சத் விசாரம் – அழியாநிலையை ஆராயும்போது குற்றம் எனும் புற உடம்பு நீங்கும் …

சத் விசாரம் – அழியாநிலையை ஆராயும்போது குற்றம் எனும் புற உடம்பு நீக்கப்படும் – கேட்டு சிந்தித்து தெளிதல் – அருணகிரிநாதர் 6.4.2003 https://youtu.be/lBDDwNq8Z-w

அவரவர் வினைக்கு ஏற்றாற்போல் கடவுள் வெளிப்பட்டு காட்டுகிறான் – பல கோணங்கள…

அவரவர் வினைக்கு ஏற்றாற்போல் #கடவுள் வெளிப்பட்டு காட்டுகிறான் – பல கோணங்களில் பூஜைகள் – நாம் தான் சொல்லித்தரனும் 4.3.1998 https://youtu.be/QIRByYELNv4

திருமந்திரம் – மக்கள் அற்புதங்கள் செய்ய ஞானிகள் வழிபாடு செய்யனும் – ஊழி …

திருமந்திரம் – மக்கள் அற்புதங்கள் செய்ய ஞானிகள் வழிபாடு செய்யனும் – ஊழி முதல்வனை அறிந்தவர் சொல்லவேண்டும் 4.3.1998 https://youtu.be/R8UjWWmoeFU

அயோக்கியன் உள்ளே உத்தமனை கான – உடம்பின் தத்துவத்தை அறிய சுப்பிரமணியர் அக…

அயோக்கியன் உள்ளே உத்தமனை கான் ஔவையார் – உடம்பின் தத்துவத்தை சமுதாயம் அறிய சுரமானியர் அகத்தியர் மூலமாக சித்தர்களை உருவாக்கினார் 6.4.2003 https://youtu.be/ethRNiGtR5g

03.01.1999 அன்று எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற தலைப்பில் பெருமாள்மலை அடிவாரத்தில் மகான் அரங்கர் அருளிய அருளுரை

  பாரப்பா பிர்மனிட்ட லபியைத் தட்டிப் பாழிலே தள்ளிவிடுங் காமங்கூறு ஆரப்பா யிதையறிவார் கற்பமே தென்பார் அசடனப்பா உரைக்கின்ற வார்த்தையாகுஞ் சீரப்பா துறவியிலே சென்றால் கேளு சித்திக்கும்… 03.01.1999 அன்று எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற தலைப்பில் பெருமாள்மலை அடிவாரத்தில் மகான் அரங்கர் அருளிய அருளுரைRead more

15.03.2001 அன்று மகான் மாணிக்கவாசகர் அருளிய கீர்த்தித்திரு அகவலுக்கு மகான் அரங்கர் அருளிய அருளுரை

அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம். ஞானிகள் அத்துணை பேரும் தம்முள் ஒரு இயக்கத்தை, ஒரு நடனமாடும் இயக்கத்தை அறிந்தவர்கள். இந்த இயக்கம் அல்லது நடனம் நம் உடம்புக்குள்… 15.03.2001 அன்று மகான் மாணிக்கவாசகர் அருளிய கீர்த்தித்திரு அகவலுக்கு மகான் அரங்கர் அருளிய அருளுரைRead more

மனிதனுக்கு இல்லற சுகத்திற்கும் ஞானிகளுக்கு பேறின்பமாகவும் உணவுதான் உடம்ப…

மனிதனுக்கு இல்லற சுகத்திற்கும் ஞானிகளுக்கு பேறின்பமாகவும் உணவுதான் உடம்பாக மாறுகிறது – ஊழி முதல்வனின் இரகசியம் 4.3.1998 https://youtu.be/hXQJtEk5bIw

திருமந்திரம் 1701 – காம சிறை நீங்குவதே ஆன்மவிடுதலை – புற & அக உடம்புக்கு…

#திருமந்திரம் 1701 – காம சிறை நீங்குவதே ஆன்மவிடுதலை – புற உடம்புக்கும் அக உடம்புக்கும் ஒரே 96 தத்துவம்தான் – பஞ்ச அவஸ்தை 6.4.2003 https://youtu.be/mKtCvR0QQzg

உருகி தியானமும் அன்னதானமும் செய்ய பாவத்தின் சீற்றம் குறையும் – சொல்லிவரா…

ஞானியை உருகி தியானமும் அன்னதானமும் செய்ய பலஜென்ம பாவத்தின் #சீற்றம் குறையும் – சொல்லிவராத #சிறப்பறிவு உணர்த்தப்படும் 6.4.2003 https://youtu.be/2GsKFeOupns

எப்படி வழிபாடு செய்தாலும் பரம்பொருளையே சேரும் – ஆனால் சிறுதெய்வ வழிபாட்ட…

எப்படி வழிபாடு செய்தாலும் பரம்பொருளையே சேரும் – ஆனால் சிறுதெய்வ வழிபாட்டால் கடவுளை அடையமுடியாது 4.3.1998

Benifishers

0326068
Visit Today : 192
Total Visit : 326068

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories