மார்கழி (டிசம்பர் – 2013) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
விஜய 􀁄􀀂மார்கழி (டிசம்பர் – 2013) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு …………………………………………………………………………………………….. 3
2. மகான் நந்தனார் ஆசி நூல் …………………………………………………………………………………………………………….. 8
3. 22.09.2013, தீட்சை விழா அன்று
குருநாதர் அருளிய அருளுரை ……………………………………………………………………………………. 16
4. அன்பர்களின் அனுபவங்கள்…………………………………………………………………………………………………………….. 39
5. ஆத்திச்சூடி – குருநாதர் அருளுரை தொடர் ……………………………………………………. 41
6. ஓங்காரக்குடிலுக்கு வழித்தடம் ………………………………………………………………………………………………………… 46
9. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் …………………………………………………………….. 59
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 2 மணி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில், துறையூர்.
2 ஞானத்திருவடி
பாலனே பாலதண்டாயுதனே
பழனிமலைவாடிந குமரனே
காலமதில் கலியுகம் தன்னில்
கண்டாயுன் அறுபடை வீட்டோடு
வீட்டோடு துறையூர் எல்லை
வினவிடுவேன் பிரணவக்குடிலை
திட்டமுடன் தன் வீடாடீநு கொண்டு
தேசிகன் அரங்கன் மூலம்
மூலமதில் ஆட்சி புரிகின்ற
முருகனே உன் பெருமை பாடி
ஞாலமதில் அரங்கன் அருளால்
ஞானத்திருவடி ஆகவரும் நூலுக்கு
– மகான் நந்தனார் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும்
விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி
அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகா தேசிக
சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல
இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
மார்கழி மாத ஞானத்திருவடி நூலிற்கு
மகான் நந்தனார் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
1. ஞானபண்டிதனே சுப்பையா
ஞானத்தலைவனே கந்தையா
ஞானபிரகாசமே வேலடீநுயா
ஞான அரங்கம் கொண்ட முருகையா
2. அடீநுயனே கலியுக நலம் காக்க
அவதார புருஷர்களை நாடி
மெடீநுயறிவு ஊட்டி துணை
மேலாக்க கொண்ட பரஞ்சோதி
3. சோதியுமான அடியவர்க்கருளும்
சுவாமிநாதனே சிங்கார வேலனே
ஆதி அம்மை படைப்பில்
அறுமுகனாடீநு வந்த பாலனே
4. பாலனே பாலதண்டாயுதனே
பழனிமலைவாடிந குமரனே
காலமதில் கலியுகம் தன்னில்
கண்டாயுன் அறுபடை வீட்டோடு
5. வீட்டோடு துறையூர் எல்லை
வினவிடுவேன் பிரணவக்குடிலை
திட்டமுடன் தன் வீடாடீநு கொண்டு
தேசிகன் அரங்கன் மூலம்
6. மூலமதில் ஆட்சி புரிகின்ற
முருகனே உன் பெருமை பாடி
ஞாலமதில் அரங்கன் அருளால்
ஞானத்திருவடி ஆகவரும் நூலுக்கு
7. நூலுக்கு விஜய நங்கை திங்கள்(விஜய வருடம் புரட்டாசிமாதம்)
நிலமதனில் நந்தனார் யானும்
காலமதில் ஆசிதனை உரைப்பேன்
கயிலை நாதன் இனபேதம் கருதா
9 ஞானத்திருவடி
8. கருதா எந்தன் பக்திக்கிரங்கி
கருணை கொண்டு அருளியதுபோல்
உறுதிபட உலக சபைகளுள்
ஓங்காரன் சபை உயர்ந்து நிற்க
9. நிற்கவே பேதம் கருதா நடத்தும்
நிலமதனில் நடத்தும் அரங்கன் மகிமை
ஏற்கவே கயிலை பெருமைபோல்
எடுத்துரைக்கலாகும் அப்பா
10. அப்பனே ஆசான் குடிலை
அனுகி தொண்டு செடீநுது
காப்பு வேண்டி நிற்பவர்க்கு
கயிலை நாதனும் கந்தவேலனும்
11. வேலனும் அருளி காப்பாரப்பா
வினை அகன்று உலகமக்கள்
காலனை வென்றும் வாழ
கட்டாயம் பிரணவக் குடிலை
12. குடிலை கண்டு ஆசானிடம்
குருதீட்சை ஏற்று அனுதினமும்
நாடியே செபத்தில் வருதலுற
நானிலத்தில் எல்லா வளமும் அடைவர்
13. அடைவரே பூரண வளம்
ஆயுள்பலம் வளம் பெறுவர்
சோடையிலா தேட்டுதனவளம்
சுருதிபடி (வேதப்படி) குடும்பநலம் எல்லா வளமும்
14. வளமும் காண தொடர்ந்து
வரவேண்டும் உலக மக்கள்
சலனம் போக்கும் சன்மார்க்க
சத்திய ஞான ஆசான் குடிலுக்கு
15. குடிலுக்கு வருகை புரிந்து
குவலயத்தில் அறத்தில் உதவி
தேடியே ஆசான் புகழை
தேசமெல்லாம் பரப்பி வருதலுற
10 ஞானத்திருவடி
16. வருகவே ஆசான் புகழோடு
வந்தடையும் வருபவர்க்கும் புகடிந
குருவருளால் சித்தி ஆகும்
குறைவிலக மனச்சுமை விலக
17. விலகவே விரைந்து குடிலில்
வினவிடுவேன் தரும பணியில்
கலந்து உதவி தொண்டு செடீநுது
கட்டிடப் பணிகட்கும் உதவி
18. உதவியே வரும் மக்களுக்கு
உலகத்தில் அமைதி நலம் கிட்டும்
ஆதரவாடீநு ஆ°தி நலம் கீர்த்தி
அமைந்திடும் நற்குடி சிறப்பு
19. சிறப்பான பணி பதவிகள்
செல்வ வளம் காண மக்கள்
மறுப்பிலா எங்களின் அவதார
மண்ணுலகில் அரங்கமகாதேசிகனை
20. தேசிகனை வணங்கி நின்று
திருவடி தீட்சை அடைந்து
தேசிகாய நமஹ என சக°திரஉரு
தினமும் செடீநுது வருதல் வேண்டும்
21. வேண்டியே சைவ நெறிமுறை
விலகாது சித்தர் பூசையை
தொண்டுடன் செடீநுது வருபவர்க்கு
தெரிவிப்பேன் மேன்மை தங்கும்
22. தங்க வேண்டும் பிரணவக்குடிலில்
தானவர்கள் தருமத்தில் பங்கீந்து
ஓங்காரமே வாடிநவாடீநு கருதி
ஓதியே சரணாகதி கண்டிட
23. கண்டிட எல்லா வகையும்
கவலையிலா பெரு வாடிநவு
உண்டான உயர்வு காண்பர்
உயர் ஞானம் தேறிட எண்ணுபவர்
11 ஞானத்திருவடி
24. எண்ணவேண்டும் எங்கள் தூதர்
எல்லையிலா ஆற்றல் கொண்ட
உன்னத அரங்கன் தேசிகனை
உடன் அணுகி தீட்சை அடைந்து
25. அடைந்து பரிபக்குவம் பெற
அமைதி ஞானம் யோகம்பெற
தடையற தொடர் செபம் கண்டு
தட்டாது சன்மார்க்க வழி நடக்க
26. வழிநடக்க ஞானசித்தி உண்டு
வந்தடையும் உலகத்தில் இனி
தெளிவுபட சன்மார்க்கம் பெருகி
தேசிகனால் அமைதி கிட்டும்
27. அமைதியும் உலக நன்மையும்
அகத்தியம் வழி நடக்கவேண்டி
அமைதிபட அறம் திருப்பணி
அறக்கூடப் பணி என பலசெடீநுது
28. செடீநுதுமே சீரிய தருமத்தை
சேவையாக செடீநுது உலகெலாம்
மெடீநுஞானம் ஊட்டும் அரங்கனை
மேலான குருவாடீநு மக்கள் ஏற்க
29. ஏற்கவேண்டி வரும் ஞானத்திருவடி நூலை
எல்லோரும் பெற்று உலகெலாம்
சேர்க்க வேண்டும் மக்களுக்கு
சேவைவழி தொண்டு புரிபவர் எல்லாம்
30. எல்லோரும் ஞானசித்தி பெறுவர்
எல்லா மக்களும் பேதமிலா
வல்லமையுள அகத்தியர் குலம்
வந்து கலந்து ஆனந்தம் பெறுவீர்
ஞானத்திருவடி நூலுக்கு ஆசி முற்றே.
-சுபம் –
ஞானமெனும் பெருநிலைதனை உரைத்து உணர்த்தி ஞானமளித்து, அந்த
ஞானத்திற்கே தலைவனாகவும் ஆன, ஞானத்தலைவனே! ஞானபண்டிதனே!
சுப்பையனே! கந்தையா! ஒளிபொருந்திய ஞானபிரகாசமே! வேலடீநுயா!
12 ஞானத்திருவடி
ஞானமெனும் பெருநிலையையே தாம் ஆடும், அரங்கமாகக் கொண்டிட்ட
ஞானஅரங்கம் கொண்ட முருகையா! பொல்லா மாயைசூடிந கலியுகம் தன்னிலே
மக்களை காத்திட வேண்டியே அவதார புருஷர்களைச் சார்ந்து, அவர்களுக்கு
மெடீநுயறிவு ஊட்டி அவர்களுக்கு துணையாக இருந்து காத்தருள் புரிகின்ற
பரஞ்சோதியே! உமதருளால் ஜோதியுமான உம் அடியவர்களுக்கு இன்றும்
அருளுகின்ற சுவாமிநாதனே! சிங்காரவேலனே! ஆதி அம்மையாம்,
பராசக்தியின் படைப்பினிலே ஆறுமுகம் கொண்டு தோன்றி அருளிய
ஆறுமுகப்பெருமானே! பாலனாடீநு நின்றருளும் பாலதண்டாயுதபாணியே!
ஞானமலையாம் பழனிமலை மீதமர்ந்த குமரனே! இக்கலியுகத்தில் ஆறுமுகனே!
முருகா! கலியுகம் காத்திடவே கண்டிட்டாடீநு தாம் அமர்ந்த அறுபடை வீட்டோடு,
துறையூர் எல்லையில் அமைந்திட்ட ஓங்காரக்குடிலை, ஞானசபையாம்
ஓங்காரக்குடிலமைத்து, ஆங்கே உமது அவதாரமாக தோன்றிட்ட
அவதாரபுருஷன் அரங்கமகாதேசிகரின் மூலமாகவே முருகா தாமே
அவர்தம்மை சார்ந்து, இவ்வுலகினை ஞான ஆட்சி புரிகின்றாடீநு. முருகா உமது
பெருமைகளைக் கூறியே இவ்வுலகினிலே மக்களெல்லாம் கடைத்தேறிடவே,
அரங்கனருளால் உமது ஞானத்திருவடியாக வருகின்ற ஞானத்திருவடி நூலிற்கு
விஜய வருடம் புரட்டாசி மாதம் நந்தனார் யானும் ஆசிநூல்தனை
உரைக்கின்றேன்.
நந்தன் எனது பக்திக்கு மெச்சியே கயிலை நாதனாம், சிவபெருமானும்,
எமது குலம் கோத்திரம் என, எனது இனம், மொழி, ஜாதி கடந்து எனது
தாடிநநிலை பிறப்பு கருதாது எமது பக்தி ஒன்றையே கருத்தாடீநுக் கொண்டுமே,
எமது பக்திக்கு இரங்கி, கருணை கொண்டு அருளினார். அதுபோலவே
மாயைசூடிந கலியுகத்திலும் மிகவும் உறுதியான கொள்கைகளுடன் சாதி, மத,
இன, மொழி பேதங்கள் கருதாமலே பக்தியை அன்பை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டுமே அன்பர்க்கு, அருள்செடீநுது அரங்கமகாதேசிகர் நடத்துகின்ற
ஞானசபையாம் ஓங்காரக்குடிலே இவ்வுலகில் உள்ள எல்லா சபைகளிலும்
உயர்ந்த சிறப்பான ஞானமளிக்கும் ஒரே சபையாகும்.
எந்தவித பேதமும் கருதாமல் அனைவரையும், சமமாக எண்ணியே
ஆறுமுகன் உமது சபையாம் ஓங்காரக்குடில்தனையே நடத்துகின்ற அரங்கனின்
மகிமையினால் அண்ணல் அரங்கர் வாழும் குடில் ஈசன் வாழும் கயிலைக்கு
ஒப்பாக கூறுகின்றேன் நந்தனார் யானும்.
வந்தோர்க்கெல்லாம் வரமளிக்கும் வல்லமை பெற்ற
ஓங்காரக்குடிலாசான் அரங்கர் வாழும் குடில்தனையே பணிவுடன் அணுகி
ஆங்கே நடக்கின்ற அறப்பணிகளுக்கு தொண்டுகள் செடீநுது, அவரவர் தம்மை
காத்திடவே ஞானிகளிடத்து வேண்டி நிற்கின்றவர்களுக்கெல்லாம் அந்த
13 ஞானத்திருவடி
கயிலைநாதனாம் ஈசனும், ஞானத்தலைவனாம் கந்தவேல் முருகப்பெருமானும்
மனமுவந்து அருளாசி செடீநுது காப்பார்களப்பா.
அவரவரும் செடீநுத வினைகளினின்று விடுபட்டு கடைத்தேறி
மக்களெல்லாம் காலனை வென்றும் வாடிநந்திட அதாவது, மரணமில்லாப்
பெருவாடிநவை பெற்றிட கண்டிப்பாக ஞானசபையாம் ஓங்காரக்குடிலை நாடி
ஆங்கே அண்ணலாடீநு வீற்றிருந்து அருளாட்சி செடீநுகின்ற கலியுக தெடீநுவம்
மகான் அரங்கமகாதேசிகரிடத்து பணிந்து வணங்கி மனம் மகிழ நடந்து தீட்சை
உபதேசங்களைப் பெற்று ஒவ்வொரு நாளும் ஞானிகள் நாமத்தினை
நாமசெபமாக செபித்து வருதல் வேண்டும். அவ்விதமே செடீநுகின்றவர்கள்
எல்லா நலன்களையும் பெறுவார்கள். அவர்கள் நீடிய ஆயுளையும்,
வளங்களையும் பெற்று சிறப்பான வாடிநவை வாடிநவார்கள்.
குறைவற்ற வருமானத்தினையும், செல்வ வளத்தினையும் குடும்ப
நலத்தினையும், எல்லா வளங்களையும் பெற்றிடவே அவரவரும் தொடர்ந்து
ஓங்காரக்குடிலிற்கு வருகைதந்து சலனம் போக்கி வாழவைக்கின்ற
தூயநெறியாம் சன்மார்க்கம் உரைக்கும் சன்மார்க்க சத்திய ஞான ஆசான்
அரங்கமகாதேசிகரின் ஆசிபெற்று இவ்வுலகினிலே அறப்பணிகள் செடீநுது
மேலோங்கிய ஞானசபையாம் குடில்தனிலே நடக்கின்ற அறப்பணிகளுக்கு
பொருளுதவி செடீநுது உயர்ஞானி அரங்கர் புகழை உலகெங்கும் பரப்பி வருதல்
வேண்டும்.
அவ்விதமே ஆசான் புகழை உலகெங்கும் பரப்பிட பரவுகின்ற ஆசான்
புகடிந ஓங்குவதுபோல, பரப்பும் அன்பர் புகழும் ஓங்கும். அவரது புகடிந ஆசான்
அரங்கரின் ஆசியால் சித்தி பெறும்.
அவரவர் குறைகள் விலகிடவும் அவரவரைப் பற்றிய மனச்சுமைகள் விலகி
மன அமைதி பெற்றிடவும், அவரவரும் விரைந்து ஓங்காரக்குடிலிற்கு
வருகைதந்து அங்கு நடக்கின்ற தருமப்பணிகளில் பொருளுதவி செடீநுதும்,
தொண்டுகள் செடீநுதும், கட்டிடப்பணிகளுக்கு நிதிஉதவியளித்தும் வருதல்
வேண்டும். அவ்விதம் செடீநுகின்ற மக்களுக்கு, இவ்வுலகிலே மன அமைதி
கிட்டும். அவருக்கு ஆ°திகளும், கீர்த்திகளும் ஆசானருளால் அமைந்திடும்.
அவர்கள் பிறந்த குடி நற்குடி சிறப்பினைப்பெறும்.
சிறப்பான பணிகளும், பதவிகளும் நல்ல செல்வ வளமும் பெற்றிட
வேண்டுகின்ற மக்களெல்லாம் சற்றும் மனதிலே மறுப்பின்றி ஞானிகள்
எங்களின் அவதாரமாக வந்துதித்த மகாஞானி அரங்கமகாதேசிகரை வணங்கி
நின்று, “திருவடி தீட்சை’’தனை அடைந்து “தேசிகாய நமஹ’’ என்றே தினம்
தினம் 1008 முறை நாமஜெபத்தினை உருசெடீநுது வருதல் வேண்டும். புலால்
14 ஞானத்திருவடி
மறுத்து உயிர்க்கொலை தவிர்த்து சைவநெறியினை பிறழாது வாடிநவில்
கடைப்பிடித்தும், குடிலாசானால் வகுத்தும் தொகுத்தும் கொடுக்கப்பட்ட
ஞானிகள் நாமங்களடங்கிய போற்றித்தொகுப்பினை பாராயணம் செடீநுதும்
தொண்டுகள் செடீநுதும் வருதலுற, வருகின்ற அவர்களுக்கெல்லாம்
மேன்மையான பலன்கள் கிட்டும்.
ஓங்காரக்குடில்தனிலே அவர்கள் தங்கி அங்கு நடக்கின்ற
அறப்பணிகளுக்கு அவர்களால் இயன்ற அளவு பொருளுதவி செடீநுது
அறப்பணிகளில் பங்கு கொண்டு, ஓங்காரமே வாடிநவாடீநு எண்ணி
ஓங்காரத்தினை ஜெபமாக ஓதி ஆசானிடத்து சரணாகதி அடைந்திட,
அடைந்திட்ட அவர்களெல்லாம் கவலையற்ற பேரானந்தமுடைய
பெருவாடிநவினை பெற்று உயர்வான வாடிநவை காண்பார்கள்.
உயர்ஞானம் பெற்றிட எண்ணுகின்றவர்கள் ஞானிகள் எங்களின் தூதர்,
எல்லையில்லா ஆற்றல் கொண்டிட்ட அவதாரபுருஷர், உன்னத ஞானி,
அரங்கமகாதேசிகரையே குருவாக எண்ணி மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு,
பணிந்து ஆசான் அரங்கரைப் பணிந்து தீட்சை உபதேசமடைந்து மேன்மேலும்
ஞானத்தில் பரிபக்குவம் பெற்றிட வேண்டியும், மன அமைதியும், தெளிவான
ஞானமும் பெற்றிட வேண்டி தொடர்ந்து ஞானிகள் நாமத்தை நாமஜெபமாக
கூறி வழி மாறாது, பிறழாமல் சன்மார்க்க வழி நடந்திட நடந்திட
அவர்களுக்கெல்லாம் ஞானசித்தி உண்டு.
இனிவரும் காலங்களில் அரங்கரால் இவ்வுலகினிலே தெளிவுடன்
சன்மார்க்கமே உலகெங்கும் பல்கி பெருகி பரவி, அரங்கரின் அருளால்
உலகெங்கும் அமைதி ஏற்படும்.
உலக அமைதியையும், உலக நன்மையையும் அடைவதற்கே உலக
மக்களெல்லாம் அகத்தியம் வழி நடந்திட வேண்டியே அமைதியாக
அறப்பணிகள், திருப்பணிகள், அறக்கூட பணிகள் என்றே அளவிலாத
அறங்களை செடீநுதும், உயர் தருமத்தை சேவையாகவே செடீநுது, உலகமெங்கும்
உண்மை ஞானத்தை, மெடீநுஞானத்தை போதித்து, மக்களைக்
கடைத்தேற்றுகின்ற வல்லாளன், ஆற்றல்மிகு கொண்ட அரங்கமகாதேசிகனை
மக்களெல்லாம் குருவாடீநு ஏற்று பின்தொடரவே, ஆசான் புகழையும்,
அறிவுரைகளையும் உபதேசங்களையும், ஞானிகள் அருளிய அருளுரைகளையும்,
ஞானிகள் ஆசியையும் அருளையும் தாங்கி வருகின்ற ஞானத்திருவடி நூலினை
அனைவரும் வாங்கி தாம் படிப்பதோடு பிறர் படிக்க வாங்கிக் கொடுத்தும்
பிறரையும் ஞானவழி வரச்செடீநுது புண்ணியத்தை செடீநுதிடல் வேண்டும்.
ஞானத்திருவடி நூலினை வாங்குபவர்களும், பிறர் படிக்க வாங்கி
கொடுக்கின்றவர்களும், ஞானத்திருவடி நூலினை மக்களிடத்து கொண்டு
15 ஞானத்திருவடி
சேர்க்கின்றவர்களும், ஞானத்திருவடி நூல் உலகங்கும் பரவிட தொண்டுகள்
செடீநுகின்றவர்கள் என எல்லோரும், ஆசான் அரங்கரின் ஆசியாலும் ஞானிகள்
ஆசியாலும் ஞானசித்தி பெறுவார்கள்.
உலக மக்களே எவ்விதத்திலும் சற்றும் பேதமிலாத வல்லமையுள்ள ஆற்றல்
பொருந்திய ஞானிகள் தாங்குகின்ற அகத்தியர் குலத்தினை எல்லா மக்களும்
சார்ந்து, கலந்து ஆனந்தம் அடைவார்கள் என தமது ஞானத்திருவடி ஆசிநூல்
மூலம் உலகறிய கூறுகிறார் மகான் நந்தனார்.
-சுபம்-
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
நமது குருநாதரை மகான் அரங்கமகாதேசிகர் என்றே அழைப்போம்
நவகோடி சித்தர்களும் 63 நாயன்மார்களும் 12ஆடிநவார்களும் பஞ்ச
பாண்டவர்களும், தேவரிஷி கணங்களும், ரிஷி பத்தினிகளும் தற்போது நமது
குருநாதரை அரங்கமகாதேசிகர் என்று தமது அருட்சுவடிகளில் அன்போடு அழைத்து
வருவதால், இனிமேல் நாமும் ரெங்கராஜ தேசிகர் என்று அழைப்பதற்கு பதிலாக
இனிமேல் மகான் அரங்கமகாதேசிகர் என்ற திருநாமத்திலேயே குருநாதரை
அழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஓங்காரக்குடில் வெளியீடுகள், நோட்டீஸ் போன்றவற்றிலும் மற்றும் விளம்பர
பலகைகளிலும் மகான் அரங்கமகாதேசிகர் என்றே குருநாதரின் திருநாமம்
அழைக்கப்படும்.
16 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
22.09.2013 அன்று ஓங்காரக்குடிலில் நடைபெற்ற
தவசித்தி விழாவில் அருளிய அருளுரை
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம
இந்த மந்திரம் மிக உயர்ந்த மந்திரம். இந்த மந்திரத்தை முதலில்
நம்முடைய அன்பர்களுக்கு சொல்கிறோம். இந்த சங்கத்திற்கு யார் யார்
தொண்டு செடீநுகிறார்களோ? அவர்கள் திருவடியை என் சிரமேல்
தாங்குகிறேன். இந்த சங்கத்திற்கு யார் யார் பொருளுதவி செடீநுகிறார்களோ,
அவர்கள் திருவடியை என் சிரமேல் கொள்கிறேன்.
இந்த சங்கத்திற்கு வெளிநாட்டு அன்பர்களும், உள்நாட்டு அன்பர்களும்
தொண்டு செடீநுகிறார்கள். அவர்கள் நீடூழி வாழ வேண்டுமென்று
வாடிநத்துகிறேன். ஆக “சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி
அகத்தீசாய நம” என்று சொன்னால் என்ன நன்மை ஏற்படும்? உயிர்க்கொலை
செடீநுது உண்பது தவறு என்று உணர்த்தப்படும்.
அடுத்து “சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய
நம” என்று சொன்னால் என்ன நன்மை ஏற்படும்? மதுபானம் என்கிற பாவி
நம்மை விட்டு நீங்குவான்.
ஆக முதல் முறையாக இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது
உயிர்க்கொலை செடீநுது உண்பது தவறு என்று உணர்த்தப்படும். இரண்டாவது
முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது மதுபானம் அருந்துவது குற்றம்
என்று உணர்த்தப்படும். மூன்றாவது முறை “சற்குருநாதா சண்முகநாதா
அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம” என்று சொன்னால் சூதாடும் பழக்கம்
நம்மை விட்டு நீங்கும்.
“சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம”
என்று சொன்னால் எதை செடீநுய வேண்டும்? எதை செடீநுயக்கூடாது?
நம்முடைய செயலில் எது தகுதிக்கு மீறிய செயல் என்பது உணர்த்தப்படும்.
ஒருவனுக்கு மாத வருமானம் ரூபாடீநு ஐந்தாயிரம். அவன் தன் பிள்ளையை
கோடீ°வரர்கள் படிக்க வைக்கக் கூடிய ஆங்கில பள்ளியில் படிக்க வைப்பான்.
ஐந்தாயிரம் ரூபாடீநு மாதவருமானம் உள்ள நீ, உன் பிள்ளையை இந்த பள்ளியில்
படிக்க வைக்கிறாயே? தொடர்ந்து உன்னால் படிக்க வைக்க முடியுமா? என்று
கேட்டால், ஒரு ஆர்வத்தில் பள்ளியில் சேர்த்துவிட்டேன் என்பான்.
17 ஞானத்திருவடி
ஆக ஆர்வத்தில் கடன் வாங்குவான். பின்பு பிள்ளைகளை படிக்க வைக்க
முடியாமல் போடீநுவிடும். ஒரு கற்பனையில் இருப்பான். ஆக இந்த கற்பனைக்கு
இந்த மந்திரம்தான் ஒரு மருந்து.
“சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம”
என்று சொன்னால் வருவாடீநுக்கு உட்பட்டு செலவு செடீநுய வேண்டும், கடன்
வாங்க கூடாது, கடன் வாங்கினால் நிச்சயம் மனஅமைதி கெடும் என்று
உணர்த்தப்படும். பிள்ளைகளை நம்முடைய தகுதிக்கு ஏற்றவாறு படிக்கவைக்க
வேண்டும்.
ஆங்கில பள்ளியில் படிக்க வைப்பது அவ்வளவு சுலபமில்லை. மிகவும்
வசதி உள்ள மக்கள்தான் படிக்க வைக்க முடியும். ஏழை எளிய மக்கள்
ஆசைப்படக் கூடாது. சாதாரண பள்ளியில் படிக்கலாம். ஆக எந்த செயலுமே
செடீநுவதற்கு முன்பே, இது தவறு, இது நியாயம் என்று உணர்த்தப்படும்.
நம்முடைய செயல் நேர்மையில்லை என்று அறியலாம்.
ஆக “சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம”
என்ற இந்த மந்திரத்தின் தன்மை நாம் அளவறிந்து வாழ உதவும். நம்முடைய
தகுதியறிந்து செயல்படுவதற்கு இந்த மந்திரம் உதவும்.
அடுத்து இந்த மந்திரம் என்ன செடீநுயுமென்றால், மரணமில்லாப்
பெருவாடிநவை தரும். மரணமில்லாப் பெருவாடிநவு என்ற ஒன்று இருக்கிறதா?
அப்படி ஒன்று இருக்கிறதென்றால் யார் அதை அருளுவார்கள்? ஒன்று
முதுபெரும் ஞானத்தலைவன் முருகப்பெருமான், மகான் அகத்தீசர், மாபெரும்
தலைவன் அருணகிரிநாதர் இவர்கள்தான் அருளுவார்கள். அருணகிரிநாதா!
அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அடியேன் மரணமில்லாப்
பெருவாடிநவு பெற வேண்டும், அதற்கு நீங்கள் அருள் செடீநுயவேண்டும் என்று
கேட்டவுடனேயே, மகான் அருணகிரிநாதர், “எனது ஆசான் முருகப்பெருமான்
இருக்கிறார். அவரை எப்படி அழைப்பது என்று சொல்கிறேன்” என்பார்.
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளி தேவிழி நாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
– கந்தரலங்காரம் – கவி எண் 85.
எளிது என்று சொல்லாமல் மிக மிக எளிது என்று சொன்னார்.
முருகா! சற்குருநாதா! சாந்தசொரூபா! எனது தந்தையே! எனது தாயே!
என் சிந்தையும் செயலுமாடீநு இருந்து என்னை வழிநடத்தி, எனக்கு நீங்கள்தான்
வாசி நடத்தி கொடுக்க வேண்டுமென்று திருவடி பணிந்து கேட்டால், வாசி
நடத்தி தருவார் என்பார் மகான் அருணகிரிநாதர்.
18 ஞானத்திருவடி
நிலைக்கு மூலத்தில் நிற்கின்ற வாசியைத்
தலைக்குள்ளாகத் தமர் கொண்டிருந்திடில்
மலைக்குமோ சும்மா மனக் குரங்கையா
கலைக்கும் பொழுதிற் கனல் பிறவாதே.
– நந்தீசர் கருக்கிடை நிகண்டுக்கு சூத்திரம் 30 – கவி எண் 17.
அப்படிப்பட்ட வாடீநுப்பை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும். அந்த
வாடீநுப்பை யார் உங்களுக்கு அருளுவார்? ஆசான் முருகப்பெருமான்தான்
அருளுவார். சரி இந்த வாடீநுப்பை எப்படி பெறுவது? முதலில் உயிர்க்கொலை
செடீநுது உண்பதை நிறுத்த வேண்டும். அடுத்து மதுபானம் அருந்துவதை
நிறுத்த வேண்டும். எல்லோரிடமும் அன்பாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
விருந்தை உபசரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
“சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம”
என்று சொன்னால் நான் கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செடீநுயக்கூடாது
என்ற அறிவை ஆசான் கொடுப்பார். ஆக இந்த மந்திரத்தினுடைய தன்மை
என்னவென்றால் வாசிவசப்படவேண்டும்.
1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமாவாசை தினத்தன்று ஆசான்
எனக்கு வாசி நடத்திக் கொடுத்தார். அமாவாசை என்பது சூரியனும்
சந்திரனும் ஒன்றுபடுகின்ற நாள். அந்த நாள் இடகலையும், பின்கலையும்
ஒன்றுபடுகின்ற நாள். அந்த வாடீநுப்பை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.
நீங்களும் பெறலாம்.
அதற்கென்ன உபாயம்? முருகா! சற்குருநாதா! இந்த பாவியை ஒரு பார்வை
பாரப்பா, நீங்களெல்லாம் பெரிய மகான்கள். நீங்கள் உலகமகா தலைவன், எப்படி
நீங்கள் இவ்வளவு பெரிய இரகசியத்தை அறிந்து கொண்டீர்கள்?
எவ்வளவோ மூலிகைகள் இருக்கின்றது. எந்த மூலிகையை எப்படி
சாப்பிட வேண்டும்? எந்த மூலிகையை சேர்க்க வேண்டும்? எப்படி சேர்த்தால்
உஷ்ணம் ஏற்படும்? ஆரம்ப காலத்தில் பிராணாயாமம் செடீநுவார்கள்.
வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
– மகான் கொங்கண நாயனார் – வாலைக்கும்மி – கவி எண் 28.
அப்போது வாசி நடத்தித் தர வேண்டும். ஆக இப்படிப்பட்ட
கொள்கைகளெல்லாம் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஐயா
கண்டுபிடித்தீர்கள் என்று முருகப்பெருமானிடம் கேட்டோம். அதற்கு
எல்லாம்வல்ல இயற்கை அன்னை அருள்செடீநுதார் என்றார் முருகப்பெருமான்.
19 ஞானத்திருவடி
மேலும் முருகப்பெருமான் நான் ஜீவதயவை மேற்கொண்டேன். அந்த
ஜீவதயவே எல்லாம்வல்ல இயற்கை அன்னை என்னோடு சாரச்செடீநுதது. அவள்
எனக்கு ஒரு இரகசியம் சொன்னாள். ஜீவதயவு காட்டினால், உயிர்கள்பால்
அன்பு காட்டினால் உனக்கு அறிவு வரும் என்று சொன்னார். இயற்கையே
எல்லாம்வல்ல தாடீநு! இயற்கையே எல்லாம்வல்ல கடவுள் அவன்தான்! ஆக
இருவரும் சொன்னார்கள் ஜீவதயவுதான் உன்னைக் காப்பாற்றும் என்று. ஆக
இப்படி எல்லாம் வல்ல முருகப்பெருமான் எனக்கு சொன்னார்.
ஆகவே ஜீவதயவே அறிவு. ஜீவதயவே ஆன்மாவை ஆக்கம் பெற செடீநுயும்.
எனவே ஜீவகாருண்யமே ஜீவதயவுதான். முருகப்பெருமானை கடவுள்
தன்மையாக்கியது எது? கடவுள் தன்மை என்றால் என்ன? எந்த இயற்கை
நம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையை கொண்டே அதை வெல்ல
வேண்டும். இதுதான் முருகப்பெருமான் கண்டுபிடித்த முதல் இரகசியம். இதை
ஆசான் திருவள்ளுவ பெருமான்,
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 370.
என்பார். ஆக இப்படிப்பட்ட ஆற்றல் எப்படி வந்தது? நாங்கள் செடீநுத
புண்ணியம் என்று சொன்னார் முருகப்பெருமான். மேலும் நீங்கள் எல்லோரும்
தமிழகத்தில் பிறந்திருக்கிறீர்கள். நான் அந்த வாடீநுப்பை பெற்றிருக்கிறேன்.
நீங்களும் அந்த வாடீநுப்பை பெற வேண்டும் என்பதற்காகத்தான் என்னை
கடவுள் அனுப்பியிருக்கிறார் என்றார்.
ஆக முருகப்பெருமான் மீது பக்தி செலுத்த வேண்டும். ஆசான் அகத்தீசர்
மீது பக்தி செலுத்த வேண்டும். ஆசான் இராமலிங்க சுவாமிகள் மீது பக்தி
செலுத்த வேண்டும். பக்திதான் ஒருவனுக்கு சித்தியை தரும். பக்தி செலுத்தினால்
தயவு சிந்தனை வரும், விருந்தை உபசரிக்க வேண்டும், உயிர்க்கொலை
செடீநுயக்கூடாதென்ற ஜீவதயவு வரும். பக்தி செலுத்த செலுத்த நம்மால் ஒருவன்
பாதிக்கப்பட்டால் ஐயோ பாவம் என்று உணரக்கூடிய அறிவு வரும்.
முருகா! சற்குருநாதா! சாந்தசொரூபா! என் தாயே! என்று நினைத்தால்
நம்முடைய பேச்சால் நம்முடைய செடீநுகையால் ஒருவன் பாதிக்கப்படுகிறான்
என்கிற உயர்ந்த சிந்தனை வரும். ஆக பக்தியால்தான் இந்த உணர்வு வரும்.
அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே – பத்தி
அற்றவர் கதியடையர் தாண்ட வக்கோனே.
– மகான் இடைக்காட்டுச்சித்தர் பாடல் எண் 21.
வேகவைத்த விதை முளைக்காது. ஆக பக்தி செலுத்துவதற்கு இதை ஒரு
எடுத்துக்காட்டாக சொல்வார். பக்தி செலுத்த வேண்டும். யார் மீது பக்தி
20 ஞானத்திருவடி
செலுத்த வேண்டும். மகான் அருணகிரிநாதராக இருக்கலாம், மகான்
அகத்தீசராக இருக்கலாம், மகான் புஜண்டமகரிஷியாக இருக்கலாம், மகான்
நந்தீசராக இருக்கலாம். ஆக இப்படிப்பட்ட மகான்கள் மீது பக்தி செலுத்த
வேண்டும்.
இப்படிப்பட்ட ஆசான் மீது பக்தி செலுத்தி, நீர் பெற்ற இன்பத்தை
அடியேனும் பெற வேண்டுமென்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க
வேண்டும். இதுதான் உபாயம். ஒரே வார்த்தைதான். எனது ஆசான்
முருகப்பெருமான் திருவடியைப் பற்றிக் கொள். முருகப்பெருமான் திருவடியைப்
பற்றினால் கடைத்தேறுவாடீநு.
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளி தேவிழி நாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
– கந்தரலங்காரம் – கவி எண் 85.
முருகா! சற்குருநாதா! இந்த பாவியையும் ஒரு பார்வை பாரப்பா! என்று
முருகப்பெருமானிடம் ஒரு வார்த்தை கேட்டால் போதும். இப்படி கேட்க உனக்கு
சொல்லிக் கொடுத்தது யார் என்று கேட்டார் முருகப்பெருமான்.
ஓங்காரக்குடிலாசான்தான் இப்படி கேட்க சொன்னார்.
ஒரே ஒரு வார்த்தை “முருகா! அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்.
சற்குருநாதா! உன்னை நான் உணர வேண்டும். நான் என்னை உணர
வேண்டும்.” ஏன் என்னை நான் உணர வேண்டும். கோடிக்கணக்கில் பொருள்
வைத்திருப்பார்கள். ஆனால் நீடித்திருப்போம் என்று நினைப்போம். நாளைக்கு
இருப்போமா? அல்லது அடுத்த நொடிப்பொழுது என்ன ஆகும்? என்று
தெரியாது. ஆக இதை நாம் உணரக்கூடிய அறிவை முருகப்பெருமான்தான் தர
வேண்டும்.
முருகா! சற்குருநாதா! என்றால் உன்னிடம் கோடிக்கணக்கான பொருள்
இருக்கு. உனக்கு விபத்து வரப்போகிறது என்பார். அதிலிருந்து எப்படி
தப்பிப்பது? நான் உன்னைக் காப்பாற்றுகிறேன் என்பார். எங்கே பார்த்தாலும்
விபத்து நடந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம்? முருகா! அகத்தீசா!
நந்தீசா! என்று சொல்லி வாகனத்தை எடுக்க மாட்டான்.
அப்படியே மெடீநுமறந்து வாகனத்தை எடுப்பான். இப்படி வாகனத்தை
எடுக்கக் கூடாது. வாகனத்தை தொடும்போதே அகத்தீசா என்று சொன்னால்,
விபத்து ஏற்படாது. ஆனால் அவன் புலால் உணவு உண்ணாதவனாக இருக்க
வேண்டும். ஜீவதயவு உள்ளவனாக இருக்க வேண்டும். ஜீவதயவு
உள்ளவர்களுக்கு ஞானிகள் கூடவே இருப்பார்கள். உடனிருந்து நல்லவற்றை
21 ஞானத்திருவடி
செடீநுது கொடுப்பார்கள். எனவே பக்தி செலுத்தினால் பக்தியே அறிவாக
மாறும். தன்னை உணர வேண்டும்.
முருகா! என்னை நான் உணர வேண்டும். பிறகு உன்னை நான் உணர
வேண்டும். என்னை உணர்ந்தால்தான் உன்னை உணர முடியும். அப்படி
உன்னை உணரும்போது என்ன ஆகும்? நாட்கள் போடீநுக் கொண்டிருக்கும்,
பொழுது வீணாக போடீநுக்கொண்டிருக்கும் என்பதை,
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் – 334.
நாட்கள் ஒவ்வொன்றாக போடீநுக்கொண்டிருக்கும்போது பொழுது
போகவில்லை, பொழுதுபோகவில்லை என்பான். ஆனால் பொழுது
போடீநுக்கொண்டுதான் இருக்கும். ஆன்மா போடீநுக் கொண்டுதான் இருக்கும்.
நீ சாவதற்கு முன்பே உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். நம்மைப்பற்றி
உணரக்கூடிய உணர்வு ஆசான் ஆசியால் தான் முடியும். ஆக பக்தி ஒன்றுதான்
ஒருவனை உயர்த்தும். பக்தியும் முற்றுப்பெற்ற முனிவனிடம்தான் செலுத்த
வேண்டும். ஆக நானும் ஆயிரம் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். இதுதான்
மையக் கருத்து. இன்றைக்கு பேசுகிற பேச்சில் ஆயிரக்கணக்கான மக்கள்
ஞானியாவார்கள். முருகா! அகத்தீசா! என்று சொன்னால் போதும்.
மகான் அழுகண்ணிச்சித்தர் லபிக்க என்று சொல்வார். லபிக்க என்றால்
சித்திக்க என்று அர்த்தம். அது ஒரு பாஷை.
லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்தி திருமூலரையும்
லபிக்கக்காலாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெடீநுவாடீநு
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாடீநு பூசைசெடீநுவாடீநு
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாடீநு இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெடீநுதால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
– மகான் அழுகண்ணர் – 6.
என்னப்பா சண்டாளனுக்கேவா? தண்ணி போடுவான், தாயை
அடிப்பான், மனைவியை அடிப்பான், அராஜகம் செடீநுவான், நூற்றுக்கு முப்பது
ரூபாடீநு வட்டிக்கு வாங்குவான், இப்படிப்பட்டவன்தான் சண்டாளன். மனைவி
அழுவாள், சத்தம் போடாதே, சத்தம் போடாதே என்று அடிப்பான்.
இன்னும் சிலபேர் இருப்பான். மனைவிக்கு பிரசவம் ஆகியிருக்கும்.
உடம்பு சரியில்லாமல் இருப்பாள். அவளை தண்ணி போட்டுவந்து அடிப்பான்.
22 ஞானத்திருவடி
விகாரமாக அவளை கொடூரம் செடீநுவான். அவள் உடம்பு சரியில்லை என்பாள்.
ஆனாலும் அவளை கொடுமை செடீநுவான். இது போன்று சண்டாளப்
பாவிகளுக்கு என்ன தண்டனை? அடுத்த பிறவியில் ஆண்மை இல்லாமல்
போடீநுவிடும் அல்லது அலியாக பிறப்பான். மனைவிக்கு உடம்பு சரியில்லை
அவள் முடியவில்லை என்று சொல்கிறாள், அவளை புரிந்து கொள்ள முடியாமல்
கொடுமை செடீநுபவனுக்கு இதுதான் சாபம். ஒருவரை புரிந்து கொள்வதற்கு
அறிவு வேண்டுமல்லவா? மனைவியை புரிந்து கொள்ளாதவனுக்கு என்ன
ஞானம்? தாடீநு தந்தையை கவனிக்க மாட்டான், உயிர்க்கொலை செடீநுவான்.
கோடிக்கணக்கான செல்வம் இருக்கும், யாரேனும் ஏழை வருவான், எதிர்த்து
பேசினால் அவனை அடித்தே விடுவான். அவனுக்கு கடவுள் செல்வம்
கொடுத்ததே ஏழைகளை பழிவாங்குவதற்கு அல்ல. ஆக இப்படிப்பட்ட
சண்டாளர்கள் எல்லாம் இருப்பார்கள்.
ஏன் ஐயா இந்த குணக்கேடு எல்லாம் வந்தது? பக்தி செலுத்தாததினால்
வந்த கேடு என்றார். முருகா! என்னை நான் உணர வேண்டுமென்று கேட்க
வேண்டும். ஆக ஒருவன் பக்தி செலுத்தும்போது தான் அவனது செயல்பாட்டில்
தூடீநுமை இருக்கும். அப்பொழுது தான் சாந்தம் இருக்கும். எப்பேர்ப்பட்ட
பாவியாக இருந்தாலும் சரி அவனுக்கும் அந்த வாடீநுப்பு இருக்கும். அதை,
லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்தி திருமூலரையும்
லபிக்கக்காலாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெடீநுவாடீநு
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாடீநு பூசைசெடீநுவாடீநு
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாடீநு இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெடீநுதால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
– மகான் அழுகண்ணர் – 6.
என்பார். அவனுக்கே அந்த வாடீநுப்பா? மனைவியை கொடுமை
செடீநுதான். தாயை கொடுமை செடீநுதான். தாடீநு தந்தையிடம் சென்று மதுபானம்
அருந்த காசு வேணும் என்று கேட்டான். ஆக இவ்வளவு கொடிய பாவிக்கும்
ஞானம் இருக்கா? நான் முன்பு சொன்ன மகான்களெல்லாம் முற்றுப் பெற்ற
ஞானி அப்பா. மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் காலாங்கிநாதர்,
மகான் போகமகாரிஷி, மகான் கருவூர் முனிவர், மகான் கொங்கணமகரிஷி,
மகான் சுந்தரானந்தர் இவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள், வணங்கிப்
பாரப்பா உனக்கும் அந்த குணக்கேடுகள் தீரும், கொடிய காம விகாரங்கள்
விலகும்.
23 ஞானத்திருவடி
ஆக ஒரு மனிதனை கட்டுப்படுத்துவது பக்தி ஒன்று தான். அதுவும்
ஞானிகள் மீது தான் இருக்க வேண்டும். எனவே ஞானிகளை வணங்க
வேண்டும். நாங்கள் எல்லா ஞானிகளையும் வணங்கி இருக்கிறோம். அடியேன்
ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வர
வேண்டுமென்று ஞானிகளை கேட்டிருக்கிறேன். அடியேன் பிறரை மதிக்க
கற்றுக் கொள்ள வேண்டும். என் சொல்லால், என் செயலால், என் பார்வையால்,
என் சிந்தையால், என் செயலால், என் செடீநுகையால் யாரேனும்
பாதிக்கப்பட்டால் எனக்கு உணர்த்த வேண்டுமென்று ஞானிகளை கேட்டுக்
கொள்ள வேண்டும். இதை நான் கடைப்பிடித்தேன், முருகப்பெருமானைக்
கேட்டேன், கடவுள் தன்மையடைந்தேன். இது தான் உபாயம். பிறரை முறைத்து
பார்த்தாலே பாவியாவான். ஆக ஒருவன் சொல்லாலும், செயலாலும்
சிந்தையாலுமே பாவியாவான். இதை மகான் திருமூலர்,
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தருஞானி தானே.
– திருமந்திரம் – ஞானி செயல் – கவி எண் 2612.
ஆக உடம்பாலும் சிந்தையாலும் பாவம் வரும். ஆக இந்த
குணக்கேடுதான் ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப் படைக்கிறது.
ஞானிகளெல்லாம் நிர்குணமானவர்கள். அவர்களுக்கு நல்லது இல்லை,
கெட்டதும் இல்லை. நல்வினை இல்லை. தீயவினை இல்லை. அப்படிப்பட்ட
மகான்களை நாங்கள் இப்பொழுது சுட்டிக் காட்டியிருக்கோம். ஆக
இப்படிப்பட்ட ஞானிகளை வணங்க வணங்க வணங்க முதலில் தயைசிந்தை
உண்டாகும். அடுத்து இந்த துறையில் இருப்பதற்கு என்ன உபாயம்?
பசியாற்றக்கூடிய எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் எனக்கு இன்னும்
வரவில்லையே? என்று கேட்டால் அதற்கு ஒரு உபாயம் சொல்லுகிறேன்.
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், வயலூர், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்,
பழமுதிர்ச்சோலை, முருகன் குடிகொண்ட ஆறுபடை வீடு போன்ற
கோவில்களுக்கு செல்ல வேண்டும். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நான் சொல்லிய இந்த கோவில்களெல்லாம் மிகப்பெரிய இடம். அப்படிப்பட்ட ஏதோ
ஒரு கோவிலுக்கு போக வேண்டும். அங்கு ஒருவன் இருப்பான். இராத்திரியில்
இருந்து சாப்பிடாமல் இருப்பான். அவனுக்கு அஞ்சு இட்லி அல்லது தயிர் சாதம்,
புளி சாதம் வாங்கி கொடுத்த உடனேயே நல்லா இரு என்பான்.
அப்படி சொன்ன உடனேயே உனக்கு அருள் சனியன் பிடித்துவிட்டது
என்று அர்த்தம். உன்னை ஆசான் முருகப்பெருமான் பார்க்கிறார்.
24 ஞானத்திருவடி
அன்னதானம் செடீநுதால் என்ன ஏற்படும்? உயிர்க்கொலை செடீநுது
சாப்பிடுவது பாவம் என்று உணர்த்தப்படும்.
அன்னதானம் செடீநுதால் என்ன ஏற்படும்? மனைவி படுகின்ற துன்பத்தை
உணரக்கூடிய அறிவு வரும்.
அன்னதானம் செடீநுதால் என்ன ஏற்படும்? தாடீநு தந்தைக்கு செடீநுய
வேண்டிய கடமையை செடீநுய வேண்டுமென்ற உணர்வு வரும்.
அன்னதானம் செடீநுதால் என்ன ஏற்படும்? பிறரை மதிக்கக் கற்றுக்
கொள்கின்ற எண்ணம் வரும்.
அன்னதானம் செடீநுதால் என்ன ஏற்படும்? விருந்தை உபசரிக்க
வேண்டுமென்ற எண்ணம் வரும்.
அன்னதானம் செடீநுதால் என்ன ஏற்படும்? நட்பைப் பெருக்கிக் கொள்ள
வேண்டுமென்ற எண்ணம் வரும்.
ஆக நட்பைப் பற்றி ஆசான் திருவள்ளுவர்,
செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு?
– திருக்குறள் – நட்பு – குறள் எண் 781.
உயர்ந்த பண்புள்ள நட்பு கிடைத்தால் அதை இறுகப் பிடித்துக் கொள்ள
வேண்டும். அப்படிப்பட்ட நட்பை பெருக்கிக் கொள்ள வேண்டும். செயற்கரிய செயல்,
அற்புத செயல் எது என்று கேட்டால் தகுதியுள்ள நட்பை பிடித்துக் கொள்ள
வேண்டும். தகுதியுள்ள நட்பு ஒருவனுக்கு அமைந்தால் மேற்கொள்கின்ற
அனைத்திற்கும் நல்லதே நடக்கும். அவன் துணையாக இருப்பான்.
மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
– திருக்குறள் – செடீநுந்நன்றி அறிதல் – குறள் எண் 106.
எனவே ஒருவன் செடீநுத நன்றியை மறவாது இருக்க வேண்டும்.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
– திருக்குறள் – செடீநுந்நன்றி அறிதல் – குறள் எண் 107.
ஞானிகள்தான் அப்பேர்ப்பட்ட செயலை செடீநுவார்கள். ஒருவன்
மனமுவந்து தொண்டு செடீநுதுவிட்டால் போதும், ஒரு நேரம் உணவு
கொடுத்தால் போதும். அதை மனதில் அப்படியே வைத்திருப்பார்கள். அப்படி
வைத்திருந்து அவனுக்கு உதவி செடீநுவார்கள். ஒரு பிறப்பு மட்டுமல்ல ஏழு
பிறப்பும் உதவி செடீநுவார்கள். இதை “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு”
25 ஞானத்திருவடி
விழுமம் – துன்பம், தனக்கு ஏற்பட்ட துன்பத்தை எவன் தீர்க்கின்றானோ,
அவனுக்கு ஏழு ஜென்மத்திலும் கூடவே இருப்பார்கள்.
“வாடீநுத்திட்டால் மௌனகுரு வாடீநுக்க வேண்டும்”
நான் தற்பெருமையை பேசவில்லை. நான் வாசிவசப்பட்டவன்.
முருகப்பெருமான் இடகலையும், பிங்கலையும் சேர்த்து உள்ளே
தங்கியிருக்கிறார். முற்றுப்பெற்ற முனிவன் அவன் ஒவ்வொரு ஞானிகளின்
உள்ளே தங்கியிருந்து காமவிகாரத்தை நீக்கிவிடுவான். ஒரு மனிதனை
நரகத்திற்கு தள்ளுவது மீண்டும் மீண்டும் பிறவியை உண்டாக்குவது காமம்.
அந்த காமத்தை அப்படியே கரைத்து விடுவான், இல்லையில்லை
பொசுக்கியே விடுவான். எப்படியென்றால் உடலில் ?மூலக்கனல் தோன்றும்.
மூலக்கனல் தோன்ற தோன்ற நம்மை வஞ்சிக்கக்கூடிய தேகம் நசிந்து போகும்,
இல்லை அழிந்தே போகும்.
இந்த தேகம் உள்ளவனை ஒரு பதினாறு அல்லது பதினெட்டு வயது பெண்
ஆரத்தழுவினால் மரக்கட்டை போன்று இருப்பான். அதுதான் ஆற்றல். அந்த
வாடீநுப்பை பெற வேண்டுமல்லவா? பொருளாதாரத்தைக் கண்டு மயங்கமாட்டேன்.
பொருளை விரும்பேன். எந்த பெண்ணையும் விரும்ப மாட்டேன். ஆக இப்படிப்பட்ட
வாடீநுப்பை எல்லாம்வல்ல முருகப்பெருமான்தான் தர வேண்டும்.
இது என்ன சின்ன விசயமா? பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத
பேராற்றல், பெண்ணைக் கண்டு மயங்காத பேராற்றல் இதையெல்லாம்
முருகப்பெருமான்தான் தர வேண்டும். ஒரு பெண் ஆரத்தழுவினாலும்
மரக்கட்டைப்போல் இருக்கக்கூடிய வல்லமையை ஆசான்
முருகப்பெருமான்தான் தர வேண்டும். கோடிக்கோடியாக குவித்து வைத்த
போதிலும் அதனைக் கண்டு மயங்காத ஆற்றல் ஆசான் அகத்தீசர் தர
வேண்டும்.
பிறர் இகடிநந்து பேசினாலென்ன? அப்படி இகடிநந்து பேசியதை மனதில்
வைத்திருக்க கூடாது. உடனே மறந்து விட வேண்டும். இதை,
நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
– திருக்குறள் – செடீநுந்நன்றி அறிதல் – குறள் எண் 108.
அவன் ஏதோ அறியாமையில் பேசிக்கொண்டு போகிறான். இந்த
பழிவாங்கும் உணர்ச்சி இருந்தால் ஒருவன் நிச்சயம் கடவுள் தன்மை
அடையமுடியாது, நரகத்திற்குத்தான் போவான்.
ஆக பல ஜென்மங்களில் செடீநுத பாவம் பழிவாங்கும் உணர்ச்சியாக
இருக்கும். அந்த பழிவாங்கும் உணர்ச்சி இருந்தால் நிச்சயமாக கடவுள் தன்மை
26 ஞானத்திருவடி
அடையமுடியாது. ஆக கடவுள் தன்மை அடைவதற்கு இதுதான் உபாயம்.
இதைக் கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஞானியாவார்கள். ஆக எப்படி
இருந்தாலும் பக்தி வேண்டும்.
அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே – பத்தி
அற்றவர் கதியடையர் தாண்ட வக்கோனே.
– மகான் இடைக்காட்டு சித்தர் – கண்ணிகள் – கவி எண் 21.
வேகவைத்த விதை முளைக்காது. அதுபோல பக்தி இல்லாதவர்க்கு
ஞானம் இல்லையென்றார். நாம் பக்தி செலுத்ததான் இப்போது பேசிக்
கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பேசுவதைக் கேட்டு வெகுபேர்
ஞானியாவார்கள். இந்த பேச்சிற்கு அவ்வளவு ஆற்றல் இருக்கு. ஏனென்றால்
என்னுள்ளே தலைவன் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த வுடல்தான் குகைசெடீநு திருத்திடில்
சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
– திருமந்திரம் – சமாதிக்கிரியை – கவிஎண் 1913.
என்பார் ஆசான் திருமூலர். அரசனாக இருந்தாலும் சரி. ஆண்டியாக
இருந்தாலும் சரி. முருகா! மகான் இராமலிங்க சுவாமிகளே! மகான்
மாணிக்கவாசகரே! மகான் அருணகிரிநாதரே! மகான் புஜண்டமகரிஷி ஐயா!
இந்த பாவியை ஒரு பார்வை பாருங்கள் ஐயா என்று சொன்னால் போதும்.
அவன் கடவுள் தன்மை அடைவான் என்றார்.
ஆக அவ்வளவு வாடீநுப்பிருக்கு. மகான் திருமூலர் தனது அனுபவத்தை,
மூவாயிரம் பாடலாக திருமந்திரத்தில் எழுதி வைத்திருப்பார். மகான்
மாணிக்கவாசகர் எழுதியிருக்கிறார். மகான் இராமலிங்க சுவாமிகள் ஆறாயிரம்
பாடல்களுக்கு மேல் திருஅருட்பாவில் எழுதியுள்ளார். இதையெல்லாம் எதற்கு
எழுத வேண்டும். யாரோ ஒரு ஞானியை பூஜிக்க வேண்டும் என்பதற்காக
எழுதியிருப்பார். அதில் தங்களுடைய ஞான அனுபவம் இருக்கும்.
காட்டுங் குறியும் கடந்தவக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
– திருமந்திரம் – மோனசமாதி – கவி எண் 2937.
காட்டுங் குறியும் கடந்தவக் காரணம் – ஞானிகள் ஆயிரக்கணக்காக
இலட்சக்கணக்காக எழுதி வைத்திருப்பார்கள். அதைப்படித்து என்ன செடீநுய
முடியும்? அதில் அவரவர் இரகசியம் இருக்கும். அதை மகான் நந்தீசர் உணர்த்த
27 ஞானத்திருவடி
வேண்டும் அல்லது திருமூலதேவர் உணர்த்த வேண்டும். திருமந்திரத்தை
படிக்கிறேன், ஆனால் ஒன்றும் புரியவில்லை. ஏனென்று கேட்டான், உனக்கு
ஒன்றும் புரியாது. நீ ஆசான் திருமூலரிடம் நாயினும் கேடுகெட்ட பாவியாகிய
என்னையும் ஒரு பார்வை பார் எனது தாயே திருமூலதேவா என்றால் அருள்
செடீநுவார்.
இல்லையென்றால் ஒன்றும் அசைக்க முடியாது. ஆசான் திருமூலதேவர்,
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெடீநுஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
– திருமந்திரம் – சரீரசித்தி உபாயம் – கவி எண் – 724.
என்பார். நரை திரை வரத்தான் செடீநுயும். சராசரி மனிதனுக்கும் வரும்.
கோடீ°வரனுக்கும் வரும். உருகி தியானித்திருந்தாலும் வரும். குற்றம்
செடீநுதாலும் நரை வரும். குற்றம் செடீநுயாவிட்டாலும் நரை வரும். ஆக நரை திரை
வரத்தான் செடீநுயும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நரை திரை வரும்.
அதிலிருந்து விலக வேண்டுமல்லவா? அதற்கு ஒரு உபாயம் இருக்கு. அந்த
வாடீநுப்பு எல்லோருக்கும் உண்டு.
அந்த வாடீநுப்பு ஆசான் ஆசியால் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு
அன்பர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் முதுபெரும் தலைவன்
முருகப்பெருமானிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். முருகா! எனது தாயே!
எனது தந்தையே! தயவுள்ள தெடீநுவமே! தயாபரனே! தேவாதி தேவா! இந்த
பாவியையும் ஒரு பார்வை பார்க்க வேண்டும் தாயே! நான் என்ன ஐயா பாவம்
செடீநுதேன். தொடர்ந்து பிறவி வருகுதையா. பொல்லாத காமதேகம் ஒரு பக்கம்
வாட்டுகிறது, வறுமையும் ஒரு பக்கம் வாட்டுகிறது. ஒரு பக்கம் மன உளைச்சல்
வாட்டுகிறது. ஒரு பக்கம் பிள்ளைகள் படிக்க முடியவில்லை. மனைவிக்கு உடம்பு
சரியில்லை.
இப்படி பல்வேறு பிரச்சனைகள் என்னை ஆட்டிப் படைக்கிறது. நான்
என்னடீநுயா செடீநுவேன். இதற்கு என்ன உபாயம்? இதற்கு ஆசான் திருவள்ளுவர்
சொல்லியிருக்கிறார்.
தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
– திருக்குறள் – கடவுள் வாடிநத்து – குறள் எண் 7.
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார் – ஞானிகள் என்றால்
அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களெல்லாம் மிகப்பெரிய ஆற்றல்
பெற்றவர்கள். அவர்களை ஒரு நொடிப்பொழுது நினைக்கும் பொழுதே
28 ஞானத்திருவடி
வந்துவிடுவார்கள். நாங்களெல்லாம் அப்படித்தான் நினைப்போம். அப்படிப்பட்ட
ஞானிகளை நினைத்து நமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம். எனவே
கவலைகளை தீர்ப்பதற்கு உபாயம் என்ன?
இதுதான் உபாயம். மகான் நந்தீ°வரா! மகான் காலாங்கிநாதா! மகான்
போகமகாரிஷி தேவா! மகான் திருமூலதேவா! இப்படி சொன்னால் போதும்.
சரி அப்படியென்ன நம்பிக்கை இதில் இருக்கு. எந்த வினாடி மகான்
திருமூலதேவா என்று நினைக்கிறாயோ, எந்த வினாடி அருணகிரிநாதா என்று
நினைக்கிறாயோ, மகான் இராமலிங்கசுவாமிகளே என்று நினைக்கிறாயோ,
எந்தவிநாடி மகான் புஜண்டமகரிஷி அடீநுயா என்று நினைக்கின்றாயோ, எந்த
வினாடி முருகா என்று நினைக்கிறாயோ அப்படி நினைத்தவுடனேயே அவர்கள்
எல்லோருக்கும் தெரியும்.
மகான் திருமூலதேவர்,
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங்
கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே.
– திருமந்திரம் – ஞானகுரு தரிசனம் – கவி எண் 2667.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மை என்றார்.
உங்களுக்கெல்லாம் புரியாது. நான் இங்கேதான் நின்று கொண்டிருக்கிறேன்
என்பார் ஆசான் திருமூலதேவர். ஆனால் நான் நிற்பது உங்களுக்கு தெரியாது.
எங்களது தேகம் ஒளிதேகம். இந்த தேகத்தை மறைக்க எங்களுக்குத் தெரியும்.
ஒரு கடுகை கூட உங்களால் மறைக்க முடியாது. நாங்கள் இங்குதான் நின்று
கொண்டிருக்கிறோம் என்பார்கள் ஞானிகள்.
ஆக ஆசான் திருமூலதேவர்தான் என்னை இப்படி பேச வைக்கிறார்.
திருமூலதேவா, நந்தீசா என்று ஒருவன் அமெரிக்காவில் இருந்து நினைத்தால்
அங்கேயே வருவேன். அந்த விநாடியே அவனுக்கு உதவி செடீநுவேன். மீண்டும்
பாடலை பார்ப்போம்.
“நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச், சுனைக்குள் விளைமலர்ச்
சோதியி னானைத்”
பிரம்மதேவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன். எனது ஆசான்
முருகப்பெருமான்மீது ஆணையிட்டு சொல்கிறேன். திருமூலதேவா என்று
என்னை அழைத்துப் பார் நான் அங்கே வருவேன்.
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங் – தினையென்பது ஒரு சின்ன
தானியம். அதில் பாதி அளவு அறிவு இருந்தாலும் சரி அல்லது ஒரு கடுகளவு
அறிவு இருந்தாலும் போதும். இந்த அளவுதான் சிக்கனமான அறிவு என்பது.
29 ஞானத்திருவடி
சிக்கனமாக செலவு செடீநுயலாம். உணவிலே சிக்கனம் இருக்கலாம்.
ஆனால் அறிவிலே சிக்கனமாக இருக்கக் கூடாது. ஆனால் இவ்வளவு
சிக்கனமான அறிவு உள்ளவன் ஞானியாக முடியுமா? முருகா! என்னடீநுயா
நான் செடீநுவேன்! நீங்கள்தானப்பா என்னைக் காப்பாற்ற வேண்டும்.
இப்படி சொல்வதற்கு உரிய அறிவு இருந்தால் போதும். அதைத்தான்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் என்றார்.
கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே – முருகா! திருமூலதேவா!
நந்தீசா! அருணகிரிநாதா! என்று உறுதியோடு கூப்பிட்டுப் பார். எங்களை
எதற்கு கூப்பிடுகிறாடீநு என்பார்கள். நீங்கள் பெற்ற பேரின்பத்தை அடியேன்
பெறவேண்டும், அந்த ஆற்றலை அடியேன் பெறவேண்டும்.
மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாடிநகுருவும்
கோனாகியென்னைக் குருயேற்றிக் கொண்டனன் குற்றமில்
போனாலும் பேறிருந் தாலுநற் பேறிது பொடீநுயன்றுகாண்
ஆனாலும் இந்தவுடம்போ டிருப்ப தருவருப்பே.
– மகான் பட்டினத்தார் – கவி எண் 59.
என்னடீநுயா வாடிநக்கை அவ்வளவு கீடிநத்தரமானதா? மாறாத கசமன்றோ?
மனித வாடிநக்கை. மனித வாடிநக்கை மாறாத கசம். ஒரு நாள் கூட குளிக்காமல்
இருக்க முடியாது. ஆக இதையெல்லாம் வெல்வதற்கு உன்னிடம் சிக்கனமான
அறிவு இருந்தாலும் சரி. ஞானிகளை இறுகப் பற்றிக் கொள். என்னால்
முடியவில்லை ஐயா. உங்கள் மீது நம்பிக்கை வரவில்லை ஐயா. இப்படி
இருந்தால் அதுதான் நீ செடீநுத பாவம்.
உறுதியான மனம் எப்போ வரும்? முருகா உனது திருவடியை தினமும்
பூஜிக்க அருள் செடீநு தாயே! அருணகிரிநாதா உனது திருவடியை தினமும்
பூஜிக்க அருள் செடீநு அப்பா! நந்தீசா உனது திருவடியை தினமும் பூஜிக்க அருள்
செடீநு தாயே! மாணிக்கவாசகா தினமும் பூஜிக்க அருள் செடீநுயுங்கள் ஐயா!
இப்படி நாக்கு தழும்பேறும்படி கேட்டுக் கொண்டிரு. பதஞ்சலிதேவா இந்த
பாவியை ஒரு பார்வை பாரப்பா! நந்தீசா இந்த பாவியை ஒரு பார்வை பாரப்பா!
இப்படி கேட்டுக்கொண்டே இருப்பதுதான் கனத்த மனம்.
கனத்த மனம் – உறுதியுள்ள மனம். ஆனால் எல்லா மனிதனுக்குமே
சந்தேகம் இருக்கும். இதை ஆசான் திருவள்ளுவரும்,
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
– திருக்குறள் – மெடீநு உணர்தல் – குறள் எண் 353.
ஆக சந்தேகம் வரும் என்பார். அடுத்து,
30 ஞானத்திருவடி
தடை எவைஎனில் அஞ்ஞான சந்தேக விபரீதங்கள்
படர்செடீநுயும் இந்தமூன்றும் பலசன்மப் பழக்கத்தாலே
உடன்உடன்வரும் வந்தாக்கால் உயர்ஞானம்கெடும் இவற்றைத்
திடமுடன் கெடுப்பாடீநு கேட்டல் சிந்தித்தல் தெளிதலாலே.
– கைவல்யநவநீதம் – தத்துவ விளக்கப்படலம் – கவி எண் 89.
ஆக ஒவ்வொரு மனிதனையும் சந்தேகம் என்ற நோடீநு வாட்டும். அதை
நீக்குவதற்கு என்ன உபாயம். அந்த சந்தேகம் நீங்குவதற்கு ஆசான் ஆசி
வேண்டும். ஞானிகளை மானசீகமாடீநு வீடிநந்து வணங்க வேண்டும். காலையில்
எழுந்திரிக்கும் போதே முருகா! அகத்தீசா! என்று சொல்லி சாஷ்டாங்கமாக
தனிமையில் வீடிநந்து வணங்க வேண்டும்.
காலை எழும்போதே வீடிநந்து வணங்க வேண்டும். நீர் பெற்ற பேரின்பத்தை
அடியேன் பெற வேண்டுமென்று சாஷ்டாங்கமாக வீடிநந்து வணங்கி கேட்க
வேண்டும். என் கைகளால் செடீநுத பாவங்கள், என் சொல்லால் செடீநுத பாவங்கள்,
உடம்பால் செடீநுத பாவங்கள் அத்தனையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்த
பாவியை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னைப் போன்ற பாவிகளுக்கு அருள்
செடீநுதிருக்கிறாடீநு என்பது எனக்கு தெரியும். எத்தனையோ பாவிகள் உன்னை
பூஜித்து ஜென்மத்தை கடைத்தேற்றியிருக்கிறார்கள். நான் உன் திருவடியை
பூஜிக்கிறேன். அதற்கு உன் ஆசி வேண்டும். உன் ஆசியில்லாமல் உன் திருவடியை
பூஜிக்க முடியாது. ஆகவே எப்பொழுதும் நான் உன் திருவடி மீதே நாட்டம்
கொண்டிருக்க வேண்டும்.
நாட்டம் என்றேயிரு சற்குருபாதத்தை நம்பும் பொம்மல்
ஆட்டம் என்றேயிரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றேயிரு சுற்றத்தை வாடிநவைக் குடம்கவிடிநநீர்
ஓட்டம் என்றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசம்இதே.
-மகான் பட்டினத்தார் பாடல் பொது 21.
ஆக தொடர்ந்து போகும்போதும், வரும்போதும் ஆசானிடம் கேட்க
வேண்டும். ஒருசிலரை யான் என்ற கர்வம் ஆட்டிப் படைக்கும். ஒரு சிலருக்கு
பொருள் வந்தால் நல்ல காரியம் செடீநுது ·புண்ணியம் தேடிக்கொள்வார்கள்.
ஆனால் பாவிகளுக்கு பொருள் வந்தால் அடாது பாவம் செடீநுதுவிடுவான்.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
– திருக்குறள் – தீவினை அச்சம் – குறள் எண் 201.
பல ஜென்மத்தில் பாவங்கள் செடீநுத பாவி என்ன செடீநுவான். யாராவது
இடரி பேசினால் பேசியவனை கொலை செடீநுதுவிடுவான். இதை ஆசான்
திருவள்ளுவர் தீவினையார் அஞ்சார் என்பார்.
31 ஞானத்திருவடி
விழுமியார் அஞ்சுவர் – பண்புள்ள மக்கள் பாவம் செடீநுய பயப்படுவார்கள்.
அவர்களெல்லாம் புண்ணியவான்கள். ஆனால் பாவிகளோ இடரி பேசினால்
கொன்றுவிடுவார்கள். பாவிகளுக்கு பதவி வந்தால் தொலைந்தது. முன்செடீநுத
நல்வினையின் காரணமாக பதவி வரும். பதவி வந்தது என்றால்
அத்தனைபேரையும் கொன்றுவிடும். அவ்வளவு பேரையும் நாசப்படுத்தி விடும்.
கடவுள் சொல்வார், முன்செடீநுத நல்வினை காரணமாக உனக்கு பதவி
வந்திருக்கிறது. அந்த பதவி வந்தவுடனே அந்த பதவியை வைத்து
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள். போன ஜென்மத்தில் செடீநுத
புண்ணியத்தின் காரணமாக கோடிக்கணக்காக பொருள் குவிந்திருக்கு. அதை
வைத்து புண்ணியம் செடீநுது கொள். புண்ணியத்தை செடீநுது ஜென்மத்தைக்
கடைத்தேற்றிக்கொள் என்பார்.
ஆக ஒருவனின் நல்வினை காரணமாக புண்ணியத்தின் காரணமாக
பொருள் வந்திருக்கு. அந்த பொருளைக் கொண்டே அருளைப் பெற வேண்டும்.
எந்த பொருள் ஒருவரிடம் யானென்ற கர்வத்தை உண்டாக்குகிறதோ, அதே
பொருள் அவனை மனிதனாக்கும். அதே பொருள் அவனை தேவனாக்கும்.
அதே பொருள் அவனை ஞானியாக்கும். அதே பொருள் அவனை கடவுளாக்கும்.
புண்ணியவானுக்கு பொருள் வந்தால் இவைகளெல்லாம் நடக்கும்.
பாவிகளுக்கு அதே பொருள் வந்தால் தன்னை எதிர்த்தவர்களை கையை
வெட்டச் செடீநுயும், காலை வெட்டச் செடீநுயும். ஆளையே கொன்று விடும் அந்த
பொருள். ஆக பாவிகளுக்கு பொருள் வந்தால் மேலும் மேலும் பாவியாவான்.
நல்ல பண்புகள் அமைய வாடீநுப்பு கிடைக்க வேண்டும். இதை,
செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு.
– திருக்குறள் – நட்பு – குறள் எண் 781.
சான்றோர் நட்பு இருக்க வேண்டும். பெரியோர் நட்பு இருக்க வேண்டும்.
என்னடீநுயா அவர் சான்றோரா? தாடி வைத்திருக்கிறான். காவி
கட்டியிருக்கிறான். ருத்திராட்சம் அணிந்திருக்கிறான். இவனெல்லாம்
பெரியவனா? அவன் பெரியவனா? அவனுடைய செயலைப் பார்த்து தெரிந்து
கொள்ளலாம். ஆசான் திருவள்ளுவரும்,
கணைகொடிது; யாடிநகோடு செவ்விது;ஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
– திருக்குறள் – கூடா ஒழுக்கம் – குறள் எண் 279.
என்பார். ஒருவனுடைய செயலைப் பார்த்து முடிவெடு. ஒருவன்
ஞானியென்று சொன்னால் அவன் பொருள் பற்று உள்ளவனா? ஒருவன்
ஞானியென்று சொன்னால் காமவிகாரம் உள்ளவனா? என்று பார்க்க
32 ஞானத்திருவடி
வேண்டும். ஒருவன் ஞானியென்று சொன்னால் தொண்டரை மதிக்கக்
கூடியவனாக இருக்க வேண்டும். ஒருவன் ஞானியென்று சொன்னால் பிறரை
மதிக்கக் கற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும். தொண்டர்கள் ஏதோ
அறியாமல் செடீநுதால் இது சகஜம், இது சாதாரணம் என்று போக வேண்டும்.
இல்லறத்தார்கள் சிலர் பொருளாதாரத்தில் தவறு செடீநுவார்கள். ஞானிகள்
இதை சகஜம், சாதாரணம் என்று எடுத்துக்கொள்வார்கள்.
ஆக இப்படிப்பட்ட குணம் எப்பொழுது வரும். முருகா! இராமலிங்க
சுவாமிகளே! ஒரு தொண்டன் அறியாமல் தவறு செடீநுதால் அதை சகஜம்,
சாதாரணம் என்று நினைப்பதற்கு உணர்த்த வேண்டும். இப்படி உணர்த்த
வேண்டும் தாயே! என்று கேட்டுப் பெற வேண்டும்.
இல்லறத்தாரிடம் காம குணக்கேடுகள் இருக்கும். ஞானிகளோ
சகஜமாகவும், சாந்தமாகவும் இருப்பார்கள். தொண்டர்கள் சிலர் இடரிப்
பேசுவார்கள். அவன் முன்பே உனக்கு தொண்டு செடீநுதிருக்கிறான். அவன்
உன்னுடைய பிள்ளை என்று ஆசான் சொல்லுவார். அவன் ஏதோ
அறியாமையில் பேசியிருப்பான் என்று பார்க்கின்ற குணப்பண்பு வந்தாலன்றி
ஒருவன் கடவுள் தன்மை அடைய முடியாது.
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
– திருக்குறள் – வெகுளாமை – குறள் எண் 307.
கோபம் ஒன்றை வைத்தே சாதிக்கலாம் என்று ஒருவன் நினைத்தான்.
ஆனால் நீ நினைக்கிறவாறு அவன் உன் கோபத்திற்கு பயப்படவில்லை.
உனக்கு பயந்த மாதிரி நடிக்கிறான். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
எதையும் அன்பால்தான் சாதிக்க முடியும். இந்த சங்கம் 37 ஆண்டுகளாக
செயல்பட்டு வருகிறது. வந்த பொருள் எல்லாவற்றையும் ஏழை எளிய
மக்களுக்கே செலவு செடீநுதோம், இருப்பு வைக்கவில்லை.
இந்த சங்கத்திற்கு எவரொருவர் பொருள் தந்தாலும் அவரும் அவர்
குடும்பமும் வாழ வேண்டுமென்று நினைப்போம். இது சின்ன விசயமல்ல. நான்
மோனநிலை அறிந்தவன்.
மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
– திருமந்திரம் – ஞாதுரு ஞானஞேயம் – கவி எண் 1611.
ஆக மோனநிலை அறிந்தவர்க்கு யார் பொருளுதவி செடீநுதாலும்
அவர்கள் நிச்சயம் கடைத்தேறுவார்கள். இந்த சங்கத்திற்கு
33 ஞானத்திருவடி
வெளிநாட்டிலிருந்தும் உள் நாட்டிலிருந்தும் பொருளுதவி செடீநுகிறார்கள்.
அவர்கள் நீடூழி வாழ வேண்டும்.
பொருளுதவி செடீநுகிறவர்களுக்கு இல்லறம் சிறப்பாக இருக்கும். செடீநுயும்
தொழில் சிறப்பாக இருக்கும். ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும்
முடியும். ஞானஅருள் பெற வேண்டுவதற்கும் பொருளுதவி செடீநுய வேண்டும்.
என்னிடம் பொருள் கொடுத்தால் நிச்சயம் நன்மையே நடக்கும். நான்
முருகப்பெருமானிடம் அவர்கள் மனமுவந்து பொருளுதவி செடீநுதிருக்கிறார்கள்
ஐயா, எந்த நோக்கத்திற்காக அவர்கள் பொருளுதவி செடீநுதிருந்தாலும்,
அவர்கள் சித்தி பெற வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செடீநுய
வேண்டுமென்று கேட்டிருக்கிறோம். ஆகவே இந்த விழாவிற்கு வந்திருக்கும்
அன்பர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோரும் என் சகோதரர்கள்.
அவர்கள் நீடூழி வாழ வேண்டுமென்று வாடிநத்துகிறேன். இங்கே சமையல்
கூடத்தில் உள்ளவர்கள் கடும் அனலிலே இருந்து கொண்டு உயர்ந்த தொண்டு
செடீநுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ வேண்டுமென்று
வாடிநத்துகிறேன். ஆக இந்த சங்கத்திற்கு உடல் உழைப்பு கொடுத்தாலும் சரி.
அறிவு உழைப்பு கொடுத்தாலும் சரி, தூயமனதோடு யார் தொண்டு
செடீநுதிருந்தாலும் சரி, அவர்கள் கடவுள் தன்மையடைவார்கள். அவர்கள் கடவுள்
தன்மையடைவார்கள்.
இந்த பிள்ளைக்கு வாசி நடத்திக் கொடுப்பா என்று முருகப் பெருமானை
கேட்பேன். ஆனால் என்மீது சந்தேகப்படுகிறான். முருகப்பெருமான்
இருக்கிறான் என்று சொன்னால் காட்ட முடியுமா? என்கிறான்,
முருகப்பெருமானின் உருவத்தை சுட்டிக்காட்ட முடியாது.
என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப்
பன்னுகின்ற செந்தமிடிநப் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே.
– மகான் சிவவாக்கியர் – கிரியை – பாடல் எண் 94.
இப்போது முருகப்பெருமான் இங்கே இருக்கிறார். அவரைக் காட்ட
முடியுமா? ஆக சுட்டிக் காட்ட முடியாத ஒன்று. இது கருத்து முதல்வாதம்.
இதை மைக் என்று சொல்லலாம். இதை புத்தகமென்று சொல்லலாம்.
இப்படி சொல்வது பொருள் முதல்வாதம். கருத்து முதல்வாதத்தை நம்ப
வேண்டும். நான் நம்பியிருக்கின்றேன். என்னை இப்பொழுது நீங்கள்
பார்க்கிறீர்கள். எனக்கு இப்பொழுது வயது 78. எனக்கு இப்பொழுது நரை,
திரை வந்திருக்கு, முதுமை வந்திருக்கு. ஆனால் நாங்கள் இளமையாவோம்.
இதை மகான் திருமூலர்,
34 ஞானத்திருவடி
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவிஎண் 575.
என்பார். நாங்கள் இளமையாவோம். அந்த ஆற்றலை யார் தந்தது?
எனது ஆசான் முருகப்பெருமான் தந்தார். அந்த ஆற்றலை ஆசான் அகத்தீசன்
தந்தார். அந்த ஆற்றலை ஆசான் அருணகிரிநாதர் தந்திருக்கிறார். அந்த
வாடீநுப்பை நீங்களும் பெற வேண்டும். எந்த மனிதனாக இருந்தாலும் சரி, அவன்
கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, சக்கரவர்த்தியாக இருந்தாலும் சரி, நரை
திரையை வெல்ல முடியாது. ஆனால் இந்த துறையில் வருபவன் வெல்வான்.
கொன்றேன் கோபத்தை
வென்றேன் காமத்தை
நின்றேன் உறுதியாக
இந்த வாடீநுப்பை நீங்களும் பெற வேண்டும்.
இந்த குடிலில் உள்ள தொண்டர்களுக்கு அந்த வாடீநுப்பு இருக்கு. ஆனால்
நான் சொல்வதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கலாம்.
வியாபாரம் செடீநுயலாம். எதை வேண்டுமானாலும் செடீநுயலாம். ஆனால் சிந்தை
மட்டும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
பள்ள முதுநீர் பழகிய மீனினம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளமர் கோதையர் காமனோ டாடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே.
– திருமந்திரம் – கவி எண் 3066.
அவன் குடும்பத்தில் இருப்பான் பார்ப்பதற்கு ஒன்றுமே புரியவில்லை.
பேண்ட், சட்டை அணிந்திருப்பான். கடிகாரம் கட்டியிருப்பான். எல்லாம்
செடீநுவான். ஆனால் அவன் மட்டும் ஞானியாடீநு இருப்பான்.
ஆனால் இவன் காவி கட்டியிருப்பான். ருத்ராட்ச மாலை அணிந்திருப்பான்.
ஆனால் ஒன்றுமில்லாத முட்டாளாக இருப்பான். ஆக துறவுக்கு இலக்கணம்
என்ன? காவி கட்டுவது, ருத்ராட்சம் எல்லாம் தேவையில்லை. ஞானிகளின் மீது
பக்தி செலுத்துவது தான் துறவுக்கு இலக்கணம்.
எனவே இல்லறத்தான் ஞானியாக இருப்பான். ஆனால் காவி கட்டுபவன்
மடையனாக இருப்பான். இந்த உடம்பைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள
வேண்டும். இந்த உடம்பை அறியாதவன் கடவுள் தன்மையை அடைய முடியாது.
இதை,
35 ஞானத்திருவடி
ஓடமுள்ள போதெலா மோடியே யுலாவலாம்
ஓடமுள்ள போதெலா முறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடமு முடைந்தபோது வொப்பிலாத நாளிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 27.
ஓடம் என்றால் உடம்பு. உடம்பு திடமாக இருக்கும்போதே தக்க ஆசானை
பிடித்துக் கொள்ள வேண்டும். முருகா! என்று சொல்லு, இராமலிங்கசுவாமிகள்
என்று சொல்லு, நீ நம்ப வேண்டுமல்லவா?அதற்காகத்தான் அந்த
நம்பிக்கையை உருவாக்குவதற்கு தான் ஆயிரக்கணக்கான முறை
பேசியிருக்கிறேன். இந்த பிறவி அற்புதமான பிறவி. இது பெறுவதற்கு அரிது.
இதை ஆசான் திருமூலர்,
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
– திருமந்திரம் – கேடு கண்டிரங்கல் – கவிஎண் 2090.
மேலும் மகான் கடுவெளிச்சித்தர்,
நந்த வனத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாடீநுக் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
– மகான் கடுவெளிச்சித்தர்.
என்பார். அற்புதமான பிறவி கிடைத்திருக்கிறது. வீண் ஆரவாரத்திற்கு
இந்த உடம்பை செலவு செடீநுது விடாதே. வீண் ஆரவாரம் செடீநுயக்கூடாது. நான்
வாசி வசப்பட்டவன். நான் தற்பெருமை பேசவில்லை. பல ஞானிகளின் ஆசி
பெற்றவன் நான். தாடீநுமைக் குணமுள்ளவன். என்னை உங்களுக்கு
அர்ப்பணிக்க கூடியவன். இப்படிப்பட்ட ஆசானாக உங்களுக்கு இருக்கிறேன்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
– திருக்குறள் – அன்புடைமை – குறள் எண் 72.
எத்தனைக் கோடி செல்வம் வந்தாலும் சரி. அவ்வளவையும் நாட்டிற்கு
வீசக் கூடியவன் நான். என்னை பிடித்துக் கொள்ளப்பா. என்னை விட்டு
விட்டால் யாரையா உனக்கு கிடைப்பார். கொடும்பாவியிடம் போடீநு மாட்டிக்
கொண்டால் உன் நிலைமை என்ன ஆகும்?
ஒரு அம்மா வந்தாங்க, ஒரு சாமியாரிடம் ஒரு இலட்சம் கொடுத்தேன்
என்றார்கள். எதற்கு என்றேன்? சமாதி கட்டுவதற்கு வாங்கினார் என்றார்.
36 ஞானத்திருவடி
இன்னொரு சாமியார் இருந்தார். அவர் மாலை போட்டுக் கொண்டு
வந்தால் முன்னூறு ரூபாடீநு கொடுக்கணும் என்றார். அப்படியென்றால்,
அவருக்கு பாடை கட்டுவதற்கு எவ்வளவு கேட்டிருக்க வேண்டும்.
அடப்பாவிகளா! இல்லறத்தான் எதுக்கு பணம் கொடுக்கிறான்?
அன்னதானம் செடீநுவதற்கு கொடுத்தான், தர்ம காரியம் செடீநுவதற்கு
கொடுத்தான். அதை பேங்கில போட்டு விட்டாடீநு. எந்த நோக்கத்திற்காக அதை
பேங்கில போடுகின்றாடீநு. அதை ஏழைகள் வயிற்றில் போடு.
எத்தனைக் கோடி செல்வங்கள் வந்தாலும் அதை ஏழைகளுக்கு
செடீநுவோம். ஆக இந்த வாடீநுப்பு கிடைத்திருக்கிறது. நம்புங்கள் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கத்தை. கேளுங்கள் என்னை, உங்களுக்கு மார்க்கத்தை
சொல்வேன். உண்மையை மறைக்கவே மாட்டேன். எப்பொழுது சொன்னாலும்,
இதைத்தான் சொல்லுவோம். எங்களிடம் தூய மனது உள்ளது. எங்களுக்கு
ஒரே மூலதனம் தூய மனது தான்.
உள்ளத்தால் பொடீநுயாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
– திருக்குறள் – வாடீநுமை – குறள் எண் 294.
எங்க மனதில் கொஞ்சம் கூட காமம் இருக்காது. காமம் இருந்தால் தானே
அழுக்கு இருக்கும். ஆக முதுமை உன்னை விட்டு நீங்காது. இந்த காமவிகாரம்
உன்னை விட்டு நீங்காது. இந்த காமதேகத்தையும் வெல்லலாம் முருகப்பெருமான்
ஆசியால், வெல்லலாம் மகான் அருணகிரிநாதர் ஆசியால், வெல்லலாம் மகான்
புஜண்டமகரிஷி ஆசியால், வெல்லலாம் மகான் போகமகாரிஷி ஆசியால்,
வெல்லலாம் மகான் நந்தீசர் ஆசியால், வெல்லலாம் மகான் திருமூலதேவர்
ஆசியால், வெல்லலாம் மகான் காலாங்கிநாதர் ஆசியால், வெல்லலாம் மகான்
கருவூர்முனிவர் ஆசியால், வெல்லலாம் மகான் இராமலிங்க சுவாமிகள் ஆசியால்.
வெல்லலாம் வெல்லலாம் வென்றுக் கொண்டே இருக்கலாம், வெல்லலாம்
வெற்றி பெறலாம். காலனை வெல்லலாம், காலன் யாரையும் விடமாட்டான்.
எமனையும் காலனையும் காலால் உதைத்தவன் யான்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவிஎண் 571.
ஆக அந்த மூச்சுக் காற்றை இலயப்படுத்தியவனைக் கண்டால் எமன்
நடுங்குவான். எமன் யார்? உன்னிடம் இருக்கின்ற காமதேகம் தான் எமன்.
உன்னிடம் பொறாமை குணம் உள்ளதே, அதுவே எமன்.
37 ஞானத்திருவடி
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.
– திருக்குறள் – அழுக்காறாமை – குறள் எண் 165.
பொறாமையே நமக்கு பெரும் பகை. வேறு பகையே தேவையில்லை. அந்த
பொறாமையே அவனை கொன்று விடும். பக்கத்து வீட்டுக்காரன் பெரிய மாடி
வீடு கட்டிக் கொண்டிருப்பான். அவன் புண்ணியம் செடீநுதவன். அதனால்
தொடர்ந்து கட்டிக் கொண்டே இருப்பான். இவன் பொறாமைப்படுவான்,
பொறாமைப்படாவிட்டாலும் பரவாயில்லை. அவனை இகடிநந்து பேசி விடுவான்.
பேசிவிட்டால் போதும் அப்படியே இவனை நசுக்கி விடுவான்.
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
– திருக்குறள் – வெஃகாமை – குறள் எண் 171.
ஆக ஒரு மனிதன் கடைத்தேறுவதற்கு ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க
சங்கம் ஒன்று தான் இந்தக் காலத்தில் இருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள
எழுநூறு கோடி பேருக்கு இல்லாத வாடீநுப்பு அடியேனுக்கு கிடைத்திருக்கிறது.
பக்தன் இருக்கலாம். அப்படியே உருகி தியானிப்பான். இது எப்போதும்
உள்ளதுதான்.
ஆனால் வாசி வசப்பட்ட ஒரே மனிதன் அடியேன்தான். இது இந்த
உலகத்தில் உள்ள எழுநூறு கோடி பேருக்கு இல்லாத வாடீநுப்பு. இந்த வாடீநுப்பை
நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த விழாவிற்கு
வந்திருக்கிறீர்கள். நீங்களெல்லாம் இந்த வாடீநுப்பை இறுகப் பிடித்துக்
கொள்ளுங்கள். இந்த சங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். நான்
காட்டுகின்ற பாதையை பின்பற்றுங்கள்.
மாதம் ஒருவருக்கு அன்னதானம் செடீநுதால், புலால் உண்ணுகின்ற
பழக்கம் நீங்கும். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செடீநுதால் மனிதாபிமானம்
வரும். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செடீநுதால் செல்வநிலை பெருகும்.
மாதம் ஒருவருக்கு அன்னதானம் செடீநுதால் பொல்லாத வறுமை நீங்கும். மாதம்
ஒருவருக்கு அன்னதானம் செடீநுதால் பகை நீங்கும்.
ஆகவே மனிதன் கடைத்தேறுவதற்கு மாதம் ஒருவருக்கு அன்னதானம்
செடீநுய வேண்டும். வெறும் பக்தி மட்டும் போதாது.
தானம் வலது கை. தானம் கொடுத்தல் அது வலது கை. தவம் இடது
கை. இதற்கு இரண்டாவது இடம்தான். ஆக அதற்கு (வலது) நூறு மார்க்.
இதற்கு (இடது) ஐம்பது மார்க். ஆக இரண்டும் சேர வேண்டும். ஆக தானம்
என்பது வலது கை, தவம் என்பது இடது கை இரண்டும் சேர்ந்தால்
ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம்.
நான் பேசப்பேச உங்களுக்கு மிகப்பெரிய வாடீநுப்புதான். நானா
பேசுகிறேன், எனது ஆசான் முருகப்பெருமான் பேசுகிறார். நானா பேசுகிறேன்
38 ஞானத்திருவடி
எனது ஆசான் அகத்தீசர் பேசுகிறார், நானா பேசுகிறேன் எனது ஆசான்
அருணகிரிநாதர் பேசுகிறார், நானா பேசுகிறேன் எனது ஆசான் தாயினும்
மிக்க தயவுடைய இராமலிங்கசுவாமிகள் பேசிக் கொண்டிருக்கிறார்.
போற்றுவோம் அகத்தீசர் திருவடியை! பெறுவோம் ஞான வாடிநவை!
இப்படிப்பட்ட வாடீநுப்பை நீங்களெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம! என்று
சொல்லி காமத்தை வெல்லுங்கள்.
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம! என்று
சொல்லி வறுமையை தீர்த்துக் கொள்ளுங்கள்.
சற்குருநாதா சண்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசாய நம! என்று
சொல்லி மரணமில்லா பெருவாடிநவை நீங்களெல்லாம் பெற வேண்டுமென்று
சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பௌர்ணமி பூஜை
நாள் : 16.12.2013 – திங்கட்கிழமை, காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (உணவு)
வழங்கப்படும்.
பௌர்ணமி பூஜை அன்னதானத்திற்கு பத்து மூட்டை அரிசி கொடுத்து பூஜை செடீநுபவர்
மு.சின்னதம்பி, க்ஷளுசூடு, துறையூர்.
திருவிளக்கேற்றி வழிபாடு செடீநுயும் பெண்களுக்கான திருவிளக்கு பூஜை
மட்டும் மறுஅறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
39 ஞானத்திருவடி
அன்பர்களின் அனுபவங்கள்
சென்னை, திருவொற்றியூர், திரு ஞ.பரமசிவம் அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற அனுபவங்கள் குறித்து…
நாயினும் கடையேனாகிய நான் ஞ.பரமசிவம், குடிலாசான் தவத்திரு
அரங்கமகாதேசிக சுவாமிகள் பொற்பாத கமலங்களுக்கு சிரம்தாடிநத்தி வணங்கி
என் வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன்.
ஐயா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் நமது துறையூர், ஸ்ரீ
அகத்தியர் சன்மார்க்க சங்கம் செடீநுது வரும் அறப்பணிகள் பற்றியும்,
குடிலாசான் நாட்டு மக்களுக்கு குறுந்தகடுகள் மூலமாகவும், பிறநூல்கள்
மூலமாகவும், ஞானத்திருவடி மாதஇதடிந மூலமாகவும் நல்லகருத்துக்களை கூறி
வருவது பற்றியும் அறிந்தேன். அதனால் ஈர்க்கப்பட்ட நான் என்னால்
முடிந்தவரை நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கு தொண்டு செடீநுய
வேண்டுமென்று விரும்பினேன்.
குடிலாசானின் அறிவுரையை ஏற்று ஞானிகளை வணங்கி, ?புலால்
மறுத்து, அன்னதானம் செடீநுது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள
வேண்டுமென்று முடிவு செடீநுதேன்.
தினந்தோறும் காலை இரவு ஞானிகளின் போற்றித் தொகுப்பை
விளக்கேற்றி நறுமணம் உள்ள ஊதுபத்தி வைத்து ஆசான் அகத்தீசரை வீடிநந்து
வணங்கி படித்து வந்தேன். குருநாதரின் அறிவுரைப்படி நானும் என் மனைவியும்
புலாலை மறுத்து அன்னதானம் செடீநுது, ஞானிகளை வணங்கி வந்தோம்.
வாடிநக்கையில் செல்வம் இருந்தது, நிம்மதி இருந்தது.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குடிலுக்கு வந்து ஆசானிடம் ஆசி
பெறுவதும், திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க கிளை,
அன்னதானத்திற்கு அன்பர்களிடம் வசூல் செடீநுதும், நிதிஉதவி செடீநுவதும்
தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவிற்கு உதவி செடீநுவதும்,
ஞானத்திருவடி இதடிந அறிமுகமான நாளிலிருந்து அதை விநியோகித்து வரும்
நன்கொடையை குடிலுக்கு கொடுப்பதும் போன்ற பணிகளை செடீநுது வந்தேன்.
திடீரென என் மனைவி நோடீநுவாடீநுப்பட்டு மாரடைப்பால் காலமாகி
விட்டார். சொல்லமுடியாத அளவிற்கு துன்பப்பட்டேன். வாடிநக்கையே
வெறுத்துவிட்டது. நமக்கு இந்த சோதனையா என்று எண்ணி எண்ணி அழுது
வேதனைப்பட்டேன். சிலநாட்கள் பூஜையும், அறப்பணியும் செடீநுய மனம்
லயப்படவில்லை.
திரு கைலாசம் அவர்கள் வீட்டில் சன்மார்க்க சங்க அன்பர்களின்
கலந்துரையாடல் கூட்டத்திற்கு திரு பத்மநாபன் அவர்கள் அழைத்துச்
சென்றார். அங்கு வடபழனியைச் சேர்ந்த ரெங்கநாதன் அவர்களும்
40 ஞானத்திருவடி
வந்திருந்தார். திரு கைலாசம், திரு பத்மநாபன், திரு ரெங்கநாதன் ஆகியோர்
எனக்கு ஆறுதல் கூறி ஜென்மத்தைக் கடைத்தேற்ற இந்த மார்க்கம் தவிர வேறு
மார்க்கம் இல்லை.
ஆகவே தொடர்ந்து எப்போதும் போல் சங்கத்தில் ஈடுபாடு வைத்து தொண்டு
செடீநு என்று ஆறுதலாக அறிவுரை கூறினார்கள். மனதை தேற்றிக் கொண்டு
தொடர்ந்து நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க பணிகளை செடீநுது வருகிறேன்.
குடிலாசான் அரங்கமகாதேசிகரின் பொற்பாதங்களை வணங்கி என்
பணிவான வேண்டுகோள்,
எனக்கு வயது 69 ஆகிறது. மீதமிருக்கும் என் வாடிநநாள் முழுவதும் நான்
தொடர்ந்து ஞானியர்களை பூஜை செடீநுயவும், அன்னதானத்திற்கு நிதி கொடுக்கவும்,
அன்பர்களிடம் அன்னதானத்திற்கு நிதி வசூல் செடீநுயவும், ஞானத்திருவடி
பொதுமக்களுக்கு விநியோகம் செடீநுது நன்கொடையை பெற்று கொடுக்கவும்
தங்களின் மேலான ஆசி வேண்டும்.
இந்த அறப்பணிகள் செடீநுது கொண்டிருக்கும்போதே யாருக்கும் எந்தவித
சிரமமும் கொடுக்காமல் நோடீநுவாடீநுப்படாமல் என் ஆவி பிரிந்து இறைவன் திருவடி
நிழலில் இளைப்பாற தங்களின் ஆசி வேண்டுமென்று தங்களின் பொற்பாத
கமலங்களில் வீடிநந்து வணங்கி சரணடைகின்றேன்.
குருவடியே சரணம்! நின் திருவடியே சரணம்!!
குடிலாசான் அரங்கமகாதேசிக சுவாமிகள் வாடிநக! வாடிநக! வாடிநக!
திரு. ஞ.பரமசிவம்,
திருவொற்றியூர், சென்னை.
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
41 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
33. காப்பது விரதம்.
பொதுவாக விரதம் என்று தற்போது உலகினிலே ஒரு நேரமோ இரு
நேரமோ சாப்பிடாமல் இருந்து விட்டு பின்சாப்பிடுவதை விரதம் இருக்கிறேன்
என்கிறார்கள். இது உணவு உண்ணாமல் இருக்க எடுத்துக் கொள்கிற
விரதமாகும். ஆனால் விரதமென்பது ஒரு கொள்கையாகும். விரதம் என்பது
ஒன்றின் மேல் இலக்காக வைத்து அந்த இலக்கை அடையும் வரை விடா முயற்சி
செடீநுது பிடிப்புடன் தவறாமல் கடைப்பிடிக்கின்ற கொள்கையை விரதம்
என்பார்கள். இதை நோன்பு என்றும் வைராக்கியம் என்றும் இலட்சியம் என்றும்
கூறுவார்கள்.
இதுவே உறுதியுடன் அடிபிறழாமல் சிறிதும் தவறாமல் செடீநுகின்ற
இறைவனை அடையும் முயற்சியாக இருப்பின் அதுவே தவம் என்றும்
கூறுவார்கள். இங்கே ஒளவையார் காப்பது விரதம் என்கிறார். விரதமான
இலட்சியம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? அவரவர் மனதில் எழும்
ஆசைகளை கட்டுப்படுத்தி வாழுகின்ற மனக்கட்டுப்பாட்டினை விரதமாக
இருக்க வேண்டும்.
பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருப்பேன் என்று தம்மை
காத்துக்கொள்வதை விரதமாக இருக்க வேண்டும். பிறன்மனை நாடேன் என்ற
கொள்கையை விரதமாக கடைப்பிடிக்க வேண்டும். பிறர்மீது பொறாமைப்பட
மாட்டேன் என்ற கொள்கையை விரதமாக கொள்ள வேண்டும். பிறரை
சொல்லால் வருத்த மாட்டேன் என்று விரதம் மேற்கொள்ள வேண்டும். பிறருக்கு
எனது செயல்களினால் துன்பம் தரமாட்டேன் என விரதம் மேற்கொள்ள
வேண்டும். உலகினர் அனைவரையும் எனது சகோதரர்களாக பார்ப்பேன்
அன்றி ஜாதி, மத, இன, பேத, துவேசங்களை என் வாடிநவில் என்றும்
செடீநுயமாட்டேன் என விரதம் மேற்கொள்ள வேண்டும்.
பிறர் எனக்கு இடையூறு செடீநுதபோதிலும் எனது வினையென
பொறுத்துக் கொள்வேனேயன்றி அவரை பழிவாங்க மாட்டேன் என விரதம்
எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவன் தக்க சமயத்தில் செடீநுத உதவியை
வாடிநநாளில் என்றும் மறக்கமாட்டேன் என விரதம் மேற்கொள்ள வேண்டும்.
எனது பொறிபுலன் வழியே சென்று பிறஉயிர்களுக்கு துன்பம் தரமாட்டேன் என
உறுதி கொண்டு அதை எனது உயிரினும் மேலாக கடைப்பிடிப்பேன் என விரதம்
தொடர் . . .
42 ஞானத்திருவடி
மேற்கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் விரதம் எடுத்து தம்மை
காத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் மகான் ஒளவையார்.
இவற்றை எல்லாவற்றையும் விட எந்தவொரு சூடிநநிலையிலும் பிற
உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்து எனது உடலை வளர்க்க
மாட்டேன் என உயிர்க்கொலை செடீநுயாமல் அவரவரும் புலால் மறுத்து தமக்கு
பிறவித்துன்பத்தை உண்டுபண்ணுகின்ற பாவச்செயலிலிருந்து தம்மை காத்துக்
கொள்வதையே சான்றோர்களும் ஆன்றோர்களும் சித்தர்களும் ஞானிகளும்
மிகப்பெரிய விரதமாக சொல்கிறார்கள்.
கொல்லா நெறியே குருவருள் நெறியெனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெடீநுச்சிவமே.
– அருட்பெருஞ்ஜோதி அகவல் 967.
என குரு அருளை பெறவேண்டுமாயின் கொல்லா நெறியை
கடைப்பிடித்தாலன்றி பெற முடியாது என்கிறார் வள்ளல் பெருமான், அவர்தமது
அருட்பாவில்.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராடீநு உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாடீநு எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.
– திருஅருட்பா – ஆறாம் திருமுறை – கவி எண் 1616.
என கூறுவதன் மூலம் எவனொருவன் தமது பொறிபுலன்களை அடக்கி
புலன் வழி செல்லாது எல்லா உயிர்களையும் தம்முயிராக எண்ணி பேதமற்று
பிற உயிர்கள்பால் அன்பு செலுத்தி துன்பம்தராது அக்கொள்கையை வாடிநநாள்
முழுதும் மீறாமல் நடக்கின்றாரோ அவர் கடவுளுக்கு நிகரானவர், அவர்
திருவடிக்கு தொண்டு செடீநுவதையே நான் பெருமையாக கருதுகிறேன் என
கூறுவதன் மூலம் பிற உயிர்களுக்கு இடையூறு இன்றி காக்கின்ற விரதம்
மேற்கொள்கின்றவர் பெருமையை என்னவென்பது? வள்ளல்பெருமான்
மட்டுமன்று எல்லா ஞானிகளும் கொல்லாமையை விரதம் என்றே
கூறுகின்றார்கள். அதைக் கொல்லா நோன்பென்றும் கொல்லா விரதமென்றும்
கூறுகின்றனர்.
மகான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் கொல்லாமை என்பது
ஒவ்வொரு மனிதனும் தம் வாடிநநாளில் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய
43 ஞானத்திருவடி
கொள்கையாகும் என்பதை வலியுறுத்த கொல்லாமை என்ற தலைப்பில் ஒரு
அதிகாரத்தையே இயற்றியுள்ளார். உயிரைக் கொன்று அதன் உடலை தின்பது
கொடும் பாவம் என்பதை வலியுறுத்தி மேலும் அவர் புலால் மறுத்தல் என்ற
அதிகாரத்தின் மூலம் வலியுறுத்துகிறார். ஒருவன் தன் வாடிநவில் முன்னேற
தவம் என்ற ஒன்றை விரதமாக செடீநுதல் வேண்டும். அந்த தவத்தை அவன்
செடீநுய வேண்டுமாயின் அதற்கு முதன்முதல் தகுதியாக வள்ளுவர் கூறுவது,
உற்றநோடீநு நோன்றல் உயிர்க்குஉறுகண் செடீநுயாமை
அற்றே தவத்திற்கு உரு.
– திருக்குறள் – தவம் – குறள் எண் 261.
தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற உயிர்க்கு துன்பம்
செடீநுயாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவாகும்.
– நன்றி மு.வரதராசனார்.
எனக் கூறுவதன் மூலம் பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருக்கின்ற
அந்த விரதமே தவமாகும் என்கிறார். அப்படி அவன் தவத்தை அதாவது
முன்னேறுகிற இலட்சியத்தை அடைய அவனுக்கு முதல் தடையாக இருப்பது
அவன் பிற உயிர்களைக் கொன்று புசிப்பதே ஆகும். அதனால்தான் அவன்
வாடிநவில் எல்லா துன்பங்களும் வருகின்றன. கொல்லா விரதம்
மேற்கொள்ளாததால் அவன் பெற வேண்டியவற்றை பெற இயலாமல்
தவத்திற்கும் தகுதியற்றவனாகிறான். அதை வலியுறுத்துகின்ற திருவள்ளுவர்,
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
– திருக்குறள் – புலால் மறுத்தல் – குறள் எண் 259.
நெடீநு முதலிய பொருட்களை தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகளை
செடீநுதலை விட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பை தின்னாது இருத்தல்
நல்லது.
– நன்றி மு.வரதராசனார்.
என கூறுவதன் மூலம் புலால் உண்ணாமை, ஆயிரம் ஆயிரம்
நன்மைகளை தரும் என கூறுகிறார். அப்படி அவன் பிற உயிர்களுக்கு துன்பம்
தராமல் தம்மை காக்கின்ற விரதத்தை மேற்கொண்டு செடீநுவானேயானால்
அவன் அடைகின்ற பயனை கூறும் முகத்தான் வள்ளுவர்,
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாடிநநாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.
– திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 326.
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாடிநநாளின்
மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்ல மாட்டான்.
– நன்றி மு.வரதராசனார்.
44 ஞானத்திருவடி
என கூறுவதன் மூலம் பிறஉயிரைக் கொல்லாமல் விடுகின்ற அவனது
விரதம், அவனது வாடிநநாளிலே அவன் உயிரைக் கொண்டு செல்ல வருகின்ற
எமனையும் தடுக்கும் ஆற்றலுடையது என கூறுகிறார். அதோடு மட்டுமன்று
ஒருவன் உயிரினும் மேலாக கடைப்பிடிக்கவேண்டிய விரதமாக கூறும் வள்ளுவர்,
தன்னுயிர் நீப்பினும் செடீநுயற்க, தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
– திருக்குறள் – கொல்லாமை -குறள் எண் 327.
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத்
தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செடீநுயக் கூடாது.
– நன்றி மு.வரதராசனார்.
எனக் கூறுவதன் மூலம் ஒருவனுடைய உயிரே போனாலும் பரவாயில்லை.
போகின்ற அந்த உயிரைக் காத்திட இன்னொரு உயிரை பலியிட்டால்தான் உயிரை
காத்திட முடியும் என்ற சூடிநநிலையிலும் அவன் அந்த உயிருக்கு தீங்கு நினைக்கக்
கூடாது என்று உயிர்க்கொலை செடீநுயலாகாது என்றும் தன்னுயிரினும் மேலாக
பிற உயிர்களைக் காப்பதே மிகப்பெரும் விரதம் என்கிறார்.
ஒரு சிலர் கடுமையான நோடீநுவாடீநுப்பட்டு இருப்பார்கள். அவர்கள்
நோயிலிருந்து விடுபட அவர்கள் குலதெடீநுவம் என்ற பெயரில் அவர்தம்
முன்னோர்கள் செடீநுத வழக்கம் என்ற பெயரிலும் சிறுதெடீநுவங்களுக்கு
உயிர்க்கொலை செடீநுது பிராணிகளை பலியிட்டு தமக்கு உற்ற நோயிலிருந்து
விடுபட உயிர்ப்பலி இடுவார்கள். அவரவர் செடீநுத பாவத்தினால் அவர்களுக்கு
நோயாக வந்துள்ளது. அப்படி இருக்க அவன் செடீநுத பாவத்தின் சம்பளத்தை
போக்கிட அவன் செடீநுயக்கூடாத கொடும் பாவமான உயிர்க்கொலை பாவத்தை
செடீநுதால் அவனது பாவங்கள் நீங்கி நோயிலிருந்து விடுபடுவானா?
விடுபடமாட்டான், அவன் ஏற்கனவே செடீநுத பாவத்தோடு உயிர்க்கொலை
செடீநுத பாவமும் சேர்ந்து அவனை மேலும் மேலும் நரகத்தில் தள்ளி
விடுமேயன்றி அவனை பாவத்திலிருந்து ஒருபோதும் மீட்காது. இதை
உணர்த்தவே வள்ளுவர் ஒருவனது வறுமையும், நோயும் அவன் முன்செடீநுத
உயிர்க்கொலையால் விளைந்த பாவம்தான் என பாவப்பட்டியலில்
உயிர்க்கொலையை முதன்மையாக வைக்கிறார்.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாடிநக்கை யவர்.
– திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 330.
நோடீநு மிகுந்த உடம்புடன் வறுமையான தீயவாடிநக்கையை உடையவர்,
முன்பு கொலை பல செடீநுது உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர் என்று
அறிஞர் கூறுவர்.
– நன்றி மு.வரதராசனார்.
45 ஞானத்திருவடி
எனக்கூறுவதன் மூலம் எந்த சூடிநநிலையிலும் எதற்காகவும்
உயிர்க்கொலை செடீநுயலாகாது ஆதலினால் உயிர்களை காப்பதே விரதமாகும்.
அதுவே கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையாகும். அப்படி ஒருவன் கொல்லா
விரதத்தை மேற்கொள்ளாமல் ஒளவையார், வள்ளுவர் போன்ற சான்றோர்
வாக்கை மீறுவானேயானால் அவனை பேதை (அறிவற்றவன்) என சான்றோர்
இகடிநந்து கூறுகின்றனர். ஏனெனில் ஒருவன் செடீநுகின்ற ஒரு சில பாவம்
சிலவிதமான துன்பங்களை தந்து விலகும். ஆனால் அவன் செடீநுகின்ற
உயிர்க்கொலை பாவமானது அந்த ஜென்மத்தில் மட்டுமன்று அதன்பின்னும்
தொடர்ந்து ஏழேழு ஜென்மங்களுக்கு தொடர்ந்து வந்து அவனை
மனிதபிறப்பினின்று கீழே கொண்டு சென்று பலவிதமான இழிபிறப்பாக
பிறக்கச் செடீநுயும்.
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.
– திருக்குறள் – பேதைமை – குறள் எண் 835.
எழு பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத்துன்பத்தை
பேதை தன் ஒரு பிறவியில் செடீநுது கொள்ள வல்லவனாவான்.
– நன்றி மு.வரதராசனார்.
எனக் கூறுவதன் மூலம் பலபிறவிகளுக்கு பாவம்தனை சேர்த்துக்
கொள்வதால் உயிர்க்கொலை செடீநுது புலால் உண்ணுகின்றவரை பேதைகள்
என இகடிநகின்றனர் சான்றோர். ஆதலால் பிற உயிர்க்கு துன்பம் இழைக்காமல்
இருப்பதை விரதமாக கொள்ள வேண்டும். மகான் சிவவாக்கியர் தமது பாடல்
ஒன்றில்,
தங்கள்தேகம் நோடீநுபெறின் தனைப்பிடாரி கோயிலிற்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந்தேடீநுந்து மூஞ்சூராடீநு
உங்கள்குலத் தெடீநுவமுங்க ளுக்குலைப்ப துண்மையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 535.
எனக் கூறுகிறார். ஒருவன் தனது நோயினை தீர்ப்பதற்காக சிறு
தெடீநுவங்களுக்கு ஆடு, கோழிதனை பலியிட்டு பொங்கல் வைத்து படைப்பதால்
அவர்களுக்கு நோடீநு நீங்காது. ஆனால் அவன் மென்மேலும் நோயின்
தீவிரத்திற்கு ஆளாகி உடல் கெட்டு ஆன்மாவும் கெட்டு இறுதியில் இறந்தே
போவான் என கூறுகிறார்.
எனவே ஒருவன் எதைக்கடைப்பிடித்தாலும் கடைப்பிடிக்காவிட்டாலும்
சரி அவன் பிற உயிர்களுக்கு துன்பம் தரமாட்டேன் என்கின்ற காப்பது விரதம்
என்ற ஒளவை வாக்கை சிரமேற் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறின்றி
46 ஞானத்திருவடி
உயிர்களுக்கு துன்பம் செடீநுதால் கொடும் பாவத்திற்கு ஆளாகி நோடீநுகளுக்கு
உள்ளாகி இந்த ஜென்மத்தில் கொடுமையான மரணத்தை பரிசாக
பெறுவதோடு இனி வரும் ஜென்மங்களுக்குண்டான பாவத்தையும்
உயிர்க்கொலை செடீநுதவன் மூலம் அவன் இந்த ஜென்மத்திலேயே செடீநுது
கொடும் நரகத்திற்கு செல்வான். ஆதலினால் காப்பது விரதம் என்பதை
வலியுறுத்துகிறார் மகான் ஒளவையார்.
துறையூர் ஓங்காரக்குடிலிற்கு செல்ல வழித்தடம்
1. மதுரை (200கிமீ), திருச்சி, மார்க்கம் (45கிமீ) – திருச்சி மத்தியப்பேருந்து
நிலையம் – சத்திரம் பேருந்து நிலையம் – டோல்கேட் – மண்ணச்சநல்லூர் –
புலிவலம் – துறையூர். (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்)
2. சென்னை மார்க்கம் (330கிமீ) – சென்னை கோயம்பேடு – விழுப்புரம் –
பெரம்பலூர் – துறையூர். (பஸ்டாண்டு).
3. கரூர் மார்க்கம் (70கிமீ) – கரூர் பஸ்டாண்டு – குளித்தலை – முசிறி –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
4. சேலம் மார்க்கம் (110கிமீ) – சேலம் பஸ்டாண்டு – வாழப்பாடி – மல்லியக்கரை
– தம்மம்பட்டி – துறையூர் (பஸ்டாண்டு).
5. ஈரோடு மார்க்கம் (110கிமீ) – திருச்செங்கோடு – நாமக்கல் – தா.பேட்டை –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
சென்னையிலிருந்து வர ஆம்னி பஸ்
நேரம் பஸ் பெயர் போன் எண் வெப்சைட்
9.15 யீஅ ஊவைல க்ஷரள 99449 50988 றறற.உவைலநஒயீசநளளவசயஎநடள.உடிஅ
8.45 யீஅ ஆ.ழு.ஆ 94426 44410 றறற.அபஅவசயஎநடள.in
9.00 யீஅ ஏநனாயஅ கூசயஎநடள 95149 91144
பெங்களூரிலிருந்து வர ஆம்னி பஸ்
10.15 யீஅ சு.மு.கூ 98650 11660 சமவவசயஎநடள.உடிஅ
47 ஞானத்திருவடி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி னுவ.
போன் : 04327-255184. றறற.யபயவாயைச.டிசப
நிறுவனத் தலைவர், ராஜரிஷி, சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் நல்லாசியுடன்
மகான் வள்ளலார் திருவிளக்கு பூஜை
திருச்சி மாநகரில் 29.12.2013, ஞாயிற்றுக்கிழமையன்று
நடைபெறுகின்ற திருவிளக்கு பூஜைக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய
அருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் ஜோதியில் நின்று
அன்பர்களுக்கு அருள் செடீநுகின்றார். அந்த திருவிளக்கு பூஜையில் திருச்சி
மாவட்ட அன்பர்கள் அனைவரும் கலந்து ஆசான் இராமலிங்க சுவாமிகள்
அருளாசியைப் பெற்று உடீநுயுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : கலைஞர் அறிவாலயம், (வெளி வளாகம்)
கரூர் பைபா° ரோடு,
சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி.
நாள் : 29.12.2013, ஞாயிறு,
காலை 8 மணி முதல் மதியம் 12மணி வரை
. . . அனுமதி இலவசம் – முன்பதிவு அவசியம் . . .
தொடர்பிற்கு :
வித்யாசாகர், க்ஷழநுடு 94421 64675
சுரேந்திரநாத், நொச்சியம் 94435 89478
பழனிவேலு, ஸ்ரீரங்கம் 94425 02886
சண்முகம், காட்டூர் 99433 09089
கிருஷ்ணசாமி, ஜெடீநு நகர் 99430 98002
சரவணன், திருவெறும்பூர் 97517 87167
ளு.வெங்கடேசலு, பீமநகர் 98943 03613
ஞ.ரவிக்குமார், சுப்ரமணியபுரம் 94435 33041
48 ஞானத்திருவடி
ஞானத்திருவடி
சந்தாதாரர்களின் கவனத்திற்கு
ஞானத்திருவடி சந்தாதாரர்கள் தங்களுக்கு மாதாமாதம் இதடிந
கிடைக்கவில்லையென்றாலும் மேலும் முகவரி மாற்றம் மற்றும் சந்தா
புதுப்பித்தல் போன்ற விபரங்களுக்கு.
அணுக வேண்டிய தொலைபேசி எண்கள் :
ளு.சிவகுமார் 96591 33377
மு.ரவிச்சந்திரன் 94883 91565
கூ.சு.மாதவன் 98424 55661
தொடர்பு நேரம் :
காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை
கடிதம் மூலம் தொடர்புக்கு :
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில்,
113-நகர்விரிவாக்கம்,
துறையூர் – 621 010.
திருச்சி மாவட்டம்.
􀀈 04327 255184, 255384
49 ஞானத்திருவடி
50 ஞானத்திருவடி
அன்பர்களுக்கு வேண்டுகோள்
திருச்சி மாவட்டம், துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
ஓங்காரக்குடிலில் அருட்பெருஞ்ஜோதி வள்ளல்
“மகான் இராமலிங்க சுவாமிகள்” பெயரினில் புதிய
அன்னதான மண்டபம் மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட
இருக்கின்றது. இந்த மண்டபத்தின் மூலம் இன்னும் ஏராளமான ஏழை
எளியோர் உணவு அருந்தி பயன்பெறும் விதத்தில் கட்டப்பட்டு
வருகின்றது. இக்கட்டிடப் பணிகள் பொருட்செலவுடையதாதலால்
அன்பர்கள் இந்த இறைபணிகளில் கலந்து கொண்டு ஆசான்
முருகப்பெருமானின் ஆசியும், மகான் அகத்தீசர் ஆசியும்,
அருட்பெருஞ்சோதி வள்ளல் மகான் இராமலிங்க சுவாமிகளின்
ஆசியும் பெற்று வளமோடு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
கட்டிடப்பணிகளுக்கு தங்களால் இயன்ற அளவு
நிதியாகவோ, கட்டுமானப் பொருள்களாகவோ அளித்து
நடைபெறுகின்ற மாபெரும் அன்னதானப் பணியில் தாங்களும்
பங்கெடுத்து அருள் பெறுமாறு அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
ரெங்கராஜ தேசிகர்
நிதியையோ, கட்டுமானப் பொருள்களையோ கீடிநகண்ட முகவரிக்கு
அனுப்பலாம் அல்லது ஓங்காரக்குடிலாசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ
தேசிக சுவாமிகளை நேரில் சந்தித்தும் அளிக்கலாம்.
நேரில் அணுக, பொருட்களை அனுப்ப வேண்டிய முகவரி…
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்,
நிறுவனர்,
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
“ஓங்காரக்குடில்”,
115 நகர் விரிவாக்கம், துறையூர் – 621010.
திருச்சி மாவட்டம், தமிடிநநாடு.
பொருட்களையோ, நிதியையோ குருநாதர் வசம் நேரில் கொடுத்து ஆசிபெறவும்.
51 ஞானத்திருவடி
அகத்தியர் துணை
மகான் அகத்தியர் குருநாதர்
அன்புடையீர் வணக்கம்,
சென்னையில் அம்பத்தூர்-புதூர் பகுதி மக்களின் நலன் பொருட்டு
வள்ளலாரின் வழித்தோன்றல், துறையூர் துறவியார் குருநாதர்
தவத்திரு அரங்க மகா தேசிகர்
அவர்கள் நல்லாசியுடன்,
எல்லாம்வல்ல ஞானியர்கள், சித்தர்கள் வந்து அருள் செடீநுயும்
சகல நன்மைகளைத் தரும் உலக மகா தலைவர்
மகான் சுப்ரமணியர் திருவிளக்கு பூஜை
05.01.2014, ஞாயிறு காலை 8.30 மணியளவில்
அம்பத்தூர் புதூர் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள
நுதுக்ஷ திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
எவ்வித கட்டணங்களும் இல்லாமல் பெண்கள் கலந்துகொள்ளும் இந்த
பூஜையில் வரும் அன்பர்களுக்கு சித்தர்களை பூஜித்து தயாரிக்கப்படும்
அன்னதான அருள்பிரசாதம் அளிக்க சித்தர்கள் ஆசியால் ஏற்பாடு
செடீநுயப்பட்டுள்ளது. நிகடிநச்சியில் கலந்துகொண்டு, புண்ணியம்
பெற்றுக்கொள்ளவும், எல்லாம் வல்ல சித்தர்களின் ஆசியையும்
பெற்றுக்கொள்ளவும் வேண்டுகிறோம்.
குரு அருள் வேண்டி . . .
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க சென்னை,
அம்பத்தூர்(புதூர்) திருவிளக்கு பூஜை குழு அன்பர்கள்
முருகவேல்-98419 28009 ஸ்ரீதேவி முருகவேல்-98417 36007
கிருஷ்ணமூர்த்தி-93828 82590 விஜயகுமார் – 96771 15690
ஜெயராஜ் – 99419 55527 முருகன் – 94451 12697
சௌந்தர் – 98406 24169
52 ஓங்காரக்குடில் வெளியீடுகஞள்hனத்திருவடி
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ரூ.5
2. ஞானிகள் அருளிய தினசரி பாராயண நூல் ரூ.60
3. அனுபவ விளக்கப் பத்திரிக்கைகள் ரூ.45
4. மனுமுறைகண்ட வாசகம் ரூ.50
5. திருமந்திர உபதேசம் விளக்கவுரை ரூ.40
6. சுகமான வாசியே அகத்தீசராகும் ரூ.25
7. திருக்குறள் ஞானஅமுது – குருநாதர் அருளுரை ரூ.60
8. தன்னை அறியும் அறிவே தகைமையாகும் ரூ.15
9. ஜீவகாருண்ய ஒழுக்கம் ரூ.15
10. தமிழைக் கற்றால் வரும் நன்மைகள் ரூ.40
11. ஞானத்திருவடி ஆண்டு மலர் ரூ.150
12. சிவஞானபோதம் – குருநாதர் அருளுரை ரூ.30
13. ஆத்திசூடி – விளக்கவுரை ரூ.50
14. குருநாதர் அவர்களின் ஆன்மீகச்
சொற்பொழிவு ஆடியோ, வீடியோ டிவிடி ரூ.50
15. புனித ஞான அகத்தீசனின்
பொதிகை கீதம் – ஆடியோ சிடி ரூ.50
16. 63 நாயன்மார்கள் 12 ஆடிநவார்கள் நித்ய ஆசி நூல் ரூ.200
17. மனுமுறைகண்ட வாசகம் (ஆங்கிலம்) ரூ.100
18. ஓங்காரக்குடிலின் ஆவணப்படம் ரூ.25
19. சித்தர்கள் போற்றித் தொகுப்பு (ஆங்கிலம்) ரூ.20
20. ஞானிகள் திருஉருவப்படங்கள்
21. சித்தர்களின் பாடல்களுக்கு அரங்கரின் அருளுரைகள் ரூ.70
22. 131 சித்தர்கள் அருளிய சயன சூட்சும ஆசி நூல் ரூ.200
23. ஜீவகாருண்ய ஒழுக்கம் (ஆங்கிலம்) ரூ.30
வெளியீடுகளைப் பெற தொடர்புக்கு –
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், 􀀈04327 255184, 255384.
5அ3ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
54 ஞானத்திருவடி
“சிவாய அரங்கமகா தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
5515 அகத்தியர் துணை ஞானத்திருவடி
குரு அருள்வேண்டி . . .
மரு. இரா.விஜயகுமார் – இரா.மாதவன்
அன்னை மருத்துவமனை, துறையூர்.
மகான் அகத்தியர் குருநாதர்
ஓங்காரக்குடில், குருநாதர், சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு, தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்களுடைய சொற்பொழிவுகளை ஒலி, ஒளி (ஹரனiடி ஏனைநடி)
வடிவமாக கேட்கவும் பார்க்கவும் மற்றும் பதிவிறக்கம்
(னுடிறடேடியன) செடீநுயவும்,
றறற.யபயவாயைச.டிசப
என்ற இணைய தளத்திற்கு செல்லவும். மேலும் நித்ய சுவடிகள்
பதிவிறக்கம் செடீநுது படித்துக் கொள்ளலாம்.
56 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 15/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை வெற்றிப்பாதையாக
மாற்ற வழிகாட்டும் இதடிந இப்பொழுது
புதிய வடிவமைப்புடன் வெளிவருகிறது
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
1/1ஹ, ராஜேஷ் நகர் 2ஆவது மெயின் ரோடு, நாராயணபுரம்,
பள்ளிக்கரணை, சென்னை-100. 􀀈 044-24490826.
மற்றும்
1/8, மனோஜ் நகர், சாந்தி கியர்° பவுண்டரி சாலை, கண்ணம்பாயைம்,
சூலூர், கோவை-641 402. செல் : 94440 55166
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
57 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளு (ஐசூனுஐஹ) ஞஎவ. டுவன.
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.37, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 600 100.
ஞாடிநே: 2277 0495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
றுநளெவைந : றறற.யரேரெடைனநசள.in
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி
புறநடு அதனால் புறப்புற நடுவை
அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புகல் அரும் அகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி 540
58 ஞானத்திருவடி
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். -குறள்.
அகத்தியர் எண்டர்பிரைச°
ஹழுஹகூழஐஹசு நுசூகூநுசுஞசுஐளுநுளு
குசைளவ குடடிடிச, டீடன சூடி.152/சூநற சூடி.72,
ஹசஉடிவ சுடியன, (ஹbடிஎந சூடைபசைளை)
ஏயடயளயசயஎயமமயஅ, ஊhநnயேi-87.
􀀈􀀂044-42123236, 42653232.
பதஞ்சலி எண்டர்பிரைச°
ஞஹகூழஹசூதுஹடுஐ நுசூகூநுசுஞசுஐளுநுளு
சூடி.4/1, முயசயீயபயஅயெட சூயபயச,
சுயஅயயீரசயஅ,
ஊhநnயேi-89.
􀀈􀀂044-42652002, 42662002.
ரர
ழiபாடல யீசடிகநளளiடியேட ழயசை & ளுமin ளுநசஎiஉநள கடிச றுடிஅநn, ஆநn & முனைள
59 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 11 & 2 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
60 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்டிநதிருவடி27
சந்தாப் படிவம்
1 வருடச் சந்தா ரூ.120/- 3 வருடச் சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
தொலைபேசி : (கைபேசி)
சந்தா செலுத்தும் முறை
ஊழநுணுருநு காசோலை னுனு வரைவோலை ஆடீ-பணவிடை
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
􀀫 சந்தா அனுப்பும்போது கவரில் பணம் வைத்து அனுப்ப வேண்டாம்.
பணம் தவறினால் நிர்வாகம் பொறுப்பன்று.
நாள் :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநக்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ……………………………………….. ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175097
Visit Today : 237
Total Visit : 175097

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories