சித்திரை (ஏப்ரல் – 2013) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை
நந்தன 􀁄􀀂சித்திரை (ஏப்ரல் – 2013) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ………………………………………………………………………………………………. 3
2. மகான் கௌசிகபிரம்மரிஷி ஆசி நூல் ………………………………………………………………….. 8
3. மகான் சட்டைநாதர் ஆசி நூல் ……………………………………………………………………………………………. 16
4. காயமே இது பொடீநுயடா – குருநாதர் அருளுரை ………………….. 22
5. அன்பர்களின் அனுபவங்கள் ……………………………………………………………………………………………….. 51
6. ஆத்திசூடி – குருநாதர் அருளுரை தொடர் ………………………………………………….. 53
7. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ……………………………………………………… 66
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 1 மணி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில், துறையூர்.
2 ஞானத்திருவடி
நாடியே ஞானத்திருவடி மூலம்
நலிந்தவர்க்கும் குரு சூட்சுமத்தை
தேடிக் கொணரும் நூலின் வழி
தேசிகனை குருவாடீநு அடைந்து வாடிநவீர்
அடைந்து வாழ உலக மக்களுக்கு
அரிய வாடீநுப்பை அளிக்கின்றேன் கௌசிகனும்
சோடை போகா கலியுகத்தில்
சுபிட்சம் வளம் சிறப்பு காண
காணவே துறையூர் வாடிந எல்லை
கலியுக தவசி அரங்கனை
ஞானவான் ஆக்கி எங்கள் சபை
ஞானத்தலைவனே மொழிந்து நிற்க
– மகான் கௌசிக பிரம்மரிஷி ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும்
விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி
அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக
சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல
இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
சித்திரைமாத ஞானத்திருவடி நூலிற்கு
மகான் கௌசிக பிரம்மரிஷி அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
1. அறுமுகனால் ஆட்கொண்ட அரங்கா போற்றி
அகிலமதை காக்க வந்த அரசா போற்றி
குருமுனியின் அவதார குருராஜா போற்றி
குடில் கண்ட ஞானதேசிகா போற்றி
2. போற்றியே ஞானிகள் பூசை தனை
பூவுலகோர் பின்பற்ற வகை செடீநுத
ஏற்றமிகு ஞானியே எங்கள் தேசிகா
எளியவர்க்கும் அருளுகின்ற அரங்கா
3. அரங்கனுன் புகழைப்பாடி நன்கு
அகிலமதில் கௌசிக பிரம்மரிஷி யானும்
தரங்கையில் உன் அருளால் வருகின்ற
தவநூலாம் ஞானத்திருவடிக்கு
4. ஞானத்திருவடிக்கு நந்தன சால் திங்கள்
நாட்டிடுவேன் ஆசி நூல் தன்னை
ஞானத்தலைவன் அருளைப் பெற்ற
ஞான தேசிகனே உன் பெருமையை
5. பெருமையை உலகறிய வேண்டி
பிறந்த நூலாம் ஞானத்திருவடிநூல்
வறுமைத் துன்பத்தில் இருப்பவரும்
வரமெனப் பெற்று வாசித்து வருக
6. வருமுலகில் வழிவகை கண்டு
வறுமை ஒழிந்து மீள்வரப்பா
குருமூலம் காணா திகைப்பவரும்
குடில் துவங்கி வருகின்ற இவைநூலை
7. நூலை வணங்கி வாசிக்க
நிலவுலகில் நல் குருபுலன் உறுதி
காலமதில் சடுதி கண்டு தெளிந்து
கண்டணுகி அரங்கன் வழியில்
9 ஞானத்திருவடி
8. வழிமொழிந்து நடந்து தொடர்ந்து
வையகத்தில் தெளிவு அடைய
தெளிவுமிக தொடர்ந்து மற்றவரும்
தேசிகன் புகடிநபாடி சிறப்புறும்
9. சிறப்புமிகு ஞானத்திருவடியை
செவி வழி வாசிக்க கேட்பவரும்
மறுப்பு கொள்ளா ஞானி வழிவருவர்
மறுமை போக்கும் வல்லமை பெறுவர்
10. பெரும்பேறு கொண்ட அரங்கனை
பின்பற்றி வர குருவருள்பட
வரும் பிறவிகாண வாசி ஒடுங்க
வாசி ஓட்டம் விளக்கம் ஞானம்
11. ஞானம் தகவல் பலவும்
ஞானியர் வாடீநுமொழி வழி
ஞானிகள் பலரும் வெளிப்படுத்தி
ஞான சூட்சுமம் தாங்கிவரும் நூலை
12. நூலைப் பெற்று தொட்டு வாசிக்க
நித்தம் நித்தம் கண்டு வணங்கிட
நூலைத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க
ஞானியர் ஆவர் தொடருபவர்
13. தொடர்பு ஆசான்வழி இருப்பதாக
தொடர்ந்து நூலை பெறுபவர்க்கு
தொடர்பு கூடி அரங்க ஞானி
தொடர்ந்திடுவார் அரூபமாடீநு அவர்களிடத்து
14. அவரவரும் மெடீநுயுணர்வு பெற
அவசியம் மனவடக்கம் பெற
புவனமதில் சன்மார்க்கம் வழி
பின்பற்ற வேண்டும் நல்குரு நாடி
15. நாடியே ஞானத்திருவடி மூலம்
நலிந்தவர்க்கும் குரு சூட்சுமத்தை
தேடிக் கொணரும் நூலின் வழி
தேசிகனை குருவாடீநு அடைந்து வாடிநவீர்
16. அடைந்து வாழ உலக மக்களுக்கு
அரிய வாடீநுப்பை அளிக்கின்றேன் கௌசிகனும்
சோடை போகா கலியுகத்தில்
சுபிட்சம் வளம் சிறப்பு காண
10 ஞானத்திருவடி
17. காணவே துறையூர் வாடிந எல்லை
கலியுக தவசி அரங்கனை
ஞானவான் ஆக்கி எங்கள் சபை
ஞானத்தலைவனே மொழிந்து நிற்க
18. நிற்கவே அறிவால் உணர்ந்து
நிலமதனில் மக்களும் அணுகி
பற்றுபட பணிந்து வணங்கி
பாவவினை போக தீட்சை உபதேசம்
19. உபதேசம் உயர் ஞானம் கருதி
உடன் கண்டு மக்கள் விழிப்புற
அபாயமகன்று பாதுகாப்பு வாடிநவு
அனைத்து சித்திகளும் காண சடுதி
20. சடுதி அரங்கனை நாடியே
சரணாகதி பெற வழி சொன்னேன்
மடமையிலா எல்லாச் சிறப்பும்
மகாசக்தி சகல வல்லமையும் பெற
21. வல்லமை மிக்க அருளாற்றல்
வள்ளல் தன்மை அடயோகம்
அள்ளக் குறையா எங்களாற்றல்
அடைந்த அரங்கனை கண்டு வணங்க
22. வணங்க உலக ஞானிகளும்
வந்திறங்கி வணங்கும் அவரவர்க்கும்
இணங்கி செழிப்புகள் காண
ஏது செடீநுது அருள் புரிவர்
23. அருள் அமுதூட்டும் அரங்கனை
அடிபணிந்து வருமுலகில்
இருள் சூழா ஞானஒளி காண
இயம்பினேன் கௌசிகனும் நூல் வழி
24. வழிமொழிந்தேன் அரங்கன் சபையை
வள்ளல் சபை ஞான சபையென
தெளிவு கொள்ள சென்றால் போதும்
தொடர்ந்தால் ஜீவ முக்தி திண்ணம்
25. திண்ணமுடன் திடமுடன் வழிகாட்ட
தேசிகன் வழியே எளியதப்பா
எண்ணமதில் இனிதே கலந்து
எளியவரையும் ஈடேற்றும் அப்பா
11 ஞானத்திருவடி
26. அப்பனே அன்னதனால் சொன்னேன்
அகத்திய சன்மார்க்கம் வடிவில்
காப்பான வேலியை போட்டு
கலியுகத்தின் இடரை போக்கும் வேலை
27. வேலை சூட்சுமமாடீநு நடக்குதப்பா
வினை நோக்கில் செயல்படுபவர்
பிழை போக்கி தன்னை காக்க
பெருஞ்சக்தி ஞானியர் பூசை முறை
28. முறைகளை கைக்கொள்ள வேணும்
முறையாக வழிபாட்டில் வந்திட
நிறைவான வாடிநவு வளமும்
நினைத்த வண்ணம் சகல பலனும் ஓங்கும்
29. ஓங்காரம் என்று உச்சரிக்க
ஒருபோதும் அரங்கனருள் அகலா
ஆங்காரம் வழி இடர் போக்கி
அமைதி சாந்தம் ஆயுள் கூட்டும்
30. கூட்டுமே குடி சிறப்பு வளம்
குறையிலா தேட்டு தன வளம்
காட்டுமே சகல வழி லாபம்
கடைத்தேற்றும் உலகத் துன்பத்தினின்று
31. துன்பமகன்று காக்க ஆக்கம் பெற
தேசிகனை சரணடைதல் வேணும்
இன்பமெனும் வீடு பேறு காண
இயம்பினேன் சன்மார்க்க வழிநடக்க
32. வழிகாட்டும் ஞானத்திருவடி நூலை
வழுவாது தொடர்ந்து ஏற்று
மொழிகுவேன் உலகோர் தனக்கு
முன்வந்து பெற்று ஈபவரும்
33. ஈபவரும் ஏற்று வாசிப்பவரும்
இணைபவரும் கேட்டு பூஜிப்பவரும்
அபாயமகன்று யாவரும் மெச்ச
அற்புதம் யோகம் ஞானபலம் பெறுவர் ஞானத்திருவடி நூலிற்கு ஆசி முற்றே.
-சுபம்-
ஆசான் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசிப்பதற்கே பலகோடி
ஜென்மங்களில் புண்ணியம் செடீநுதாலன்றி முருகப்பெருமானைப் பற்றி அறியவும்,
12 ஞானத்திருவடி
பூசிக்கவும் வாடீநுப்பு கிடைக்காது. அப்படிப்பட்ட பெரும் வாடீநுப்பை பெற்று
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பல ஜென்மங்களாக தொடர்ந்து விடாது பூசித்து
திருவடியைப் பற்றியதால் ஆசான் முருகப்பெருமானே பெருங்கருணை கொண்டு
ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகரை முழுமையாக ஆட்கொண்டு தான்வேறு
அவர்வேறு அல்லாது ஆட்கொண்டருளினார். கலிகாலத்தின் கோரப்பிடியில் சிக்கித்
தவிக்கின்ற இவ்வுலகை காக்க வேண்டி முருகப்பெருமானே ஓங்காரக்குடிலாசானாக
அவதரித்து இவ்வுலகை குடிலாசான் உருவில் காத்து வருகின்றார். நவகோடி
சித்தரிஷி கணங்களின் தலைவரும் முருகப்பெருமானின் முதன்மை சீடருமான
குருமுனி என்றும் கும்பமுனி என்றும் சொல்லப்படுகின்ற மகான் அகத்திய பெருமான்
குடிலாசானைச் சார்ந்து அவரும் அவதரித்து குடிலாசான் தோற்றத்தில் தோன்றி
குருராஜராடீநு வீற்றிருந்து ஓங்காரத்தின் பெயரால் குடிலமைத்து இவ்வுலகை
ஞானவழி நடத்துகின்ற ஞானத்தின் தலைவனே! ஞானதேசிகனே! நினது
திருவடிகளைப் போற்றுகிறேன் என்கிறார் மகான் கௌசிகமுனிவர்.
முற்றுப்பெற்ற ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி அம்முற்றுப்பெற்ற
ஞானிகள் திருவடிகளை வணங்கினாலன்றி ஞானம் பெற இயலாது என்பதையும்
ஞானியர் பூசையே உண்மையான பூசை என்பதை உலகறிய செடீநுது உலகமக்கள்
அதைப் பின்பற்றவும் வகை செடீநுத பெருமையுடைய ஞானியே! வழிவழிவந்த
திருக்கூட்ட மரபினரான ஞானியர் கூட்டத்தில் ஒருவரான எங்கள் தேசிகனே!
மேலோர் கீழோர் எளியோர் என்றெல்லாம் பாராது உலக உயிர்களனைத்தையும்
சமமாக எண்ணி அருள் செடீநுகின்ற அரங்கமகாதேசிகரே! உமது
பெருங்கருணையினாலும் அருளினாலும் உம்மால் வெளிவருகின்ற
ஞானத்திருவடி நூலிற்கு நந்தன வருடம் மாசி மாதம் கௌசிக முனிவராகிய
நான் ஆசி நூல் வழங்குகிறேன் என்கிறார் மகான் கௌசிக முனிவர்.
ஞானத்தலைவனாம் முருகப்பெருமானின் முழு ஆசியைப் பெற்று
தலைவனாகவே மாறிவிட்ட ஞானதேசிகரே! உமது பெருமையை உலகம் அறிதல்
பொருட்டு ஞானியர் கூட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டதே ஞானத்திருவடி நூல்.
அத்தெடீநுவீக நூலை வறுமையினாலும், துன்பத்தினாலும் இருப்பவர்கள் தமக்கு
கிடைத்த வரமாக எண்ணி வணங்கிப் படித்தால் படிப்படியாக உண்மைகள் விளங்கி
அவர்தம் வறுமை ஒழிந்து வறுமையிலிருந்து மீள்வார்கள். எவர் உண்மையானவர்,
எவர் போலியானவர் எனத் தடுமாறுபவர்களும், குருவின் தன்மையையும், குரு
பாரம்பரியத்தையும், குரு மூலத்தையும் உணர முடியாமல் யாரை நம்பி ஞானவழி
செல்வது என வழிகாட்டல்களின்றி தடுமாறுகின்றவர்களும் ஞானவேட்கை
உடையவர்களும் பொன்னூலாம் ஞானத்திருவடி நூலை வணங்கி வாசித்தால்
இப்புவியில் நல்ல குருநாதர் யார் என்பதையும், அவர் எங்கிருக்கிறார் என்பதையும்
விரைவில் தக்க காலத்தில் கண்டு தெளிந்து அவரை அணுகி உபதேசம்
13 ஞானத்திருவடி
பெறுவார்கள். அத்தகு உண்மைகுரு அரங்கமகாதேசிகரே என்பதையும் உணர்ந்து
தேசிகர் வழி நடந்து இவ்வுலகில் படிப்படியாக தெளிவடைவார்கள். அவர்
தெளிவடைவதோடு அவரை சார்ந்தவர்களையும் தெளிவடையச் செடீநுயக்கூடிய
ஆற்றல் பெற்றதும், அரங்கமகாதேசிகரின் ஆற்றலையும், புகழையும் விளக்கி
கூறக்கூடிய ஞானத்திருவடி நூலை வாசிக்க கேட்பவர்களும் மறுப்பேதும் கூறாமல்
ஞானிகள் வழிபாடே உகந்த வழிபாடு என்பதை உணர்ந்து ஞானிகளின் வழியில்
வருவார்கள். ஞானிகள் திருவடியைப் பற்றி பூசித்து பிறவாநிலையை
அடையக்கூடிய வல்லமையைப் பெறுவார்கள்.
பெரும் சக்திகளை தம்முள் கைவரப்பெற்று ஞானிகள் திருவடித்
திருத்தொண்டினை சிரமேற்கொண்டு தன்னலமற்று மனித சமுதாய நலனே தமது
லட்சியமாகக் கொண்டு தவமியற்றி ஞானத் தொண்டாற்றி வருகின்ற
தன்னிகரில்லா தனித்தலைமை குருவாம் அரங்கமகாதேசிகரின் உபதேசங்களைப்
பின்பற்றி நடந்து வரவர அரங்கர் ஆசியால் ஞானிகளின் அருளைப் பெற்று
தொடர்ந்து வரும் பிறவித் துன்பத்தை உடைத்தெறியக்கூடிய பிறவா நிலையை
அடையக்கூடிய மார்க்கமான ஞானயோக மார்க்கம் புலப்பட்டு அதன்
அடிப்படையான வாசி ஒடுக்கம் பெறும். வாசி ஒடுக்கம் பெற்று அதன் வாசிப்பயிற்சியும்
வாசி ஓட்டங்களும் தெளிவாக விளங்கிடும். வாசி ஞானம் பற்றிய தகவல்கள் பலவும்
ஞானியர்களால் அசரீரி வடிவில் வாடீநுமொழி கூறி வெளிப்படுத்தப்பட்டு
உணர்வார்கள். அப்படி வெளிப்படுத்தப்பட்ட ஞான இரகசியங்களை பிற ஞான
நூல்களில் எழுதப்படாமல் உள்ள இரகசியங்களும் குருமுகாந்திரமாக மட்டுமே
உபதேச வழி பெறக்கூடிய ஞான இரகசியங்களையும் தாங்கி வருகின்ற
ஞானத்திருவடி நூலை வாங்கி பயபக்தியோடு வணங்கி பூசித்து படித்தால், தினசரி
பூசையில் வைத்து ஞானியர்களை வணங்கி தினசரி வாசித்தால், படிக்க படிக்க
ஞானியர்கள் ஆசி பெற்று ஞானிகளாகவும் ஆவார்கள். ஞானத்திருவடி நூலானது
ஞானிகளை தொடர்பு கொள்ளக் கூடிய தொடர்பு நூலாகும். அதை வாசிக்க வாசிக்க
அரங்கமகாதேசிகர் அந்த அன்பரை அரூப வழியில் தொடர்ந்து அவர்களுக்கு
மெடீநுயுணர்வை ஊட்டுவார். ஒருவர் மெடீநுயுணர்வை பெறவும், மனஅடக்கம் பெறவும்,
சன்மார்க்க வழியில் செல்லவும் நல்ல குருவை நாடிடல் வேண்டும். அதற்கு
ஞானத்திருவடி நூலை வாங்கி தொடர்ந்து வாசித்து வந்தால் ஞானத்தேடல்
உள்ளவர்களுக்கு நூல் மூலமாக ஞானிகள் நல்குருவை காண்பித்து தேசிகரே அந்த
நல்குரு என்பதை உணரச் செடீநுவார்கள். உயர் ஞானியாம் அரங்கரையே
நல்குருவாக அடைந்தும் வாடிநவீர்கள் என்கிறார் மகான் கௌசிகமுனிவர்.
எப்பேர்ப்பட்ட வல்லவர்களையும் வீடிநத்திவிடக்கூடிய இக்கலியுகத்தில்
வீண் போகாமல் மக்களெல்லாம் சுபிட்சமும், பல வளங்களும் பெற்று சிறப்பான
வாடிநவை காண வேண்டுமென எண்ணிய ஞானியர்கள் கூட்டம் இக்காலத்தில்
அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் ஞானி, அவதாரமாகவே ஆக்கி
14 ஞானத்திருவடி
பிறப்பெடுக்க செடீநுவதென்றும், அரங்கர் துறையூர் எல்லையில் அவதரித்து,
அரங்கரை ஞானிகள் கூடி ஞானவானாக்கி இவ்வுலகை காப்பதென்றும்
ஞானத்தலைவன் ஆறுமுகனாகிய முருகப்பெருமானே முன் மொழிந்து நிற்க
ஞானிகள் சபை கூடி முடிவெடுத்து தற்காலம் துறையூர் எல்லையில் அவதரித்து
உலகையே ஞான வழி நடத்துகின்றார் அரங்கமகாதேசிகர். இதை
மக்களெல்லாம் தமது அறிவால் உணர்ந்து ஞானி அரங்கரை விரைந்து அணுகி
அவர் மீது நம்பிக்கைக் கொண்டு, பற்று கொண்டு பணிந்து வணங்கி தங்கள்
பாவங்கள் நீங்க அரங்கர் திருக்கரங்களால் தீட்சையும், உபதேசமும் பெற்று
அவ்வுபதேசப்படி நடந்து மெடீநுயுணர்வு பெற்று விழிப்படைந்து, தம் வாடிநவில்
உள்ள பயங்களும் துன்பங்களும் நீங்கி ஞானிகளின் பாதுகாப்பைப்பெற்று
பாதுகாப்பான வாடிநவை வாடிநந்து அனைத்திலும் வெற்றி காண வேண்டும்
என்பதற்காகவே உலக ஞானி ஞானத்தலைவன் அரங்கனை மக்கள் அறிய
எடுத்துச் சொன்னேன். அரங்கரை அணுகி சரணாகதியடைந்து இவற்றை
பெற்றுக் கொள்ளுங்கள் என வழி கூறுகிறார் மகான் கௌசிகமுனிவர்.
அறியாமை நீங்கி அறிவு தெளிவடைந்து எல்லா சிறப்புகளும் பெரும்
சக்திகளையும் பெறவேண்டுமாயின் வல்லமைமிக்க ஆற்றலையும், வள்ளல்
தன்மையையும், அடயோகத்தை கற்று தெளிந்திடும் அள்ளஅள்ளக்குறையாத
எங்களின் பேராற்றல்களையும் அடைந்த அரங்கமகாதேசிகரை கண்டு வணங்கி
போற்றினால் உலக ஞானிகளெல்லாம் வந்திறங்கி பணிகின்ற அன்பர்களுக்கு உதவி
செடீநுது அவர்கள் செழிப்பான வாடிநவை அடையத்தக்க சூடிநநிலைகளை உருவாக்கி
அருள் செடீநுவோம். அருளமுதமாகிய உபதேசங்களையும் ஞானிகள் அருள் பெற்ற
அமுதமாகிய உணவினையும் ஒரு சேர ஆன்மாவிற்கும், உடலிற்கும் ஊட்டுகின்ற
மகான் அரங்கமகாதேசிகரை கண்டு தரிசித்து அடிபணிந்து இருள் சூழாத
ஞானஒளியைப் பெற வேண்டியே இவற்றை கூறுகிறேன் என்கிறார் மகான் கௌசிகர்.
மகான் அரங்கமகாதேசிகரின் ஓங்காரக்குடில் வள்ளல் சபையா?
ஞானசபையா? எனத் தெரிய வேண்டுமாயின் தெளிவு கொள்ள எண்ணினால்
ஓங்காரக்குடில் சென்று அரங்கமகாதேசிகரை தரிசித்தால் போதும்,
தெளிவடைவர். தொடர்ந்து ஆசான் தொடர்பிலிருந்தால் ஜீவமுக்தியை
கண்டிப்பாக அடைவார்கள். அத்தகு ஜீவமுக்தியடைய அரங்கரின் வழியே
எளிய வழியாகும். அவரது வழி மிக எளிமையானது, இதமானது, எல்லோராலும்
பின்பற்றக் கூடிய வகையில் உள்ளது. அனைவரையும் கடைத்தேற்றும்
வழியாகும். அப்படிப்பட்ட எளிய முறைகளை கூறுகின்ற அரங்கரின்
ஓங்காரக்குடிலைச் சுற்றி இங்கு வருகின்ற அன்பர்களின்
துன்பங்களையெல்லாம் போக்குகின்ற காப்பு வேலியை அரூபநிலையில்
சூட்சுமமாக ஞானிகள் அமைத்து செயல்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட அருள்
வேலியின் பாதுகாப்பில் உள்ளவர்கள் தங்கள் வினைகள் நீங்கிட
15 ஞானத்திருவடி
பெருஞ்சக்திகளை அருளக்கூடிய ஞானியர்கள் பூசையினை தொடர்ந்து
செடீநுதிடல் வேண்டும். ஆசான் வகுத்து கொடுத்த பூசையினை முறையாக
வழிபாடு செடீநுதிட்டால் வளமான வாடிநவையும் ஞானியர்கள் பாதுகாப்பையும்
பெறுவார்கள், நினைத்தது கைகூடும், சகல வளமும் பெறுவார்கள்.
ஓம் என உச்சரித்தாலே ஆசான் அரங்கரின் அருளைப் பெறலாம்.
ஓங்காரநாதனாகிய முருகப்பெருமானை சிந்தித்தாலே அரங்கரின் அருளைப்
பெறலாம். தம் வினைகள் காரணமாக வந்துள்ள அகங்காரத்தினால் வந்த
துன்பங்கள் விலகி வாடிநவில் நிம்மதியும், அமைதியும், சாந்தமும் உண்டாகி நீடிய
ஆயுளைப் பெறுவார்கள். அவர்களது குடியும் சிறப்படையும், குறைவற்ற
செல்வமும், நல்ல வருவாயும், சகலவிதமான வழிகளிலும் லாபமும், உலகத்தின்
இடர்பாடுகளிலிருந்து கடைத்தேற்றப்படுவார்கள். துன்பமற்ற வாடிநவையும்,
ஆக்கமும், ஊக்கமும் பெறவும், ஞானிகள் காப்பை பெறவும்
அரங்கமகாதேசிகரை முழுச்சரணாகதி அடைதல் வேண்டும். மாறா
இன்பமாகிய வீடுபேறு என்கின்ற பிறவாநிலையை அடைய வேண்டுமாயின்
சன்மார்க்க வழியில் செல்ல வேண்டுமாயின் ஞானத்திருவடி நூலை விடாது
தொடர்ந்து வாங்கியும் பிறர்படிக்க வாங்கி கொடுத்தும் வரவேண்டும். அவ்வாறு
செடீநுகின்ற அன்பர்களும் வாசிப்பவரும், கொடுப்பவரும், ஏற்பவரும், இதை
கண்டுற்று அரங்கர் பணியில் இணைபவரும், இதைக் கேட்டு பூசிப்பவர்களும்
வாடிநவில் பயங்கள் அகன்று பலரும் புகழ அற்புதமான யோக ஞான பலம்
பெறுவார்கள் என்கிறார் மகான் கௌசிகமுனிவர்.
-சுபம்-
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
16 ஞானத்திருவடி
விஜயவருட சித்திரா பௌர்ணமி பெருவிழா அழைப்பு
மகான் சட்டைநாதர் ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
08.03.2013
1. கலியுக இடர் நீக்க வந்த
கலியுக தவசியே அரசா
கலியுக அழிவுகள் எண்ணி
கடுந்தவம் இயற்றியே காக்க
2. காக்கவே உன் சக்தியை
கருணை ஆக்கி அறமெனும்
ஆக்கம் தரும் வேலியாக
அரும்பசி பிணி அகற்றிட
3. அகற்றிட அவதாரம் உணர
அகத்தியர் சன்மார்க்க சங்கம்
மகத்துவம் புரிய அமைத்துமே
மாதருமம் செடீநுது உலக ஞானிகளை
4. ஞானிகளை அன்பால் கவர்ந்து
நல்வினைக்கு துணை ஆக்கி
ஞானிகளின் பூசை முறையை
ஞாலமதற்கு கட்டாயம் என வழிகாட்டி
5. வழிகாட்டி வழி நடத்தி வருகின்ற
வாழும் ஆளும் வள்ளலே
அழிவை மீட்க வந்த அரசனே
அரங்கனே அகத்தியனே அறுமுகனே
6. அறுமுகனே எனப் பலவாறு
அழைக்க வருகின்ற ஞானியப்பா
உறுதிபட உன் பெருவிழாவாம்
உலக நலம் கருதி நடக்கவுள்ள
7. நடக்கவுள்ள வருகையாண்டு (விஜய ஆண்டு)
நாட்டிடுவேன் சித்திரா பௌர்ணமிக்கு
இடர் போக்கும் பெருவிழாவிற்கு
இனிதே சட்டநாதர் யானும்
17 ஞானத்திருவடி
8. யானுமே விழா அழைப்புஆசி
இயம்பிடுவேன் உலகோர் நலம் கருதி
வானவர் போற்றும் விழாவாக
வந்தருளாசி வழங்க இருக்க
9. இருக்கவே அரங்க ஞானியின்
ஈடு இணையில்லா தருமத்தை
கருத்தாக காக்கும் பொருட்டு
கண்டு வணங்கி செல்பவர்கட்கு
10. அவரவர்க்கு அரங்கன் சீடனென
அகிலமதில் அடையாளம் காண
புவனமதில் மகா சக்திகளும்
புண்ணியவானாக்க வருபவரை
11. வருபவரை வாடிநத்தி அருள
வரும் விழாவில் குரு அவரும்
அரூப வேலை நடத்துவதால்
அப்பனே வந்து கலப்பவர்க்கு
12. கலப்பவர்க்கு ஞானியர்களும்
கண்டு கொள்ளும் வண்ணம் புலனறியா
கலந்திடுமே சூட்சும °பரிசம்
கல்ப சக்தி ஆற்றலும் ஈவதுதன்னால்
13. தன்னிலே வினை மாச்சர்யம்
தன் தேக சோடை பீடை
இன்னல் பல வழி காண்பவர்
இனிதே கலந்து அருள்பெற
14. அருள்பெற அழைப்பு விடுக்கின்றேன்
அருள் ஞான சித்தி எண்ணி
பொருள் விரயம் கால விரயம்
புலனறியா அலைந்து தொலைத்தவரும்
15. தொலைத்தவர்கள் சலித்தவர்கள்
தேசிகன் நடத்தும் விழாவிற்கு
அழைப்பு வேண்டி விடுக்கின்றேன்
ஆற்றல் கூடி அவரவர் தானும்
16. தானும் உயர்ந்து சிறப்பதுடன்
தன் வழி உலக மாந்தர்களை
ஞானம்வழி வழிநடத்தியே
ஞானவான் அருளால் சிறந்திடுவர்
18 ஞானத்திருவடி
17. சிறந்து விளங்க மக்களுக்கு
சிவராஜ யோகி எடுக்கும் விழா
பரந்த உலக சர்வ சக்திகளும்
பரமனுடன் சக்தி சிவகணங்களும்
18. கணங்களும் இந்திரன் முதல்
கண்டுரைப்பேன் இந்திர சபையோர்களும்
கணங்களுடன் சப்த ரிஷிமார்கள்
கணக்கிலடங்கா சித்த புருஷர்கள்
19. சித்தர்களை சமயக் குரவர்கள்
சிவம் கலந்த நால்வர் நாயன்மார்கள்
சத்திய மாலவன் பிரம்மனும்
சாற்றிடுவேன் ஆடிநவார்களும்
20. ஆடிநவார்களுடன் அனைத்து சக்திகளும்
அறுமுகனால் நடத்தும் விழாவென
வாடிநத்த வந்து அரூபம் ஆக
வருவோர்க்கு அருளாசி தருகின்றார்
21. அருளாசி பெற்று அவரவர் உயர
அறமெனும் ஆசான் அமுதோ
அருள்கூடி அனுமன் மூலிகைபோல்
ஆற்றல்பட விழாவில் இருக்க
22. இருக்கவே கலந்து உண்டு
இறையோடு குரு ஆற்றல் கூடி
கருத்தாக உயர வேண்டி
கலியுக மக்களுக்கு அழைப்பு தந்தேன்
சித்திரா பௌர்ணமிக்கு விழா அழைப்பு ஆசி முற்றே.
-சுபம்-
எங்கெங்கு பார்த்தாலும் கொடுமைகளும், வன்முறைகளும்,
திருட்டுகளும், வழிப்பறிகளும், கொலையும், ஏமாற்றுதலும்,
வஞ்சனைகளாகவும், அராஜகங்களாக நடந்து கொண்டும் பண்புள்ள மக்கள்
வாடிநவதற்கே தினந்தினம் அச்சத்தோடும் என்ன நடக்குமோ? ஏது
நடக்குமோ? என்று மனம் பதைத்து தடுமாறுகின்ற நிலையில் வாடிநந்து
வருகின்ற இக்கலியுகத்தில் தீமைகளை கட்டுப்படுத்தி நன்மைகளைப் பெருக்கி
அராஜகவாதிகளை கண்டித்து பண்புள்ளவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஏழை,
எளியோர், பஞ்சபராரிகளுக்கு அரணாகவும் இருந்து இக்கொடுமையான
கலியுகத்தின் இடர்களை, களைதல் பொருட்டு ஆசான் ஆறுமுகப் பெருமானே
19 ஞானத்திருவடி
இக்கலிகாலத்தில் அவதாரமாக தோன்றி தமிடிநநாடு, திருச்சி மாவட்டம்,
துறையூரில் அரங்கமகாதேசிகராக உருவாகி வடிவெடுத்து மாதவங்கள் பல
செடீநுது எண்ணிலா ஆற்றல்கள் பெற்று ஆறுமுகனின் வேல்படை துணையுடனும்
ஆறுமுகனின் தலைமையிலும் ஆறுமுகனின் முதன்மை சீடர் மகான் அகத்திய
முனிவரின் தலைமை பொறுப்பேற்க அவரது திருக்கூட்டமான நவகோடி
சித்தரிஷி கணங்கள் துணையுடன் இவ்வுலகைக் காக்க வேண்டி
அரங்கமகாதேசிகர் தலைமையில் ஓங்காரக்குடில்வாடிந தொண்டர்கள் சூழ
ஞானசபையொன்றை அமைத்து இவ்வுலகை காக்க உத்தேசித்து கலியுகத்தை
காக்க வந்த ஞானிகள் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி வருகின்றார்.
கலியுகத்தின் துன்பங்களைக் களைய வேண்டி கடும்தவங்கள் பல செடீநுது
தவஆற்றலை அளவிலாது பெற்று அத்தவஆற்றலையெல்லாம்
கருணைகொண்டு அறமாகிய ஆக்கம் தருகின்ற அரூபவேலியாக மாற்றி உலக
மக்களின் பசிப்பிணி அகற்றுதல் பொருட்டு கும்பமுனியாகிய மகான்
அகத்தியரின் பெயரால் சங்கம் அமைத்து பசியென்று வந்தோர்க்கெல்லாம்
இல்லையெனாது வாரிவாரி வழங்கி உணவளித்து யாரும் சிந்திக்கக்கூட
முடியாத அளவிற்கு பலகோடி மக்களுக்கு அன்னதானம் செடீநுது பெரும்
தருமப்பலனைப் பெற்று உலக ஞானிகளையெல்லாம் தமது அன்பால் கவர்ந்து
தாம் செடீநுகின்ற அறப்பணிகளுக்கெல்லாம் அவர்களையே துணையாக்கி
முற்றுப்பெற்ற அருள் ஞானிகளை வணங்கினால்தான் ஞானம் பெற முடியும்
என்பதையும், ஞானிகளாகிய “குரு அருள் இல்லையேல் திருஅருள் இல்லை”
என்பதை உலக மக்களின் வேதவாக்காக அமைத்து உலகோர் எல்லாம்
ஞானியர் வழிபாட்டின் மகத்துவத்தை உணரச்செடீநுது வழிநடத்தி வருகின்ற
உத்தமர் மகான் அரங்கமகாதேசிகர். உலகாளும் வள்ளல், உலகில்
நிகழவிருக்கின்ற இயற்கைப் பேரழிவிலிருந்து மீட்க வந்த அரசனே
அரங்கமகாதேசிகரே! அரங்கனே! அகத்தியனே! அறுமுகனே! இப்படி பல
பெயர்களில் அழைத்தாலும் தோன்றுவது உமது வடிவமே! அது
அரங்கமகாதேசிகரின் அருள் வடிவமே! எப்படி யாரை அழைத்தாலும்
அறுமுகனின் அவதாரமாக அங்கு தோன்றுவதும் அரங்கனே! அப்படிப்பட்ட
அரங்கமகாதேசிகர் தலைமை குருநாதன் மகான் அகத்தியப் பெருமானாருக்கு
விஜய வருடம் சித்திரை மாதம் 12ம் நாள் (25.04.2013) பௌர்ணமி அன்று
நடத்தவிருக்கின்ற சித்தர்கோன் பூசையாகிய அகத்தீசன் திருவிழா
அன்னதான பெருவிழா சித்திரா பௌர்ணமி திருவிழாவிற்கு சட்டநாதராகிய
நான் பொதுமக்களுக்கு இந்த நூல் மூலமாக அழைப்பும் ஆசியும் கூறுகிறேன்
என்கிறார் மகான் சட்டைநாதர்.
நவகோடி சித்தரிஷி கணங்களுக்கெல்லாம் அன்றைய தினம்
நடக்கவிருக்கின்ற விழாவிற்கு வருகை தந்து வானவர்களாகிய தேவர்களே
20 ஞானத்திருவடி
வியக்குமளவிற்கு வருகை தந்து அருளாசி வழங்க இருக்கிறார்கள். ஈடு
இணையற்ற அரங்கமகாதேசிகரின் அறப்பணிகளுக்கு உதவி செடீநுகின்றவர்கள்
அன்றைய தினம் அரங்கமகாதேசிகரை தரிசனம் செடீநுவோர்களுக்கெல்லாம்
அரங்கமகாதேசிகரின் சீடர்களாடீநு நிலை உயர்த்தல் பொருட்டு உலகிலுள்ள
அனைத்து பெரும் சக்திகளும் ஒன்று கூடி சீடரென தேர்ந்தெடுக்க
உள்ளவர்களுக்கெல்லாம் வாடிநத்தி அருள் செடீநுது ஆற்றல் வழங்குவதற்காக
குருநாதர் அரங்கமகாதேசிகரும் அரூபநிலையில் நின்று பணிகளைச் செடீநுது
வருகிறார்.
அன்றைய தினம் கலந்து கொள்கின்ற அன்பர்களுக்கு ஞானியர்கள்
கண்டு கொள்ளும் வண்ணம், அவர்களுக்கு ஆசி வழங்கும் வண்ணம்,
கண்ணுக்கு புலனாகாத வகையில் அந்த அன்பர்களுக்கு அரூப நிலையில்
சூட்சும °பரிசம் மூலம் எண்ணில்லா ஆற்றல் வழங்கப்பட உள்ளது. அப்படி
அரூப °பரிசத்தை பெறுகின்ற அன்பர்கள் வினைகள், பேதாபேதங்கள்
அகன்றும், பலகீனமான தேகம் வலுப்பெற்று பலமுள்ளதாக மாறி, நோடீநுகள்
நீங்கியும் துன்பங்கள் நீங்கியும் வாடிநவார். எனவே இப்பிரச்சனைகள்
உள்ளவரெல்லாம் அன்றைய தினம் நடக்கின்ற சித்திரை பௌர்ணமி விழாவில்
கலந்து துன்பங்கள் நீங்கி பயன்பெற வாருங்கள் என அழைப்பு விடுக்கிறார்
மகான் சட்டைநாதர்.
அருள், ஞானம், சித்தி என்றெல்லாம் எண்ணி அருள் ஞான சித்தி
பெறுகிறேன் என உலகெங்கும் சுற்றித் திரிந்து தகுந்த வழிகாட்டுதல்
இல்லாமல் பொருள் விரயம், காலவிரயம் போன்றவற்றோடு நாடெங்கும்
அலைந்து திரிந்து உடம்பு வருந்துமளவிற்கு நடந்து திரிந்து இறுதியில்
ஏதுமறியாமல் தவிப்பவர்களும் அதனால் வாடிநவை இழந்தவர்களும் இனியும்
ஞானத்தை தேடி அலைய முடியாது என சலிப்படைந்தவர்களும்
அரங்கமகாதேசிகர் நடத்துகின்ற இவ்விழாவிற்கு வருமாறு அழைக்கிறேன்.
அப்படி வந்து விழாவில் கலந்து கொண்டால் வருகின்ற அத்தகு அன்பர்களுக்கு
ஆற்றல் கூடி அவர்கள் நிலை உயர்ந்து சிறப்படைந்து உண்மையை உணர்ந்து
தம்மைபோலவே அலைகின்ற பிறரையும் உண்மை ஞானவழி திருப்பி
அவர்களையும் வழி நடத்தி முற்றுப்பெற்ற ஞானிகள் ஆசியாலும் அருளாலும்
சிறந்து விளங்குவார்கள்.
உலக மக்களெல்லாம் துயரங்களிலிருந்து விடுபட்டு சுபிட்சமான நலமான
வளமான அமைதியான வாடிநவை வாழ வேண்டுமென்ற உயரிய நோக்கோடு
மகாஞானி அரங்கமகாதேசிகரால் மக்கள்நலன் கருதி நடத்தப்படுகின்ற
சித்தர்கோன் “அகத்தீசன் திருவிழா அன்னதானப் பெருவிழா சித்திரா
பௌர்ணமி திருவிழாவிற்கு” மக்கள் மட்டும் அன்றைய தினம் வரவில்லை,
21 ஞானத்திருவடி
பரந்து விரிந்த இவ்வுலகிலுள்ள சர்வ சக்திகளும் ஓங்காரக்குடிலிற்கு வருகை
தருகின்றன.
பரமனாகிய சிவனோடு பார்வதியாகிய சக்தியும் தமது
சிவகணங்களோடு வருகை தருகின்றனர். தேவர்களின் தலைவன் இந்திரனும்,
தமது இந்திர சபையாம் தேவலோக சபையினரோடு வந்து கலந்து கொள்கிறார்.
தேவ கணங்களும் சப்தரிஷிகளும் எண்ணிலடங்கா சித்தர்களும் சைவ
சமயத்தை வளர்த்த மகான்கள், சமய குரவர்களும், திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் எனப்படுகின்ற
சமயக்குரவர் நால்வரும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் சத்தியத்தின்
வழியில் அதன் பாதையில் உலகைக் காக்கும் மாலவனாகிய விஷ்ணு பகவானும்,
தோற்றுவித்தல் தலைவனான பிரம்மனும், விஷ்ணு பக்தர்களான பன்னிரு
ஆடிநவார்களும் இன்னும் அநேகம் அநேகம் வல்லமை பெற்ற சக்திகளும் உலகை
காக்க வந்துதித்த ஆறுமுகனின் அவதாரம் அரங்கமகாதேசிகரால்
ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானாகவே வெளிப்பட்டு நடத்த இருக்கின்ற
சித்திரை பௌர்ணமி விழா ஆறுமுகப்பெருமான் நடத்தும் விழா என உணர்த்த
ஞானிகளெல்லாம் ஞானத்தலைவனாம் ஆறுமுகனின் முன்னிலையில் அரூப
நிலையில் வந்து கலந்து கொள்வதால் அன்றைய தினம் விழாவிற்கு வருகை
தருகின்ற அன்பர்க்கெல்லாம் ஞானிகள் அரூப நிலையில் நின்று ஆசி
தருகின்றார்கள். அந்த ஆசியைப் பெற்று அவரவர் உயர்வு பெறுங்கள்.
அன்றைய தினம் ஞானிகள் ஆசியால் குடிலில் சமைக்கப்படுகின்ற உணவானது
ஞானிகளின் திருஅருட்கடாட்சத்தால் அனுமான் கொணர்ந்த சஞ்சீவி
மூலிகைபோல் ஆற்றல் பெற்று உண்போர்க்கு அளவிலாத சுகமளிக்கும். எனவே
அன்பர்களெல்லாம் இவ்விழாவில் வந்து கலந்து உணவு உண்டு
இறையருளோடு குருஅருளும் பெற்று கருத்துடன் வாடீநுப்பை பயன்படுத்தி
உயர்ந்து வாழ விழாவிற்கு வருகை தாருங்கள் என அழைக்கிறார் மகான்
சட்டைநாதர்.
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565, 98420 65708, 96551 74078
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
22 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
29.03.1998 அன்று அருளிய அருளுரை
காயமே இது பொடீநுயடா
அன்புள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்,
உண்மை ஆன்மீகம் ஒன்று இருக்கிறதென்றால் பொடீநு ஒன்று
இருக்கிறது என்று அர்த்தம். அரிசி என்றால் மேலே உமி இருக்கும். உண்மை
ஆன்மீகம் என்றால் பொடீநு ஒன்று இருக்கிறது.
உண்மை ஆன்மீகம் என்றால் என்ன?
பொடீநுக்குள் மெடீநு இருக்கிறது என்று அர்த்தம். எது பொடீநுயோ அதில்
மெடீநு இருக்கிறது. இந்த உடம்பு பொடீநுதான்.
காயமே இது பொடீநுயடா வெறும் காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செடீநுத மண்ணு பாண்டம் ஓடடா
வெளுத்த நரம்பும் உளுத்த சதையும் பூட்டி வைத்த கூடடா
காயமே இது பொடீநுயடா. காயம் என்றால் உடம்பு.
காயமே இது பொடீநுயடா காற்றடைத்த பையடா – காற்றடைத்த பைதான்.
மாயனார் குயவன் – மாயன் என்றால் திருமால் என்று அர்த்தம். இருவரும்
சேர்ந்துதான் செடீநுயணும். மாயனார் குயவன் செடீநுத மண்ணு பாண்டம் ஓடடா
– மண்ணு பாண்டம் ஓடு என்று சொன்னார். பானை என்று சொல்லவில்லை.
வெளுத்த நரம்பும் உளுத்த சதையும் பூட்டி வைத்த கூடடா – ஆக
இப்படித்தான் நமது தேகம் இருக்கிறது. இதை அறிந்தவர்கள் இந்த காயம் பொடீநு
என்று சொல்லிவிட்டார்கள். சரி! காயம் பொடீநு என்றால் எங்கோ ஒரு உண்மை
இருக்க வேண்டுமல்லவா? எங்கே இருக்கிறது அந்த உண்மை? உடம்பில்தான்.
இந்த உடம்பு பொடீநுதான். யாருக்கு? ஆசான் அகத்தீசரையோ, ஆசான்
திருமூலதேவரையோ, மகான் போகமகாரிஷியையோ பூஜை செடீநுயாத
மக்களுக்கு இந்த உடம்பு பொடீநு. ஞானிகளெல்லாம் பொடீநுயில் உண்மை
கண்டவர்கள். பொடீநுயாகிய உடம்புக்குள் மெடீநுயைக் காண்பது என்று அர்த்தம்.
அந்த மெடீநுயைக் காண்பதற்கு என்ன செடீநுயலாம்? யாரொருவன் இந்த
உண்மையை அறிந்தானோ அவனுக்குத்தான் இது புரியும். தலைவன்
ஆசியிருந்தால்தான் இது போன்ற அறிவு வரும். தலைவன் ஆசியிருக்க
வேண்டுமென்றார். பொடீநுயை மெடீநுயாக்கிக் கொண்டார் என்றார்.
பொடீநு எது? மெடீநு எது? புற உடம்பு பொடீநு. உள்ளுடம்பு மெடீநு. உள்ளுடம்பு
மெடீநு என்பதை அறிந்து கொள்ளணும். புற உடம்பை பொடீநு என்று அறியாமல்
23 ஞானத்திருவடி
உள்ளுடம்பை மெடீநு என்று எவ்வாறு அறிய முடியும்? புற உடம்பு தூல தேகம்.
காணக்கூடிய தேகத்தை தூல தேகம் என்று சொல்வார்கள். அதற்குள்ளே
சூட்சும தேகம் இருக்கிறது.
எனவே தூல தேகத்தின் துணையில்லாமல் சூட்சும தேகத்தை அறிய
முடியாது. தூலம் என்றால் உடம்பு என்று அர்த்தம். இந்த உடம்பு
தோன்றுவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இயற்கை அன்னை இந்த
மனித தேகத்தில்தான் அந்த இரகசியத்தை அமைத்து வைத்திருக்கிறாள். தூல
தேகத்தில் சூட்சும தேகம் இருக்கிறது.
சூட்சும தேகத்தை அறியும் வரையில் “காயமே இது பொடீநுயடா”
சூட்சும தேகம் எப்படி வெளிப்படும்? சும்மா பட்டினி கிடந்தால் முடியுமா?
அப்படி பட்டினி கிடந்தால் சாக வேண்டியதுதான். யோகிகள் இந்த
தூலதேகத்தை உடைத்தெறிகிறார்கள். தூல தேகத்தை பொடியாக்க வேண்டும்.
அதை புகையச் செடீநுய வேண்டும். தூல தேகமாகிய புற உடம்பை உடைத்தெறிய
வேண்டும். அப்படியென்றால் தூலதேகத்தை சாகடிப்பதா? இல்லையில்லை
சாகாமல் சாகடிக்க வேண்டுமென்றார்.
இந்த உடம்பின் இயல்பு எப்படி இருக்கிறது? சூட்சும தேகம் வெளியாவது
என்றால் என்ன? நெல் முளைத்தால், அதை பார்க்கும்போது வெண்டாகி (முளைகட்டு
நெல்) இருக்கும். அந்த நெல் முளைத்துவிடும். அந்த நெல் வெண்டாகி விடும்.
நெல் முளைத்து அதன் இலைகள் விரிய ஆரம்பிக்கும்போது அந்த
நெல்லை அதுவரை பாதுகாத்து வந்த மேலே இருந்த உமி நெற்பயிரை விட்டு
தானே கழன்று கீழே விழுந்துவிடும். இதை தஞ்சை பகுதியில் வெண்டாதல்
என்பார்கள். அதுவரை நெல்லாயிருந்த அந்த அரிசியானது தக்க சூடிநநிலையில்
முளைத்து நெல் என்ற நிலையிலிருந்து செடியாக மாறிவிட்டதால் அங்கே நெல்
இல்லை, ஆக ஒன்றுமில்லாமல் ஆகி விடும்.
அது போன்று, இந்த புறதேகம் வீடிநச்சியடைகிறது, வெண்டாகி
விடுகிறது, ஒன்றும் வலுவில்லாமல் போடீநுவிடுகிறது. பதர் போன்று ஆகிவிடும்.
வெண்டு – முளைத்ததற்கப்புறம் வெண்டாகி விடுமென்று சொல்வார். அது
மாதிரி, முளைக்கக் கூடிய ஒன்று சூட்சும தேகம். இப்படி ஒரு உண்மை
இருக்கிறது. எனவே முளைக்கக்கூடிய ஒன்றுதான் உண்மையான ஆன்மீகம்.
ஒவ்வொருவரும் அந்த தேகத்தைப் பற்றியே தெரியாமல் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு தேகம் நம்மிடம் இருக்கிறது. அதை எப்படி
வெளிப்படுத்தணும்? யாருக்கும் ஆர்வம் இல்லை. இப்படி ஒன்று இருக்கிறது.
பிடித்துக் கரையேறிக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்காது. ஏனடீநுயா
ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த ஆர்வம் இருக்கிறது. யாரொருவன்
ஞானிகளை தினம் பயபக்தியோடு வணங்கி பூஜை செடீநுகிறானோ?
24 ஞானத்திருவடி
அவர்களுக்கு மட்டும்தான் இது கைகூடுகிறது. வீண்பொழுது கழிக்கின்ற
மக்கள் அந்த வாடீநுப்பை இழந்துவிடுகிறார்கள்.
வீண்பொழுது கழிக்கும் மக்களுக்கு சூட்சும தேகத்தைப்பற்றியும் தூல
தேகத்தைப்பற்றியும் தெரியாது. மேலும் காரண தேகம் ஒன்று இருக்கிறது. ஒரே
தேகத்திற்குள் தூல தேகமென்றும், அதே தேகத்தினுள்ளே சூட்சும தேகமென்றும்,
அதுவே காரண தேகம் என்றும் சொல்வார்கள். அது காரண தேகம்.
காரண தேகமென்றால் எல்லையில்லாப் பேராற்றல், உயிரினங்கள்
தோற்றமாவதற்கு, உயிரினங்கள் தோன்றுவதற்கு காரணமான ஒன்றுக்குக் காரணம்
என்று பொருள். ஞானிகளை பூஜை செடீநுகிறவன் காரண தேகம் அடைகிறான்.
சரி! அந்த தேகத்திற்கு எது துணை? எதை நீ காமத்திற்கு
பயன்படுத்துகிறாயோ, எந்த தேகம் நீடித்திருக்கும் என்று நீ மயங்குகிறாயோ அந்த
தேகம் அழியணும். காமத்திற்கு பயன்படுத்தக் கூடிய தேகத்திற்குள் தான் இப்படி ஓர்
அற்புதம் இருக்கிறது. தேகத்திற்குள் சூட்சும தேகமும், காரண தேகமும் இருக்கிறது.
அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு சாது சங்க தொடர்பு இருக்க வேண்டும்.
தூலத்தையும், சூட்சுமத்தையும், காரண தேகத்தையும் அறிந்தவர்களுடைய நட்பு
கிடைக்க வேண்டும். ஞானிகள்தான் இதை சொல்லிக் கொடுப்பார்கள்.
பிராணாயாமம் இப்படி செடீநு, அப்படி செடீநு என்று சொன்னால்
செத்துப்போவான். நாங்களெல்லாம் பிராணாயாமம் செடீநுது இந்த வாடீநுப்பைப்
பெறவில்லை, தியானம் செடீநுதிருக்கிறோம். யாரை குறித்து தியானம்
செடீநுதிருக்கிறோம்? தூலதேகத்தின் துணைக் கொண்டு, காரண தேகத்தைப்
பெற்ற ஞானிகளை பூஜை செடீநுது பெற்றிருக்கிறோம்.
புற உடம்பின் துணைக் கொண்டு, அகஉடம்பாகிய சூட்சும தேகத்தை ஆக்கம்
பெறச்செடீநுது, முடிவில் அந்த ஆக்கம் பெற்ற உடம்பும் நிர்மலமாகி, ஜோதி உடம்பாகிறது.
அப்படிப்பட்ட ஜோதி உடம்பானவர்களை நாங்கள் தியானம் செடீநுதிருக்கிறோம்.
இதை வெகுபேர் பிராணாயாமம் செடீநுவதாக நினைக்கிறார்கள். அதை ஏன்
எங்களுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாதென்று நினைக்கிறார்கள். சொல்லிக்
கொடுப்பதால் எதுவும் நடக்காது. எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் வராது.
நாம் எந்த அளவுக்கு உருகி தியானம் செடீநுகிறோமோ, அந்த
அளவுக்குத்தான் தூலதேகத்தின் பலகீனங்கள் உணர்த்தப்படும். தூலதேகம்
என்பது புறஉடம்பு. இந்த புற உடம்பினுடைய இயல்பே நம்மை நரகத்துக்கு
தள்ளக்கூடிய உணர்வுகளை உண்டுபண்ணும், பலகீனத்தை உண்டு பண்ணும்.
எவையெல்லாம் நரகத்தை தருமோ, அதற்கு இட்டுச் செல்லும்.
அப்போ தூலதேகத்தை என்ன செடீநுவது? கொன்று விடுவதா என்றால்
கொல்லக்கூடாது. இதைக் கொன்றால் செத்துப்போவான். ஆக இந்த
தூலதேகம் அற்புத தேகம். அதைத்தான் பெறுதற்கரிய மானுடப்பிறவியைப்
25 ஞானத்திருவடி
பெற்றேன் என்பார். இந்த தேகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
சரிடீநுயா! அப்ப பெண்ணுறவு கொள்ளக்கூடாதென்று யாரும் சொல்ல
மாட்டார்கள். தூலதேகத்தின் போக்கிலேயே சென்றுதான் கொல்ல முடியும்.
சூட்சுமதேகத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த தேகமில்லாமல்
அந்த தேகம் வராது.
சரி! இப்ப நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியவில்லை. இந்த தேகத்தை
காப்பாற்றக் கூடாது என்று சொல்கிறீர்களா? காப்பாற்றணும். அப்ப பெண்ணுறவு
கூடாது என்கிறீர்களா? அது குற்றமில்லை. இல்லையென்றால் கொழுப்பு மண்டி
செத்துப்போவான். அவ்வாறு இல்லையெனில் உடம்பு வீணாக போடீநுவிடும்.
மாதர்தோள் சேராதவர் மாநிலத்தி லில்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாடிந சிறக்குமே
மாதராகுஞ் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிடிநந்துகொண்டான் ஈசனே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 529.
ஆக இப்படியெல்லாம் இந்த தேகம் இருக்கிறது. இந்த தேகத்தைப் பற்றி
அதிகமாக பேசக்கூடாது என்று எனக்கு கட்டளை.
இந்த உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நான் முக்கியமான
விஷயத்தையெல்லாம் பேசக்கூடாது. என்ன காரணம்? அவரவர்கள் பூஜை
செடீநுது அறிந்து கொள்ள வேண்டும். இது சொல்லி தெரிகின்ற விஷயமென்றால்
வெகுபேர் ஞானியாகி இருப்பார்கள். பூஜை செடீநுதுதான் ஆசி பெற வேண்டும்.
அப்ப பூஜை செடீநுது ஆசி பெறும்போதுதான், தூல, சூட்சும தேகத்தைப் பற்றி
அறிவான். தூலதேகத்தைப் பற்றி அறிந்து, தூலதேகம் இருக்கும்போதே, ஆசி
பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு என்ன செடீநுய வேண்டும்? காலை மாலை காரணதேகம் பெற்றவர்களை
தியானம் செடீநுய வேண்டும். காரண தேகம் பெற்றவர்களை, எல்லாம்வல்ல
இயற்கையை அறிந்து இயற்கையோடு ஒன்றியவர்களை பூஜை செடீநுயவேண்டும்.
இயற்கையை ஒரு தோற்றமாகக் காட்ட முடியாது. இயற்கை ஆணாகவும்,
பெண்ணாகவும் காட்டும். ஆனால் ஆணாகவும், பெண்ணாகவும் காட்டுமே
தவிர, சுடராகக் காட்டாது.
ஞானிகள் தேகம் ஜோதியாக இருக்கும், ஒளிமயமானதாக இருக்கும். அந்த
ஜோதி தேகத்திற்கு காரணம் ஆசான் சுப்ரமணியர்தான். அவர்தான் இந்த
இரகசியத்தை அறிந்தார். அந்த தேகத்தை அறிவதே உண்மை ஆன்மீகம்.
ஞானிகளெல்லாம் பொடீநுயுள் மெடீநுயைக் கண்டவர்கள், இருளில் ஒளியைக்
கண்டவர்கள். ஞானிகளைப் பூஜை செடீநுது ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும்.
பூஜைதான் முக்கியம் என்பதை முதலில் அறிய வேண்டும்.
26 ஞானத்திருவடி
யோகநெறி என்பதெல்லாம் பிறகுதான். யோகநெறி என்பது, ஞானிகள்
ஆசியில்லாமல் கைகூடாது. இதுதான் அடிப்படையாக இருக்கும்.
ஆனால் மற்றவர்கள் ஒன்றும் தெரியாமல் ஒன்று கிடக்க ஒன்று பேசி
ஏதேதோ பிராணாயாமம் செடீநுது, செத்துப் போவார்கள். இவர்களுக்கு நட்டமில்லை.
இதெல்லாம் செடீநுயாதைடீநுயா, பிராணாயாமம் செடீநுதால்
செத்துப்போவாடீநு என்று சொன்னாலும் கேட்கமாட்டார்கள். இவர் மட்டும்
செடீநுதாரே, நாம் செடீநுதாலென்ன? என்று கேட்பார்கள். நாம் தலையிடக்
கூடாது, அன்னவன் விதிப்பயன் அவ்வாறிருந்தால் அதற்கு நாம் என்
செடீநுவோம்? என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
நாம் பிராணாயாமம் செடீநுயாதே. அப்படி செடீநுதால் செத்துப்போவாடீநு என்று
சொல்வோம். தினம் தியானம் செடீநு. புலால் உணவு, மாமிசம் சாப்பிடாதே. உயிர்வதை
செடீநுது உண்ணாதே, முறையோடு இரு. உயிர்வதை செடீநுது அதன் புலாலை சாப்பிடக்
கூடாது. தினம் தியானம் செடீநுய வேண்டும். அளவறிந்து இல்லறம் நடத்த வேண்டும்.
உடம்பை ரொம்ப செலவு செடீநுது விடாதே. உடம்பை ரொம்ப செலவு செடீநுதால் வீணாகப்
போகும். ஆகவே நீடிய ஆயுள் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
மனதை சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி மனதை
சாந்தப்படுத்திக் கொள்வதென்பது தியானத்தால்தான் முடியும், வேறு எந்த
வகையிலும் மனதை சாந்தப்படுத்த முடியாது. இதை சாதுசங்கத்தை
சார்ந்தவர்கள்தான் சொல்ல முடியும்.
தினமும் பத்து பேர் ஓரிடத்தில் கூட வேண்டும். திருஅருட்பா, திருமந்திரம்,
திருக்குறள் அனைவரும் படிக்க வேண்டும். இதைப் பற்றியே பேச வேண்டும். வேறு
எங்கும் போகக் கூடாது. ஆக இப்படி சாது சங்கத் தொடர்பு இருக்க வேண்டும்.
அதிகமாக கிரிக்கெட் விளையாடுவதை பார்ப்பது, அதிக நேரம் டிவி
பார்ப்பது இதெல்லாம் இந்தத் துறையில் வருகிறவர்களுக்கு ஆகாது. டி.வி
பார்ப்பது. ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம்தான் இருக்க
வேண்டும். அதிலேயே முழுகவனம் செலுத்திக் கொண்டிருந்தால் இந்தத்
துறைக்கு அவர்கள் பயனற்றவர்கள்.
உணவுப் பழக்க வழக்கங்கள், செடீநுமுறை பயிற்சிகள், அடுத்துப் பொருள்
சேர்க்கும்போது பாவியென்று பேரெடுக்காமல் பாதுகாத்துக் கொள்ள
வேண்டும். பாவி பாவி என்று பலபேர் சொன்னால், எவ்வளவு பூஜை
செடீநுதாலும் எடுபடாது. எனவே பொருள் சேர்க்கும்போது நெறிக்கு உட்பட்டுப்
பொருள் சேர்க்க வேண்டுமென்பது ஆசான் தயவு இருந்தால்தான் முடியும்.
தயவு இல்லாவிட்டால் என்ன ஆகும்? பொருள் மீது வெறி வரும்.
பொருள் வெறி வந்ததென்றால் எப்படியும் பொருள் சேர்க்க வேண்டுமென்ற
எண்ணம் வரும். அப்பொழுதே வினை சூடிநகிறது.
27 ஞானத்திருவடி
ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகிறவர்களுக்கு இந்த பொருள் வெறி
ஆகாதென்று மனது சொல்ல வேண்டும். இல்லையென்றால் கடைசி வரை பொருள்
வெறியால் எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.
பொருள் சேர்க்க வேண்டுமென்று எண்ணும்போது, வினை
சூடிநந்ததென்றால் அறிவு வேலை செடீநுயாமல் போடீநுவிடும். இந்த துறைக்கு
ரொம்ப மிகப்பெரிய அறிவு வேண்டும். இந்த அறிவு சாதாரண விசயமல்ல.
டி.வி பார்க்கக் கூடாது, சினிமா பார்க்கக் கூடாது என்று நான்
சொல்லவில்லை. இருபத்திநான்கு மணி நேரம் யாரும் பூஜை செடீநுய முடியாது.
டி.வி பார்க்கலாம், பாடல் கேட்கலாம். அப்படியே கடற்கரை பக்கம்
போகலாம். எங்கேயும் ஒரு ஆறுதல் அடையலாம். ஆனால் மனதில் மட்டும்
ஜென்மத்தைக் கடைத்தேற்ற வந்திருக்கிறோம், என்ற எண்ணம் வேண்டும்.
இந்த மனிதபிறவி போனதென்றால் பிறகு வேறு எந்தப் பிறவி கிடைக்குமோ
தெரியாது. கிடைத்ததற்கரிய மானிடப்பிறவி கிடைத்திருக்கிறது. இதை நாம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி பயன்படுத்திக் கொள்ள
வேண்டுமென்கிற உணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால்
மனது கண்டபடி சுற்ற ஆரம்பித்துவிடும். இன்னும் ரொம்ப பிரச்சனை
இருக்கிறதென்றால், எங்கே பெரிய சுடுகாடு இருக்கிறதோ, அங்கே வாரத்திற்கு
ஒருமுறை சென்று பார்க்க வேண்டும். அந்த எலும்புகள், மண்டை ஓடு, கை எலும்பு,
கால் எலும்பு அந்தக் கோலங்களைப் பார்க்க வேண்டும். ஐயோ! இப்படி ஒரு
நிலைமை நமக்கு வரக்கூடாது என்ற உணர்வு வேண்டும். மனதை °திரப்படுத்திக்
கொள்ள இப்படி தொடர்ந்து அடிக்கடி சுடுகாட்டிற்கு போடீநுப்பார்க்க வேண்டும்.
நாங்களெல்லாம் அந்த காலத்தில் தினமும் ஐந்து மணிக்கு சுடுகாட்டிற்கு
போவோம். அங்கே விகாரமாகக் கிடக்கக்கூடிய எலும்புகூடுகளையும், மண்டை
ஓடுகளையும், தனிதனியாக கிடக்கக்கூடிய நெஞ்சு எலும்புகளையும் அள்ளி
அள்ளி வெளியே போட்டிருப்பார்கள். இதையெல்லாம் நாங்கள் பார்த்தோம்.
உலக நடையில் கவனம் செலுத்தியவனுக்கு@ இது போன்ற மரணம் வரும். இந்த
நிலைமை நமக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு
மனதை °திரப்படுத்திக் கொள்ள இது அவசியம்.
பெரிய காரியத்திற்கு செல்லும்போதெல்லாம் நமக்கு இந்த நிலைமை
வரக்கூடாதென்ற அச்சம் இருக்க வேண்டும். இந்த அச்சம் வருவதற்கு சாது
சங்க தொடர்பு இருக்க வேண்டும். இந்த அச்சம் யாருக்கு வருமென்றால்
சிலபேருக்குத்தான் வரும். எப்போது வருமெனக் கேட்டால், நோடீநு வந்ததற்கு
பிறகுதான் அச்சம் வரும். நோடீநு வருவதற்கு முன்னே அச்சம் வராது. அதுவும்
நோடீநு வந்த பின்பு தப்பித்துக் கொள்ளலாம் என்றால் அச்சம் இருக்காது.
ஐயா, புற்று நோடீநு உனக்கு வந்து விட்டது, நீ செத்துப்போவாடீநு என்று
28 ஞானத்திருவடி
சொன்னதற்கு அப்புறம்தான், பயம் வரும். கடைசி எல்லைக்கு வருவான்.
அதற்கப்புறம் பயம் வந்து எதற்காவது? இப்படி ஒருவகையான அச்சத்தை நாம்
உண்டாக்கிக் கொள்ள வேண்டும். எப்படீநுயா வரும்? புண்ணியமும், பூஜையும்
செடீநுதால்தான் வரும்.
புண்ணியவான்களுக்கும், பூஜை செடீநுகின்ற மக்களுக்கும்தான் சாவைப்பற்றிய
ஒரு பயமிருக்கும். அந்த சாவைப்பற்றிய பயம் வருவதற்குதான் சுடுகாடு போவது,
பெரியகாரியங்களுக்கு போவது, இறந்து போனவர்களை சென்று பார்க்கவேண்டும்.
இதெல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதற்குத் துணையாக இருக்கும்.
திருஅருட்பா, திருமந்திரம் போன்ற ஞானிகள் அருளிய நூல்களெல்லாம்
பெரிய நூல்கள். இந்த பெரிய நூல்களை படிக்கும்போதும், தொடும்போதும்
ஞானிகள் பார்ப்பார்கள். அவர்களுடைய ஆசி கிடைக்கும். இந்த
ஞானநூல்களை பயபக்தியுடன் தொட்டால்தான் ஆசி கிடைக்கும். இடது
கையால் தொட்டால், ஞானிகளுக்கு கோபம் வந்துவிடும்.
ஆகவே திருமந்திரம், திருக்குறள், தாயுமானசுவாமிகள் அருளிய
பாடல்கள், ஆசான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் இது போன்ற
ஞானநூல்களை தொட்டு வணங்கி படித்தால், நிச்சயமாக அவர்களுக்கு ஆசி
கிடைக்கும். ஆக இப்படி ஒரு முறையை கையாள வேண்டும்.
தினம் காலை மாலை ஞானிகள் நாமத்தை பத்து நிமிடம் சொல்ல
வேண்டும். அதற்கு பிறகு வியாபாரம் செடீநுய வேண்டும், உத்தியோகம் பார்க்க
வேண்டும், உலக நடையிலும் இருந்து கொள்ள வேண்டும், தனக்கு வருவாயை
தேடிக்கொள்ள வேண்டும். ஆக எதைத் தொட்டாலும் சிந்தனை மட்டும்
மேல்நிலையில்தான் இருக்க வேண்டும்.
மேல்நிலையில் அறிவை செலுத்தாமல் ஒருவருக்கு இப்படி பூஜை செடீநுய
அறிவு வராது. ஆக எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். எல்லா இடத்தில்
இருக்கும்போது இந்த உலகம் நிலையில்லாதது, நிலையில்லாத உலகம்.
நிலையான ஒன்றை அடைய வேண்டுமென்ற நினைப்பும் இருக்க வேண்டும்.
இப்படி ஒரு நினைவு இருப்பதற்கு வாரத்திற்கு ஒருமுறை சுடுகாட்டிற்கு
போக வேண்டும். பீச்சுக்கு (கடற்கரை) எப்படி போகிறோமோ அதேபோன்று
சுடுகாட்டிற்கும் போக வேண்டும். அங்கே உள்ள கோலங்களைப் பார்க்க
வேண்டும். மன ஆறுதல் அடைவதற்கு பூங்காவிற்கு போகலாம், அழகிய
மலர்களை பார்க்க வேண்டும். சிறு குழந்தைகளைப் பார்க்க வேண்டும். இப்படி
ஒரு ஆறுதல் அடைய வேண்டும்.
இப்படி பல்வேறு காட்சிகளைக் கண்டு நம்மை °திரப்படுத்திக் கொள்ள
வேண்டும். ஆனாலும் எந்தக் காட்சிகளும் நிலையில்லாதது. இப்பொழுது நாம்
காண்கின்ற காட்சிகள் குழந்தைகள் மற்றைய அழகான காட்சிகளெல்லாம்
நிலையில்லாதது என்ற எண்ணம் வேண்டும்.
29 ஞானத்திருவடி
காணுகின்ற இந்த காட்சிகள் என்றைக்கும் இருக்கும், நாம்தான்
அழிந்துபோவோம். இதுபோன்ற வண்ண வண்ண காட்சிகள் என்றைக்கும்
இருக்கும். ஆனால் இதை காணுகின்ற நாம்தான் இறந்து போவோம்.
இப்படிப்பட்ட உணர்வுகள் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இது போன்ற உணர்வுகள்தான் உண்மை ஆன்மீகத்திற்கு துணையாக
இருக்கும். இந்த உணர்வு பூஜை செடீநுயாமல் வரவே வராது. இல்லையென்றால்
அழகிய மலர்க்கூட்டங்கள், அழகிய காட்சிகள், அழகிய குழந்தைகள்
இதுபோன்ற பலவகையான காட்சிகளை காணும்போது மனது அதிலேயே
லயமாகும். காட்சிகள் இருக்கும் நாம் அழிந்து போவோம். இந்த அறிவு பூஜை
செடீநுதால்தான் வரும். இதையெல்லாம் மனதில் சொல்லிக்கொண்டே வரணும்.
இல்லையென்று சொன்னால் நிச்சயமாக இதுபோன்ற குணம் வரவே வராது.
ஆக இப்படியெல்லாம் செடீநுதால்தான் மனது ஒரு நிலைமைக்கு வரும்.
ஆக காட்சிகள் இருக்கும், நாம் அழிந்து போவோம். எந்த காட்சி அழியும்?
உணர்ச்சியற்ற ஒன்றுதான் அழியாது. ஓவியமும், கற்சிலைகளும் அழியாது,
அவைகள் உணர்ச்சியற்றவை.
ஓவியம் அழகாக தீட்டி வைத்திருப்பான். உணர்ச்சியற்ற ஒன்று மட்டும்
அழியாது. ஜடப்பொருள் என்றால் மண்ணால் செடீநுதது, கல்லால் செடீநுதது.
ஆக ஜடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா காட்சிகளும் அழிந்தே போகும்,
நாமும் அழிந்து போவோம். காண்கின்ற கண்களும் திரையுண்டு போகும்,
காட்சிகளும் அழிந்து போகும்.
உலகத்தில் எல்லாக் காட்சிகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
காண்கின்ற கண்கள் என்னாச்சு? கண்டு ரசித்த மனம் என்னாச்சு? என்ன
நிலைமை வந்தது என்று இதையெல்லாம் சிந்திக்க வேண்டும். நம்மை நாம்
உணர்ச்சியற்றவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆசான்
அருணகிரிநாதர்தான் சொல்வார்.
முருகன் தனிவேல் முநிநம் குருவென்
றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே.
– கந்தரநுபூதி – கவி எண் – 13.
ஆக அருள் கொண்டு அறிய வேண்டுமென்பார். அதுவே என்ற வார்த்தையை
பயன்படுத்துவார். இந்தப் பாடலில் ஒரு முக்கியமான இரகசியம் இருக்கிறது.
அது என்று சொன்னார். தலைவனை அது அல்லது அஃறிணை என்று
சொல்வார். உணர்ச்சியற்ற ஒன்றாக தலைவன் இருக்கிறான். முன்பு அவனிடம்
உணர்ச்சி இருந்தது, இப்போது இல்லை. தவமுயற்சியாலும், விடாமுயற்சியாலும்
30 ஞானத்திருவடி
உண்மை ஆன்மீகத்தை அறிந்துதான் அந்த வாடீநுப்பை பெற்றிருக்கிறான்.
உணர்ச்சியுள்ள ஒரு மனிதனாகப் பிறந்து, தவமுயற்சியால் உணர்ச்சியற்று, அது
இது என்று சொல்லப்பட்ட ஜடப்பொருளாக மாறிவிட்டார்கள். ஜடப்பொருளாக
மாறக்கூடிய ஒன்றுதான் அழியாது. இதைத்தான் அது இது என்று சொல்வான்.
இப்படியெல்லாம் தலைவன் இருக்கிறான். ஆசான் சுப்ரமணியரைத் துணையாகக்
கொண்டுதான் இந்த வாடீநுப்பைப் பெற்றிருக்கிறான்.
ஆசான் சுப்ரமணியர்தான் உண்மை. உண்மைதான் ஆசான் சுப்ரமணியர்.
வேறு வழியே இல்லை. அவர்தான் இந்த உலக மக்களுக்கு ஒரு நல்ல வழியைக்
காட்டியிருக்கிறார். அவர் சோம்பேறித்தனப்பட்டிருந்தால் நாம் இதையெல்லாம்
பேசக்கூட முடியாது. இப்ப உலகத்தில் இருக்கும் எல்லா அறிவும் ஆசான்
சுப்ரமணியர் கொடுத்ததுதான். ஆசான் சுப்ரமணியரை வணங்கியவர்கள்தான்,
வெளிநாட்டில் விஞ்ஞானியாகவும், மருத்துவமேதையாகவும் இருக்கிறார்கள். பெரிய
பெரிய அறிவாளியாகவும் உள்ளவர்களெல்லாம் ஞானிகள் ஆசி பெற்றவர்கள்தான்.
ஞானிகளை பூஜை செடீநுவான், வெளிநாட்டில் பிறப்பான், விஞ்ஞானியாகி
விடுவான். எனவே எல்லாத் துறைக்கும் அறிவு தந்தது ஆசான் சுப்ரமணியர்தான்.
அவரை வணங்கவில்லையானால் நிச்சயமாக ஒருவனுக்கு உண்மை
ஆன்மீகத்தைப் பற்றி தெரியாது. அதைத்தான் சொன்னார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே – எப்போது பாலனாவான்?
யாராலும் அறிய முடியாத இரகசியம்.
ஒரு பழம் மீண்டும் காடீநு ஆகாது. இது இயற்கை. ஆனால் ஆசான் சுப்ரமணியர்
காடீநு ஆனார். அதாவது பாலன் ஆனார். பாலபருவம் – குழந்தை பருவம் என்றார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே – வணங்கினால் என்ன
ஆகும்?
ஆசான் சுப்ரமணியரை பூஜை செடீநுகிறான். ஆசான் சுப்ரமணியரை பூஜை
செடீநுதாலும் சரி! ஆசான் அருணகிரிநாதரை பூஜை செடீநுதாலும் சரி! எல்லாம்
ஒரே இடத்திற்குப் போகிறது. அத்தனை பேரும் அது, இது ஆனவர்கள். அது
இது என்பது ஜடப்பொருள். அதை உணர்ச்சியற்ற ஒன்று என்று சொல்வார்கள்.
பாலனெனும் குமரனையே வணங்கு என்பார் ஆசான் சட்டமுனிநாதர். அப்ப
ஆசான் சுப்ரமணியரை வணங்கு என்றார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே
வணங்கினால் சகலசித்தும் கைக்குள்ளாச்சு
“ஓம் சரவண பவ” என்றாலோ அல்லது “முருகா” என்று சொன்னாலோ
போதும். இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம். அதேமாதிரி ஓம் அகத்தீசா
என்று சொன்னாலும் சரி! திருமூலதேவா என்று சொன்னாலும் சரி! எல்லாம்
சாதிக்கலாம். இவர்கள் அத்தனை பேரும் ஒரே சாதனையை செடீநுதவர்கள்.
31 ஞானத்திருவடி
எது சாதனை என்றான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்கிற
ஒரே சிந்தனையைத் தவிர, மற்ற எல்லா சித்திகளும் உலகநலனை மையமாகக்
கொண்டதுதான்.
சகலசித்தும் கைக்குள்ளாச்சு. ஒரு மனிதனுக்கு தவத்துக்குரிய அறிவு
வேண்டும். அதற்குத் தேவையான பொருள் வேண்டும், நல்லபடி பொழுது போக
வேண்டும். நல்ல நட்பு வேண்டும். நல்ல தொண்டர் பலம் இருக்க வேண்டும்.
செயல்பட தேவையான எல்லா அமைப்பும் இருக்க வேண்டும்.
எதை நினைத்தாலும் கைகூடும். சகல சித்தும் கைக்குள்ளாச்சு. எல்லா
சித்துக்கள் என்பது காரிய சித்திகள் ஆகும். காரிய சித்திகள் ஞானிகளை
வணங்குகின்ற மக்களுக்குத்தான் கிடைக்குமே தவிர, எவ்வளவுதான்
அறிவுள்ளவனாக இருந்தாலும் சரி, காரியசித்தியை பெற முடியாது, அவனால்
ஒன்றும் அசைக்க முடியாது.
இதற்கு நாமே ஒரு எடுத்துக்காட்டு. இங்கே ஓங்காரக்குடிலில் எல்லாக்
காரியமும் நடக்கிறது. என்னடீநுயா, அவரிடம் என்ன மந்திரம் இருக்கென்றால்,
ஒன்றுமில்லை. முதுபெரும் தலைவன் ஆசான் சுப்ரமணியரையும், முதுபெரும்
தலைவன் ஆசான் அகத்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான்
நந்தீசரையும், ஆசான் அருணகிரிநாதரையும் பூஜை செடீநுகிறோம். சகலசித்தும்
கைக்குள்ளாச்சு, ஒரு முறை “ஓம் சரவண பவ” என்று சொன்னால் என்ன
ஆகும் என்பதை,
முருகா யெனவோர் தரமோதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே
“ஓம் சரவண பவ” அல்லது “முருகா” என்ற ஒரு நாமத்தைச் சொல்லி வாடீநு
மூடுவதற்கு முன்னே ஈரேழு பதினான்கு உலகமும் அந்த ஒலி படருமாம் – முருகா
என ஓர் தரம் ஓதடியார் – முருகா என்று ஓதி முடிப்பதற்கு முன்னே – முடிமேல்
இணைத்தாள் அருள்வோனே என்றார். அவனுடைய திருவடியை கொண்டுபோடீநு
சிரசில் வைக்கிறான். சிரசு என்பது இடகலை, பிங்கலை என்று அர்த்தம். அது
இன்னும் மேலே போக வேண்டும். ஆக சகல சித்தும் கைக்குள்ளாச்சு.
வணங்கினால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு என்றார். யாரை
வணங்கினால், ஆசான் சுப்ரமணியரை வணங்கினால் சகல சித்தும்
கைக்குள்ளாச்சு. எத்தனைதான் அறிவாற்றல் இருந்தாலும் சரி! என்னதான்
செல்வம் இருந்தாலும் சரி! தொண்டர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
தலைவன் யாரென்று அறிய, இப்பேர்ப்பட்ட இந்த இடம் ஓங்காரக்குடில்
கிடைத்திருக்கிறது, பிடித்து கரையேறி கொள்ள நினைப்பார்களே தவிர, இதில்
என்ன ஆதாயம் என்று நினைக்க மாட்டார்கள். கிடைத்ததற்கரிய ஆதாயம்
என்னவென்றால், இதுபோன்ற ஒரு அருள் °தாபனம் கிடைத்திருக்கிறது.
32 ஞானத்திருவடி
தொண்டர்கள் எங்கே ஒத்துழைப்பார்கள்? தொண்டர்கள் எங்கே
உயிருக்கு உயிராடீநு இருந்து தொண்டு செடீநுவார்கள். எப்ப செடீநுவான்? இந்த
அருள் °தாபனத்தில் பெறுவதற்கு வாடீநுப்பிருக்கு என்று சொல்லி, மேலும்
மேலும் ஒத்தகருத்துள்ள தொண்டர்கள் குவிந்து விடுவார்கள்.
அன்பர் கூட்டமிருக்கு. தேவையான பொருள் இருக்கிறது. காரியம்
தடையில்லாமல் நடக்கும். இதெல்லாம் சகல சித்தும் கைக்குள்ளாச்சு. எதை
நினைத்தாலும் சரி. அந்த செயல்பாடெல்லாம் உலகத்து இரட்சையாக
இருக்கும். உலகநலனைக் குறித்துதான் அவர்கள் நினைப்பார்கள்.
இவர்களுடைய சுயநலத்திற்கு இவர்கள் செயல்படமாட்டார்கள். இவர்களுடைய
செயல்பாடெல்லாம் மக்கள் சுபிட்சம், மக்கள் மகிடிநச்சியடைதல், மக்கள்
பிரச்சனை தீர்தல், மக்கள் பசியாறுதல், உலக இரட்சை என்பது அவர்களுக்கு
விருப்பமானவற்றை செடீநுது கொடுப்பது என்பதாகத்தான் இருக்கும்.
அவரவர்களுக்கு விருப்பமானவற்றை முடித்துக் கொடுக்கிற இடம்
இதுதான். அப்ப தொண்டர் கூட்டம் இருக்கும். பொருள் வசதி இருக்கும்,
மனஅமைதி இருக்கும். பொழுது நல்லபடி போகும்.
கோடீ°வரனாக இருந்தால் கூட பொழுது போகாது. பல கோடிக்கு
அதிபதியாக இருப்பான். ஆனால் தூக்கம் வராது. அங்கேயெல்லாம் வஞ்சனை
சூடிநந்திருக்கும். ஒருவருக்கொருவரை அழுத்தப் பார்ப்பான். அப்ப பலகோடி
வசதியுள்ள அவனைக்கண்டு யாரும் மகிடிநச்சியடைய மாட்டார்கள்,
பொறாமைப்படுவார்கள். இங்கே அப்படியில்லை. ஞானிகள் ஆசியிருப்பதனாலே
தொண்டர்களிடம் அன்பு மிகுதியாகி அனைவரிடமும் அன்பாயிருப்பார்கள்.
ஆசான் வாழ வேண்டும், நல்லபடி வாழ வேண்டும். நாம் தொண்டு செடீநுய
வேண்டும். ஆசி பெற வேண்டுமென்ற உணர்வுதான் மேலோங்கி இருக்குமே
தவிர, ஒருவருக்கொருவரை அழுத்துதல், பலகீனப்படுத்துதல் என்ற பேச்சே
இருக்காது. தொண்டர்களுக்குள்ளே ஒற்றுமை மிகுதியாக இருக்கும்.
என்ன காரணம்? எல்லாவற்றையும் தலைவன் பார்த்துக்
கொண்டிருக்கிறான். தலைவனுடைய ஆசி இல்லாமல் யாரும் இங்கே வரமுடியாது.
பல்வேறு ஜென்மத்திலே செடீநுத புண்ணியத்தால்தான் ஓங்காரக்குடிலைச்
சார்ந்திருந்து தொண்டு செடீநுய முடியுமே தவிர, ஏதோ புண்ணியம் செடீநுயாத
மக்கள், ஏனோதானோ என்று இங்கே யாரும் வரமுடியாது.
அப்படி இங்கு வரும்போதே தேடி, ஆடிநந்து, சிந்தித்து இவனை இங்கே
அனுப்பினால் ஜாதி வெறி உண்டாகுமா இல்லை வேறு பிரச்சனையை
உண்டாக்குவானா, ஒருவருக்கொருவரை அழுத்துவானா? இல்லை இவனால்
பிரச்சனை வருமா என்று ஆராடீநுந்து பார்க்காமல் ஞானிகள் இங்கே விடமாட்டார்கள்.
இங்கே வந்திருக்கிறார்கள் என்றால் பல்வேறு ஜென்மங்களில் செடீநுத
புண்ணியத்தால்தான் வந்திருப்பான். அன்பர் கூட்டம், பொருள் வசதி, மக்கள்
33 ஞானத்திருவடி
பிரச்சனை தீர்த்தல், எப்போதும் மகிடிநச்சியாகவே இருத்தல் என்று இங்கு இருக்கும்.
கிட்டத்தட்ட நூறு பேர் இருக்கிறோம். இந்த சங்கம் ஜாதி மதம் கடந்த
சங்கம். அவரவர்கள் தன் கடமையைச் செடீநுவார்கள். அவன் ஏன் இங்கே
இருக்கிறான்? இவன் ஏன் இங்கே இருக்கிறான்? அவனுக்கு ஏன் இந்த
வாடீநுப்பிருக்க வேண்டும்? இவனுக்கு என்ன வாடீநுப்பு? அவன் ஏன் முன்னுக்கு
போகிறான்? என்ற பேச்சே இருக்காது.
யாரோ வருகிறார்கள், செடீநுகிறார்கள், போகிறார்கள், நமக்கென்ன?
அவரவர்கள் புண்ணியம் செடீநுதிருப்பார்கள், தொண்டு செடீநுகிறார்கள், ஆசி
பெறுகிறார்கள். நாம் ஏன் இதில் போடீநு தலையிட வேண்டுமென்ற உணர்வுதான்
இருக்கும். இதுவும் கடவுள் கொடுத்த உணர்வு.
ஆக தகுதியுள்ள தொண்டர்கள் கூடுவார்கள். ஒருதாடீநு மக்கள் போல்
பழகுவார்கள். அவரவர் முடிந்த அளவுக்கு தொண்டு செடீநுவார்கள். ஆசான்
ஞானபண்டிதன் ஆசியையும், ஒன்பது கோடி ஞானிகளின் ஆசியையும்
பெறுவார்கள். ஒன்பது கோடி ஞானிகளும் ஒருங்கே அமர்ந்த இடம்
ஓங்காரக்குடில். வேறு எங்கேயும் இருக்க முடியாது.
ஆக இங்கே உள்ள தொண்டர்களெல்லாம் தூய மனத்தவர்கள், தன்னை
அர்ப்பணிக்கக் கூடியவர்கள், எல்லா வகையான குணப்பண்பும் உள்ளவர்கள்,
குணக்கேட்டிற்கே இடமிருக்காது.
சகல சித்தும் கைக்குள்ளாச்சு என்றார். குணக்கேட்டிற்கே இடமிருக்காது.
சகல சித்து என்பது என்ன? தொண்டர் படை இல்லாமல் முடியுமா? முடியவே
முடியாது. தொண்டர்கள் படையில்லாமல் எதுவும் செடீநுய முடியாது. என்னிடம்
இருப்பது இரு கரங்கள். ஓராயிரம் கரங்கள் இருந்தால்தான் எதையும் சாதிக்க
முடியும். மக்கள் கூட்டமும், நல்ல அன்பர்களும் வருகிறார்கள். ஆக சகல சித்தும்,
அற்புத செயலையும் இந்த சங்கம் செடீநுகிறது. தனி நபர் கொண்டா? இல்லை.
தொண்டர்கள் கூட்டம்தான் செடீநுகிறது.
இந்தத் தொண்டர்கள் கூட்டமும் ஞானிகள் ஆசியால்தான்
வந்திருக்கிறார்கள். தொண்டர்கள் எல்லாமே புண்ணியவான்களாக
இருப்பதால் இங்கே வந்திருக்கிறார்கள். இது சின்ன விசயமல்ல. எல்லோரும்,
ஒவ்வொருவரும் புண்ணியம் செடீநுததால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு.
இதனிடையில் உடம்பைப் பற்றி அறியக்கூடிய இரகசியமும் கிடைக்கும். அப்ப
உடம்பைப் பற்றி அறியக்கூடிய இரகசியத்தை அறிவது மட்டுமல்ல. வணங்கினால்
சகல சித்தும் கைக்குள்ளாச்சு என்றார். யாரை வணங்கினால்? ஆசான்
சுப்ரமணியரை வணங்கினால், மைந்தனே அமுதமது சிந்தும் சிந்தும் என்றார்.
சின்ன விசயமல்ல இந்த வார்த்தை. உலகத்தில் உள்ள மக்கள்
வியக்கக்கூடிய காரியத்தை இவர்கள் செடீநுவார்கள். ஏனடீநுயா செடீநுகிறான்
34 ஞானத்திருவடி
என்றால், எத்தனை காரியமாக இருந்தாலும் நாட்டு மக்களுக்குத்தானே ஐயா?
இன்றைக்கு பத்து மூட்டை முப்பது கிலோ அரிசி சமைக்கப்பட்டு
அன்னதானம் செடீநுயப்பட்டுள்ளது. முப்பத்தைந்து கிலோ கம்மஞ்சோறு
சமைத்து நீர் மோர் பந்தலில் கொடுத்துள்ளோம். கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர்
பசியாறியிருக்கிறார்கள்.
இந்த வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக குடிநீர்
கொடுத்துள்ளோம். ஆக எவ்வளவு பெரிய அற்புதம் இது. இதுதான் அற்புதம்.
நாட்டு மக்கள் நலனைக் கருதிதான் இந்த சங்கம் தொண்டு செடீநுது வருகிறது.
அதற்குதான் அவர்களும் பொருளுதவி செடீநுகிறார்கள்.
இப்ப நான் பொடீநு சொன்னால் போதும். இங்கே ஒன்றுமே இருக்காது.
அப்படியே எல்லோரும் போயிடுவார்கள். பொடீநு சொன்னால் தீர்ந்தது. முந்தி
முந்தி பொடீநுயை நீக்கு என்றார். பொடீநு சொல்லுதல் இந்த துறைக்கு ஆகாது.
ஞானிகளுக்குத் தெரியும், ஒருவனை தேர்ந்தெடுக்கும்போதே இவன் பொருள்
தந்தால் நிச்சயமாக பொடீநு சொல்வானா? அல்லது பதுக்குவானா? இவனுக்கு
தருகின்ற பொருள் நாட்டு நலனுக்கு பயன்படுமா? என்று பார்த்துதான் அருள்
செடீநுவார்கள். இப்படித்தான் கொடுப்பார்கள்.
எங்களை என்னதான் சொன்னாலும் சரி! அந்த கோட்டிலிருந்து மாற
மாட்டோம். நாங்கள் வந்ததே பொருள் சேர்க்க அல்ல. கொடுக்கிற பொருளை
நாட்டு மக்களுக்கு பயன்படுத்துகிறோம்.
எல்லாம் ஆசான் ஆசியால், நாட்டு நலனுக்காகவே இந்த சங்கம்
இருப்பதனால் பொடீநு சொல்ல மாட்டோம், பொடீநு சொல்லாதவர்களுக்குத்தான்
ஞானிகள் ஆசி தருவார்கள். பொடீநு சொல்பவர்களுக்கு நிச்சயம் அருள் செடீநுய
மாட்டார்கள்.
ஆக இதெல்லாம் இந்த துறைக்கு அவசியம். தலைவன் ஆசி இல்லாவிட்டால்
ஒருவனுக்கு பலகீனம் வந்துவிடும். தினம் பூஜை செடீநுதால்தான் பலகீனம் வராது.
ஆசான் அகத்தீசரை பூஜை செடீநுது, அடியேன் பொடீநு சொல்லாதிருக்க
வேண்டும். அடியேன் பேராசைக்காரனாக இருக்கக் கூடாது. அடியேன் இந்தப்
பொருளாதாரத்தை சேகரிக்கக் கூடிய பலகீனம் எனக்கு இருக்கக்கூடாது.
அடியேன் பந்த பாசம் அற்றவனாக இருக்க வேண்டும். அதற்கு நீர்தான் அருள்
செடீநுய வேண்டும். பொடீநு சொல்லக் கூடாது உண்மையே பேச வேண்டும்.
அதற்கும் நீர்தான் அருள் செடீநுய வேண்டுமென்று இந்த துறையில் வருகின்ற
மக்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும், அப்படி கேட்டே பெறுவார்கள்.
இந்த அற்பத்தனமான பொருள், நிலையில்லாத பொருள், இதைச்
சேகரிக்க ஏனடீநுயா பொடீநு சொல்ல வேண்டும்? தலைவன் ஆசி இல்லாமல்
ஒருவனுக்கு இந்த பொருள்மேல் உள்ள வெறி தீரவே தீராது. தலைவன்
35 ஞானத்திருவடி
ஆசியிருந்தால் பொடீநு சொல்ல மாட்டான். தலைவன் ஆசியிருந்தால் வறுமை
இருக்காது. தலைவன் ஆசியிருந்தால் தொண்டர் படை இருக்கும். தலைவன்
ஆசியிருந்தால் விகாரமற்று போகும், தலைவன் ஆசியிருந்தால் அறிவு வரும்,
தலைவன் ஆசியிருந்தால் நல்ல நட்பு பெருகும். தலைவன் ஆசியிருந்தால் உடல்
ஆரோக்கியம் இருக்கும். தலைவன் ஆசியிருந்தால் மேல்நிலை அடையலாம்.
அதுமட்டுமல்ல, மைந்தனே அமுதமது சிந்துஞ்சிந்தும். அமுத பானம்
என்ற ஒன்று இருக்கிறது. அது காரண தேகத்தை வெளிப்படுத்தக் கூடியது.
காரண தேகம் – சூட்சுமதேகம். காரிய தேகம் – தூலதேகம்.
அந்த உடம்பு ஆக்கம் பெறுவதற்கு அமுத பானம் சிந்த வேண்டும். எந்த
உடம்பு என்றான். காரண தேகம் – அப்ப ஒளி உடம்பு. அப்ப அந்த உடம்பு நிற்கும்
பிடிபடாது. அந்த தேகம் வருவதற்கு அமிடிநதபானம் சிந்தும். அதுவும், குறிப்பிட்ட
ஆண்டு வரை சிந்தியதற்கு பிறகு, அந்த உடம்பும் போடீநு விடும்.
இப்ப எங்கள் உடம்பு இருக்கிறது. தூலதேகம் நீங்கிய உடம்பு இது. அப்ப
விகாரமான தேகத்தை நீக்கியிருக்கிறது. இன்னும் இருக்கிறது கொஞ்சம்,
அதை என்ன செடீநுவார்களென்றால், பட்டினி போடுவான். பட்டினி போட்டால்
இந்த அனல் என்ன செடீநுயும்? உடம்பைப் பற்றும். உடம்பைப் பற்றி உள்ளதையும்
கெடுத்துவிடும். இந்தப் புற உடம்பாகிய கருவி கரணங்களையெல்லாம், சுட்டுப்
பொசுக்கியே விடும். அப்ப ஏனடீநுயா கருவி கரணங்களைச் சுட்டுப்
பொசுக்குதென்றால், அமிடிநதபானம் உண்ணுவதற்காக இந்த உடம்பைச் சுட
வேண்டுமென்றான். பட்டினிப் போடாமல் முடியவே முடியாது.
யாராக இருந்தாலும் சரி, கடும் பட்டினி போட்டாக வேண்டும். அப்ப
அந்த பட்டினிதான் உடம்பை என்ன செடீநுயும்? அனல் ஏறிக் கொண்டிருக்கும்.
அனல் ஏற ஏற ஏற, என்ன ஆகும்? புற உடம்பாகிய தூலதேகம் பொடிபட்டுப்
போகும். அப்ப அந்த அனல் என்ன செடீநுயும்? அமிடிநத பானத்தை
உண்டுபண்ணும். அமிடிநதபானம் சாப்பிடச் சாப்பிட அதுவும் அற்றுப்போடீநு
ஜோதியாகிவிடும். அதுதான் காரணதேகம். இப்படி ஒரு வாடீநுப்பு இருந்தும்,
அதற்கு எவ்வளவு நாள் ஆகுமென்றான்.
மனிதனின் இயல்பு எப்படியிருக்கென்றால், அந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும், இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று நினைப்பான்.
உன்னால் ஒன்றும் அசைக்க முடியாதைடீநுயா. நீ எந்தப் புத்தகத்தைப் படித்து
எதற்காவது? நீ அப்படி நினைத்துவிடாதே. நான் இப்போது
பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த பேச்சு பதிவாகிக் கொண்டிருக்கிறது. நீ
எந்தப் புத்தகத்தையும் படிக்க முடியாது.
பெரியவங்க நூலைத் தொடுகிறோம். பெரியவங்களை வணங்குகிறோம். அது
பக்தி. அப்ப நூலோட ஆசி கிடைக்கும். நூல் எழுதியவர்கள் காரண தேகம்
36 ஞானத்திருவடி
உள்ளவர்கள். ஒளி உடம்பைப் பெற்றவர்கள் நூல் எழுதியிருக்கிறார்கள். திருமந்திரம்
எடுக்கும்போது திருமூலதேவா, மாணிக்கவாசகா அல்லது அருணகிரிநாதா என்று
தொடுகிறோம். தொடும்போது பெரியவர்களின் பார்வை கிடைக்கிறது.
நாமத்தைச் சொல்கிறோம், வணங்குகிறோம். அதன் மூலமாக ஆசி
கிடைக்கும். ஆனால் அதிலிருக்கும் நுட்பங்களை அறியவே முடியாது. நூலறிவு
எதற்கும் ஆகாது. ஆக நூல் படிக்கணும். ஆனால் நூல் ஒரு துணையே தவிர,
ஒன்றும் அசைக்க முடியாது. ஆக இதெல்லாம் எதற்கு நாங்கள்
சொல்கிறோமென்றால், அந்த தேகத்தின் இயல்பை அறிந்து கொள்ள வேண்டும்.
அமிடிநதம் சிந்துமென்றால் எவ்வளவு நாளைக்கு சிந்தும்? இந்த உடம்பு
அழியும்வரை சூட்சும தேகம் இருக்கும். சூட்சும தேகம் அழிந்தால்
காரணதேகம் ஆகிவிடும். அமிடிநதபானம் சிந்தக்கூடியது. அதுதான் சொல்வார்.
அமுதமது சிந்துஞ்சிந்தும்.
அமிடிநதபானம் சிந்துவதற்கு பெரியவர்கள், ஞானிகள் அத்தனை பேருமே
தூல தேகத்தையும், சூட்சுமதேகத்தையும், காரண தேகத்தையும்
அறிந்தவர்கள். நாங்களும் அறிந்திருக்கிறோம். இதை நீங்கள் புரிந்து
கொள்ளணும். சங்கம் வைத்து தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த
சங்கம் தத்துவ சங்கம், இதுதான் சத் சங்கம்.
சத் அசத்து என்பார்கள். இந்த உடம்பில் பசியைக் கொன்றவன் நான்.
இந்த பசிதான் உங்களுக்கு அமிடிநதபானத்தை உண்டாக்கும் என்ற தெளிவு
இருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால், உடம்பு இளைக்கிறது,
அப்படியே போனால் போடீநுவிட்டு போகிறது. இப்ப என்ன நட்டமா? அவன்தான்
உடம்பு இளைக்கட்டும், உடம்பில் அனல் ஏறட்டும் என்றுதானே பசியாடீநு
கிடக்கிறான். பசி ஏறஏறதான் அமிடிநதபானம் சிந்தும்.
அவர்கள் இந்த உடம்பைப் பற்றியே சிந்திக்க மாட்டார்கள். சராசரி
மனிதன் உடல் இளைத்தால் ஐயோ என்னாகுமோ? என்பான். என்னடீநுயா
ஆகிவிடப்போகுது? இவர்களுக்கு தெரியும் யோகிகளுக்கும் தெரியும். இந்த
உடம்பைக் கொல்ல வேண்டும். இந்த உடம்பை சுட்டுப் பொசுக்க வேண்டும்,
சுடாமல் சுட வேண்டும்.
உடம்பைச் சுட்டுத்தான் ஆக வேண்டுமென்பது அவர்களுக்கு
தெரிந்திருக்க வேண்டும். அதற்காக அவர்கள் என்ன செடீநுவார்களென்றால்,
உலக மக்கள் அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பார்கள். ஆனால்
இவர்களோ அளவிலா மகிடிநச்சியில் இருப்பார்கள்.
எதிரி ஒழியப்போகிறான். எதிரி ஒழியப்போகிறான். யார்? எதிரி. இதுநாள்
வரையிலும், பல ஜென்மங்களாக நமக்கு கூடவே இருந்து குழிபறித்த எதிரி, இந்த
ஜென்மத்தோடு சாகப்போகிறான். சுட்டுப் பொசுக்கிவிடுவான். இவனைப் பசி
என்று சொல்லப்பட்ட, அக்கினிதான் இவனை சுடணும். இந்த பசி என்று
37 ஞானத்திருவடி
சொல்லப்பட்ட அக்கினியால் சுட்டால்தான் இவனை ஒழிக்க முடியும். அனல் ஏறும்,
பட்டினி போடுவான், பட்டினி போடப்போடபோட அனல் ஏறும். உடம்பெல்லாம்
அனல் பொங்கும். உடம்பெல்லாம் பொங்கி, கீடிந நோக்கி கீழே இருக்கக்கூடிய
திரவப்பொருள் அல்லது அமிடிநதம் மேல்நோக்கும். அமிடிநதம் சிந்தியதென்றால்
பிரச்சனையில்லை. அந்த உடம்பு அழிந்துபோடீநு கடைசியில் ஜோதி உடம்பாகும்.
மைந்தனே அமுதமது சிந்துஞ் சிந்தும் என்பார். என்ன சொன்னார்?
பாலனென்னுங் குமரனைநீ வணங்குவாயே
வணங்கினாற் சகலசித்துங் கைக்குள்ளாச்சு
மைந்தனே அமுதமது சிந்துஞ்சிந்தும்
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாங் கூடும்பாரு
புணங்கினால் மனம்நினைக்கக் கூடாதப்பா
புத்தியது அறிவுக்குட் புகுந்துதானால்
அணங்கினா லாத்மாவும் ஒன்றாடீநுப்போகும்
அப்பனே அதிசயத்தை யரைகிறேனே.
-மகான் சட்டமுனி சூத்திரம் 5.
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும் – இந்த வாடீநுப்பை எப்போது
பெறலாமென்றால், இணங்குதல் – சேருதல், பொருந்துதல், கலத்தல்,
ஒன்றுபடுதல் என்றார். இணங்குதல் – வணங்கி போதல் என்று வைத்துக்
கொள்ளலாம். அவர்களிடத்தில் போடீநு ஒன்றுபட முடியாது. இங்கே
வணங்கினால் என்று சொல்வதற்காக சொல்கிறார். அப்ப,
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாம் கூடும் பாரு
இப்ப ஏன் ஆசான் சட்டமுனி சொல்கிறார் என்றால், மூலக்காரணமாடீநு
இருக்கக்கூடிய ஆசான் சுப்ரமணியரை பூஜை செடீநுதுதான், மகான்கள் அத்தனை
பேரும் இங்கே வந்திருக்கிறார்கள். தூலத்தின் பலகீனங்களையும் ஞானிகள்
அறிகிறார்கள். தூலமாகிய புறஉடம்பில் பலகீனங்கள் அதற்குள்ள கேடுகளை
அறிந்து, திருவருள் துணைக்கொண்டு சூட்சுமத்தை அறிகிறார்கள்.
சூட்சுமதேகத்தை பெற்று அதனுடைய துணைக்கொண்டு
காரணதேகத்தைப் பெறுவார்கள். இப்படித்தான் இந்த துறை இருக்கிறது. ஆக
அடிப்படை பக்திதானே தவிர வேறு வழியில்லை. இணங்கினால் நீயவனும்
ஒன்றே ஆகும். இணங்குதல் – வணங்குதல் என்று வைத்துக் கொள்ளலாம்.
இணங்குதல் என்றால் சேர்தல் என்று அர்த்தம். இணைதல் – சேர்தல்,
ஒன்றுபடுதல், கலத்தல், பொருந்துதல். ஆனால் இங்கே வணங்கினால்
என்பதனால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்.
38 ஞானத்திருவடி
ஆக தலைவனும் நாமும் இணங்கணும், சேரணும், ஒன்றுபடணும்.
எப்படீநுயா இப்படி ஆக முடியும். அதைத்தான் முன்னமே சொல்லியிருக்கிறோம்.
சுடுகாட்டுக்கு போக வேண்டும், அங்கே பல காட்சிகளை காண வேண்டும்.
அதே சமயத்தில் பலகீனங்களை தெரிந்து கொள்ள வேண்டும், பெரியவங்க
ஆசிதான் முக்கியம் என்றும் சொல்லியிருக்கிறோம்.
தினமும் தியானம் செடீநுய வேண்டும். ஞானிகள் நட்பு இருக்க வேண்டும்.
ஐந்து அல்லது பத்து பேர் கூடினால் இதைப் பற்றித்தான் பேசுகிறவர்களாக
இருக்க வேண்டும். வேறு ஏதாவது வீண் வார்த்தை பேசுபவர்களாக
இருந்தால், மெதுவாக அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கும் நமக்கும் சம்மந்தமில்லை.
அதேசமயத்தில் புலால் உணவு, மது, மங்கை என்று
இருக்கின்றவர்களோடு சேரக்கூடாது, நாம் அவர்களோடு பேசக் கூடாது.
அதற்கென்று அவர்கள் வந்திருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களை
குறைசொல்ல வேண்டிய அவசியமில்லை.
அவன் ஆடு வெட்டுகிறான், கோழி வெட்டுகிறான், நமக்கென்ன
நட்டமா. இந்த உணர்வு பெரியவங்க ஆசியிருந்தால் வரும்.
உனக்கென்னடீநுயா? அவன் ஆடு வெட்டுகிறான், கோழி அறுக்கிறான்,
குடிக்கிறான், கும்மாளம் போடுகிறான் உனக்கு அவசியமில்லை. இது
தேவையில்லாத ஒன்று என்று நினைப்பதற்கே ரொம்ப நாளாகும்.
இல்லாவிட்டால் அவன் அப்படி செடீநுகிறான், இவன் இப்படி செடீநுகிறான்
என்ற எண்ணம் வரும். உனக்கென்ன நட்டம்? யாரோ எப்படியோ போகிறான்.
நம் கூட்டம் இருக்கிறது. அன்பர் கூட்டம் இருக்கிறது. நமக்கென்று ஒரு
பத்துபேர் இருப்பார்கள். மாலை பொழுதில் அருட்பா எடுப்பார்கள். திருமந்திரம்
எடுப்பார்கள், பேசுவார்கள். சத்விசயத்திலேயே பொழுது போகும். அதிலேயே
காலத்தை கழிப்பார்கள். ஆறு மணிக்கு கூடுகின்ற மக்கள் எட்டு மணிவரை
இதைப் பற்றியே பேசுவார்கள். நாமஜெபம் செடீநுவார்கள். அவனும் இல்லறம்
நடத்திக் கொண்டிருப்பான், எல்லாம் செடீநுது கொண்டிருப்பான். இது போன்ற
சத்சங்க கூட்டத்தில்தான் சேரவேண்டுமென்று சொல்வார்கள்.
ஆக இப்படி கூடினால் இணங்கினால் எப்ப வருமென்றான். இது ஆறு
மாதத்தில் ஒரு வருடத்திலா என்றான். அதெல்லாம் சும்மா. அந்த
கதையெல்லாம் இல்லை. ஆறுமாதம் ஒரு வருடத்தில் ஞானியாவது என்றால்
முன்னமே போயிருப்பானே. அதுமாதிரி வழியேயில்லை. இப்படியே போக
வேண்டும். அடுக்கடுக்காடீநு அணுவணுவாடீநு ஆசிபெற்று போக வேண்டும்.
இணங்குதல் – தினம் தியானம் செடீநுதல், அன்பர் கூட்டம், சாது
சங்கத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். தினம் தியானம் செடீநுய வேண்டும்.
39 ஞானத்திருவடி
முன்செடீநுத வினையின் காரணமாக பல பிரச்சனைகள் வரத்தான் செடீநுயும். அப்படி
வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். வறுமை வந்தால் வரட்டுமைடீநுயா வரட்டும்.
நான் ஏற்றுக் கொள்கிறேன். துன்பம் வந்தால் வரட்டும். ஏதோ முன் செடீநுத வினை.
நான் இந்த ஜென்மத்தில் யாருடைய பிரச்சனையிலும் தலையிடவில்லை.
அக்கம்பக்கம் உள்ள வீட்டுக்காரன் வம்புக்கு போகமாட்டேன். அவன்
எங்கு போனான். இவன் எங்கு வந்தான். அவனுக்கு ஏன் இவ்வளவு வசதி
வந்தது? என்ன கார் வாங்கினான். பங்களா என்ன வாங்கினான். அது
எவனோ வாங்கினான். நல்வினை இருக்கிறது வாங்குகிறான். போறான்
வருகிறான். அது எனக்கு சம்மந்தமில்லை. இருந்தாலும் என் வாடிநக்கையில்
வந்து தலையிடுகிறான். சம்மந்தமே இல்லாமல் அவன் தலையிடுகிறான்.
ஆசான் அகத்தீசனே கதியென்று நினைப்பான்.
இதுபோன்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமைடீநுயா. யாரோ
எப்படியோ போகிறானடீநுயா. பங்களா வாங்கினாலென்ன, கார்
வாங்கினாலென்ன நமக்கென்ன நட்டம்? நமக்கு உள்ளது இருக்கிறது அதுவே
போதும். ஏதோ ஆசான் கொடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக
இப்படி ஒரு வகையான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
அவனைப் பற்றி, இவனைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. கடைப்பிடித்து
அதற்கப்புறம்தான் முன்னேற்றத்திற்கு வரவேண்டும். இதெல்லாம் எதற்கு
சொல்கிறோமென்றால், பெரியவங்க ஆசியில்லை என்று சொன்னால்,
மற்றவனை கவனிப்பான். ஆசான் ஆசியிருந்தால் அவனைப் பற்றியும் இவனைப்
பற்றியும் நினைப்பு இருக்காது.
பெரியவங்க ஆசியில்லை என்றாலே, இந்த மாதிரி எண்ணங்கள் சிதறும்.
பெரியவங்க ஆசியிருந்தால் அவன் பாட்டுக்கு ஆபீசுக்கு போவான். அப்படியே
திரும்பாமல் வந்து கொண்டே இருப்பான். அதே சமயத்தில் யாராவது
பேசினால் பேசுவார்கள். ஆனால் சிந்தனை முழுவதும் அப்படியே மேல்
நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும். எப்போதும் சிந்தனை மேல்நிலையில்
உள்ள மக்கள்தான் தெளிவடைய முடியும். ஆனால் யாரோடும் பேசக்கூடாது
என்று அர்த்தமில்லை, ஊருக்கு போகக்கூடாது என்றும் அர்த்தமில்லை.
விருந்தினர் வீட்டுக்கு போகலாம். திருமணத்தில் கலந்து கொள்ளலாம்.
எல்லாம் செடீநுது கொள்ளலாம். ஆனால் இந்த நினைப்பு இருக்க வேண்டும்.
நாம் இந்த நேரத்தை வீணாக்கக்கூடாது. ப°ஸில் போகும்போது வரும்போது
அகத்தீ°வரா அகத்தீ°வரா என்று சொல்ல வேண்டும். தூங்குவதற்கு
முன்னர் அகத்தீ°வரா அகத்தீ°வரா என்று சொல்ல வேண்டும். ஆக
வியாபாரம் செடீநுவான், திருமணத்திற்கு போவான், விருந்திற்கு போவான். ஊர்
அக்கப்போரெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனால் சிந்தனை மட்டும்
40 ஞானத்திருவடி
உயர்ந்திருக்கும். இப்படியிருந்தால் வணங்கினால் நீஅவனும் ஒன்றே ஆகும்.
இல்லையென்றால் உலக நடையில் முழுகவனம் செலுத்திவிட்டால்,
ஞானிகளுக்கும் நமக்கும் இணங்குதல் பொருத்தம் இல்லாமல் போகும்.
சேர்க்கையில்லாமல் போகும். இணங்கினால் நீயவனு மொன்றேயாகும் –
யாரும் அவனும்? ஐம்பதாயிரம் வருடத்திற்கு முன் சித்தி பெற்றவரும், இந்த
காலத்தில் பூஜை செடீநுபவரும் ஒன்றாகிவிடுவார்கள்.
இது எப்போது? அவன் காரண தேகமுள்ளவன். அதுதான் முன்னமே
சொன்னோம். ஒரு முறை “ஓம் சரவண பவ” என்றாலோ “முருகா” என்றாலோ
ஈரேழு பதினான்கு உலகமும் அந்த ஒலி படரும் என்று சொன்னோம்.
அதேபோன்று “அகத்தீசா” என்று சொன்னாலும் சரி! “திருமூலதேவா” என்று
சொன்னாலும் சரி! எல்லாமே ஒன்றுதான். இணங்கினால் நீயும்அவனும்
ஒன்றேயாகும் – அவன் வேறு நான் வேறல்ல.
என் மகனே நினைத்ததெல்லாம் கூடும் பாரு – ஆக பொருந்துதல் சேர்தல்
இணைதல் கலத்தல். ஞானிகள் நாமத்தை சொல்ல சொல்ல சொல்ல நாமும்
அவனும் ஒன்றாகிவிடுவோம். எப்படி ஐயா? அவ்வளவு பெரிய மனிதர் எங்கே? நான்
எங்கே? என்று கேட்டான். நீ பெரிய மனிதன் இல்லைதான், நரகத்தில்தான்
கிடக்கின்றாடீநு, சிந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறாடீநு, எப்போதுமே காமத்தில்
உழன்று கிடக்கிறாடீநு, தட்டுதடுமாறுவது எங்களுக்குத் தெரியும்.
நீ வணங்குபவன் மிகப்பெரியோன். அவர்களை சும்மா சாதாரணமாக
நினைத்து விடாதே. இந்த அண்டத்தை நொடியில் பொடியாக்குவான். இந்த
அண்டத்தை நொடிப்பொழுதில் பொடியாக்கக்கூடிய ஆற்றல் ஆசான்
சுப்ரமணியருக்கு உண்டு. நொடிப்பொழுதில் அண்டத்தை தூள்படுத்துவான். ஆனால்
அவர்கள் அப்படி செடீநுய மாட்டார்கள். இவ்வளவு வல்லமை உள்ள ஆசானை நீ பூஜை
செடீநுகிறாடீநு. சும்மா சாதாரண ஆளை நீ பூஜை செடீநுயவில்லை, மிகப்பெரியோன்.
காட்டேரி மாரியாயி போன்ற சிறுதெடீநுவங்களை நீ பூஜை செடீநுயவில்லை.
பெரியவங்க என்று புரியாமல் அவர்களை பூஜை செடீநுகிறாடீநு, அவர்கள்
நாமத்தை சொல்கிறாடீநு. ஆனால் நாமத்தை சொல்கிறாயே தவிர, ஆசானை
என்ன கேட்க வேண்டுமென்று தெரியாது.
ஆசான் சுப்ரமணியர் நாமத்தை “முருகா” என்கிறாடீநு, “ஆறுமுகா”
என்கிறாடீநு “அரோகரா” என்கிறாடீநு. இது ஒரு வகை பண்புதான். என்ன
கேட்கணும்? எதை கேட்கணும்?
ஆசான் சுப்ரமணியரை யாரென்று உனக்கு தெரியுமா? சும்மா
சாதாரணமாக நினைத்து விட்டாயா அவரை? ஆசான் சுப்ரமணியர் மிகப்
பெரியவங்க. அவர்களை யாரென்று தெரியாமல் நீ வணங்குகிறாடீநு. இப்போது
இருப்பதைப் போன்ற கோடான கோடி அண்டத்தை உருவாக்குவார், கோடான
கோடி அண்டத்தை தூள்படுத்துவார்.
41 ஞானத்திருவடி
ஆசான் சுப்ரமணியர் ஆணை பெண்ணாக்குவார், தொழுநோயே
இல்லாமல் செடீநுவார், புற்றுநோயே இல்லாமல் செடீநுவார். இந்த உலகத்தில்
எல்லா வல்லமையும் உள்ள ஆசான் சுப்ரமணியரை நீ புரிந்து கொண்டு பூஜை
செடீநுதிருக்க வேண்டும்.
ஏதோ சுப்ரமணியரை பூஜை செடீநுது, பொங்கல் புளியோதரை செடீநுது
சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று நினைக்காதே. இதற்கும் ஆசியிருக்கு.
ஆனால் ஆசான் சுப்ரமணியர் யார்?
முதுபெரும் தலைவர், அழைத்தால் அக்கணமே வந்து அருள்செடீநுயும் ஆற்றல்
பெற்றவர், மரணமில்லா பெருவாடிநவு தரக்கூடியவர், அதேசமயத்தில் புறஉடம்பாகிய
தூலதேகத்தை நீக்கி, சூட்சும தேகத்தை ஆக்கம் பெற செடீநுகின்றவர்.
ஆசான் சுப்ரமணியரை வணங்கினால் ஆக்கம் பெற்ற சூட்சும தேகமே
காரண தேகமாகுமென்றும் அறியலாம். அவரைத் தவிர வேறு வழியே இல்லை.
அவரை வணங்குவதே முதற்கொள்கை. இப்படி உறுதியாக பூஜை செடீநுதாலன்றி
அறியமுடியாது.
ஆசான் சுப்ரமணியரை பூஜை செடீநுய சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அவரை யாரென்று நினைத்தாடீநு? அவரிடம் என்ன கேட்கிறாடீநு? உலகநடை
போன்று பொருள் வேண்டுமென கேட்கிறாயா? கேள்! அதுவும் நடக்கும்.
பொல்லாத வறுமையிலிருந்து விடுபட வேண்டுமென கேள், கடன்சுமை
இருக்கிறது, பல பிரச்சனை இருக்கிறது, மனம் அமைதியில்லாமல் இருக்கிறது,
இவையெல்லாம் எனது தவத்திற்கு இடையூறாக இருக்கிறது. இதற்கு நீர்தான்
அருள் செடீநுய வேண்டும்.
நோடீநு சூடிநந்த மனைவி, நோடீநு சூடிநந்த வாடிநக்கை, பிள்ளைகளுக்கு
கல்வியில்லை இதுபோன்ற குறைகள் நீங்க ஆசானிடம் கேட்கலாம். ஆனாலும்
கேட்க வேண்டிய ஒன்று இருக்கிறது. நீயும் நானும் ஒன்றாக வேண்டும்.
அப்பா! என்னடா இவ்வளவு பெரிய வார்த்தை! நீயும் நானும் ஒன்றாக
வேண்டும். இணங்கினால் நீயவனும் ஒன்றேயாகும் என்றார். இணங்குதல் –
பொருந்துதல், வணங்குதல். வணங்கினால் நீயவனும் ஒன்றேயாகும் என்பது
சாதாரண விசயமல்ல.
எல்லா ஞானிகளுக்கும் அந்த வாடீநுப்பு கிடைத்திருக்கிறது. ஆசான்
அருணகிரிநாதர் சொல்வார்.
யாமோதிய கல்வியும் எம்மறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூ மேல்மயல் போயற மெடீநுப்புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.
– கந்தரநுபூதி – கவி எண் 17.
42 ஞானத்திருவடி
அப்பேர்ப்பட்ட அனைவரும், ஆசான் சுப்ரமணியரை பூஜை செடீநுதுதான்
வந்துள்ளார்கள். இணங்கினால் நீயவனும் ஒன்றே ஆகும் என்றார்.
ஏனடீநுயா! நான் எங்கேயோ சாக்கடையில் இருக்கிறேன். நீங்க
நிலைஉயர்ந்த ஆசான், எண்ணிலடங்கா ஆற்றல் பெற்ற ஆசான் நீங்கள் எங்கே?
என்னுடைய யோக்கிதை எங்கே? நீயும் நானும் ஒன்று என்றான்.
இதற்குத்தானடீநுயா நான் வந்திருக்கிறேன் என்பார் ஆசான்.
இதற்கு ஆசான் சுப்ரமணியர், உலகமக்கள் உடீநுயும் பொருட்டுதான் நான்
வந்திருக்கிறேன். உலக மக்கள் நலம் பெறும் பொருட்டும் அவரவர்கள்
வினையை தீர்த்து நான் அறிந்த உண்மையை, அந்த உண்மை ஆன்மீகத்தை
நீங்கள் அறிய வேண்டுமென்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். நீ
என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம், புரிந்து கொண்டு கூப்பிட்டால்
நாங்கள் உனக்கு அருள் செடீநுவோம். இல்லையென்றால் சமுதாயம் போன்று
அது வேண்டும், இது வேண்டுமென்றால் கேட்டதை, நாங்கள் அள்ளிக்
கொடுத்துவிட்டு போவோம்.
என்ன கேட்க வேண்டுமென்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி
சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் ஒன்றுமே தெரியாது.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்
குருவை வழிபடிற் கூடலு மாமே.
– திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2119.
சிவபெருமானும், சிவனும், ஆசான் சுப்ரமணியரும் எல்லோரும்
ஒன்றுதான். அவர் வேறு இவர் வேறில்லை. சிவனை வழிபட்டார் எண்ணிலாத்
தேவர், சிவமென்றாலே ஆசான் சுப்ரமணியரைத்தான் குறிக்குமே தவிர வேறு
யாரும் சிவமாக இருக்க முடியாது. சவமாக போகக்கூடிய அத்தனை பேரையும்
சிவமாக ஆக்கக்கூடியவர். சிவமென்றால் அழியாத ஒன்று என்று அர்த்தம்.
சக்திக்குள் சிவமென்றார்.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டு என்ன செடீநுவான்? பூஜை செடீநுது எல்லோரையும்
போல நிலையில்லாததை இவனும் கேட்பான். இப்படி நிலையில்லாத ஒன்றை
கேட்டு பெற்றிருப்பான். கடைசியில் என்ன செடீநுவான்? அள்ளி அள்ளி
செல்வத்தை குவித்து விட்டு மூச்சை விட்டுவிட்டு போயிருப்பான். அப்படி
சேர்த்த பொருள் நெறி கடந்து வந்த பொருளா? நெறிக்குட்பட்ட பொருளா?
இல்லை வஞ்சனையானதா? என்று இவனுக்கு தெரியாது.
43 ஞானத்திருவடி
தலைவனுடைய ஆசியில்லாமல் பொருளைப் பற்றி ஒருவன் சிந்திக்கவே
முடியாது. அப்படி பொருளைப் பற்றி சிந்திக்கிறான் என்று சொன்னால்,
அவனுக்கு தலைவனுடைய ஆசியிருக்கென்று அர்த்தம்.
தலைவனுடைய ஆசியிருந்தால் முறையறிந்து பூஜை செடீநுகிறான் என்று
அர்த்தம். முறையறிந்து பூஜை செடீநுதால்தான், பொருளின் பலகீனம் தெரியும்.
உலக நடையில் இருக்கிற பலகீனங்கள் பொருளறிந்து பூஜை செடீநுதால்தான்
புரியும்.
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்
குருவை வழிபடிற் கூடலு மாமே.
தலைவனை பூஜை செடீநுய வேண்டும். எப்படி பூஜை செடீநுய வேண்டும்?
இதை நாங்கள் சொல்லித் தரணும்.
நீ என்ன பூஜை செடீநுதுவிட்டாடீநு? பூஜையில் என்னடீநுயா கேட்டாடீநு? நீயும்
நானும் ஒன்றாக வேண்டுமென்று கேட்டாயா? அதை எப்படி கேட்பது?
என்கிறான். தலைவன் அதற்குத்தானடீநுயா இருக்கிறான். ஏனென்றால்,
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
– திருக்குறள் – கடவுள் வாடிநத்து – குறள் எண் 8.
ஞானிகள் அனைவருமே கருணையே வடிவான மக்கள். எதைக்
கேட்டாலும் கொடுக்கிறார்கள். எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள் என்ற
உணர்வை அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால்
அவன் என்ன செடீநுவான்? எவையெல்லாம் தேவையில்லையோ
அவற்றையெல்லாம் கேட்டு கொண்டேயிருப்பான்.
குருநாதன் சொல்லித்தர வேண்டும். யாரடீநுயா குருநாதன்? தூலம்,
சூட்சுமம், காரணதேகத்தை அறிந்தவனாக குருநாதன் இருப்பார்.
காரணதேகத்தை அறிந்தவன் இப்படி இப்படி பூஜை செடீநு, உலக நடையில்
இருந்து கொள், உன்னைக் காப்பாற்றிக் கொள், தலைவனை அறிந்து கொள்,
பூஜை செடீநுதுவா என்று சொல்வான்.
இவர்கள் சொல்லிக் கொடுத்தால்தான் தெரியும். இல்லையென்றால்
இந்த உடம்பை பற்றி புரியாமலே அவன் இருப்பான். ஆக இதையெல்லாம்
பெரியவங்க சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாம் கூடும் பாரு
அப்ப மகான் பட்டினத்தார் சொன்னது போல,
44 ஞானத்திருவடி
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாடிநவைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
– மகான் பட்டினத்தார் பாடல் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 12.
அற்புதமாம் இந்த உடல். எப்போது? தலைவன் ஆசியிருக்க வேண்டும்.
இல்லையென்றால் இது அற்ப உடலாகும். அற்புதமாம் இந்த உடல் ஆவியடங்கு
முன்னே – சாவதற்குள்ளே இந்த உடம்பைப் பற்றி தெரிந்து கொள் என்று
சொன்னார்.
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
சற்குருவைப் போற்றாமல் தவம் பெற்று வாழ முடியாது. சற்குரு என்கிற
வார்த்தையே ஆசான் சுப்ரமணியரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
ஆனால் ஞானிகள் அத்தனை பேருக்கும் உண்டு.
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாடிநவைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
ஆசான் பட்டினத்தார் எதற்கு இதை சொல்கிறார்? ஆசான்
பட்டினத்தார் மிகப்பெரிய கோடீ°வரன். ஆனால் அவர் உலகநடையில்
இருப்பார், வியாபாரம் செடீநுவார், பணத்தை பயன்படுத்துவார், பெரிய வியாபாரி
போன்று இருப்பார். ஆனால் விசயத்தில் முக்கியமானவர். சற்குருவைப் போற்றி
வாடிநந்தவர் ஆசான் பட்டினத்தார்.
சற்குரு, சற்குருநாதன், ஞானபண்டிதன் என்றெல்லாம் ஆசான்
சுப்ரமணியரை சொல்வார்கள். ஆக அவர்களும் நாமும் ஒன்றாவதற்கு
இப்படியெல்லாம் பல ஞானிகள் எழுதி வைத்திருப்பார்கள். இதை நீங்கள்
பிடித்து கரையேறுவதற்கு நாங்கள் இதையெல்லாம் சொல்லித்தர வேண்டும்.
சற்குரு என்று சொல்லப்பட்ட ஒருவர்தான் உண்மையானவர். அவரை
யாரென்று அறிகின்ற அறிவுதான் உண்மையான அறிவு. அடுத்து தலைவன்
யாரென்று அறிகின்ற அறிவுதான் உண்மையான ஆன்மீக அறிவு.
சற்குருவைப் போற்றி தவம் பெற்று வாழணும். சற்குருவாகிய ஆசான்
பட்டினத்தார், சற்குருவாகிய ஆசான் அருணகிரிநாதர், சற்குருவாகிய
திருமூலதேவர், சற்குருவாகிய ஆசான் அகத்தீசர் ஆகிய இவர்கள்
அத்தனைபேரும் சற்குருவாகிய ஆசான் ஞானபண்டிதனை சேர்ந்தவர்கள்.
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும் – எப்போதைடீநுயா? எங்கேயோ
உள்ள பரப்பிரம்மத்திற்கும் எனக்கும் என்னடீநுயா தொடர்பு? நீ வணங்கும்போது
45 ஞானத்திருவடி
நீயும் நானும் ஒன்றாகணும், நானும் நீயும் ஒன்றாகணும், என்னிடம் இருக்கின்ற
பலகீனங்களையெல்லாம் புரிந்து கொள்ளணும். பாவத்திலிருந்து விடுபட
வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செடீநுய வேண்டுமென்று கேட்டிருக்கிறாடீநு.
இப்படியெல்லாம் கேட்க பெரியவங்க சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் அவன் போகவே முடியாது. இப்ப இந்த காலத்தில்
சற்குருவைப் பற்றி விடாமல் பேசிக்கொண்டே வந்திருக்கிறோம். நாம்
சொல்கின்ற கருத்து தூல, சூட்சும, காரண தேகத்தை அறிந்தும், அந்த
இரகசியத்தை அறிந்ததனால் இந்த கருத்துக்கள் உலக மக்களுக்கு போடீநுச்
சேர வேண்டுமென்பதற்காக இந்த பதிவு செடீநுயப்பட்ட நாடா உலக மக்களுக்கு
வரப்பிரசாதமாக இருக்குமென்று நாங்கள் நினைக்கிறோம்.
ஆக தலைவனைப் பற்றி புரிந்து கொள்வதற்கும், தலைவனை யாரென்று
அறிந்து கொள்வதற்கும், எப்படி பூஜை செடீநுய வேண்டும்? என்றும், பூஜையில்
எதையெல்லாம் கேட்க வேண்டுமென்றும், எதையெல்லாம் கேட்டு ஆசானை
பூஜை செடீநுய வேண்டுமென சொல்லியிருக்கிறோம்.
ஆக பெரியவர்களெல்லாம், பெரியோனாகிய ஆசான் ஞானபண்டிதனை
பூஜை செடீநுதிருக்கிறார்கள், உண்மை ஆன்மீகத்தை அறிந்தார்கள். ஆக
உண்மை ஆன்மீகத்தை அறிவதற்கு, உண்மை ஆன்மீகம் உணர்ந்தவன்
சொல்ல வேண்டும். இல்லையென்றால் உண்மை பொருள் தெரியாமல்
போடீநுவிடும்.
இந்த காலத்தில் உண்மை ஆன்மீகம் வெளிப்படுவதற்கு விஞ்ஞானிகள்
துணையாக இருக்கிறார்கள். மெடீநுஞ்ஞானிகளின் கருத்துக்கள் பதிவாகிக்
கொண்டிருப்பது விஞ்ஞானி கண்டுபிடித்த ஒன்றாகிய இந்த பதிவுநாடாவில்.
இதை ஆசான் சுப்ரமணியர்தான் கண்டு பிடித்தார்.
உண்மை ஆன்மீகம் உலகெங்கும் தழைப்பதற்கு விஞ்ஞானிகள்
துணையாக இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் துணையில்லாவிட்டால்
மெடீநுஞ்ஞானம் உலகெங்கும் பரவாது. ஆகவே அவர்கள் வாழ வேண்டும். இந்த
இரகசியத்தை அறிந்தவர்கள் அந்த டேப் ரெக்கார்டரை கண்டு பிடித்தவர்கள்
எல்லாம் நீடூழி வாழ வேண்டும்.
எந்த உண்மையும் போகபோகத்தான் தெரியும். புண்ணியமும் பூஜையும்
செடீநுய வேண்டும். பூஜை செடீநுதாலும் புரிந்து பூஜை செடீநுய வேண்டும்.
புண்ணியம் செடீநுதாலும் புரிந்து புண்ணியம் செடீநுய வேண்டும். அதுதான்,
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செடீநுதல் பொருட்டு.
– திருக்குறள் – ஒப்புரவு அறிதல் – குறள் எண் 212.·
46 ஞானத்திருவடி
ஆக புண்ணியம் செடீநுவதும், பூஜை செடீநுவதும் புரிந்து அறிந்து உணர்ந்து
செடீநுதால் அது உண்மை ஆன்மீகமாக இருக்கும். இல்லையென்றால் ஏதோ
பொழுதுபோக்கு ஆன்மீகமாக இருக்குமே தவிர, பயனில்லாமல் போடீநுவிடும்.
சாரமில்லாத ஒரு ஆன்மீகமாக போகும் என்று சொல்லி, உண்மை
ஆன்மீகத்திற்கு விளக்கம் தந்திருக்கிறோம்.
உண்மை ஆன்மீகம், சான்றோர் தொடர்பு, தினம் தியானம்,
முறையறிந்து, வகையறிந்து தலைவனைக் கேட்பது, தலைவன் யாரென்று
அறிவது? எப்படி பூஜை செடீநுவது? என்னென்ன கேட்பது? என்னென்ன
செடீநுவது? என்பதையெல்லாம் தொகுத்து பேசியிருக்கிறோம்.
வாரம் ஒரு முறை இடுகாட்டிற்கு செல்வது, நம்மைப் பார்த்து
நறநறவென்று பல்லைக் கடிப்பது போன்று பார்க்கக் கூடிய அந்த மண்டை
ஓடுகளும், துடிப்பாக செடீநுது முடித்த எதையும் பராக்கிரமமாக செடீநுது முடித்த
அந்த கை எலும்புகளும், பொருந்தி வைக்கப்பட்ட உடம்பு கூடுகளும்
தனித்தனியாக பிரிந்திருக்கக் கூடிய அந்த காட்சிகளையும் பார்க்க வேண்டும்.
நம்மைப் பார்த்து எள்ளி நகைப்பது போன்றும், நறநறவென்று பல்லைக்
கடிப்பது போன்றும், ஏளனமாக சிரிப்பது போன்றும் இருக்கக்கூடிய அந்த
மண்டை ஓடுகளையும், தனித்தனியாக இருக்கக்கூடிய கை எலும்பு, கால் எலும்பு
அதையும் பார்த்து, அதே சமயத்தில் அழகிய காட்சியாடீநு உள்ள பெண்களையும்
அல்லது வாலிபர்களையும் குழந்தைகளையும் பார்த்து, இப்படி இந்த
இரண்டையும் சேர்த்து பார்த்து பார்த்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதுதான்
உண்மை ஆன்மீகம் என்று சொல்லியிருக்கிறோம்.
ஆகவே எந்த அறிவுரையும் தினம்தினம் பூஜை செடீநுயாத மக்களுக்கு
புலப்படாது என்றும், பூஜை செடீநுகின்ற முறையையும் சொல்லி இருக்கிறோம்.
ஆசான் ஞானபண்டிதனை, ஓம் சரவண பவ என்றோ, ஆசான் அகத்தீசரை
ஓம் அகத்தீசா என்றோ தினம்தினம் நாமத்தைச் சொல்லவேண்டும். பூஜையில்
எதையெல்லாம் கேட்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம்.
அதேசமயத்தில் ஆசானிடம் “உங்களிடம் எதைக் கேட்பது என்று
தெரியவில்லை ஐயா! ஏனென்றால் உண்மை ஆன்மீகத்தைப் பற்றி யாரும்
சொல்லவில்லை. ஏதோ உன் நாமத்தை சொல்கிறோம், நீர்தான் கேட்டு அருள்
செடீநுய வேண்டும்” என்றும் சொல்லியிருக்கிறோம். புரியாத மக்களும், இந்த
பதிவு நாடாவை கேட்பதன் மூலம் தெளிவடையலாம்.
இந்த பதிவு நாடாவை கேட்பதற்கு வாடீநுப்பில்லாதவர்கள் என்ன
செடீநுயணும்? எனக்கு நல்லது கெட்டது தெரியாது ஐயா! எனக்கு நீர்
உணர்த்தணும். இல்லையென்றால் எனக்கு தெரியாது. நான் போகிற பாதை
நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. நீர்தான் அருள் செடீநுய
வேண்டுமென்று கேட்டால், அருள் செடீநுவார்கள்.
47 ஞானத்திருவடி
தலைவன் ஆசியிருந்தால் பொருள் சேர்க்கும்போது
நெறிக்குட்பட்டுத்தான் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.
இல்லையென்றால் புரியாது. ஏனென்றால்,
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல்.
– திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் 755.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
– திருக்குறள் – வினைத்தூடீநுமை – குறள் எண் 659.
உண்மை ஆன்மீகவாதிகளுக்கு பொருள் கிடைத்தால் என்ன
செடீநுவான்? அருளை வளர்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்வான். அதுதான்
உண்மை ஆன்மீகம். இப்ப நிறைய பொருள் இருக்கு. என்னடீநுயா செடீநுவது?
ஆசான் திருவள்ளுவபெருமான் உண்மை ஆன்மீகத்தை அறிந்த பொருளாதார
நிபுணன், மேதை. ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
– திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் 757.
அருளென்று சொல்லப்பட்ட குழந்தையை, அன்பு என்று சொல்லப்பட்ட
தாடீநு பெற்றெடுப்பாள். அது பொருள் என்று சொல்லப்பட்ட வளர்ப்பு தாயால்,
வளர்க்கப்படுமென்றார்.
ஆசான் திருவள்ளுவர் பொருளாதார மேதை, பொருளாதார வல்லுநர்,
பொருளாதாரத்தில் கரை கண்ட உண்மை ஆன்மீகவாதி. ஆக திருக்குறளில்
உண்மை ஆன்மீகத்தைப் பற்றி அணுவணுவாக சொல்லப்பட்டுள்ளது. இவை
ஆசான் திருவள்ளுவர் காரண தேகத்திலிருந்து சொன்ன கருத்துக்கள்.
தூல தேகமாகிய காரிய தேகத்தை விட்டு, காரண தேகமாகிய ஒளி
உடம்பை பெற்றவர் ஆசான் திருவள்ளுவ பெருமான்.
அவர் சொன்னதில் மாற்றமே இருக்காது, மாசு மருவே இருக்காது,
குற்றமே இருக்காது. பொருளாதாரம் வந்து விட்டதா? வந்து விட்டது. என்ன
செடீநுயணும்? அருளை சேகரி! அருளை வளர்ப்பதற்கு இந்த பொருளை
பயன்படுத்து என்று சொல்கின்ற முதுபெரும் தலைவன் திருவள்ளுவபெருமான்.
உண்மை ஆன்மீகத்தைப் பற்றி எல்லா நூல்களும் சொன்னாலும்,
அவரவருடைய வினைப்பயன் காரணமாக அதனுடைய உண்மை தெரியவில்லை.
அந்த உண்மை ஆன்மீகத்தை, ஆசான் திருவள்ளுவபெருமான்
சொல்லியிருக்கிறார். வந்த பொருளை வீணாக்கக் கூடாது. பொருளாதாரத்தை
கையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
48 ஞானத்திருவடி
சிலபேர் பொருளை தொடாதே! கையில் வைத்துக் கொள்ளாதே!
என்பான். இவனெல்லாம் அரைகுறை, உண்மையை அறியாதவன்.
ஆசான் திருவள்ளுவபெருமான் சொல்கிறார், திருடக்கூடாது என்றும்
பிறரை ஏமாற்றாதே என்றும் சொல்வார். இதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை
தொடக்கூடாது, வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லமாட்டார்.
உனக்கு பொருள் வந்ததல்லவா! அருளை வளர்ப்பதற்கு அந்த பொருளை
பயன்படுத்து என்று முதுபெரும் தலைவன் ஞானபண்டிதன் சொல்வார். இது
உண்மை ஆன்மீகவாதிகளுக்கு அது தெரியும்.
மகான் பட்டினத்தார் மிகப்பெரிய கோடீ°வரன், கப்பல் வியாபாரி.
பொருளாதாரத்திலேயே புரள்வார். ஆனால் அந்த பொருளாதாரத்தை
அன்னதானம் செடீநுதும், ஏழை எளிய மக்களுக்கு அள்ளிஅள்ளிக் கொடுத்தும்
புண்ணியத்தை சேர்த்துக் கொண்டார்.
ஆக புண்ணியவானாகிய திருவள்ளுவபெருமான் சொன்னது உயர்ந்த
நூல். சேகரிக்கப்பட்ட பொருளை, அருளை வளர்ப்பதற்கு வளர்ப்பு தாயாக
இந்த பொருளாதாரத்தை பயன்படுத்துவார்களே தவிர, வேறு எதற்கும்
பயன்படுத்தமாட்டார்கள்.
ஆகவே இந்த உலகத்தை உண்மை ஆன்மீகவாதிகள் எப்படி
பயன்படுத்துவார் என்று சொன்னால், இந்த உலகத்தை நன்கு புரிந்து
கொண்டு, உலகத்தை நன்கு பயன்படுத்தி தன் நிலையை உயர்த்திக்
கொள்கின்ற அறிவு வந்தால், அவன்தான் உண்மை ஆன்மீகவாதியாக இருக்க
முடியுமே தவிர, வேறு யாரும் உலகத்தை விட்டு போயிருக்க முடியாது.
போனால் அவன் உண்மை ஆன்மீகவாதியல்ல. ஏனென்றால்,
சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாடிந தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாடிநவளிக்குஞ் சிவாயமே.
– மகான் சிவவாக்கியர் பாடல் – கவி 532.
இதை சொல்கிறார், உண்மை பொருளை அறிந்த ஆசான் சிவவாக்கியர்.
சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாடிந தவசிகாள் என்றார். உண்மைப் பொருள்
அறிந்தவன், தெரிந்தவன் காட்டுக்கு போக மாட்டான். உண்மை பொருள்
தெரிந்தவன் வீட்டிலேயே இருப்பான்.
இந்த வீட்டையும், மனைவி மக்களையும் உலக மக்களையும் நன்கு
பயன்படுத்தி கொண்டவன்தான் உண்மை ஆன்மீகவாதியாக இருக்க முடியுமே
தவிர, காட்டுக்குப் போகிறவன் மனைவி மக்களை விட்டுவிட்டு போகிறவன்,
உண்மை ஆன்மீகவாதியாக இருக்க முடியாது.
49 ஞானத்திருவடி
ஆகவே, சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாடிந தவசிகாள் என்றார்.
அப்போ சொல்வார், உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்வதற்காக,
கடவுளை அடைவதற்காக என்ன செடீநுவான்? மலையடிவாரத்தில் வரக்கூடிய
அருவிநீரை சாப்பிடுவான். வரக்கூடிய தண்ணீரை குடிப்பான். பச்சிலையை
சாப்பிட்டால் ஒரு உயிரைக் கொல்வதாக அர்த்தமாகும் என்று சொல்லி,
உதிரக்கூடிய சருகை சாப்பிடுவான்.
சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாடிந தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
நீ உண்மைப்பொருள் தெரியாமல் காட்டில் உட்கார்ந்து, சருகையும்
தண்ணீரையும் சாப்பிட்டுக் கொண்டு உடம்பை வீணாக்கி விடாதே, வெறும்
சருகையும் தண்ணீரையும் குடித்தால் உடம்புக்கு சஞ்சலமுண்டாகி விடும்.
உடம்பைப் பற்றி அறிந்து கொண்டவன்தான் உண்மை ஆன்மீகவாதி.
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் – விருந்தைப்
போற்றுதல், மனைவி மக்களோடு இருத்தல், உலகத்தை நன்கு பயன்படுத்திக்
கொள்ளுதல் இப்படியாக ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
உடம்பை அணுவணுவாக ஆராடீநுகின்ற மக்கள்தான் விருந்தை
உபசரிப்பான். மனைவி மக்களோடு இருப்பான். நன்றாக உண்டு உலக
மக்களோடு இருப்பான். அவன் உண்மை ஆன்மீகவாதியாக இருப்பான்.
வருவிருந்தோன் ஈசனாகி வாடிநவளிக்குஞ் சிவாயமே – தலைவன் எங்கே
போவானென்றால், உண்மை ஆன்மீகம் தெரிந்தவனிடம்தான் தலைவன்
போவானே தவிர, மனைவி மக்களை விட்டுவிட்டு காட்டுக்குள் போடீநு
உட்கார்ந்திருப்பவனிடம் போக மாட்டான்.
காட்டில் பகல் நேரத்தில் அந்த அருவியெல்லாம் பார்க்க மகிடிநச்சியாக
இருக்கும். பொழுது இறங்க இறங்க நரி வரப்போகுது என்று அர்த்தம். இவனை
பிடித்து கொன்று தின்றுவிட்டு போகப்போகிறது. ஆக அவனுக்கு யார் சொன்னார்கள்
என்றால், ஏதோ நூல் படித்தான், போடீநுக்கொண்டிருப்பான். இப்படி அநியாயமாக
செத்தவன் கோடானகோடி பேர். இன்னும் இப்படி சாகிறவன் வெகுபேர்.
இன்னும் சிலபேர் என்ன செடீநுவான்? ஞானிகள் சொன்ன பரிபாஷையை
புரிந்து கொள்ளாமல், பற்பம், சுண்ணம், செந்தூரம், மூலிகை சாப்பிடுவான்.
ஆயிரம் வருட வேப்பமர பட்டையை சாப்பிட்டால் உனக்கு மரணம் வராது என்று
சொல்லியிருப்பான். அதையும் சாப்பிடுவான். ஆக அத்தனை பேரும் செத்தே
போயிடுவான். ஆசான் பட்டினத்தார் சொல்வார்,
காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பிலாதவர் ஓங்குவிண்ணோர்
50 ஞானத்திருவடி
நாடே இடைமரு தீசர்க்கு மெடீநுயன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெடீநுஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.
– மகான் பட்டினத்தார் பாடல், திருவிடைமருதூர் – 1.
ஆக அறிந்து கொண்டவர்கள், உண்மைப்பொருளை தெரிந்து
கொண்டவர்கள், உண்மை ஆன்மீகத்தை அறிந்தவர்கள், இருக்கக்கூடிய
வாடீநுப்பை, இருக்கக்கூடிய உலகத்தை, சுற்றுப்புற சூடிநநிலையை பயன்படுத்தி
ஜென்மத்தை கடைத்தேற்றுவதுதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி,
இதை அறிவதற்கும் ஆசான் ஆசியிருக்க வேண்டுமென்று சொல்லி உண்மை
ஆன்மீகத்தைப் பற்றி அன்பர் கேட்டதற்கு, உண்மை ஆன்மீகத்தைப் பற்றி
ஓரளவு சொல்லியிருக்கிறேன்.
இதைவிட விசயம் தெரிந்த மக்கள் நிறைய சொல்வார்கள். என்னுடைய
அறிவுக்குட்பட்டது, எனது கல்விக்கு அனுபவத்திற்கு உட்பட்டது, என்னுடைய
கல்விக்கு ஏற்ப நான் சொல்லியிருக்கிறேன். என்னுடைய கருத்துக்கள் நாட்டு
மக்களுக்கு பயன்படும் என்று நான் நினைக்கிறேன். அன்பர்கள் இந்த பதிவு
நாடாவை பயபக்தியோடு கேட்டு பயனடைய வேண்டும்.
ஏனென்றால் போதிய கல்வியறிவு எனக்கு இல்லாததனால் நான் பேசிய
கருத்துக்களில் சில குற்றம் குறையிருக்கும், கற்றுணர்ந்தவர்கள் பொறுத்துக்
கொள்ள வேண்டுமென்று கேட்டு முடிக்கிறேன் வணக்கம்.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பங்குனி உத்திர திருவிழா
நாள் : 26.03.2013 – செவ்வாடீநுக்கிழமை,
நேரம் : காலை 9 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும் பங்குனி
உத்திர திருவிழாவில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (அன்னதானம்)
வழங்கப்படும்.
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565, 98420 65708, 96551 74078
51 ஞானத்திருவடி
அன்பர்களின் அனுபவங்கள்
பாண்டிச்சேரி, திரு க்ஷ.ஆறுமுகம் அவர்கள் ஓங்காரக்குடிலில் பெற்ற
தன்னுடைய அனுபவங்கள் குறித்து . . .
?ஓங்காரக்குடிலாசான் குருநாதர் அவர்களுடைய செம்பொற்பாத
கமலங்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம். வள்ளலாரின் வழி வந்த
தவத்திரு சித்ரமுத்து அடிகளின் கம்பளிக்காரன் குப்பம், அருளொளி ஞான
நிலையத்தை சேர்ந்த எங்கள் குடும்பமும் மற்றும் நானும் தவத்திரு சித்ரமுத்து
சாமி அவர்களின் ஆசியால் தொடர்ந்து சன்மார்க்க சங்கத்தில் இருந்து
வருகிறோம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், பிளா°மா செல் மைலோமா என்ற
நோயினால் நான் பாதிக்கப்பட்டேன். அதை மருத்துவர்கள் மருத்துவ
சோதனை மூலம் உறுதிபடுத்தினார்கள். பிறகு குடிலிற்கு வந்து ஐயாவை
சந்தித்து எனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி சொல்லி “என்னை
காப்பாற்றுங்கள். இந்த நோயிலிருந்து விடுபட்டு பூரண குணமடைய வழி
காட்டுங்கள்” என்றேன். அதற்கு ஐயா அவர்கள், “உடனே பாண்டிச்சேரியில்
உள்ள நாடி சோதிடரிடம் சுவடி பார்த்து பரிகாரத்தை செடீநுயுங்கள் என்றார்.
அவ்வாறே நாடி சோதிடம் பார்த்து அந்த பரிகாரத்தை செடீநுதேன்.
இந்த வேளையில் தொடர்ந்து சென்னையில் பிளா°மா செல்
மைலோமாவுக்கு உண்டான சிகிச்சை தொடர்ந்து எடுத்து வந்தேன்.
ஒரு வருடம் கழித்து ஐயாவை நேரில் சந்தித்து அன்னதானத்துக்கு
என்னால் இயன்ற அளவுக்கு கொடுத்து ஐயாவிடம் ஆசி பெற்றேன். அடுத்த
மாதம் சிகிச்சைக்காக சென்னை சென்றேன். மருத்துவமனையில் மருத்துவர்
என்னுடைய மருத்துவ அறிக்கையை பார்த்துவிட்டு பூரணமாக குணமாகி
விட்டீர்கள். இனி சிகிச்சை தேவையில்லை என்று சொன்னார். மிகவும் வியந்து
போனேன்.
உடனே மறுபடியும் ஐயாவை நேரில் சந்தித்து ஆசி பெறும்போது
நடந்தவற்றை சொன்னதும் குடிலாசான் என் கைகளைப் பற்றிக்கொண்டு
எனக்கு °பரிச தீட்சை வழங்கினார்கள். அதை பெரும் பேறாக எண்ணி நானும்
மற்றும் என் குடும்பத்தாரும் வியப்பில் ஆடிநந்தோம்.
எல்லோரும் ஓங்காரக்குடிலாசானை நம்பி அவர்களுடைய திருவடிகளை
பற்றி, அவர்கள் காட்டுகின்ற சன்மார்க்க வழியை கடைப்பிடித்து அனைவரும்
எல்லா நன்மைகளும் பெற வேண்டும்.
……
52 ஞானத்திருவடி
சென்னை, திருமதி து.தேன்மொழி அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற தன்னுடைய அனுபவங்கள் குறித்து…
ஓங்காரக்குடிலாசானை குருநாதராக ஏற்று வழிபட்டு வாழும்
அன்பர்களில் நானும் ஒரு அன்பர்.
என் கணவர் மற்றும் இரண்டு மகன்களிடமும் எந்தப் பிரச்சனை என்றாலும்
குருநாதரையும் ஆசான் அகத்தீசரையும் வணங்கி வேண்டுங்கள். அருட்காப்பு
பாடலை சொல்லாமல் வெளியே செல்லாதீர்கள் என்று அடிக்கடி சொல்வேன்.
என் கணவர் வியாபார விஷயமாக மூன்று அன்பர்களுடன் மும்பை
சென்று வேலைகளை நல்ல முறையில் முடித்துவிட்டு சென்னை வருவதற்காக
விமானநிலையத்துக்கு வரும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில்
சிக்கிக் கொண்டார்கள்.
நேரம் ஆகஆக, நேரத்திற்கு செல்லவில்லையெனில் சென்னைக்கு செல்லும்
விமானத்தை விட்டு விடுவோமே! என்று பரபரப்பு படபடப்பு அதிகமானது. ஆசான்
அகத்தீசரை மனமார வேண்டிக் கொண்டு, சித்தர்கள் போற்றித் தொகுப்பிலுள்ள
காப்புப்பாடலை (சித்தர்கள் போற்றித் தொகுப்பை எப்போதும் சட்டைப் பையில்
வைத்திருப்பார்) பாராயணம் செடீநுது வேண்டிக் கொண்டார்.
போக்குவரத்து நெரிசலால் விமானநிலையத்துக்கு தாமதமாகத்தான்
செல்ல முடிந்தது. கையில் வேறு பணம் குறைவாகத்தான் இருந்தது. கிரெடிட்
கார்டு வேறு கையில் இல்லை. மன உளைச்சலுடன் என்ன செடீநுவது? என்று
தெரியாமல் குருநாதரை மனதில் வணங்கிக் கொண்டே விமான நிலைய
அலுவலகத்தில் விசாரித்தால் “நீங்கள் செல்ல வேண்டிய விமானம் ரத்தாகி
விட்டது. அடுத்த வேறு விமானத்தில் உங்களுக்கு இருக்கை
ஒதுக்கியுள்ளோம்” என்று பதில் சொன்னார்கள்.
மலை போலிருந்த கஷ்டம் பனி போல சட்டென நீங்கிவிட்டது. ஆசான்
அகத்தீசரையும் குருநாதரையும் மானசீகமாக வணங்கி நல்லபடியாக
மும்பையில் இருந்து சென்னை வந்தார் என் கணவர்.
என்னை மட்டுமின்றி என் குடும்பத்தில் அனைவரையும் ஆசான் மேல்
மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக்கிய இந்த நிகடிநவை உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மகிடிநவடையும் நான் ஞானத்திருவடி வாசகி என்பதில்
பெருமைப்படுகிறேன்.
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
53 ஞானத்திருவடி
தொடர் . . .
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
24. இயல்பலாதன செயேல்
ஒருவன் நல்லபடியாக வாடிநக்கையை எந்தவித இடையூறும் இன்றி
நடத்துகிறான் என்றால் அது அவன் முன் ஜென்மங்களிலும் இந்த
ஜென்மத்திலும் செடீநுத புண்ணியத்தினால் வந்த வாடிநவாகும்.
அந்த புண்ணியபலமும் இறைபலமுமே அவனை நல்லவனாகவும்,
தர்மசிந்தனை உள்ளவனாகவும் ஆக்கி அவனது வாடிநவில் பலப்பல வெற்றிகளை
தேடித் தருகிறது. ஒருவன் எண்ணிய காரியங்களை திறம்பட செடீநுது
முடிக்கிறான் என்றாலே அவனது பின்னணியில் புண்ணியமும் இறைவனது
அருளும் உள்ளது என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி புண்ணியபலமும் அருள்பலமும் உள்ளவர்கள் மட்டுமே தமது
சக்தியறிந்து காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள். தம்மால்
இயலாதவற்றை ஊகத்தின் அடிப்படையில் செடீநுது தோல்வி அடைய
மாட்டார்கள். புண்ணியபலமும் அருள்பலமும் இல்லாதவர்களே தமது மனதில்
தோன்றியதெல்லாம் சரி! என தமக்கு தாமே தமது அறிவை வியந்து
மனம்போன போக்கில் சென்று தம்மால் இயலாத காரியங்களையெல்லாம்
செடீநுது தம்மிடம் உள்ள அனைத்தையும் இழப்பார்கள்.
ஒருவனது திறமையும், அறிவும், ஆற்றலும், பக்கபலமும், பொருள் வளமும்,
செயல் திறனும், சூடிநநிலைகளும் இறைவனது கொடையாக எண்ணி, தக்க
நேரத்தில் தகுந்த சாதனங்களோடு ஒருவன் தமது சக்திக்கு உட்பட்ட
காரியத்தை திட்டமிட்டு செடீநுதால் வெற்றி பெறலாம். அவ்வாறின்றி இதை
இப்படி செடீநுயலாம், அதை அப்படி செடீநுயலாம் என எந்தவித
முன்னேற்பாடுமின்றி செடீநுதால், தோல்வியில்தான் முடியும் என்பதை
உணர்த்தவே மகான் ஒளவையார் இயல்பலாதன செயேல் என்கிறார்.
ஒருவன் தம்மிடமுள்ள சுமார் மூன்று இலட்சம் வரை உள்ள பொருளைக்
கொண்டு கடை ஒன்று ஆரம்பிக்க எண்ணினான். அப்படி வியாபாரம் செடீநுய
முற்படுகின்ற அவன் தனது சக்திக்கு உட்பட்டு கடையை அமைக்காமல் ஊரின்
மத்தியில்தான் கடை வைக்க வேண்டும், பெரிய அளவில் பார்ப்பதற்கு எடுப்பாக
இருக்க வேண்டும் என்றெல்லாம் தனக்குத்தானே கற்பனை செடீநுது கொண்டு
சுமார் ஒரு இலட்சத்தை முன்பணமாக கடையை வாடகைக்கு எடுக்க
செலுத்தினான். மீதி உள்ள பணத்தில் சுமார் ஒரு இலட்சத்தை தளவாட
54 ஞானத்திருவடி
சாமான்கள் வாங்கியும், மீதி உள்ள ஒரு இலட்சத்தில் கடையை அழகுபடுத்தவும்
விளம்பரத்திற்காகவும் செலவு செடீநுதுவிட்டான். கடைசியில் கையிலுள்ள
பணமெல்லாம் தீர்ந்து விட்டதால் கடைசியில் சரக்குகள் வாங்ககூட அவனிடம்
பணம் இல்லை. பெரிய கடையாக ஆரம்பித்து விட்டோமே சரக்கு
வேண்டுமேயென எண்ணி தனக்கு தெரிந்தவர்களிடம் அவசரத்திற்கு சுமார்
மூன்று இலட்சம் கடனை அதிக வட்டிக்கு வாங்கி சரக்குகளை வாங்கினான்.
நல்ல இடம் சரக்குகள் விரைவில் விற்றுவிடும் உடனே கடனை திருப்பி
தந்துவிடலாம் என்றெல்லாம் கற்பனையில் மூடிநகியிருந்தான்.
அவனது கடை ஊரின் மையப்பகுதியாக இருந்தாலும் அதே சாலையில்
பாரம்பரியமாக அதே போன்று பலர் கடை வைத்திருந்ததாலும் அவையெல்லாம்
தொடர்ச்சியான வாடிக்கையாளர்களையும் கொண்டிருந்ததாலும் அவர்கள்
அனைவரும் சொந்த மூலதனத்தில் கடை நடத்தியதாலும் அவர்கள்
வியாபாரத்தின் ஏற்ற இறக்கங்களை சமாளித்து தொடர்ந்து கடை நடத்தினர்.
ஆனால் இவனோ தகுந்த அறிமுகம் இல்லாமலும், முயற்சி இல்லாமலும்,
தொழில் நுணுக்கம் இல்லாமலும், ஏதோ கையில் காசு உள்ளது, வியாபாரம்
செடீநுதால் இலாபம் பெற்றுவிடலாம் என ஏதோ ஒரு நம்பிக்கையில் கடை
வைத்துவிட்டான். நாட்கள் ஆகஆக சுத்தமாக வியாபாரம் இல்லாததாலும்
கடனுக்கு பொருள்கள் வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி
செலுத்த சொல்லியும் வட்டி கட்ட சொல்லியும் வற்புறுத்தினார்கள். இவனால்
எதையும் சமாளிக்க முடியாமல் வட்டி கட்டக்கூட பணமில்லாமல் கடையை மூடி
விட்டான். இடையில் கடையை மூடியதால் முன்பணமும் கிடைக்கவில்லை. எந்த
சரக்கும் யாரும் வாங்கவில்லை. ஆதலால் தம்மிடம் இருந்த கைப்பொருளை
இழந்ததோடு மேலும் கடனாளியாகி மாதாமாதம் வட்டிக்கட்டக் கூட முடியாமல்
அந்த ஊரை விட்டே குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டான்.
அதுவே அவன் வியாபாரம் செடீநுயும்முன் தம்முடைய அனுபவம், திறமை,
தம்மால் எந்த அளவு செடீநுய முடியும்? என்றெல்லாம் எண்ணி தனக்கு தக்கவாறு
கடை வைத்திருந்தால் நஷ்டப்படாமல் தம்மையும் தமது குடும்பத்தையும் இந்தவித
இடரிலிருந்து காப்பாற்றி இருப்பான்.
இப்படி தமது தகுதியையும் திறமையையும் அறிந்து அதற்கேற்றவாறு
நடந்து கொள்ளும் செயலானது, அது அவனது பாவபுண்ணியத்தால்தான்
அமைகிறதே அன்றி அவனது திறமையால் வருவதில்லை.
தக்க சான்றோர்கள் துணையிருந்தால் இவனது இந்த போக்கை தக்க
சமயத்தில் எடுத்துக்கூறி அவனை காப்பாற்றி இருப்பார்கள். தக்க சான்றோர்
துணை இல்லாமல் போனதும் அவனது பாவவினைகளாலே ஆகும். எனவே
ஒருவன் முயற்சி மேற்கொள்ளும் முன் தமது திறனறிந்து முயற்சியை
மேற்கொள்ளுதல் வேண்டும்.
55 ஞானத்திருவடி
ஒருவன் இளமையில் கஷ்டப்பட்டு வளர்ந்தான். ஏதோ அவனது புண்ணிய
பலம் நடுத்தர வயதில் அவன் ஓரளவு வசதியுள்ளவனாக ஒரு நான்கு பேர் கொண்ட
அந்த குடும்பத்தை நடத்தும் அளவிற்கு வருவாடீநு வந்தது. அவனது நிலத்தில்
கஷ்டப்பட்டு உழைத்து அந்த உழைப்பின் பயனால் வாடிநந்து வந்தார்கள்.
தான்தான் கஷ்டப்படுகிறோம். தமது பிள்ளைகள் கஷ்டப்படாமல் நன்றாக
இருக்க வேண்டும். எப்படி பாடுபட்டாவது நமது பிள்ளைகளை மிக உயர்ந்த
கல்வி கற்க வைத்து மிகப்பெரிய வேலைக்கு அனுப்பி நல்ல சம்பளம் வாங்க
செடீநுது, நம் வாடிநக்கையை வசதியான வாடிநவாக்கி கொள்ளலாமென
கற்பனையோடு இருந்தான்.
ஆனால் அவன் ஒன்றை மறந்து விட்டான். கல்வியும் செல்வமும்
இறைவனது கொடையாகும். இவை இரண்டும் அவரவர் வினைக்கு ஏற்பதான்
அமையுமே தவிர, நம் விருப்பப்படி கண்டிப்பாக அமையாது. ஏதோ அவரவர்
முயற்சிக்கு சிறிது பலன் கொடுக்குமே தவிர முழு பலனை தராது.
இதை அறியாமல் தமது சக்திக்கு மீறி பிள்ளைகளை உயர்ந்த நிலைக்கு
கொண்டு செல்கிறேன் என கற்பிதமாக கற்பனையில் உழன்று கொண்டு
பிள்ளைகளை நகரத்தில் உள்ள செலவு அதிகம் பிடிக்கக் கூடிய கல்வி முறையில்
சேர்த்து படிக்க வைத்தான். நாளாக நாளாக பிள்ளைகளின் கல்விச் செலவு
பன்மடங்கு ஆகியது.
அடடே! இவ்வளவு தூரம் படிக்க வைத்துவிட்டோம். இன்னும் கொஞ்சம்
படிக்க வைத்து விடலாம். இன்னும் கொஞ்சம் இதே கல்வி முறையில் படிக்க
வைத்து விடலாமென்று எண்ணி வரிசையாக தம்மிடமுள்ள
பொருள்களையெல்லாம் செலவழித்து விட்டான். தமது வாடிநக்கைக்கு
ஆதாரமாக இருந்த நிலத்தையும் விற்றுவிட்டான். மேலும் பிள்ளைகள் உயர்
கல்வி பயில செல்ல வேண்டுமென்று கூறினார்கள்.
தமது தகுதியை உணராமல் மேலும் மேலும் கடன் வாங்கி பிள்ளைகள்
சொல்வதற்கு மறுப்பு சொல்ல முடியாமல் தம் மனதில் பட்டதையெல்லாம் சரியென
எண்ணி வட்டிக்கு கடன் வாங்கி படிக்க வைத்தான். பிள்ளைகளுக்கு பெரிய வேலை
கிடைக்கும். பின்னால் பார்த்துக் கொள்ளலாமென எண்ணினான்.
பலர் அவனுக்கு எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவனோ நமது
பிள்ளைகள் படிப்பதை பார்த்து ஊரார் பொறாமைப்படுகிறார்கள் என தவறாக
எண்ணி உதாசீனப்படுத்தினான். என்னவென்று சொல்வது? அவனது
முன்வினை பாவமே! இவ்வாறு அவனை செடீநுயத் தூண்டியது.
பிள்ளைகள் இறுதி வரை படிக்க முடியாமல் போடீநுவிட்டது. இவனோ
தனது நிலத்தை இழந்தான். இறுதியில் கூலி வேலை செடீநுது ஒரு வேளை
உணவிற்கே கஷ்டப்படுகின்ற சூடிநநிலைக்கு ஆளாகிவிட்டான் அந்த விவசாயி.
56 ஞானத்திருவடி
அதுவே தக்க சான்றோர் துணையிருந்தால் அவனுக்கு
உணர்த்தியிருப்பார்கள். அவனுக்கு முன் ஜென்ம புண்ணியமும், இறையருளும்
இருந்தால் அவன் உணர்ந்திருப்பான் அல்லது அவனது பிள்ளைகளுக்கேனும்
இறையருள் இருந்திருக்க வேண்டும். யாதொன்றும் இல்லாமல் தம்
விருப்பத்தினை மட்டுமே கருத்தாக கொண்டு செயல்பட்டதால் துன்பத்திற்கு
ஆளானான் அந்த விவசாயி.
எனவே எந்த காரியத்தை செடீநுதாலும் அக்காரியத்தை தம்மால் செடீநுய
இயலுமா? அதற்கான வசதிகள் உள்ளதா என்பதை அறிந்து செயல்படுதல்
அவசியமாகும்.
சிலர் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையால், தமது
கையில் பணமில்லாத போதும் கடன் வாங்கி நிலத்தினை வாங்கி முதலீடு
செடீநுது சம்பாதிக்க நினைப்பார்கள். ஒரு சிலருக்கு முன் செடீநுத புண்ணிய
பலத்தாலும், இறைவனது ஆசியாலும் அவர்கள் வாங்கிய நிலங்கள் நல்ல
இடத்தில் அமைந்து நல்ல விலைக்கு விரைவில் விற்றுவிடும். அதனால் நல்ல
இலாபமும் கிடைக்கப்பெற்று வளமாக வாடிநவார்கள்.
இது அவர்கள் செடீநுத முன் ஜென்ம புண்ணியத்தாலும், இறைவனது
ஆசியினாலும் அமைந்தது என்பதே பலர் உணராமல் தாமும் தனது நிலையை
உணராது கடன் வாங்கி நிலங்களை வாங்கி போடுவார்கள். இவர்கள்
வாங்கக்கூடிய நிலத்திற்கு அருகில் எதிர்காலத்தில் சாலை வருகிறது,
முக்கியமான அலுவலகங்கள் வரும், நல்ல குடியிருப்புகள் வரும், கம்பெனிகள்
வரும். அப்போது நல்ல விலை போகும் என்றெல்லாம் கற்பனை பண்ணியபடி
இருப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் இப்படி நினைத்தது நடப்பதில்லை
என்பதை மறந்து விடுகிறார்கள்.
கடன் வாங்கி, வாங்கிய நிலம் சரியாக விலை போகாமல் கடன் கட்ட
முடியாமலும் கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி
தாம் எதிர்பார்த்தபடி நடக்காததாலும் வேறு வழியின்றி வாங்கிய விலையை விட
மிகக்குறைந்த விலைக்கு விற்று கடனாளியாகி விடுவார்கள். நிலம் விற்கும்
என்று நம்பி செடீநுத செலவுகளும் விரயமாகி அவரை மேலும்
கடனாளியாக்கிவிடும்.
இதனால் மற்ற ஆதாரங்களையும் விற்று ஈடு கட்ட வேண்டிய
சூடிநநிலைக்கும் ஆளாகி விடுவார்கள். இது போன்ற செயல்களை செடீநுயும்முன்
தமது சக்தியறிந்து உபரியாக உள்ள பொருளாதாரத்தைக் கொண்டுதான்
செடீநுய வேண்டுமே தவிர, கடன் வாங்கி தகுதிக்கு மீறிய செயல்களை
செடீநுதுவிட்டு தான் துன்பப்படுவதோடு தமது குடும்பத்தினரையும் வேதனைக்கு
உள்ளாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.
57 ஞானத்திருவடி
இப்படி அநேகம் அநேகம் எடுத்துக்காட்டுகளை சொல்லிக் கொண்டே
போகலாம். ஏனெனில் பலர் தமது பாவபுண்ணியங்கள் மீதும் இறைவன் மீதும்
நம்பிக்கை வைக்காமல் தம்மையும் தமது அறிவையும் திறமையையும் உயர்வாக எண்ணி
வீணான துன்பத்திற்கு ஆளாகிறார்கள். லௌகீகத்தில் குடும்பத்தினருக்காகவும்
மகான் ஒளவையாரின் இக்கருத்தை எடுத்துக் கொண்டாலும் “இயல்பலாதன
செயேல்” (உனக்கு தகுதியற்ற காரியங்களைச் செடீநுயாதே) என்ற கவியானது
ஞானமார்க்கத்தினருக்கும் சொல்லப்பட்ட ஒன்றாகும்.
ஒருவன் தவம் என்ற மிக உயர்ந்த ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமாயின்
துறவு மேற்கொள்ள வேண்டுமாயின் அவன் அதற்கு முன் பலபல ஜென்மங்களில்
புண்ணியம் செடீநுதிருக்க வேண்டும். பலபல ஞானியர்களிடம் ஞானிகள் மனம்
மகிழும்படி நடந்து ஞானிகளின் ஆசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஆசியையும் புண்ணியத்தையும் பெற்றிருப்பவர்களிடம்
பொருளாசை இருக்காது, பெண் மயக்கம் இருக்காது, ஜாதி, மத, இன, மொழி
பாகுபாடு இருக்காது. எல்லோரையும் ஒரு தாடீநு பிள்ளைகளாக
எண்ணுவார்கள். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாதிருப்பார்கள்.
எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணி வாடிநவார்கள். பொது நலமே தனது
நலமாகவும், தமது தவமாகவும் கொள்வார்கள். இவர்கள் வாடிநவானது பொது
நோக்கிலேயே மக்கள் பயன் பெறும் வகையில் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட
தகுதியுள்ளவர்கள் மேற்கொள்ளும் துறவு வெற்றிபெறும். இப்படிப்பட்ட
தகுதியுள்ளவர்கள் மேற்கொள்ளும் தவமே வெற்றிபெறும்.
அவ்வாறின்றி ஒரு சிலர் எந்த தகுதியும் இல்லாமல், தவம் மேற்கொள்வர்.
ஒரு சிலர் எந்த பற்றையும் ஒழிக்காமல் தாம் ஏதோ முற்றும் துறந்துவிட்டவர்
போல், தம்மைத்தாமே வியந்து துறவு மேற்கொள்வார்கள். ஒரு சிலர்
திருமணமாகி இருந்தாலும் மனைவி மக்களெல்லாம் பொடீநு என அவர்களது
கடமைகளையெல்லாம் செடீநுய முடியாமல் கடமைகளிலிருந்து தப்பிப்பதற்காக
துறவு என்ற நாடகத்தை நடத்துவார்கள்.
ஒரு சிலர் வாடிநவின் சூட்சுமங்களை அறிய முடியாமல் வெறுத்துப்போடீநு
ஏதோ பற்றற்ற ஞானி போல நடந்து கொள்வார்கள். ஒரு சிலர் ஏதேதா
நூல்களையெல்லாம் கற்றுக்கொண்டு மனப்பாடம் செடீநுது கவி மழையாக
பொழிந்து தமது சொல்திறனால் ஏதோ பெரிய பெரிய ஆற்றல் பெற்றவர் போல்
நடந்து கொண்டு இல்லாத தகுதிகளை இருப்பது போல் தம்மைத்தாமே
ஏமாற்றிக் கொண்டு கற்பனை செடீநுது கொண்டு துறவும் மேற்கொண்டு
உடம்பையும் உயிரையும் பற்றி சிறிதும் அறியாது, அதன்
சூட்சுமங்களையெல்லாம் உணராது, அதன் இரகசியங்களை கைவரப்பெறாது
தவம் மேற்கொண்டு கடைசியில் இறந்து போனவர்கள் பல பேருண்டு.
58 ஞானத்திருவடி
தகுதியில்லாதவன் மேற்கொள்கின்ற இச்செயல்களெல்லாம் ஆண்
மகன் பெண்வேடம் தரித்ததிற்கு ஒப்பாகும். குடும்பத்தை விட்டு மனைவி
மக்களுக்கு செடீநுய வேண்டிய கடமைகளிலிருந்து விடுபட்டு அவர்களை
தவிக்க விட்டுவிட்டு இவன் ஏதோ ஞானி போல் பிதற்றி
திரிகின்றவர்களெல்லாம் தம்மை நம்பி வந்த தமது முன் ஜென்மத்தின்
தொடர்பினால் முன் ஜென்ம பாவ புண்ணியங்களின் விளைவால் அமைந்த
குடும்பத்தினரின் சாபத்திற்கும் அவர்கள் படுகின்ற துன்பத்திற்கும்
காரணமானவனாகி பெரும் பாவத்தை சேர்த்து கொள்வதால் அவன்
மேற்கொள்ளும் தவமும் தகுதியின்மையால் பாடிநபட்டு போவதோடு,
மென்மேலும் பாவச்சுமைகள் சேர்ந்து மீளா நரகத்தில் ஆடிநத்திவிடும்.
ஒரு சிலர் தவறான நூல்களை கற்று, தக்க ஆசான் வழிகாட்டுதல்
இல்லாமல் செடீநுகின்ற தவத்தின் முடிவானது மரணத்தைத் தரக்கூடியதாக
அமைந்து இறுதியில் மரணத்தையே பரிசாகவும் பெறுவார்கள்.
இவர்களெல்லாம் ஒரு புறம் இருக்க, இதில் ஒரு சிலர் எந்த தகுதியும்
இல்லாமல் செடீநுகின்ற தவமானது தம்மை பாதிப்பதோடு இல்லாமல் இவர்கள்
ஏதோ பெரிய இரகசியத்தை கண்டு பிடித்து விட்டதுபோலவும் இவர்கள் அறிந்த
உண்மையை பிறருக்கு சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி, என்று இவன்
கெட்டதோடு இவனை நம்பிய மற்றவர்களையும் கெடுத்து தானும் கெட்டு தம்மை
நாடி நம்பி வந்தவர்களையும் கெடுத்து இவர்கள் நரகத்திற்கு போவதோடு
மட்டுமல்லாமல் தம்மை நம்பியவர்களை வஞ்சித்து பொருள் பறித்தும்
தவறானவற்றை சொல்லிக் கொடுத்து அவர்களையும் ஏமாற்றி, அவர்களையும்
நரகத்தில் தள்ளிவிடுவார்கள் மாபாவிகள்.
இப்படி தகுதியில்லாமல் செடீநுகின்ற பொடீநு வேடதாரிகளின் தவத்தினை
ஞானிகள் பலரும் மிக வன்மையாக சாடுகின்றனர். எடுத்துக்காட்டாக,
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாடீநு
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
– திருமந்திரம் – அபாத்திரம் – கவிஎண் 508.
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலம் கழிந்த பயிரது ஆகுமே.
– திருமந்திரம் – அபாத்திரம் – கவிஎண் 505.
என்ற திருமந்திரத்தை கூறலாம். இன்னும் அநேகம் அநேகம் கவிகள்
59 ஞானத்திருவடி
அநேகம் அநேகம் ஞானிகளால் பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அவற்றையெல்லாம் சொல்ல முற்பட்டால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
மகான் திருவள்ளுவபெருமான் தமது திருக்குறளில்,
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செடீநுவினை
ஊக்கார் அறிவுடை யார்.
– திருக்குறள் – தெரிந்து செயல்வகை – குறள் எண் 463.
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை
இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ள மாட்டார்.
உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
– திருக்குறள் – வலி அறிதல் – குறள் எண் 473.
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து
தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
– திருக்குறள் – குற்றம் கடிதல் – குறள் எண் 439.
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து
மதிக்கக்கூடாது. நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.
– திருக்குறள் – வலி அறிதல் – குறள் எண் 476.
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும் கடந்து மேலும் ஏற
முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
– நன்றி – மு.வரதராசனார்.
ஒரு செயலின் தொடக்கமும் முடிவும் அச்செயலினால் ஏற்படும்
பின்விளைவையும் ஆராயாமல் பெருமிதத்தால் அச்செயலை தொடங்கினால்
அது தோல்வியில் முடிந்து இறுதியில் மரணத்தை தரும்.
– அரங்கமகாதேசிகர்.
எப்படி பார்க்கினும் இல்லறமாயினும் சரி! தனிமனிதனாயினும் சரி!
துறவியாயினும் சரி! தவம் மேற்கொள்பவராக இருந்தாலும் சரி! எவராயினும்
தமது தகுதியினை அறியாது மேற்கொள்கின்ற செயல்கள் இறுதியில்
துன்பத்தையே தரும். ஆதலால் மகான் ஒளவையாரின் வாக்கான
“இயல்பலாதன செயேல்” என்பதை வேதவாக்காக கொண்டு செயல்பட்டால்
வாடிநவு இனிமையாகும்.
6அ0ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
61 ஞானத்திருவடி
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
6512 அகத்தியர் துணை ஞானத்திருவடி
குரு அருள்வேண்டி . . .
மரு. இரா.விஜயகுமார் – இரா.மாதவன்
அன்னை மருத்துவமனை, துறையூர்.
மகான் அகத்தியர் குருநாதர்
ஓங்காரக்குடில், குருநாதர், சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
அவர்களுடைய சொற்பொழிவுகளை ஒலி, ஒளி (ஹரனiடி ஏனைநடி)
வடிவமாக கேட்கவும் பார்க்கவும் மற்றும் பதிவிறக்கம்
(னுடிறடேடியன) செடீநுயவும்,
றறற.யபயவாயைச.டிசப
என்ற இணைய தளத்திற்கு செல்லவும். மேலும் நித்ய சுவடிகள்
பதிவிறக்கம் செடீநுது படித்துக் கொள்ளலாம்.
63 ஞானத்திருவடி
ஹளுசு.ராஜா ளு.திருமுகம்
98435 68696 98431 58696
லட்சுமி கிரில் டிசைன்°
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும்,
மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செடீநுது தரப்படும்.
குரு அருள் வேண்டி . . .
அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர்
டைல்° & சானிட்டரிவேர்°
பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால் எதிரில்,
துறையூர்.
64 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 15/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை வெற்றிப்பாதையாக
மாற்ற வழிகாட்டும் இதடிந இப்பொழுது
புதிய வடிவமைப்புடன் வெளிவருகிறது
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு,
நீலாங்கரை, சென்னை-41. 􀀈 044-24490826.
மற்றும்
1/8, மனோஜ் நகர், சாந்தி கியர்° பவுண்டரி சாலை, கண்ணம்பாயைம்,
சூலூர், கோவை-641 402. செல் : 94440 55166
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
65 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு (ஐசூனுஐஹ) ஞஎவ. டுவன.
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
தீயிடை உயிர்பல திகடிநஉறு பொருள்பல
ஆடீநுவகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை நிலைபல திகடிநசெயல் பலபயன்
ஆடீநுபல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயினில் பக்குவம் சேர்குணம் இயல்குணம்
ஆடீநுபல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுஇயல்
ஆடீநுஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீஇயல் பலபல செறித்து அதில்பலவும்
ஆடீநுஉறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி 460
66 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 11 & 1 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
67 ஞானத்திருவடி – மாத இஞாதனத்டிநதிருவடி27
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (வீடு) (அலுவலகம்)
(செல்)
சந்தா செலுத்தும் முறை
ரொக்கம் னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநகண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ……………………………………….. ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.
உங்கள் பகுதியில் ஓங்காரக்குடில் வெளியீடுகள்
கிடைக்கும் இடங்கள்…
சென்னை மு.ளு.கைலாசம், கீடிநபாக்கம் 98400 63510
சென்னை ராமஜெயம், வடபழனி 97860 23155
சென்னை ஹ.பத்மநாபன், திருவொற்றியூர் 94456 33917
செங்கல்பட்டு து.கணேஷ் 94457 35389
பாண்டிச்சேரி நிரஞ்சனா 94891 47578
சேலம் ழு.முத்து 96267 04849
கோவை மு.ளு.ஸ்ரீதர், காட்டூர் 98420 69458
கோவை கிருஷ்ணமூர்த்தி, பெரிய கடை வீதி 98947 49339
கோவை பழனிசாமி, சிங்காநல்லூர் 76674 75504
கோவை பிரபு, ஒண்டிபுதூர் 90035 67548
கோவை ரவிச்சந்திரன், சுந்தராபுரம் 88700 13009
கோவை தண்டபாணி, கணபதி 97155 66866
உடுமலை ளு.கூ.முத்துசாமி (பொள்ளாச்சி) 98945 37161
ஈரோடு முத்து 93645 71875
காஞ்சிகோவில் மகேந்திரன் 98652 77799
பெருந்துறை மோகன்காந்தி 96889 70130
கவுந்தபாடி ஜெகநாதன் 90037 30741
கவுந்தபாடி வெங்கிடுசாமி 96981 97959
கோபி கோடீ°வரன் 99443 97609
பவானி பாலு மெடிக்கல் 98427 32098
மதுரை குமரகுரு 94862 09020
இராமநாதபுரம் சிவசங்கரன் 98426 23117
விருதுநகர் சங்கர் 97870 06585
விருதுநகர் நெல்சன் 94431 46681
திருநெல்வேலி மு.சரவணன் 93677 55008
ராஜபாளையம் மீனாட்சிசுந்தர்ராஜ் 96299 46777
தூத்துக்குடி ஏ.ஹ.பா°கர் 98650 84856
நாகப்பட்டினம் சூ.சிங்காரவேலு 94432 24532
வேதாரண்யம் சூ.சு.ராஜேந்திரன் 99764 80562
பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்
ஓங்காரக்குடிலின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும்.
தொடர்புக்கு
மா.சீனிவாசன், திருவண்ணாமலை – 99448 00493
மற்ற பகுதிகளில் உள்ளோர் ஓங்காரக்குடிலை தொடர்பு கொள்ள…
க.இரவிச்சந்திரன் – 94883 91565

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0174932
Visit Today : 72
Total Visit : 174932

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories