ஆண் பெண்ணின் இரண்டு கழிவு சேர்ந்து தரிக்கும் கரு.
பெண்ணின் பத்துமாதம் வெளியே போகாத அழுக்கு சேர்ந்து வந்த உடம்பு.
இயற்கையின் அடிப்படையே அழுக்காக இருக்கு. அதனால சாகுற வரையிலும் எல்லோருக்கும் கீழ்த்தரமான எண்ணம் இருக்கும். சைவ உணவிற்கும், பக்தி, புண்ணியம், நல்ல நட்பு போன்ற செயல்களுக்கு சிறிது கட்டுப்பட்டு இருக்கும்.
அடிப்படையில் அழுக்காக இருக்கும் நம் தேகத்திற்கு மேலும் வெறியூட்டும் தவறான நட்பு கொடுத்து தவறான பாதையில் எளிதாக இட்டு செல்லும் இன்னொரு உயிரின் அழுக்கு தேக உணவு.
பெரும்பான்மையான குடிகாரர்கள், கொலைகாரர்கள், கற்பழித்தவர்கள், திருடன்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
உடலின் அறிவியல் பூர்வமான விளக்கம் இயற்கையின் எல்லா ரகசியங்களும் அறிந்த தமிழ் ஞானிகளிடம் பெற்றது.
இதனால் எங்களுக்கு கிடப்பது ஒன்றுமில்லை. பொது நலனுக்காகவும் நாட்டிற்கு அடுத்த நல்ல தலைமுறைக்க்காகவும் வெளியிடுகிறோம்.
விதைத்ததுதான் முளைக்கும் பெற்றோர்களே உணர்ந்து அறிவுக்கடலான ஞானிகள் பாதத்தில் தீபம் ஏற்றி விழுந்து வணங்கி அறிவு பெற்று நீங்கள் சைவத்துக்கு மாறி.
உங்கள் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டியும்
குற்றம் குறை இருந்தால் மன்னிக்க வேண்டியும் கேட்டுகொள்கிறோம்










Visit Today : 182
Total Visit : 326058