இறைவன் துணை கொண்டு காப்பாற்றுவோம் வாருங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.1027770120566662.1073741838.793106104033066&type=3

மனித மிருகம் சிறுமியை கற்பழிக்குது
மனித மிருகங்கள் ஜாதி, மதத்தின் பெயரால் மனிதர்களை வேட்டையாடுகிறது
மக்கள் பணத்தை வைபாட்டிக்கு எடுத்து வைத்துவிட்டு – வரி சுமையை விதிக்குது அரசியல் மிருகங்கள்
நீதிக்கு புறம்பான பெரிய தீர்ப்புகள்
போதாதைக்கு – இயற்க்கை தன் சீற்றத்தால் கொத்து கொத்தாக வேட்டையாடுது
——————————————————————-
கெடுதல் செய்யற மக்கள் சந்தோஷ படுறான்
பண்புள்ள மக்கள் செய்வது அறியாமல் திகைக்கிறார்கள்
மீறி யாரேனும் போராடலாம் என்றால் – காணாமல் போய் விடுகிறார்கள் – அல்லது அவர்களை சூழ்ச்சியால் காமெடி பீஸ் ஆகா ஆக்கிவிடுகிறார்கள்.
கலியுக இறுதியில் பண்புள்ள ஆட்சியாளர்களும் – மக்களும் செயல்பட முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒளி ரூபமாகிய இறைவன் தகுதியுள்ள மனிதனை (காமம், கோவம், பொறாமை, ஜாதி மத மற்றும் பணவெறி அற்ற) அவதாரமாக்கி செயல்பட்டாள் மட்டுமே நாம் நிம்மதியாக வாழமுடியும்.
இதற்கான மாற்றத்திற்காக ஆதித்தலைவன் – மகான் சுப்பிரமணியரை (முருகபெருமான்) ஓலை சுவடி வாயிலாக அழைத்தபோது
உலக மக்களிடையே பொது நோக்கு வேண்டுதல் இல்லை என்பதை அறிவித்திருகிரார்கள்.
————————————————————————–
கூர்ந்து கவனியுங்கள்:-
1. குடிகார கட்சி தொண்டர்களை வைத்து டாஸ்மாக் மூடும் போராட்டமல்ல
2. இதை பகிர்ந்தால் நல்லசெய்திவரும் இல்லனா நாசமா போயிடுவ என்ற அச்சுறுத்தல் ஆன்மிகம் அல்ல.
3. நல்லவர்கள் மாதிரி பேசி – உங்களிடம் பணம் பறிக்கும் முயற்சி அல்ல
உலக தீயவர்களை அழிக்காமல் அவர்களை செயலிழக்க செய்தும் –
மூன்றாம் உலகபோரில் மனித குளத்தை அழிக்க தயாராக உள்ள கொடிய ஆயுதங்களை செயலிழக்க செய்தும்
தர்மத்தின் வழி உலக மக்களை காக்க அவதாரம் எடுத்திருக்கும் மகான் – ஆறுமுக அரங்கர் விரைவாக வெளிப்பட தங்கள் மனமார்ந்த விருப்பம் தெரிவித்தால் போதும்
அவதாரம் வெளிப்பட ஆதரவு தெரிவியுங்கள் – நீங்கள் செய்யவேண்டியது
“அரங்கமகாதேசிகா தாங்கள் வெளி உலகிற்கு வந்து தொண்டு செய்வதை விரும்புகிறோம்”
என்று comment ல் copy செய்து paste செய்தால் போதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175028
Visit Today : 168
Total Visit : 175028

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories