ஓங்காரத்தின் சூட்சுமமான உட்பொருளாய் விளங்கி நிற்கின்ற ஞானிகள் எங்களது அரசேஆறுமுகனே முருகப்பெருமானே அரங்கா! ஓங்காரத்தின் சூட்சுமமான ஞானமதை வென்றிட்ட ஞானதேசிகனே ஆறுமுக அரங்கமகா ஞானதேசிகனே! ஓங்காரத்தின் சூட்சும… 6.12.2015 – சரவண ஜோதி கட்சியின் ஓலை சுவடியின் – அறிக்கைRead more
Category: Uncategorized
5.12.2015 ஓலை சுவடி – ஓங்காரக்குடில்
நாடி வந்திட்ட அன்பர்க்கு எப்போதும் உயர்நிலையை அருளிக் காக்கின்ற ஆறுமுக அரங்காஏழாம் படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடில் வாழ்கின்ற ஞானதேசிகா ஆறுமுகனாம் முருகப்பெருமானின் சக்தி வடிவமாக வந்துதித்திட்ட… 5.12.2015 ஓலை சுவடி – ஓங்காரக்குடில்Read more
4.12.2015 olai suvadi
யோகம் பல செய்து வெற்றி கண்டிட்ட யோக சித்தனே ஆறுமுக அரங்கமகாதேசிகஞானயோகியே! யோகத்தினில் முக்தி எய்திட்ட யோக முக்தனே! சிவயோகம் வென்றிட்டசிவயோக ராஜனே! யோகத்தின் தலைவனே! பொல்லா… 4.12.2015 olai suvadiRead more
ஜாதி மத பேதமில்லாமல் சுமார் 40 வருடங்களாக 20 கோடி வயிற்ருக்கும் மேல் பசியாறிய அறப்பணியில் ஜாதி மத பேதமில்லாமல் கலந்துகொள்ளுங்கள்————தங்கம் மற்றும் இதர நிரந்தர வாய்ப்புகளால்… Read more
இவ்வுலகை காத்து இரட்சிக்கவே அளவிலாத தருமங்களை செய்து செய்து, அளவிலா தரும சக்தியை பெருக்கி அறவேலிதனை அமைத்து உலகை காக்கின்ற ஆறுமுக அரங்கமகாதேசிகனே! இவ்வுலகை காக்கவே முருகப்பெருமானின்… Read more
ஆதியந்தம் இல்லா அற்புத அருட்ஜோதியாம் சரவணஜோதியை தம்முள் கண்டிட்டசற்குருவே அரங்கமகாதேசிகனே! சரவணனாம் முருகப்பெருமானின் சமநீதியை கொண்டு சமநீதி சமதர்மம்தனை அருளுகின்ற அருள் ஞான குருவே!மெய்ஞானம் அளிக்கவல்ல சரவணஜோதி… Read more
உலகில் எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் நீங்கள் பாதுகாப்பான தனித்துவமான வாழ்வை வாழவேண்டுமா?ஓங்காரகுடில் வாருங்கள்சுவடி தேதி: 16.12.2015 சுவடி எண்: 2312
“NON-VEG” வெறும் உணவல்ல: இன்று பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு “NON-VEG”. அப்படிப்பட்ட புலால் (NON-VEG) உணவு சாப்பிடுவது பாவமா? அப்படி அதை சாப்பிடுவதால் நம்… Read more







Visit Today : 271
Total Visit : 326147