50000 கோடி லஞ்சம் வாங்குறான். அரசியல்வாதியா அவன் ? கடவுள் ஏற்றுகொள்வானா? அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஆட்சிக்கு வரபோகுது

ஓம் சரவண ஜோதியே நமோ நாம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஆக இந்த சங்கம் வருங்காலத்தில் அற்புதம் நடத்தவுள்ளது. அது என்னையா அற்புதம்? அத்தனை தொண்டர்களும்… 50000 கோடி லஞ்சம் வாங்குறான். அரசியல்வாதியா அவன் ? கடவுள் ஏற்றுகொள்வானா? அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஆட்சிக்கு வரபோகுதுRead more

இந்த அரசாங்காம் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. இந்த அரசாங்கமோ எந்த அரசாங்கமோ எங்களைஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு மேற்பட்ட அதிகாரி

அராஜக அரசியவாதிகள், அதிகாரிகள் அவர்களுக்கு மட்டும் ஆபத்து தனியா வரும் – 23.2.2016 “ஆசை வழி உலக மக்களை அவதிக்கு உள்ளாக்கி ஆனந்தப்படுபவர்களை” அதிகாரிகள் லஞ்சம் வாங்குறான். மனசுல… இந்த அரசாங்காம் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. இந்த அரசாங்கமோ எந்த அரசாங்கமோ எங்களைஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு மேற்பட்ட அதிகாரிRead more

கிடைத்தற்கரிய மானுடப்பிறவி கிடைத்திருக்கு. கிடைத்தற்கரிய குடில் கிடைத்திருக்கு. ஒரு குடும்பத்தில் ஒரு பையன் ஞானியானால் இருபத்து ஒரு தலைமுறைக்கும் அது பெரிய பாதுகாப்பா இருக்கும்.

கிடைத்தற்கரிய மானுடப்பிறவி கிடைத்திருக்கு. கிடைத்தற்கரிய குடில் கிடைத்திருக்கு. தொண்டர்கள் சில பையன்கள் இருக்கான் பதினாறு, பதினேழு வயசுல வந்துட்டான். அவன்லாம் பிறவி ஞானி. அது தெரியும் எனக்கு.… கிடைத்தற்கரிய மானுடப்பிறவி கிடைத்திருக்கு. கிடைத்தற்கரிய குடில் கிடைத்திருக்கு. ஒரு குடும்பத்தில் ஒரு பையன் ஞானியானால் இருபத்து ஒரு தலைமுறைக்கும் அது பெரிய பாதுகாப்பா இருக்கும்.Read more

சிரித்தே சிலபேர் பாவியாவான். சிரிப்புலையே இரண்டு வகை சிரிப்பு ரொம்ப திமிரா சிரிப்பான். அவமானபடுத்துறது, ஏளன சிரிப்பு அது வந்து சிலபேர் பாவிகளுக்குதான் அது மாதிரி சிரிப்பு வரும்.

சிரிப்புலையே இரண்டு வகை சிரிப்பு ரொம்ப திமிரா சிரிப்பான். அவமானபடுத்துறது, ஏளன சிரிப்பு அது வந்து சிலபேர் பாவிகளுக்குதான் அது மாதிரி சிரிப்பு வரும். சிரித்தே சிலபேர்… சிரித்தே சிலபேர் பாவியாவான். சிரிப்புலையே இரண்டு வகை சிரிப்பு ரொம்ப திமிரா சிரிப்பான். அவமானபடுத்துறது, ஏளன சிரிப்பு அது வந்து சிலபேர் பாவிகளுக்குதான் அது மாதிரி சிரிப்பு வரும்.Read more

மாமிசம் சாப்பிட்டால் அது நச்சி உணவு. நச்சி உணவு சாப்பிட்டால் நிச்சயம் உனக்கு குணக்கேடு வரும். உன் பாவம் உன்னை விடாது

மாமிசம் சாப்பிட்டால் அது நச்சி உணவு. நச்சி உணவு சாப்பிட்டால் நிச்சயம் உனக்கு குணக்கேடு வரும். உன் பாவம் உன்னை விடாது.           உண்ணாமை உள்ளது… மாமிசம் சாப்பிட்டால் அது நச்சி உணவு. நச்சி உணவு சாப்பிட்டால் நிச்சயம் உனக்கு குணக்கேடு வரும். உன் பாவம் உன்னை விடாதுRead more

சும்மா இருக்கும் இரகசியம் – வாசி நடத்தி கொடுப்பது சுப்பிரமணியர்தான் செய்யணும் – வேறு யாராலும் முடியாது

மக்கள் இதற்கு முன்னே உபதேசம்னு சொல்லுவான். உபதேசம்னு சொன்னா தேசம் உபதேசம். இப்ப இந்த தேசத்தில் இருக்கிறோம். உபதேசம் என்பது மேல்நிலையானது அல்லது சொர்க்கம் சொர்க்கநிலையை அடைவது.… சும்மா இருக்கும் இரகசியம் – வாசி நடத்தி கொடுப்பது சுப்பிரமணியர்தான் செய்யணும் – வேறு யாராலும் முடியாதுRead more

இந்த சங்கம் ஒருத்தனை மடையன் ஆக்காது. இந்த யோகம் இப்படி செய், அந்த யோகம் அப்படி செய்னு நாங்க அதெல்லாம் சொல்லமாட்டோம்

ஓம் அகத்தீசயா நம……. இந்த சங்கம் காட்டுகின்ற பாதை தெளிவான பாதை. சிக்கலே இருக்காது. எந்த பிரச்சனையும், ஒரு மனுஷனை மடையன் ஆக்காது. இந்த சங்கம் ஒருத்தனை… இந்த சங்கம் ஒருத்தனை மடையன் ஆக்காது. இந்த யோகம் இப்படி செய், அந்த யோகம் அப்படி செய்னு நாங்க அதெல்லாம் சொல்லமாட்டோம்Read more

மக்களே உங்களால் இவ்வளவு பெரிய நூல்களை படிக்க முடியாது. அறிய பெரிய நூல்களைபடிப்பதற்கு நேரம் இல்லை. அப்படியே படிச்சாலும் உங்களுக்கு புரியாது. கற்றுனந்தர்வர்சொல்லுவதை கேட்டு தெரிந்துகொள்

எதற்குயா செவி இருக்கு? செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. திருக்குறள் – 411 ஐம்புலன் இருக்கு. உடம்புல எல்லா கருவிகளும் இருக்கு. இந்த… மக்களே உங்களால் இவ்வளவு பெரிய நூல்களை படிக்க முடியாது. அறிய பெரிய நூல்களைபடிப்பதற்கு நேரம் இல்லை. அப்படியே படிச்சாலும் உங்களுக்கு புரியாது. கற்றுனந்தர்வர்சொல்லுவதை கேட்டு தெரிந்துகொள்Read more

உமை – உடம்பில் காமாந்தகாரி – வேதியியல் மூலகனல் எழுப்ப தாயாக மாறுவாள் – ப…

உமை = சக்தி – நம் உடம்பில் இருக்கும் சக்தி காமாந்தகாரி – பக்தி வேதியியல் மூலகனல் எழுப்ப தாயாக மாறுவாள் – புரிந்துகொள்ள அறிவு பத்தாது… உமை – உடம்பில் காமாந்தகாரி – வேதியியல் மூலகனல் எழுப்ப தாயாக மாறுவாள் – ப…Read more

உடம்பே தாய் பேய் – இயற்கையே மனமிரங்கி சுப்ரமணியருக்கு அருள் செய்தததால் ச…

உடம்பே தாய் பேய் – உபாயம் பக்தி – இயற்கை தாயே மனமிரங்கி சுப்ரமணியருக்கு அருள் செய்தததால்தான் சித்தர்கள் வந்திருகிறார்கள் – புரிந்துகொள்ளுதல் 31.5.2001 https://youtu.be/N_pKfFUnbhI

Benifishers

Visit Today : 257
Total Visit : 326133

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version