இன்று முதலாவது உன் படிப்பு உடல் வலிமை தொழில் நுட்பம் விஞ்ஞானத்தை சற்று #ஓரம் கட்டிவைத்துவிட்டு – சித்தர்களை #பூஜை செய்து அறிவும் ஆற்றலும் நல்ல அரசு… இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பித்துகொள்ள – ஒரே வழிRead more
Category: Uncategorized
விபூதி வைத்தாலும் மாற்று மருந்துக்கு திருமந்திரம் 120 – பெண்ணும் ஆணும் க…
விபூதி வைத்தால் போதுமா – மாற்று மருந்து – திருமந்திரம் 120 – பெண்ணும் ஆணும் கூடுதலே ரகசியம் – சித்தர்கள் கவி புத்தகம் படித்தால் புரியுமா… விபூதி வைத்தாலும் மாற்று மருந்துக்கு திருமந்திரம் 120 – பெண்ணும் ஆணும் க…Read more
திருமந்திரம் 1636 – பர நாத ஓசையை உண்டுபண்ணும் தலைவன் யார் – அசத்து குற்ற…
திருமந்திரம் 1636 – பர நாத ஓசையை உண்டுபண்ணும் தலைவன் – அசத்து குற்றத்தை நீக்க உன்னால் முடியாது திருவருள் துணைவேண்டும் 6.4.2003 https://youtu.be/ZhzqJSvhM30
31.05.2001 அன்று கோளறு பதிகம் (பகுதி 2) என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை
ஓம் அகத்திசாய நம அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்! அன்பர்கள் கோளறு பதிகத்தை பாராயணம் செய்தார்கள். நாமும் பாராயணம் செய்தோம். ஞானிகளிலேயே ஆசான் திருஞானசம்பந்தர் மிகப்பெரிய… 31.05.2001 அன்று கோளறு பதிகம் (பகுதி 2) என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரைRead more
12.04.2001 அன்று கோளறு பதிகம் (பகுதி 1) என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை
ஓம் அகத்திசாய நம அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்! ஞானிகள் எல்லாம் உண்மைப் பொருள் அறிந்தவர்கள். அவர்கள் உண்மைப்பொருள் அறியா விட்டால் ஞானியாக முடியாது. … 12.04.2001 அன்று கோளறு பதிகம் (பகுதி 1) என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரைRead more
02.01.1997 அன்று திருவடியே சிவமாவது என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை
ஓம் அகத்திசாய நம அன்புள்ள நண்பர்களே வணக்கம். நாம் வாரந்தோறும் ஆன்மீகம் பேசுகிறோம். ஆக தினமும் ஆன்மீகத்தை பேசி வருகிறோம். சுத்த ஆன்மீகம் என்பது, சுத்த… 02.01.1997 அன்று திருவடியே சிவமாவது என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரைRead more
22.08.1997 அன்று இல்லறத்தில் தவம் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை
ஓம் அகத்திசாய நம அன்புள்ள நண்பர்களே வணக்கம் அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சித்த தத்துவத்தைப் பற்றி பேசினோம். சித்த… 22.08.1997 அன்று இல்லறத்தில் தவம் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரைRead more
05.07.1997 – சன்மார்க்க அன்பர்களுக்கான பூஜை முறையும் வாழ்க்கை நெறியும் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை
ஓம் அகத்திசாய நம அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம். வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியுடன் 21 ஆண்டுகள் முடிகிறது. 21 ஆண்டுகளாக உப்பில்லா உணவு… 05.07.1997 – சன்மார்க்க அன்பர்களுக்கான பூஜை முறையும் வாழ்க்கை நெறியும் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரைRead more
13.12.1998 – மகான் இராமலிங்க சுவாமிகள் காட்டும் உண்மை ஆன்மீகம் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரை
அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம். இன்று மகான் கருவூரார் இல்ல திறப்புவிழா நடைபெற்றுள்ளது. அன்பர்கள் எல்லோரும் இங்கே கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஆசான் அகத்தீசர் மாபெரும்… 13.12.1998 – மகான் இராமலிங்க சுவாமிகள் காட்டும் உண்மை ஆன்மீகம் என்ற தலைப்பில் மகான் அரங்கர் அருளிய அருளுரைRead more
திருமந்திரத்தில் புதைந்திருக்கும் ரகசியமறிய – திருமூலதேவா என்று உருகி வே…
திருமந்திரத்தில் புதைந்து கிடக்கு ரகசியம் அறிய – திருமூல தேவா என்று உருகி வேண்டனும் 113 – தாய் பிள்ளை உறவு 6.4.2003 https://youtu.be/D5YlDiSliM8





Visit Today : 192
Total Visit : 326068