்டால் அவர்களை உதாசீனப்படுத்தி விடுவார்கள்.
எனவே அவர்கள் வினைப்பயன் அவ்வாறு இருந்தால் என்ன செடீநுய முடியும்?
அவன் இளமையில் இருந்தபோது, பிறரிடம் தயவுடன் இருந்தாலல்லவா? மகன்
இப்போது தயவு காட்டுவான்.
மனிதன் தயை அடைய வேண்டும், மோட்சம் அடைய வேண்டும். அதற்கு
தேவை தயை சிந்தை, தயவு, ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம் என்பதற்கு கருணை
காட்டுதல் என்பது பொருள். இந்த சங்கத்தில் இருப்பவர்கள், எல்லோரும் எல்லா
வகையான நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். இந்த சங்கம் இந்த அளவிற்கு
உயர்ந்திருப்பதற்கு காரணம், அன்பர்களின் உழைப்பும், அபார முயற்சியும்தான்.
அன்பர்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களுக்கும் நாம்
துணையிருப்போம். பாவத்தை பொடியாக்குவோம், வாசி நடத்தி தருவோம்.
உலகத்தில் வாசி நடத்திக் கொடுக்கிற ஆற்றல் ஆசான் அகத்தீசருக்கு
உண்டு. இவன் நல்ல தொண்டன். நல்ல பிள்ளை ஐயா! அவன் நீடு வாழ
வேண்டுமென்று நாம் நினைத்தால், ஒன்பது கோடி ஞானிகளும் நல்ல
பிள்ளையென்று சொல்வார்கள். ஒன்பது கோடி ஞானிகளும் பாராட்டுவார்கள். சரி
செடீநுதிட்டு போவென்று சொல்வார்கள்.
ஆக அடிப்படை எங்கள் மனது மகிழும்படி நடந்து கொள்ள வேண்டும்.
அப்படி மனம் மகிடிநந்து கொள்ளும்படி நடக்கும் அன்பர்கள் நிறைய பேர் இங்கே
உள்ளார்கள். எனவே மனிதன் ஜென்மத்தை கடைத்தேற்ற வாடீநுப்பிருக்கிறது.
மரணமில்லா பெருவாடிநவு பெறுவதற்கு வாசிப்பயிற்சி அவசியமோ? மூச்சைக் கட்ட
வேண்டுமோ? அங்கம் பிரளணுமோ? அலகு குத்திக்கணுமோ? பட்டினி
கிடக்கணுமோ? இவையெல்லாம் தேவையில்லை.
நம்முடைய பேச்சால் பிறர் மகிடிநச்சியடைய வேண்டும். நம்முடைய
பார்வையால் பிறர் மகிடிநச்சியடைய வேண்டும். ஆக கனிந்த பார்வை, இனிமையான
சொல் ஜென்மத்தை கடைத்தேற்றும்.
நம்மிடமுள்ள ஏதோ ஒரு உணவை, அதை அன்போடு செடீநுது கொடுத்தால்
அது ஜென்மத்தை கடைத்தேற்றும். தொண்டு செடீநுபவர் தொண்டை புரிந்து
கொள்கின்ற அறிவில்லையென்றால், அவன் மனிதனல்ல மிருகம். இப்படி
தொண்டை உணர்ந்து கொள்கின்ற அறிவெல்லாம் ஞானிகளை
33 ஞானத்திருவடி
வணங்கினால்தான் வரும். ஒரு மனிதனுடைய செயல்பாடுகள் அவனுடைய
மனைவி, பிள்ளைகள், தாடீநு, தந்தை, நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் மனம்
மகிழும்படியாக இருக்க வேண்டும். பிற உயிர்கள் மகிடிநச்சி அடையஅடைய
சிறப்பறிவு வரும். பிற உயிர்கள் பாவிபாவி என்று சொன்னால், நம்மிடம் உள்ள
அறிவும் மங்கிவிடும். எல்லோரையும் நண்பனாக பார்க்க முடியாது. ஆசான்
அகத்தீசரையோ, ஆசான் திருமூலதேவரையோ வணங்கினால் “ஏ! இவன்
திருட்டுப் பயல் இவன் நம்ம ஆளில்லை” என்பார்கள். அதுதான் அருள் சிந்தை.
ஆசான் அகத்தீசரையோ, இராமலிங்க சுவாமிகளையோ,
மாணிக்கவாசகரையோ வணங்கினால் அவர்கள் நம்மைச் சார்ந்திருந்து இவன்
தகாதவன், இவனிடம் நெருங்கி பழகாதே! உன்னை வஞ்சித்து விடுவான் என்று
உணர்த்துவார்கள். இங்கே உள்ள அன்பர்கள் எல்லோரும் உயர்ந்தவர்கள்,
நல்லவர்கள். நான் பொருள் பற்றுள்ளவனாகவும், காமுகனாகவும்,
ஜாதிவெறியுள்ளவனாகவும் அல்லது மதவெறியுள்ளவனாகவும் இருந்தால் அல்லது
பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ளாதவனாக இருந்தால் இங்கே யார் இருப்பார்கள்?
பொருள் பற்றில்லாது இருக்க வேண்டும். ஜாதிவெறியில்லாது இருக்க
வேண்டும். லோபியாக இல்லாது இருக்க வேண்டும். தயையே வடிவாக இருக்க
வேண்டும். ஒரே நாளில் இதெல்லாம் வந்துவிடுமா? மூச்சைக்கட்டினால் வருமோ?
வேறுவகையான பேச்சினால் இந்த வாடீநுப்பு வருமோ? வராது.
காலையில் எழும்போதே, ஐயனே! அகத்தீசா நீர் எந்த கொள்கையை
கடைப்பிடித்து ஜென்மத்தை கடைத்தேற்றி கொண்டீர்கள் என்பது எனக்குத்
தெரியாது. என்னை சார்ந்திருந்து உணர்த்தினாலன்றி எனக்கு அந்த தயவு
வராது என்று வணங்கி கேட்க வேண்டும்.
ஆசான் அகத்தீசர் தயை வடிவானவர், கருணை வடிவானவர், அன்பையே
வாடிநவாக கொண்டவர், அருளையே வாடிநவாக கொண்டவர், இரக்கத்தையே
வாடிநவாக கொண்டவர், கண்ணோட்டமே வாடிநவாக கொண்டவர்,
பரிவுகாட்டுவதையே வாடிநவாக கொண்டவர், பண்பையே வாடிநவாக கொண்டவர்.
ஆக அப்பேர்ப்பட்ட ஆசான் அகத்தீசரை கேட்டுதான் தயவை பெற வேண்டும்.
எனவே தயவுதான் ஒரு மனிதனை கடவுளாக்குகிறது. அந்த
தயவுள்ளவர்களிடம்தான் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். பண்புள்ள
மக்களின் தொடர்பு இருந்தாலன்றி இந்த தயவுள்ள வாடிநக்கை வராது. ஞானிகள்
யாரும் கடுமையான வாடிநக்கை வாடிநந்து ஞானிகள் ஆகவில்லை. நாளுக்குநாள்,
நாளுக்குநாள் தயவு சிந்தை காட்டுவார்கள். பார்வையில் கருணை, பேச்சில்
கருணை, செடீநுகையில் கருணை, சிந்தையில் கருணை ஆக இந்த கருணையே
அவர்களின் இதயத்தை நாளுக்குநாள் கனிந்த கனியாக செடீநுதது.
34 ஞானத்திருவடி
வறண்ட இதயம் கனிய வேண்டும். அந்த இதயம் கனிவதற்கு தலைவன் ஆசி
வேண்டும். தலைவன் எப்ப அருள் செடீநுவான்? வணங்கியவுடனே அருள் செடீநுய
மாட்டான். உயிர்க்கொலை தவிர்க்க வேண்டும். உயிர்க்கொலை செடீநுபவர்கள்
யாராக இருந்தாலும் சரி. உயிர்க்கொலை செடீநுதவன் ஞானிகளை வணங்கினால்,
ஞானிகள் திரும்பிக் கூட பார்க்காமல் அப்படியே போடீநுவிடுவார்கள். ஞானிகளை
யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் கருணையே வடிவானவர்கள். கருணையே
வடிவான ஞானிகளுக்கு எல்லாம் தெரியும்.
மகான் அகத்தீசர் இந்த உலகத்தில் உள்ள ஒன்பது கோடி
ஞானிகளுக்கும் ஆசான். மானிடர்களின் வன்மனம், குணக்கேடுகள் பற்றி
எல்லாம் அவருக்குத் தெரியும். அவரை வணங்கி ஆசி பெற வேண்டும்.
ஐயா என்னிடம் என்ன குறை உள்ளதென்று எனக்குத் தெரியவில்லை. இந்த
தயவுதான் மனிதனை உயர்த்துமென்று சொல்லுகின்றீர். அந்த சிந்தை எனக்கு
வரவில்லை. நான் தயவுடன் வாழ வேண்டும். அதற்கு உன் திருவடியை
நாடுகின்றேன். கருணை பொருந்திய வாடிநவு வாழ, அன்பு பொருந்திய வாடிநவு வாழ,
அருள் பொருந்திய வாடிநவு வாழ அத்தகைய தயவை பெறுவதற்கு உன் திருவடியை
நாடுகின்றேனென்று ஆசான் அகத்தீசர் திருவடி பணிந்து கேட்க வேண்டும்.
முன் செடீநுத வினையே வன்மனமாக, கோபமாக, பொறாமையாக
இருக்கிறது. ஆக பொறாமை, பேராசை, வன்சொற்கள், கடியசொல், கோபம்
போன்ற குணக்கேடுகள் மனிதனை மீண்டும் மீண்டும் பிறக்கச் செடீநுகிறது. ஆக
பொறாமை, ஆசை, கோபம், வன்சொல் அல்லது அழுக்காறு, அவா, வெகுளி,
இன்னாச்சொல் என்று சொல்லப்பட்ட நான்கு குணக்கேடுகளும் அருள்
இல்லாதவனுக்குத்தான் வரும். இந்த நான்கு குணக்கேடுகளும் பிறவியைத் தந்து
கொண்டே இருக்கும்.
இதை எப்படி வெல்வது? பயிற்சியாலே வெல்ல முடியுமா? முடியாது. புலால்
உண்ணாமலும், உயிர்க்கொலை செடீநுயாதிருக்க வேண்டும். இதுவரை
செடீநுதிருக்கலாம் குற்றமில்லை மாற்றிக்கொள்ளலாம்.
பசியாற்றக்கூடிய எண்ணம் வந்ததா? இந்த பாவி மனம் என்ன
செடீநுயும்? பசியாற்ற மட்டும் இடம் தராது. பசியாற்றக்கூடிய எண்ணம்
இருந்தாலே தயவு வந்துவிட்டது என்று பொருள்.
தர்மத்தைப் பற்றி மணிக்கணக்காக தேனொழுக பேசுவான். அப்படியே
ஏதோ கருணை வள்ளல்போல் கருணை மழையாக பொழிவான், தத்துவமெல்லாம்
பேசுவான். நல்ல சொற்களை அளவுடனும், சொல்வன்மையுடனும் பேசுவான்.
ஆனால் அவனிடம் பசிக்கிறது, சோறு போடென்றால் துரத்திவிடுவான். இவனது
சொல்லிற்கும், செயலிற்கும் சம்பந்தமே இராது. இவனது யோக்கிதைப் பற்றி மகான்
அகத்தீசருக்கும் தெரியும்.
35 ஞானத்திருவடி
பசியாற்றக் கூடிய எண்ணம் வந்ததுபோல் நடித்தால் தயவு வந்துவிடுமா?
ஒருவேளை விளம்பரத்திற்காக ஒருவன் அன்னதானம் செடீநுதால், அது
ஆசானுக்குத் தெரியும். தம்பி! யாரிடம் நடிக்கிறாடீநு. என்ன நடிக்கிறாயா நீ.
விளம்பரத்திற்கு அன்னதானம் செடீநுகிறாயா என்பார் ஆசான். அவருக்கு எல்லாம்
தெரியும்.
சிலர் விளம்பரத்திற்காக அன்னதானம் செடீநுகிறோம் என்று சொல்லி, ஊர்
முழுக்க பிரம்மாண்ட விளம்பரம் செடீநுதுவிட்டு, பசியாறுவதற்காக எல்லோரும்
வந்தாலும், தலைவர் வரவில்லை, அவர் வரவில்லை, இவர் வரவில்லை என்று காலம்
தாடிநத்தி மதியம் மூன்று மணிக்கு மேலும் சோறு போடாமல் பட்டினியாக கிடக்க
விட்டு, கடைசியில் அவர்கள் வரவில்லை. அதனால் அன்னதானம் இல்லையென
ஏமாற்றுபவன், இப்படி எல்லோரையும் பசியுடன் திருப்பி அனுப்புபவன், அடுத்த
ஜென்மத்தில் சொறி பிடித்த நாயாகத்தான் பிறப்பான் என மகான் அகத்தியர்
கூறுகிறார்.
இன்னும் சிலர் நூறு பேருக்கு சமைத்துவிட்டு, பிரம்மாண்டமான கூட்டத்தை
கூட்டுவார்கள். அந்த நூறு பேரும் யாரென்றால், அவனும் அவனது உறவினர்களும்
ஆகும். அவர்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு, பஞ்சபராரிகளுக்கு இல்லையென்று
கூறிவிடுவான். அவர்கள் பாவம். அவர்களால் என்ன செடீநுய முடியும்? அந்த
பஞ்சபராரிகள் வயிறெரிந்தால் அன்னதானம் செடீநுகிறோம் என்று கூறி ஏமாற்றிய
அவன் குடும்பத்தையே நாசப்படுத்திவிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே சக்திக்குட்பட்டு கூட்டத்தை கூட்டி, ஆசானின் திருவடி பணிந்து
அன்னதானம் செடீநுய வேண்டும். வீண் விளம்பரம் செடீநுயக்கூடாது. சிலர் சங்கம்
என்ற பெயரில், அன்னதானம் செடீநுகிறேன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி,
பொருள் பறித்து விளம்பரம் செடீநுது, கடைசியில் பேருக்கு ஏதோ அன்னதானம்
செடீநுவார்கள். அதிலும் ஒரு சில சங்கம், எதுவுமே செடீநுயாமல் வருகின்ற
பொருளையெல்லாம் கைப்பற்றி ஊரை ஏமாற்றுவார்கள். இவர்களெல்லாம் ஒரு பிடி
சோற்றுக்கு ஓடி ஓடி இறுதியில் சோறு கிடைக்காமல் பட்டினியால் வாடுவார்கள்
என்பது ஞானிகள் சாபமாகும்.
ஒரு சிலர் ஆடு, கோழியை அறுத்து அதன் மாமிசத்தை சமைத்து,
அன்னதானம் என்ற பெயரில் எல்லோருக்கும் கறி விருந்து வழங்குவார்கள்.
அன்னதானம் என்பது ஜீவதயவினை அடிப்படையாகக் கொண்டது. ஆனால்
இவர்களோ உயிர்க்கொலை செடீநுது, ஜீவதயவே இல்லாது ஒரு கொடூரமான
செயலை, செடீநுதுவிட்டு அதை அன்னதானம் என்று சொல்லி, தானும் பாவியாகி,
மேலும் அந்த புலாலை உண்பவர்களையும் பாவியாக்கிவிடுவார்கள். புண்ணியம்
செடீநுகிறேன் என்ற பெயரில் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்கிறார்கள். இது
அவர்கள் முன் செடீநுத வினைக் காரணமாகும்.
36 ஞானத்திருவடி
தக்க ஆசானிருந்து அவர் உபதேசித்திருந்தால், இதெல்லாம் தவறு என்று
அவர்கள் புரிந்து கொள்வார்கள். முற்றுப்பெற்ற ஞானிகளான மகான் அகத்தியர்,
மகான் இராமலிங்க சுவாமிகள் போன்றோரை பூஜித்தால், இது போன்ற
குணக்கேடுகள் நீங்கி இச்செயல்கள் பாவம் என்பதை அவர்கள் உணர்வார்கள்.
ஆக அன்னதானம் உணர்வு பூர்வமாக செடீநுவதற்கு என்ன செடீநுய
வேண்டும்? அன்னையே என் தாயினும் சிறந்த தயவுடைய தெடீநுவமே நான்
மனமுவந்து அன்னதானம் செடீநுவதற்கு வாடீநுப்பு தர வேண்டும், மனமுவந்து
அன்னதானம் செடீநுவதற்கு வாடீநுப்பு தர வேண்டுமென்று கேட்டால் ஆசான்
அகத்தீசர் அருள் செடீநுவார்.
லோபித்தனம்தான் பிறவிக்குக் காரணமாக இருக்கும். இந்த
லோபித்தனமே பாவத்தின் சின்னம். இந்த லோபித்தனமே காமமாகவும்,
சினமாகவும் இருக்கும். தயைசிந்தை உள்ளவனுக்கு லோபித்தனம் வருமா? வராது.
தயைசிந்தை வளர்ப்பதற்கு ஞானிகளின் திருவடியை பூஜிப்பதுதான் உபாயமாகும்.
திருவடி பூஜைதான் அந்த வாடீநுப்பைத் தரும். அதை ஓரிரு நாட்களில் பெற முடியாது.
அதை அப்படியே வளர்க்க வேண்டும்.
ஆக இந்த தயை சிந்தையை எப்படி வளர்ப்பது?
உன் கையால் ஒரு ஆளுக்கு ஒரு நாள் சாப்பாடு போடு. சும்மா
கதையெல்லாம் வச்சுகிட்டு இருக்காதே?
நல்ல மனசோடு ஒரு அஞ்சு இட்லி சுட்டு பொட்டலமாக கட்டி எடுத்துக்கோ.
ஆசான் அகத்தீசர் திருவடியில் வைத்து வீடிநந்து வணங்கு.
ஒரு ஏழைக்கு இந்த இட்லி பொட்டலத்தை கொடுக்க போகிறேன்.
அதற்கு நீர்தான் அருள் செடீநுய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரை மீண்டும்
வீடிநந்து வணங்கி அந்த இட்லி பொட்டலத்தை தொட்டு வணங்கி கொடுக்க
வேண்டும். இவ்வாறு செடீநுயும்போது இட்லி சுவையாக உள்ளதா என்று
சாப்பிட்டு பார்த்து பிறகுதான் ஏழைக்கு கொடுக்க வேண்டும். மாதம் ஒரு
ஆளுக்கு இட்லி பொட்டலம் கொடு.
மாதம் ஒருவருக்கு ஒரு அஞ்சு இட்லி கொடுப்பதற்கு உன் மனசு இடம்
தருதான்னு பாரு. இந்தப் பாவி மனம் இடம் தருமா? மீண்டும் பிறவிக்குக்
காரணமான இந்த லோபித்தனம் உனக்கு இடம் தருமோ? தராது.
மலேசியாவில் அன்னதானம் செடீநுவதற்கு வாடீநுப்பில்லை. வாடீநுப்பில்லையே
என்று வருத்தப்பட வேண்டாம். வாடீநுயா தமிடிநநாட்டிற்கு, கோவில், குளத்திலே
உட்கார்ந்திருப்பான். ஓட்டலுக்கு போ, ஒரு அஞ்சு இட்லி வீதம் அஞ்சு பொட்டலம்
கட்டி, உன் கையால அந்த ஏழைகளுக்கு கொடு.
அப்ப பாரு. அவனுடைய மலர்ந்த முகத்தை. அப்படியே மலர்ந்த முகத்தை
காட்டுவான். தெடீநுவீகமான இடம். அங்கேதான் கடவுள் இரங்குவான். உன்
37 ஞானத்திருவடி
கையால் கொடுக்கும்போது அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
இப்ப நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். கொடுக்க கொடுக்கத்தான்
தயை சிந்தை வரும். அப்பதான் தெளிவான அறிவு வரும். கொடுத்தாலன்றி
தயைசிந்தை வராது. அதற்கு பயிற்சி வேண்டும். அப்ப பயிற்சி பெறுவதற்கு
தலைவன் ஆசி வேண்டும்.
தமிழகத்தில்தான் ஒன்பது கோடி ஞானிகள் உருவாகியிருக்கிறார்கள்.
இவர்கள் அத்தனை பேரும் ஆசான் அகத்தீசன் ஆசியால் ஞானி ஆகியுள்ளார்கள்.
மனிதனாக பிறந்தால் அவன் மரணமிலாப் பெருவாடிநவு பெற வேண்டும். அதைப்
பெறுவதற்கு என்ன உபாயம்? தயவுதான் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அவர்
திருவடியைப் பற்றி பூஜை செடீநுய வேண்டும்.
ஆசான் அகத்தீசர் திருவடி, தயவு திருவடி. அவர் திருவடி ஆற்றல்
பொருந்திய திருவடி. பாவத்தைப் பொடியாக்கும் திருவடி. அழைத்தால் அக்கணமே
அஞ்சேல் என்று சொல்லக்கூடிய திருவடி, பண்பை வளர்க்கும் திருவடி. பாவத்தைப்
பொடியாக்கும் திருவடி. ஆபத்தை நீக்கும் திருவடி. அன்பான திருவடி. இவர்
திருவடியைப் பற்றினாலன்றி ஒருவனுக்கு தயைசிந்தை வராது. இந்த சங்கம் இந்த
அளவிற்கு வளர்ந்ததிற்கு காரணம் தயை சிந்தைதான்.
தயை இல்லாதவனுக்கு ஞானமும் இல்லை, வாடிநவே இல்லையென்று
ஆசான் சொன்னார். தயை இல்லையென்றால் அவன் நடமாடும் பிணம் என்றார்.
பணம் இல்லாவிட்டால் தயவு காட்ட முடியுமா? பணம் இல்லாதபோது என்ன
செடீநுவது? அப்பதான் ஆசான் அள்ளி அள்ளி கொடுத்தார். தயை செடீநு,
ஜீவகாருண்யம் செடீநு, தயை தொண்டு செடீநு, அன்பு தொண்டு செடீநு என்று சொல்லி
செல்வத்தைக் கொடுத்தார்.
ஆக ஒரு மனிதன் முன்னேற வேண்டுமென்றால், புலால் மறுக்க
வேண்டும். உயிர்க்கொலை செடீநுயாதிருக்க வேண்டும். காலை, மாலை
தியானம் செடீநுய வேண்டும். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செடீநுய
வேண்டும். பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
யாரொருவன் பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறானோ, அவன் தயை சிந்தை
உள்ளவனாக இருப்பான். எவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருந்தாலும் அவன்
சாவான். அப்ப தன்னை உயர்த்தி நினைக்கிறவன் தயைசிந்தை உள்ளவனாக
இருக்க முடியாது. எல்லோரையும் சமமாக நினைக்கும் பண்பு வேண்டும். இந்த
நினைவு வருவதற்கு தயைசிந்தை வேண்டும். பண்புள்ள மக்களோடு பழக
வேண்டும்.
ஆக ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறவர்கள், தங்களிடம் வேலை
செடீநுபவர்கள், தங்களை சார்ந்திருப்பவர்கள், தம் மனைவி, பிள்ளைகள், தாடீநு,
தந்தை போன்றவர்கள் மனம் மகிழும்படியாக நடந்து கொள்ள வேண்டும்.
38 ஞானத்திருவடி
வாடிநக்கையில் வரும் இன்ப துன்பத்தில் உனக்கு பாதுகாப்பு
அளிப்பவர்கள் உன் வீட்டில் உள்ளவர்கள். இவர்களிடம் அன்புடன் பேசாமல்
வெளியில் உள்ளவர்களிடம் அன்பு காட்டுவது யாரை ஏமாற்றுகிற வேலை?
அதற்காக பிறரிடம் அன்பாக பேசக்கூடாது என்று சொல்லவில்லை. உனக்கு
துன்பம் வரும்போது கைகொடுப்பவர்கள், தாங்கிக் கொள்பவர்கள் உன்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் நீ அன்பு காட்டி அவர்களின்
ஆசியைப் பெற்றுக்கொள்.
என் கணவர் உயர்ந்தவர், என் மகன் உயர்ந்தவன், என் அண்ணன்
உயர்ந்தவர், என் முதலாளி உயர்ந்தவர் என்று இவர்கள் எல்லோரும்
பாராட்டினால் அதுதான் ஜென்மத்தை கடைத்தேற்றும் என்பார் ஆசான்.
இதற்கு ஆசான் அகத்தீசன் துணை வேண்டும்.
ஆகவே நீங்களெல்லாம் ஆசான் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்,
தயவு காட்ட வேண்டும். ஆசான் ஆசியை பெறப்பெற தயை சிந்தை வரும். தயை
சிந்தை மேலோங்க மேலோங்க ஆசான் திருவருள் தானே வரும்.
தயவு என்பது கடவுள். இது தயவை கொண்டு பெருந்தயவை பெறுதல்
என்றார். எல்லாம்வல்லவர் உலகத்தையும் ஆட்டிப்படைப்பவன் கடவுள்.
மலைபோல கல் இருக்கும். அதற்குள் தேரை இருக்கும். அந்தகல்லில்
உள்ள தேரைக்கும் கடவுள் உணவு தருவான். அவ்வளவு பெரிய கருணை
உள்ளவன். நாம வெளியில இருக்கிறவனுக்கு தயவு காட்ட முடியல. ஆனால்
அந்த கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் தயவு காட்டுகிறான் என்றால் அவன்
பெரிய தயவாளி. அவன் ஆசி பெறுவதற்கு சிறிய தயவு வேண்டும். எனவே
நம்மை சார்ந்தவர்களுக்கு அன்பு காட்டி தினமும் தியானம் செடீநுது ஜென்மத்தை
கடைத்தேற்ற வேண்டுமென்று உங்கள் திருவடி பணிந்து
கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்
நமது குருநாதரை மகான் அரங்கமகாதேசிகர் என்றே அழைப்போம்
நவகோடி சித்தர்களும் 63 நாயன்மார்களும் 12ஆடிநவார்களும் பஞ்ச
பாண்டவர்களும், தேவரிஷி கணங்களும், ரிஷி பத்தினிகளும் தற்போது நமது
குருநாதரை அரங்கமகாதேசிகர் என்று தமது அருட்சுவடிகளில் அன்போடு அழைத்து
வருவதால், இனிமேல் நாமும் ரெங்கராஜ தேசிகர் என்று அழைப்பதற்கு பதிலாக
இனிமேல் மகான் அரங்கமகாதேசிகர் என்ற திருநாமத்திலேயே குருநாதரை
அழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஓங்காரக்குடில் வெளியீடுகள், நோட்டீஸ் போன்றவற்றிலும் மற்றும் விளம்பர
பலகைகளிலும் மகான் அரங்கமகாதேசிகர் என்றே குருநாதரின் திருநாமம்
அழைக்கப்படும்.
39 ஞானத்திருவடி
அன்பர்களின் அனுபவங்கள்
புதுக்கோட்டை, அரிமளம் திரு.ரேடியோ சண்முகம் அவர்கள்
ஓங்காரக்குடிலில் பெற்ற அனுபவங்கள் குறித்து…
நான் ஓங்காரக்குடிலாசானை சந்தித்தபோது, எனக்கு வயது 77 ஆகிறது,
எனக்கு தங்களுடைய ஆசி வேண்டுமென்றேன். குருநாதர் அவர்களும் எனக்கும்
வயது 77 என்று சொல்லி என்னை வாடிநத்தினார்கள்.
எனக்கு ஏற்பட்ட சிறிய விபத்தால் சரியாக நடக்க முடியாமல் கம்பு ஊன்றி
வந்து மகானை சந்தித்து ஆசி பெற்றேன். அதற்கு குருநாதர், “அடுத்தமுறை
நீங்கள் நலமுடன் வருவீர்கள் என்று ஆசி கூறினார்கள்” என்னோடு வந்த
இளைஞரிடம் என்னை காண்பித்து நீயும் தெரிந்து கொள் என்றார். இந்த வயதான
காலத்தில் கால் நடக்க முடியாத நிலையில் என் ஆசி பெற வந்துள்ளார் என்று
மகான் விளக்கம் கூறினார்கள். ஓங்காரக்குடிலாசானின் ஆசிகளே என்னை
உற்சாகத்துடன் செயல்படவைத்துள்ளது.
உண்மைதான் எனது 77 வயதில் மகானை சந்திப்பதற்கு பெரிய புராணமே
உள்ளது. அதை சுருக்கி சுயசரிதமாடீநு எல்லோரும் அறிய வேண்டுமென்று
எழுதுகிறேன்.
எனக்கு ஓங்காரக்குடிலில் என்ன நடக்கிறது, ஓங்காரக்குடில் எங்கு
இருக்கிறது என்பது தெரியாது. ஆனால் என் தந்தை முருக பக்தர், படிக்காதவர்.
அவர் முருகன் மேல் உள்ள பக்தியால் வருடம் ஒரு முறை பழனி செல்வார். அங்கு
ஆண்டவர் முன்பு குழந்தைகளுக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, பிறகு
அபிஷேகம் செடீநுவது போன்ற நிகடிநச்சிகளை வழக்கமாக செடீநுது வந்தார்.
என் தந்தை பெயர் வேலு. என் அண்ணன் பெயர் பழனியப்பன். என் தம்பி
பெயர் கந்தசாமி, என் அண்ணன் மூத்த மகள் பெயர் சண்முகப்பிரியாள், மகன்கள்
முருகதா°, குமாரதா°, ஆறுமுகதா°, வேலுதா° என்ற பெயர்கள். என் தந்தை
முருகனை வணங்கியது மட்டுமின்றி, எந்த தொழிலில் எவ்வளவு ஆதாயம்
கிடைத்தாலும், அதில் ஒரு பங்கு முருகனுக்கு எடுத்து வைத்து, பழனி செல்லும்
பொழுது காணிக்கையாகச் செலுத்திவிடுவார். என் தந்தை மிகவும்
நேர்மையானவர்.
எனக்கு திருமணம் ஆகி ஆறு குழந்தைகள் பெற்று என் மனைவியும் இறந்து
விட்டார்கள். அதன்பின் ஒன்பது ஆண்டுகள் சென்று இரண்டாவது திருமணம்
செடீநுது கொண்டேன். அவர்களும் மிகவும் கடவுள் பக்தியுடன் முழு சைவமாடீநு
உள்ளவர்கள். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் விக்னேஷ்,
கோபாலகிருஷ்ணன்.
40 ஞானத்திருவடி
கோபாலகிருஷ்ணன் சிறு வயது முதல் ஆன்மீக பற்று உடையவன்.
எப்படியோ ஒரு பெரியவர் ஓங்காரக்குடில் பற்றியும், அங்குள்ள மகானைப் பற்றியும்
கூறவும், உடன் ஓங்காரக்குடில் சென்று மகானிடம் ஆசி பெற்று வந்தார்.
அதன்பிறகு அடிக்கடி ஓங்காரக்குடிலுக்கு சென்று வந்தார். அப்படி சென்று வந்தது
எங்களுக்கு தெரியாது. ஆன்மீக சக்தியால் அவனுக்கு இஷ்டமான பெண்
அமைந்ததும், எல்லோரும் சைவமானதும் ஆண்டவன் அருள்தான்.
இந்த நிலைமையில் எனக்கு கால் நடக்கமுடியாமல் இருந்ததை எண்ணி
என்மகன் என்னை ஓங்காரக்குடிலுக்கு காரில் கூட்டிச்சென்று அங்கு இருக்கும்
மகான் அரங்கமகாதேசிகரிடம் நான் நலமாக இருப்பதற்கு ஆசி பெற உதவினார்.
நாங்கள் ஓங்காரக்குடிலுக்கு சென்றபோது அங்கே பசியாறினோம். நான்
நடக்கமுடியாதவன் என்பதை அறிந்து அங்கு பணிபுரிந்தவர்கள் அன்புடன்
அழைத்து எனக்கு தனியாக உணவு பரிமாறி உபசரித்ததை நான் மறக்கமுடியாது.
ஆசானின் ஆசிபெற்ற பிறகு நான் எவ்வித பெரிய வைத்தியம்
பார்க்காமலேயே நலம் பெற்று மீண்டும் மகான் அரங்கமகாதேசிகரை சந்தித்து
ஆசிபெற்றேன். இதனால் நான் மட்டுமல்ல என் குடும்பத்தில் உள்ள அனைவரும்
மகானிடம் ஆசி பெற்று மன அமைதியுடன் வாடிநந்து வருகிறோம்.
காரணம் மகான் கூறுவது ஆண்டவனை அடைய படிப்பு வேண்டாம்,
ஆடம்பரம் வேண்டாம், மனதார வணங்க வேண்டும். பசியை போக்க வேண்டும்.
ஏடிநமையை அறிந்து உதவி செடீநுய வேண்டும், சித்தர்களை வணங்க வேண்டும்.
எல்லோருக்கும் தலைவனாடீநு உள்ள முருகப் பெருமானை எங்கிருந்தாலும் வணங்க
வேண்டும். மனதில் உள்ள தீய எண்ணங்களை அறவே அகற்றவேண்டும் என்று
கூறுகிறார்கள்.
மேலும் சொத்து வேண்டாம், உறவுகள் எதுவும் உடன் வராது, செடீநுத பாவ
புண்ணியங்களே உடன் வரும். அதுவே நம்மை நல்ல கதிக்கு கொண்டு சேர்க்கும்,
அத்துடன் இல்வாடிநவில் இருந்து கொண்டு மனைவி மக்களுக்கு வேண்டியதை
செடீநுது கொண்டு, தர்மங்கள் செடீநுதால் அதிக பலன் அளிக்கும் என்கிறார்கள்.
இவை அனைத்தும் மனதால் ஏற்கக்கூடியவை, மிக எளிது.
ஓங்காரக்குடிலில் இருந்து வரும் ஞானத்திருவடி நூலில் உள்ள
ஆத்திச்சூடி, திருக்குறள் விளக்கம், சித்தர்களின் எண்ணங்கள் இவை
அனைத்தும் நான் படிக்க படிக்க என் மனம் மிகவும் மென்மையாகிவிட்டது.
இந்த 77 வயதில் எனக்கு வேண்டியது உணவு, உடை, இருப்பிடம்
இவ்வளவுதான். மற்றவை மற்றவர்களுடையது. நாம் ஆண்டவனிடம்
செல்லும்பொழுது இவைகள் வேண்டியதில்லை, நமக்கு உணவளிக்க
ஓங்காரக்குடில் இருக்கிறது என்ற தைரியத்தில் வாடிநந்து வருகிறேன்.
41 ஞானத்திருவடி
நிம்மதியாடீநு என் சரித்திரம் முழுமையாடீநு எழுதினால் ஒரு புத்தகம் போதாது.
ஆசானின் அருள் பெற்றமைக்கு நன்றி கூறுகிறேன். நீங்களும் மாறுங்கள்
நிம்மதி அடையுங்கள்.
ஓங்காரக்குடில் ஆசானின் ஆசிகளே என்னை உற்சாகத்துடன் செயல்பட
வைத்துள்ளது.
எனக்கு பதில் என் மகன் கோபாலகிருஷ்ணன் (திருச்சி) சகல
உதவிகளையும் சன்மார்க்க சங்கத்திற்கு செடீநுது வருகிறான் அது நான் செடீநுத
புண்ணியம்.
என் தந்தை படிக்காதவராடீநு இருந்தாலும் முருகன் மேல் உண்மையான
பக்தியும் அன்பும் வைத்திருந்த காரணத்தால்தான் என் பையன்கள் அனைவரும்
இன்று ஓங்காரக்குடில் ஆசானின் திருவடி பணிந்து தர்மங்கள் செடீநுது
வருகிறார்கள். அந்த வகையில் என் தந்தை பூஜித்த முருகப்பெருமானின் பார்வை
எனக்கு கிடைத்து விட்டது என்பதே உண்மை.
………
துறையூர், திரு இரா.திருநாவுக்கரசன் அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற அனுபவங்கள் குறித்து…
எனது பெயர் இரா. திருநாவுக்கரசன், தற்போது துறையூரில் வசித்து
வருகிறேன். நான் குளித்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி
ஆசிரியராக பணிபுரிகிறேன்.
எனது மனைவி ரம்யாவிற்கு கர்ப்பகாலத்தில் ஒரு சோதனை ஏற்பட்டது.
வயிற்றின் ஒருபக்கம் நீர்க்கட்டி 6அஅ அளவும், ஒருபக்கம் குழந்தையும்
வயிற்றில் இருந்தது. நீர்க்கட்டி பெரிதானால் உடனே அறுவை சிகிச்சை செடீநுய
வேண்டும் என்று மருத்துவர் சொன்னார்.
அப்படி அறுவை சிகிச்சை செடீநுதால், குழந்தைக்கு என்னாகும் என்று
எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, நானும் என் மனைவியும்
துறையூர் ஓங்காரக்குடில் சித்தர் தவத்திரு அரங்கமகாதேசிகரை நேரில்
பார்த்து கேட்டோம். மேலும் நீர்க்கட்டி கரைந்திட வேண்டும் என்றும்
குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாத்து அருள்புரிய வேண்டும்
என்றும் வரம் கேட்டோம்.
“ஆசி இருக்கிறது, பயப்படாதே, தைரியமாக இரு, ஒன்றும் ஆகாது,
குழந்தை நன்றாக இருக்கும்”, என்று ஓங்காரக்குடிலாசான் அவர்கள்
சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் மாதம் ஒருமுறை ஓங்காரக்குடிலிற்கு
சென்று அன்னதானம் செடீநுதோம்.
42 ஞானத்திருவடி
ஓங்காரக்குடிலாசானை பார்த்து ஆசி பெற்ற பிறகு, அடுத்தமாதம்
மருத்துவமனையில் °கேனில் பார்த்தபோது நீர்க்கட்டி 6அஅ அளவில் இருந்து
4அஅ அளவாக குறைந்திருந்தது. அடுத்த மாதம் 09.06.2013 அன்று குழந்தை
பிறந்தது. அப்போது நீர்க்கட்டியே இல்லை என மருத்துவர் சொன்னார்.
இந்த நிகடிநவு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது என்று
மருத்துவர் வியப்புடன் கூறினார். மருத்துவ உலகம் செடீநுயமுடியாத ஒன்றை,
ஆன்மீகம் செடீநுதது.
எங்கள் குடும்பம் வாழ ஆசி வழங்கியும், எங்கள் குழந்தையைக்
காப்பாற்றிய சித்தர் தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களுக்கு ஆயிரம்
கோடி நன்றிகள்.
என்றும் நன்றியுடன்,
இரா. திருநாவுக்கரசன் ரம்யா, குடும்பத்தினர்,
துறையூர்.
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பருவமழை வேண்டி பௌர்ணமி பூஜை
நாள் : 20.08.2013 – செவ்வாடீநு, காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம்
(அன்னதானம்) வழங்கப்படும்.
பௌர்ணமி பூஜை அன்னதானத்திற்கு பத்து மூட்டை அரிசி கொடுத்து பூஜை செடீநுபவர்கள்
ஞ.சர°வதி, கோவை.
திருவிளக்கேற்றி வழிபாடு செடீநுயும் பெண்களுக்கான திருவிளக்கு பூஜை
மட்டும் மறுஅறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
43 ஞானத்திருவடி
தொடர் . . .
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
29. இளமையில் கல்
கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான வாடிநவின்
அத்தியாவசியமான ஒன்றாகும். அந்த கல்வியினை எப்போது வேண்டுமானாலும்
கற்க முடிந்தாலும், தக்க தருணமாகிய இளமையில் கற்பதுதான் நன்மை பயக்கும்.
ஏனெனில் மனிதனின் பரிணாம வளர்ச்சிப்படி அவனது இளமைப்
பருவமாகிய பதினாறு வயதிற்குள்தான் அவனது கற்றல் திறனானது அதிகமாக
இருக்கின்றது. அதனினும் அவன் இளமையில்தான் உடல்சார்ந்த மற்றும் மனம்
சார்ந்த பிரச்சினைகள் ஏதுமின்றி மிகத் தெளிவாக எளிமையான வகையில்
அவனது சிந்தனையும் செயலும் தூடீநுமையானதாக இருக்கின்றது.
பதினாறு வயதிற்கு மேல் அவனது சிந்தனையும் செயலும் ஒருமுகப்படுத்த
முடியாமல் பல்வேறு விதமான வழிகளில் அலைபாயவிடுவதோடு கல்வியில் நாட்டம்
குறைந்து பிற விசயங்களை கற்பதில் நாட்டம் அதிகமாகிவிடும். என்னதான் மனம்
ஊன்றி கல்விகற்க முயற்சித்தாலும் அவனது தேகமும் மனமும் அவனை
சிந்திக்கவிடாமல் அவனை அலைக்கழித்துவிடும்.
எனவே எதைக் கற்பதாக இருந்தாலும் அதை இளமையில் கற்றால்தான்
அவன் கற்பதன் முழுப்பலனை பெறமுடியும். எவ்வித தடைகளும் இல்லாத
இளம்பிராயத்தில் கற்கின்ற அனைத்தும் “பசுமரத்து ஆணிபோல” அப்படியே
எளிமையாக மனதில் ஆழமாக பதியும்.
இங்கு கல்வி என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று இவ்வுலக
விசயங்களான வாடிநக்கை வாடிநவதற்கான உலகியல் சார்ந்த மாயா காரிய
சம்பந்தமுடைய இகலோக வாடிநவினை அடிப்படையாகக் கொண்டே ஞாபகங்களை
அடிப்படையாக கொண்டு மனதில் பதிய வைக்கின்ற வகையில் நடத்தப்படுவதும்,
இகலோகக் கல்வியாகிய ஏட்டுக்கல்வியாகும்.
மற்றொன்று இவ்வுலக விசயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மாயா காரிய
சம்பந்தமில்லாத முற்றுப்பெற்ற முனிவர்களாலும், சித்தர்களாலும், தேவர்களாலும்,
ரிஷிகளாலும் வழிவழியாக குருகுலத்தின் வழியாக உலகின் உண்மையை
பரம்பொருளைக் குறித்த, பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பரலோக
வாடிநவைக் குறித்த கல்வியாகும். இது கற்காமலேயே பக்தியினாலும்
உணர்விக்கப்படுவதினாலும் அவரவர் குருமுகாந்திரத்தினால் தம்முள் கற்கின்ற
என்றும் அழியாத சாகாக் கல்வியாகும்.
44 ஞானத்திருவடி
மனிதன் இவ்வுலகில் வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நடைமுறை
கல்வியாகிய பள்ளிக் கல்வி அவசியம்தான், ஏனெனில் அந்த பள்ளிக் கல்வி
மூலம்தான் அவன் மொழியறிவையும், சமூக அறிவையும், உலக அறிவையும்,
கணிதம், விஞ்ஞானம், பூகோளம், சரித்திரம், தொழில்நுட்பம் போன்ற வாடிநக்கைக்கு
தேவையான அனைத்துவித அறிவுகளையும் அவனால் பெற முடியும்.
இல்லறத்தார்கள் தங்களது வாடிநவை நடத்திட தேவையான பொருளாதாரத்தை
அளிப்பதும் இந்த கல்வியின் பிரதிநிலையேயாகும்.
ஆதலால் மனிதனாடீநு பிறந்த ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியேனும்
கட்டாயம் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் இவ்வுலகில் பிறரை
புரிந்துகொண்டு வாழமுடியும். இல்லையெனில் கல்வி இல்லாதவன் வாடிநவானது
கடும் சிரமத்திற்கு உள்ளாகும்.
அப்படி கற்கும் கல்வியை கற்கும் காலமான இளமையான வயதாகிய
பதினாறு வயதிற்குள்ளாகவே கற்க வேண்டும். அதன்பிறகு கற்பவையெல்லாம்
அவன் கட்டாயத்தின் பேரில்தான் கற்க முடியுமே தவிர ஈடுபாட்டோடு இருக்க
முடியாது. எனவே இளமையிலேயே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு
கண்டிப்பாக தமது பிள்ளைகளின் எதிர்கால வாடிநக்கைக்கு தேவையான
கல்வியினை தரமாக தந்து அவர்களது வாடிநவை வளமாக்கிட வேண்டும்.
ஒவ்வொருவரும் தம்தம் பிள்ளைகளை இவ்வுலகின் பரிணாமத்தில் சிறந்து
விளங்க அவரவர்கள் அவரவரால் முடிந்த அளவு தமது பிள்ளைகளுக்கு
தேவையான கல்வியினை அளித்துள்ளார்கள். ஆயினும் இது வெறும்
ஏட்டுக்கல்விதான். அவன் இறந்த உடன் அவன் எவ்வளவு கற்றிருந்தாலும் அவன்
பாடுபட்டு பன்னெடுங்காலம் கற்ற கல்வியனைத்தும் அவனைவிட்டு
சென்றுவிடுகிறது.
அவன் கற்றகல்வி அவனது மறுபிறவிக்கு செல்லுமா என்றால் கண்டிப்பாக
செல்லாது. சரி அவன் ஞாபகமானது குறைந்தாலோ விபத்தினாலோ
ஞாபகக்குறைபாடு ஏற்பட்டாலோ, அவன் அதுவரைக் கற்ற கல்வி பயன்படுமா
என்றால் கண்டிப்பாக பயன்படாது.
ஆக இகவாடிநவை மட்டும் சார்ந்துள்ள இந்த கல்வி கற்றாலும் என்றும்
அழியாத, நீரால், நெருப்பால், காற்றால் அழிக்க முடியாததும், பஞ்சபூதங்களினால்
எந்த இடையூறும் செடீநுய முடியாததும் யுகம்யுகமாக ஆன்மாவைத் தொடர்ந்து பற்றி
வருகின்றதும் இன்று கற்றால் இனி எடுக்கும் ஜென்மங்கள்தோறும் தொடர்ந்து
தொடர்ந்த இடத்திலிருந்து தோன்றி மனிதனை மனிதனாக, மனிதனை
தேவனாக, ஏன் மனிதனை கடவுளாகவும் ஆக்க வல்லதும், எம்பெருமான்
முருகப்பெருமானாரால் தோற்றுவிக்கப்பட்டு எண்ணிலாகோடி
சித்தரிஷிகணங்கள் தோன்ற காரணமாயிருந்ததும், பாவ புண்ணியம் பற்றி
45 ஞானத்திருவடி
உரைப்பதும் மனிதன் கடைத்தேறும் மார்க்கம் கூறுவதும், இல்லறத்தானும்,
துறவறத்தானும், யோகியும், ஞானியும் இப்படி எல்லோரும் எல்லாவிதத்திலும்
வாடிநகின்ற வாடிநவை வளமாக வாழ வழி சொல்லுகின்ற மாபெரும் கல்வியாம்
சாகாக்கல்வியை கற்பதே உண்மையான கல்வி கற்றதாகும்.
ஒரு மனிதன் கல்விகற்பதற்கு அவனது இளமையான பருவம்தான் தக்க
சூடிநநிலையாகக் கொள்ளப்படுகிறது. அதே போலத்தான் ஞானக்கல்வியாகிய
சாகாக்கல்வியை கற்கவும் இளமையே தக்க பருவமாகும். ஏனெனில்
சாகாக்கல்வியை கற்றிட ஜாதி, மத, இன, மொழி, துவேசங்கள் மனதினுள்
இருக்கக்கூடாது. ஜீவகாருண்யம் மிக்கவராக இருக்கவேண்டும். பிறஉயிர்கள்பால்
அன்பு செலுத்தவேண்டும். காமவிகாரமற்று இருக்கவேண்டும். பொருள்பற்று
இருக்கக்கூடாது. பொடீநுபேசக்கூடாது.
இந்த பண்புகள் அனைத்தும் மனிதனுடைய வாடிநவில் பிள்ளைபிராயத்தில்
அதாவது பாலபருவத்தில் நற்பண்புகள் அதிகமாகவும் வயது ஏறஏற இந்த
நற்குணங்கள் குறைந்து பிறநாட்டங்கள் அதிகமாகி அவனது மனமும், சொல்லும்,
செயலும், சிந்தனையும் படிப்படியாக களங்கப்பட்டு இறுதியில்
அசுத்தமாகிவிடுவதால், அசுத்தமான மனதில் தெளிவான ஞான அறிவினை
ஏற்படுத்துவது மிகவும் கடினமானதும், இயலாததும்கூடதும் ஆகும்.
ஆதலினால் பெற்றோர்கள் கடமையாக இந்த நாட்டிற்கு எதிர்கால நல்ல
சந்ததிகளை அளித்து நாடு நலம் பெற வேண்டி ஒவ்வொருவரும் தமது கடமையாக
உலக நலம் பெற வேண்டி தமது பிள்ளைகளை நல்லோராக வளர்க்கின்ற
பொறுப்புள்ள பெற்றோரின் கடமையாக இளமைப் பருவத்திலேயே பாலபருவம்
தொடங்கியே பிள்ளைகளுக்கு எளியமுறையில் பக்தி நெறியினை ஊட்டி
வளர்த்திடல் வேண்டும்.
சிவபுராணம், தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள், வள்ளலார்
பாடல்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் போன்ற மாமேருவான ஞானிகளால்
படைக்கப்பட்ட அதிஅற்புதமான மனிதனுக்கு நல்லறிவு ஊட்டி வினைதீர்த்து
மனிதனை மேல்நிலைப்படுத்தி ஆன்ம சுத்தி செடீநுது மனிதனை கடவுளாகவும்
ஆக்கவல்ல நூல்களை படிக்கச்செடீநுது தினந்தினம் தவறாமல் பக்தி நெறிக்கு
உட்படுத்தி ஒரு சிறு கால அளவேனும் அவர்களை பூஜை செடீநுதிட சொல்லி
அதற்கான உதவிகளை பெற்றோர்கள் செடீநுது கொடுத்து அவர்களுக்கு
நினைவுகளில் நல்ல செடீநுதிகளை, பக்தியை, விசுவாசத்தினை பதியவைத்திடல்
வேண்டும்.
அவர்களுக்கு முற்றுப்பெற்ற ஞானிகளை அறிமுகப்படுத்தி அவர்களை
வணங்கிடச்செடீநுது பாவபுண்ணியமற்ற பரமானந்த ஜோதி சுடர்களான
ஞானிகளின் அருளாசி கிடைத்திடும்படி செடீநுதிட வேண்டும். இளமையிலேயே
46 ஞானத்திருவடி
தர்மத்தினைப் பற்றியும், தர்மத்தின் பலத்தினை, தர்மத்தின் ஆற்றலை கூறி
அவர்கள் உணரும்படிச் செடீநுது சிறுவர்களது கைகளாலேயே தானங்கள், தர்மங்கள்
செடீநுதிடும்படி செடீநுது தான பண்பினையும் தர்மம் செடீநுகின்ற பண்பினையும்
வளர்த்து அவர்களை நல்லவர்களாக ஆக்கி இவ்வுலக சமுதாயத்திற்கு
அவர்களை நல்ல மக்களாக ஞானிகள் விரும்புகின்ற மக்களாக ஆக்கிடவேண்டும்.
சிறுவர்களுக்கு ஞானமா? அவர்களுக்கு இது புரியுமா?
விளையாட்டுப்பருவத்தில் தேவாரமா? திருவாசகமா? அடீநுயோ என்மகன்
சாமியாராகிவிடுவானே! குடும்ப வாடிநக்கையில் பின்னாளில் நாட்டம் இருக்காதே!
பள்ளிக்கூட கல்வியில் அவனுக்கு நாட்டம் இருக்காதே! வாடிநக்கையில் பணம்
சம்பாதிக்கின்ற எண்ணம் வராதே! என்றெல்லாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.
இவையனைத்தும் அனுபவித்து அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்து
பின் அவற்றையெல்லாம் கடந்து பெருநிலையடைந்தவர்கள்தான் ஞானிகள்.
அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரியும். அவர்கள் அவரவர்
தகுதிக்கேற்ப அருள் செடீநுவார்கள். பிள்ளைகளுக்கு இளமையில் பாலபருவத்தில்
இவை புரியுமா? என கேட்கக்கூடாது. புரிகிறதோ புரியவில்லையோ ஞானிகள்
நூல்களை ஞானிகளைப்பற்றிய செடீநுதிகளை அவர்களது நினைவுகளில்
பதியவைக்கவேண்டும். ஏனெனில்,
சித்தர் மொழிநூல்தனை தொட்டபோதே
சித்தரெல்லாம் ஒன்றென சேர்ந்து கொள்வார்
என்பது ஞானிகள் வாக்காகும். எப்போதெல்லாம் பிள்ளைகள் ஞானிகள்
நாமம் சொல்கின்றார்களோ, எப்போதெல்லாம் ஞானிகள் நூலினை
தொடுகிறார்களோ எப்போதெல்லாம் ஞானிகள் நூலினை வாசிக்கின்றார்களோ
எப்போதெல்லாம் ஞானிகளைப்பற்றி பேசுகிறார்களோ எப்போதெல்லாம்
ஞானிகளைப்பற்றி சிந்திக்கின்றார்களோ அப்போதெல்லாம் எங்கும் வியாபித்து
உள்ள ஞானிகள் அழைக்க அக்கணமே வந்து “அஞ்சேல் மகனே! யாமிருக்க பயம்
ஏன்?” என ஓடிவந்து அருள்செடீநுவதினால் பால பருவப்பிள்ளைகள் சித்தர்
நூல்களை படித்தாலும், தொட்டாலும், கேட்டாலும் ஞானிகளின் ஆசியைப்பெற்று
வாடிநவில் பலப்பல முன்னேற்றங்களை அடைவார்கள் என்பது எங்களது
அனுபவமாகும்.
கல்வி கற்பது கண்டிப்பாக வேண்டும். அதுவும் கற்கவேண்டிய
பருவத்திலேயே கற்க வேண்டியதை கற்றுக் கொள்ள வேண்டும். இதன்
அவசியத்தைத்தான் பல ஞானிகளும், முனிவர்களும் பல நூல்கள் வாயிலாக
வலியுறுத்திக் கூறுகிறார்கள்.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை 35.
47 ஞானத்திருவடி
என மகான் அதிவீரராமபாண்டியர் தமது வெற்றி வேற்கை எனும் நீதி
நூலில் கூறுகிறார். மேலும் அவர் 38வது கவியில்,
எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரே மேல்வருக என்பர்.
எனவும் கூறுகிறார்.
ஒருவன் இகலோக கல்வியான ஏட்டுக்கல்வியாக இருந்தாலும் பரலோக
ஞானக்கல்வியாக இருந்தாலும் இளமையிலேயே கற்க வேண்டும். அவன்
இளமையில் ஞானத்திற்கான அறிவை அவனுக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும்
கற்றால்தான் பின்னாளில் ஆசான் அருள் செடீநுய முற்படும்போது அதற்குண்டான
பரிபக்குவத்தில் இருக்க முடியும். அவ்வாறின்றி அவன் கற்க மறந்தால், அருள்
செடீநுதாலும் ஆசானின் அருளை இன்னதென்று உணர முடியாமல் போடீநுவிடும்.
கிடைக்கக்கூடிய அரிய வாடீநுப்பை இழந்துவிடுவான். ஆகவே காலமுள்ளபோதே
கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என
விட்டுவிடக் கூடாது என்பதை உணர்த்தவே மகான் ஒளவையார் இளமையில் கல்
எனக் கூறுகிறார்.
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
48 ஞானத்திருவடி
சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற
சகல நன்மைகளைத் தரும்
சிவபெருமான் திருவள்ளுவர் திருவிளக்கு பூஜை
சென்னை ஜூன் 30, துறையூர் ஓங்காரக்குடில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க
சங்கம், சங்கத்தின் நிறுவனத் தலைவர் குருநாதர் தவத்திரு அரங்கமகாதேசிக
சுவாமிகள் அவர்கள் நல்லாசியோடு ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை சென்னை
வள்ளுவர் கோட்டத்தில் சகல நன்மைகளைத் தரும் சிவபெருமான் திருவள்ளுவர்
திருவிளக்கு பூஜையினை வெகு விமரிசையாக நடத்தியது. 2800 பெண்கள்
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டதோடு, 5000 பேர் அன்னதான
அருட்பிரசாதத்தை பெற்று சென்றனர். பூஜையின்போது சித்தர்கள் போற்றித்
தொகுப்பினை சொல்லி மக்கள் வழிபட்டனர். குருநாதர் தவத்திரு
அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் அருளிய நிகடிநச்சிக்கான ஆசியுரை
ஒளிஒலி காட்சியாக காட்டப்பட்டது. முருகபெருமானும் வள்ளுவபெருமானும்
ஒருவரே எனும் செடீநுதியினை அவர்கள் அறிவித்தார்கள். மிக நேர்த்தியாக
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பூஜையை நடத்தியதற்காக பூஜையில்
பங்கேற்றவர்கள் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினரை பாராட்டினர். மலேசிய
ஆன்மீக இசை பாடகர் திரு. ஜீவா அவர்களின் பக்தி இன்னிசை நிகடிநச்சி
நடைபெற்றது. பருவமழை வேண்டி சித்தர்களிடம் பிரார்த்தனையும் செடீநுயப்பட்டது.
மேடவாக்கம் அன்பர் திரு. வேல்முருகன், அனுபில்டர்ஸ், சென்னை ஓங்காரக்
குடிலிற்கு ஆற்றிவரும் தொண்டை பாராட்டி, அன்பர்கள் சார்பில் அவருக்கு
பொன்னாடை அணிவித்து சிறப்பு நினைவுபரிசினை மலேசியா, ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்க கிளை பொறுப்பாளர் அன்பர் திரு. முனியாண்டி, ஞானத்திருவடி
மாத இதடிந ஆசிரியர் திரு. மாதவன் ஆகியோர் இணைந்து அளித்தனர்.
ஓங்காரக்குடில் அன்பர்கள் திரு. நல்லவாண்டு, திரு. வெங்கடேசலு, திருச்சி கிளை
பெல் அன்பர்கள் பூஜையினை மேடையில் முறைப்படுத்தி செடீநுய, சென்னை
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்கள் திரு. வேல்முருகன், திரு. பாஸ்கர்,
திரு. பத்மநாபன், திரு. ஜீவரத்தினம், திரு. மகாநதி சங்கர் இணைந்து ஞானிகள்
திருவடி பூஜையினை மேடையில் செடீநுதனர். நிகடிநச்சியில் வள்ளுவர் கோட்ட மக்கள்
தொடர்பு அதிகாரி திரு. கலைச்செல்வன், மலேசிய அன்பர் திரு. முனியாண்டி,
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், புதுச்சேரி கிளை பொறுப்பாளர்
திரு. விஜயக்குமார் முதலியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
சென்னையில் மேடவாக்கம், குன்றத்தூர், வளசரவாக்கம், வடபழனி, மீஞ்சூர்,
திருவொற்றியூர், எர்ணாவூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர்,
ஓட்டேரி, புரசைவாக்கம் பகுதி அன்பர்கள் பேருந்துகள், வேன்கள் மூலம் வந்து
திரளாக பங்கேற்றனர். புதுவை, மண்ணச்சநல்லூர், திருச்சி பெல், சேலம், ஈரோடு
49 ஞானத்திருவடி
ஆகிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க கிளைகளிலிருந்து வந்திருந்த அன்பர்கள்
பூஜைப்பொறுப்பாளர் திரு. சுரேஷ் தலைமையில், வந்திருந்த துறையூர் தலைமை
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில் தொண்டர்களோடும், சென்னை
கிளை அன்பர்கள் திரு. ரெங்கநாதன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. விஜயகுமார்
முதலியோருடன் இணைந்து பணியாற்றி நிகடிநச்சியை சிறப்பித்தனர்.
தொண்டர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. நிகடிநச்சிக்காக பணியாற்றிய
வள்ளுவர்கோட்ட ஒப்பந்தக்காரர் திரு. பார்த்திபன் மற்றும் பணியாளர்களுக்கு
நன்றி தெரிவிக்கப்பட்டது. சென்னை அன்பர் திரு. கைலாசம் பூஜை நிகடிநச்சியினை
தொகுத்தளித்தார்.
……
கோவை, சுந்தராபுரம், எல்.ஐ.சி காலனியில் உள்ள
கஸ்தூரி சர்வ மாங்கல்யா திருமண மண்டபத்தில் நடைபெற்ற
சகல நன்மைகளை தரும் திருவிளக்கு பூஜை
கோவை ஜூலை 7, துறையூர் ஓங்காரக்குடில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க
சங்கம், சங்கத்தின் நிறுவனத் தலைவர் குருநாதர் தவத்திரு அரங்கமகாதேசிக
சுவாமிகள் அவர்களின் நல்லாசியோடு ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை அன்று
கோவை சுந்தராபுரம் கஸ்தூரி சர்வ மாங்கல்யா திருமண மண்டபத்தில், குருநாதர்
அவர்கள் வகுத்த சகல நன்மைகளைத் தரும் திருவிளக்கு பூஜையினை
வெகுவிமரிசையாக நடத்தியது.
1700 பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டதோடு, 4800
மக்களுக்கு அன்னதான அருட்பிரசாதம் பரிமாறப்பட்டது. பூஜையின்போது
சித்தர்கள் போற்றித் தொகுப்பை சொல்லி மக்கள் ஞானிகளை வழிபட்டனர்.
பருவமழை வேண்டி சித்தர்களிடம் பிரார்த்தனையும் செடீநுயப்பட்டது. பூஜை
பொறுப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தலைமையில் குடில் தொண்டர்கள்
திரு. நல்லவாண்டு, திரு. வெங்கடேசலு, பெல் அன்பர்கள் பூஜை மேடையினை
சிவலிங்க வடிவில் விளக்கினை முறைப்படுத்தி அமைக்க, கோவை அன்பர்கள்
திரு. ராம்குமார், திரு. ரவிச்சந்திரன், பொள்ளாச்சி திரு. முத்துசாமி உள்ளிட்டோர்
இணைந்து பூஜை செடீநுதனர். நிகடிநச்சியினை ஞானத்திருவடி மாத இதடிந ஆசிரியர்
திரு. மாதவனும், சென்னை திரு. கைலாசமும் தொகுத்து வழங்கினர்.
குடிலன்பர்கள் சார்பாக திரு. நல்லவாண்டு, புதுவை திரு. விஜயகுமார், குடில்
திரு. ராமமூர்த்தி, திரு. சுரேஷ் ஆகியோருக்கு கோவை அன்பர்கள் பொன்னாடை
அணிவித்து கௌரவித்தனர். சென்னை மேடவாக்கம், புதுவை, மண்ணச்சநல்லூர்,
திருச்சி பெல் சங்க கிளைகளின் குழுக்கள், பூஜை பொறுப்பாளர், திரு. சுரேஷ்
தலைமையில் வந்திருந்த குடில் தொண்டர்களோடும், சென்னை
50 ஞானத்திருவடி
திரு. ரெங்கநாதனுடனும், கோவை திரு. ராம்குமார், திரு. ரவிச்சந்திரன் மற்றும்
கோவை மகளிர் உதவியுடன் இணைந்து பணியாற்றி நிகடிநச்சியினை சிறப்பித்தனர்.
நிகடிநச்சியில் பணியாற்றிய சமையல் கலைஞர் பொள்ளாச்சி திரு. காளியப்பன்
அவர்களுக்கு நன்றி தெரிவித்து மேடையில் பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டார். கோவை மக்களுக்கே உரித்தான பண்போடு பூஜையினை
வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்து பூஜையில் பங்கேற்ற பெண்கள்
அனைவருக்கும் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
துறையூர் ஓங்காரக்குடிலிற்கு செல்ல வழித்தடம்
1. மதுரை (200கிமீ), திருச்சி, மார்க்கம் (45கிமீ) – திருச்சி மத்தியப்பேருந்து
நிலையம் – சத்திரம் பேருந்து நிலையம் – டோல்கேட் – மண்ணச்சநல்லூர் –
புலிவலம் – துறையூர். (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்)
2. சென்னை மார்க்கம் (330கிமீ) – சென்னை கோயம்பேடு – விழுப்புரம் –
பெரம்பலூர் – துறையூர். (பஸ்டாண்டு).
3. கரூர் மார்க்கம் (70கிமீ) – கரூர் பஸ்டாண்டு – குளித்தலை – முசிறி –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
4. சேலம் மார்க்கம் (110கிமீ) – சேலம் பஸ்டாண்டு – வாழப்பாடி – மல்லியக்கரை
– தம்மம்பட்டி – துறையூர் (பஸ்டாண்டு).
5. ஈரோடு மார்க்கம் (110கிமீ) – திருச்செங்கோடு – நாமக்கல் – தா.பேட்டை –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
சென்னையிலிருந்து வர ஆம்னி பஸ்
புறப்படும் நேரம் பஸ் பெயர் போன் எண் வெப்சைட்
9.15 யீஅ ஊவைல க்ஷரள 99449 50988 றறற.உவைலநஒயீசநளளவசயஎநடள.உடிஅ
8.45 யீஅ ஆ.ழு.ஆ 94426 44410 றறற.அபஅவசயஎநடள.in
9.00 யீஅ ஏநனாய கூசயஎநடள 95149 91144
பெங்களூரிலிருந்து வர ஆம்னி பஸ்
10.15 யீஅசு.மு.கூ 98650 11660 சமவவசயஎநடள.உடிஅ
5உ1ங்கள் பகுதியில் ஓங்காரக்குடில் வெளியீடுகள் கிடைக்குஞம்h னஇத்டதிங்ருகவள்டி…
சென்னை மு.ளு.கைலாசம், கீடிநபாக்கம் 98400 63510
சென்னை முருகன், சென்னை 94451 12697
சென்னை ஹ.பத்மநாபன், திருவொற்றியூர் 94456 33917
செங்கல்பட்டு து.கணேஷ் 94457 35389
பாண்டிச்சேரி நிரஞ்சனா 94891 47578
சேலம் ழு.முத்து 96267 04849
கோவை மு.ளு.ஸ்ரீதர், காட்டூர் 98420 69458
கோவை கிருஷ்ணமூர்த்தி, பெரிய கடை வீதி 98947 49339
கோவை பழனிசாமி, சிங்காநல்லூர் 76674 75504
கோவை பிரபு, ஒண்டிபுதூர் 90035 67548
கோவை ரவிச்சந்திரன், சுந்தராபுரம் 88700 13009
கோவை தண்டபாணி, கணபதி 97155 66866
உடுமலை ளு.கூ.முத்துசாமி (பொள்ளாச்சி) 98945 37161
ஈரோடு முத்து 93645 71875
காஞ்சிகோவில் மகேந்திரன் 98652 77799
பெருந்துறை மோகன்காந்தி 96889 70130
கவுந்தபாடி ஜெகநாதன் 90037 30741
கவுந்தபாடி வெங்கிடுசாமி 96981 97959
கோபி கோடீ°வரன் 99443 97609
பவானி பாலு மெடிக்கல் 98427 32098
மதுரை குமரகுரு 94862 09020
இராமநாதபுரம் சிவசங்கரன் 98426 23117
விருதுநகர் மோகன் கென்னடி 98421 16047
விருதுநகர் செல்வக்குமார் 99767 99912
திருநெல்வேலி மு.சரவணன் 93677 55008
ராஜபாளையம் மீனாட்சிசுந்தர்ராஜ் 96299 46777
தூத்துக்குடி ஏ.ஹ.பா°கர் 98650 84856
நாகப்பட்டினம் சூ.சிங்காரவேலு 94432 24532
வேதாரண்யம் சூ.சு.ராஜேந்திரன் 99764 80562
கும்பகோணம் பகவான்தாஸ் 93602 07474
கோவையில் ஓங்கரக்குடில் வெளியீடுகள் உங்கள் இல்லம் தேடி வர
மு.சொர்ணமணி, கோவை – 94872, 24035, 99425 56379
மற்ற பகுதிகளில் உள்ளோர் ஓங்காரக்குடிலை தொடர்பு கொள்ள…
க.இரவிச்சந்திரன் – 94883 91565
52 ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்ஞாகனத்ம்திரு, வடி
ஓங்காரக்குடில் வெளியீடுகள்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ரூ.5
2. ஞானிகள் அருளிய தினசரி பாராயண நூல் ரூ.60
3. அனுபவ விளக்கப் பத்திரிக்கைகள் ரூ.45
4. மனுமுறைகண்ட வாசகம் ரூ.50
5. திருமந்திர உபதேசம் விளக்கவுரை ரூ.40
6. சுகமான வாசியே அகத்தீசராகும் ரூ.25
7. திருக்குறள் ஞானஅமுது – குருநாதர் அருளுரை ரூ.60
8. தன்னை அறியும் அறிவே தகைமையாகும் ரூ.15
9. ஜீவகாருண்ய ஒழுக்கம் ரூ.15
10. தமிழைக் கற்றால் வரும் நன்மைகள் ரூ.40
11. ஞானத்திருவடி ஆண்டு மலர் ரூ.150
12. சிவஞானபோதம் – குருநாதர் அருளுரை ரூ.30
13. ஆத்திசூடி – விளக்கவுரை ரூ.50
14. குருநாதர் அவர்களின் ஆன்மீகச்
சொற்பொழிவு ஆடியோ, வீடியோ டிவிடி ரூ.50
15. புனித ஞான அகத்தீசனின்
பொதிகை கீதம் – ஆடியோ சிடி ரூ.50
16. 63 நாயன்மார்கள் 12 ஆடிநவார்கள் நித்ய ஆசி நூல் ரூ.200
17. மனுமுறைகண்ட வாசகம் (ஆங்கிலம்) ரூ.100
18. ஓங்காரக்குடிலின் ஆவணப்படம் ரூ.25
19. சித்தர்கள் போற்றித் தொகுப்பு (ஆங்கிலம்) ரூ.20
20. ஞானிகள் திருஉருவப்படங்கள்
வெளியீடுகளைப் பெற தொடர்புக்கு –
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், 􀀈04327 255184, 255384.
மேலும் விபரங்களுக்கு : மு.ரவிச்சந்தரன் 􀀈 94883 91565
5அ3ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
54 ஞானத்திருவடி
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
5515 அகத்தியர் துணை ஞானத்திருவடி
குரு அருள்வேண்டி . . .
மரு. இரா.விஜயகுமார் – இரா.மாதவன்
அன்னை மருத்துவமனை, துறையூர்.
மகான் அகத்தியர் குருநாதர்
ஓங்காரக்குடில், குருநாதர், சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு, தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்களுடைய சொற்பொழிவுகளை ஒலி, ஒளி (ஹரனiடி ஏனைநடி)
வடிவமாக கேட்கவும் பார்க்கவும் மற்றும் பதிவிறக்கம்
(னுடிறடேடியன) செடீநுயவும்,
றறற.யபயவாயைச.டிசப
என்ற இணைய தளத்திற்கு செல்லவும். மேலும் நித்ய சுவடிகள்
பதிவிறக்கம் செடீநுது படித்துக் கொள்ளலாம்.
56 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 15/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை வெற்றிப்பாதையாக
மாற்ற வழிகாட்டும் இதடிந இப்பொழுது
புதிய வடிவமைப்புடன் வெளிவருகிறது
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
1/1ஹ, ராஜேஷ் நகர் 2ஆவது மெயின் ரோடு, நாராயணபுரம்,
பள்ளிக்கரணை, சென்னை-100. 􀀈 044-24490826.
மற்றும்
1/8, மனோஜ் நகர், சாந்தி கியர்° பவுண்டரி சாலை, கண்ணம்பாயைம்,
சூலூர், கோவை-641 402. செல் : 94440 55166
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
57 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு (ஐசூனுஐஹ) ஞஎவ. டுவன.
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
காற்றியல் பலபல கணித்து அதில்பிறவும்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியினில் ஒலிநிறை வியன்நிலை அனைத்தும்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
அளிகொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி 500
58 ஞானத்திருவடி
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். -குறள்.
அகத்தியர் எண்டர்பிரைச°
ஹழுஹகூழஐஹசு நுசூகூநுசுஞசுஐளுநுளு
குசைளவ குடடிடிச, டீடன சூடி.152/சூநற சூடி.72,
ஹசஉடிவ சுடியன, (ஹbடிஎந சூடைபசைளை)
ஏயடயளயசயஎயமமயஅ, ஊhநnயேi-87.
􀀈􀀂044-42123236, 42653232.
பதஞ்சலி எண்டர்பிரைச°
ஞஹகூழஹசூதுஹடுஐ நுசூகூநுசுஞசுஐளுநுளு
சூடி.4/1, முயசயீயபயஅயெட சூயபயச,
சுயஅயயீரசயஅ,
ஊhநnயேi-89.
􀀈􀀂044-42652002, 42662002.
ரர
ழiபாடல யீசடிகநளளiடியேட ழயசை & ளுமin ளுநசஎiஉநள கடிச றுடிஅநn, ஆநn & முனைள
59 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 11 & 1 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
60 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்டிநதிருவடி27
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (செல்)
சந்தா செலுத்தும் முறை
ஊழநுணுருநு காசோலை னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
􀀫 சந்தா அனுப்பும்போது கவரில் பணம் வைத்து அனுப்ப வேண்டாம்.
பணம் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநகண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ……………………………………….. ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175065
Visit Today : 205
Total Visit : 175065

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories