சித்திரை (ஏப்ரல் – 2012) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை
நந்தன 􀁄􀀂சித்திரை (ஏப்ரல் – 2012) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ………………………………….. 3
2. மகான் ஒளவையார் ஆசி நூல் …………………………………… 8
3. அருட்பெருஞ்ஜோதியை அடையும் முறை…
– குருநாதர் அருளுரை ………………………………….. 13
4. ஆத்திச்சூடி – குருநாதர் அருளுரை தொடர் ……………………. 29
5. சான்றோர் வாக்கு …………………………………………………….. 35
6. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ………………….. 47
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 9.30 முதல் 11 மணி வரை மட்டுமே
2 ஞானத்திருவடி
கோடியில் ஒருவன்நீ தருமத்தின் தலைவன்
கலியுகம் காக்கவந்த கருணா மூர்த்தி
தேடியே வந்து தேனெனும் தமிழால்
தன்னை வாடிநத்தி வரமருள வந்தேன்
வரம்பெற்ற அரங்கா எங்கள் காலம்பின்
வாடிநகின்றாடீநு உலகில் சுத்த ஞானியாடீநு
பரமனின் அருளடி இறுகப் பிடித்து
பூலோகம் காக்கும் புண்ணிய ஞானியே
ஞானியே கலியுகத்தில் உன்னைக் கண்டு
நான்மகிடிநந்து ஓங்காரக்குடில் அமர்ந்திருக்கேன்
தான்செடீநுயும் தொண்டிற்கு பணிபுரிய வேண்டி
தானத்தையும் தவத்தையும் கண்டு மகிடிநந்தேன்
– மகான் ஒளவையார் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து
ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில்
நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின்
பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு
எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935

3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20

4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி

5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90

6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி

7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

8 ஞானத்திருவடி
ஞானத்திருவடி நூலிற்கு
மகான் ஒளவையார் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் ஹ.ளு.துரைகணேசன், செல் : 94439 58639
மகான் அகத்தியர் நாடிஜோதிட நிலையம், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி.
10.01.2012
1. அத்திமுக கணநாத சக்தி மைந்தா
ஆதிசக்தி அருந்தவத்தால் உதித்த பாலா
சித்திபுத்தி இருவர்தனை மணந்த நாதா
சிவனிடத்தில் ஞானகனி வென்ற தேவா
2. தேவனே உனைவணங்கி ஒளவை யானும்
தேடிவந்தேன் புண்ணிய லோகம் ஓங்காரக்குடிலுக்கு
தவம்கொண்ட அரங்கனை கண்டு மகிடிநந்து
தவமகிமை கூறுகின்றேன் உற்று கேட்பீர்
3. உற்றதொரு உயர்நிலை அடைந்தவன் அரங்கன்
உயிர்காக்க உடல்வளர்க்கும் உபாயம் கண்டான்
குற்றமெனும் கொடிய நஞ்சு பூதவுடலை
கூறறிந்து விடமகற்றி ஒளிதேகம் பெற்று
4. பெற்றுமே பரபிரம்மமெனும் பரமாத்மாவை
பூரணமாடீநு தன்னகத்துள் கண்டவன் அரங்கன்
சொற்பதம் கடந்த துரியமெடீநு ஞானி
சதாசிவம் கண்டு கடவுள் நிலையில்
5. நிலையான பேரின்பம் நிறுத்தித் தன்னுடலில்
நித்தியமான சத்திய குருவே
உலகின் நிலையை உணர்ந்து கொண்டு
உயிர்களையெல்லாம் காத்திட வேண்டி
6. வேண்டியே மானிட உருவம் பெற்ற
வேதங்கள் அறிந்த வித்தக அரங்கா
கண்டுன்னை வாடிநத்தி கலியுகம் காக்க
கயிலையில் இருந்து ஓடோடி வந்தேன்
7. வந்திட்டேன் உனக்கு பணி செடீநுவதற்கு
வள்ளுவருக்கும் எனக்கும் அகத்தியர் அளித்த
சுந்தர தமிழில் ஏற்றிய நூலை
சுத்தமாடீநு எழுதி அரங்கா நீயும்

9 ஞானத்திருவடி
8. நீதானும் இப்புவியில் மானுடம் காக்க
நித்தமும் என்குரு அகத்தியர் கூடி
ஓதியே அழைத்து குருவருள் பெற்று
உலகில் பெற்ற புண்ணியம் கோடி
9. கோடியில் ஒருவன்நீ தருமத்தின் தலைவன்
கலியுகம் காக்கவந்த கருணா மூர்த்தி
தேடியே வந்து தேனெனும் தமிழால்
தன்னை வாடிநத்தி வரமருள வந்தேன்
10. வரம்பெற்ற அரங்கா எங்கள் காலம்பின்
வாடிநகின்றாடீநு உலகில் சுத்த ஞானியாடீநு
பரமனின் அருளடி இறுகப் பிடித்து
பூலோகம் காக்கும் புண்ணிய ஞானியே
11. ஞானியே கலியுகத்தில் உன்னைக் கண்டு
நான்மகிடிநந்து ஓங்காரக்குடில் அமர்ந்திருக்கேன்
தான்செடீநுயும் தொண்டிற்கு பணிபுரிய வேண்டி
தானத்தையும் தவத்தையும் கண்டு மகிடிநந்தேன்
12. அழிந்திடும் மானிடத்தை உன்பணி காக்கும்
அரங்கனே மானிடர்கள் அறியவில்லை
அழகான மனிதப்பிறப்பு அடைவது அரிது
அருள்பெற்றால் ஆனந்தம் அடைந்திடலாமே
13. அடைந்திடவே பொன்பொருள் ஆத்திச் செல்வம்
அலைகின்றான் தேடிதேடி நரக வாடிநவை
கடைத்தேற்ற பிறவியதை மானிடனாக
காலத்தில் பிறந்தநிலை மறந்து விட்டு
14. மறந்துவிட்டு மாளிகையை கல்லால் கட்டி
மனைவி சேடீநுகள் பொருள்கோடி உள்ளதைஎண்ணி
இறப்பொன்று இருப்பதை மறந்து விட்டு
எல்லாமும் நிலையென்று எண்ணி எண்ணி
15. எண்ணியே ஒருநாள் இறந்து போவான்
எண்ணற்ற கோடிபேர் இறப்பதைக் கண்டு
கண்டுமே மாந்தர் கூட்டம் அறியாநின்று
காலமெல்லாம் இப்படியே கண்டதாலே

10 ஞானத்திருவடி
16. கண்டதொரு நிலைமாற்றி சித்தர்கள் வந்தோம்
கூறிட்டாலும் அறநூல்கள் பலதும் கூட
எண்ணத்தில் ஏற்கவில்லை மானிட வர்க்கம்
எண்ணற்ற மனிதகுலம் காக்க வேண்டி
17. வேண்டி வந்து ரெங்கராச தேசிகனும்
வரம்தந்து வாழும் முறை பலகலைகள்
கண்டறிந்து பழந்தமிழை எளிய உரையில்
கலியுகம் காக்கும் குரு அரங்கராசன்
18. ராசகுலம் பலசித்தர் குலத்தில் அவதரித்து
உலகம்காக்க பலதொண்டு பலசென்மம் தன்னில்
ராசரிஷியாடீநு இப்பிறப்பு அடைந்து வந்து
இரவுபகல் கடுந்தவம் செடீநுவதாலே
19. செடீநுவதாலே சித்தர்கள் துணையும் கொண்டு
சீற்றங்கள் பஞ்சபூத அழிவை அகற்றி
உடீநுயவே உலகஉயிர் காத்து நிற்கும்
ஓங்கார ஞானகுரு அரங்கா வாடிநக
20. வாழுகின்ற மானிடனும் தான தருமம்
வழுவாது இறைபூசை செடீநுவதைக் கண்டேன்
ஊழகன்று உயர்கதி அடைய வேண்டி
ஒருவரும் தானதருமம் செடீநுதிடவில்லை
21. செடீநுகின்ற தானதருமம் நோக்கம் வைத்து
சான்றோரும் ஆன்றோரும் மகிழ வேண்டும்
பொடீநுயான புகழுக்கு மதிமயங்கி
பொருள்கோடி தானதருமம் செடீநுதால் கூட
22. கூடவரா புண்ணியங்கள் பொருளழியும்
குருமார்க்கம் அறிந்துமே திருவடி பணிந்து
அடியவருக்கு அடியவராடீநு நின்று மாந்தர்
அறம்செடீநுவோர் வினையகன்று அருள்நிலைப்பெறுவார்
23. அருளுலகில் ஆதியெனும் மகாசக்திக்குள்
அமர்ந்துதவம் செடீநுகின்ற அரங்கன் மட்டும்
பேருலக பிரபஞ்ச ரகசியத்தை
பரமானந்த அரங்கராசன் அறிந்ததாலே

11 ஞானத்திருவடி
24. அறிந்ததினால் அகத்தியர் முதலான சித்தர்களெல்லாம்
அரங்கன்வாழும் ஓங்காரக்குடில் சபைக்கு வந்து
அறம்செடீநுய அரங்கன்சொல் சித்தர்கள் கேட்டு
அகிலம்காக்க அன்னதானம் பெருகச் செடீநுதோம்
25. செடீநுதிட்ட அரங்கர் கடுந்தவத்தால்
சித்தர்கள் துணையிருந்து உலகம் காத்தார்
அடீநுயம் அகற்றும் அரங்கனின் வழிபாடு
அல்லல்அறுப்பான் அரங்கனின் சொல்கேட்டால்
26. சொல்லுவது அகத்தியர் அரங்கனின் திருவுருவில்
சிவஞானி உருவில் சித்தர்கள் பல்லோரும்
விலகாமல் நின்று வாடிநவதை கண்டேன்
வாழுகின்ற தேவரிடி அரங்கனைக் கண்டால்
27. கண்டிட்டால் நவகோடி சித்தர்கள் ஆசி
காலத்தில் ஓங்காரக்குடில் ஆலயத்தில்
வண்ணமாடீநு சித்தர்களும் அமர்ந்து தவத்தில்
வருவோருக்கு வினையகற்றி வாடிநவருளக் கண்டேன்
28. கண்டதொரு நல்மனதை தூடீநுமையாக்கி
கடுந்தவம் செடீநுகின்ற ஞானியை வணங்க
அண்டியே வருவோருக்கு நவநிதி சேரும்
ஆயுள் நீளும் பிணிகள் தீரும்
29. தீர்ந்துவிடும் நவக்கோள் குற்றங்களெல்லாம்
தீரா வினைதீர்க்கும் ஓங்காரக்குடில் அன்னம்
ஆராத இன்பம் அரங்கனருளால்
அடைந்துமே மானிடம் தழைத்தோங்கி வாழும்
30. வாழவே மானுடம் காக்கவே வேண்டி
வந்துரைத்தேன் ஒளவையும் அரங்கனின் மகிமை
ஊழகற்றும் அரங்கனிடம் ஓடோடி வந்து
உலகமக்கள் வணங்கியே பெருவாடிநவு காண்பீர்
31. கண்டுமே வணங்கி குருவருள் பெற்றால்
கவலைகள் தீர்க்க சித்தர்கள் கூடி
எண்ணம்போல் வேண்டுவோர் குடிக்கு வந்து
எண்ணற்ற அருள்வரம் அளித்து மகிடிநவேன்

12 ஞானத்திருவடி
32. மகிடிநந்துரைத்த எனதுவாக்கு மானிடம் கேட்டு
மாசில்லா சோதியும் வீட்டிலேற்றி
அகத்தியர் முதலான சித்தர்களை அழைத்தால்
அக்கணம் வந்து அருள்பாலிப்போமே
ஞானத்திருவடி நூலை வாங்குகிறவர்கள், நல்லெண்ணெடீநு அல்லது
நெடீநு தீபமேற்றி சித்தர்கள் போற்றித் தொகுப்பை சொல்லி இறுதியில் ஓம்
அகத்தீசாய நம என்று 12 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். இப்படி
செடீநுது வந்தால் பூஜை செடீநுபவர்களது குடும்பத்திலுள்ள பிரச்சனைகள்
அனைத்தும் தீருவதோடு அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும்
சித்திக்கும் என்பது மகான் ஒளவையார் வாக்காகும்.
33. அருள்பெற்ற அரங்கனும் வேண்டியே அழைத்து
அகிலம் காக்க வழிகள் கேட்டார்
அருளியே ஞானத்திருவடி நூலில்
ஒளவையும் உறைந்து வாழுகின்றேனே
34. வாழுகின்ற சித்தர்நூல் தொடுவோர் புண்ணியம்
வினையறுக்கும் அருமருந்து நூலை
வாழுகின்ற அரங்கன் அருள்வரம் கிட்டும்
வணங்கியே அகத்தியத்தை அரங்கனை வாடிநத்தி
35. அரங்கா உன் அருந்தவம் உலகைக் காக்கும்
ஒளவையின் துணையுண்டு அருகில் நிற்பேன்
சரவணபவனே சண்முக குருவே
சர்வலோகம் காத்துமே வாடிநவாடீநு முற்றே.
-சுபம்-
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917

13 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம்,
துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
08.02.1998 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
வழங்கிய அருளுரை
“அருட்பெருஞ்சோதியை அடையும் முறை”
அன்புள்ள சன்மார்க்க சங்க அன்பர்களே வணக்கம்.
ஞானிகளை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பார்கள்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று மகான் இராமலிங்க சுவாமிகள்
சொல்வார்கள். இந்த உடம்பை ஜோதியாக்க வேண்டும். அதே சமயத்தில் ஞானிகள்
புருவமத்தியில் சதகோடி சூரியபிரகாசமான ஜோதியை காணுகிறார்கள்.
“கண்கடுக்க புகைசிறிதும் காட்டாதே” என்பார் மகான் இராமலிங்க
சுவாமிகள். கண்கடுக்க என்பது கண்ணில் வலி இருக்கும். அப்ப கண்கடுக்க
புகைசிறிதும் காட்டாதே ஜோதியைக் காண் என்பார்.
எல்லா ஞானிகளும் கண்ணை மூடி ஜோதியைக் கண்டு
சொல்லவொண்ணா பேரானந்தத்தில் இருப்பார்கள். எல்லா ஞானிகளும்
ஜோதி தரிசனத்தை காணுகின்ற மக்கள், அந்த ஜோதியைக் கண்டவர்கள்,
அதை அருட்பெருஞ்ஜோதி என்பார்கள்.
நாம் ஏன் அந்த ஜோதியை காணக்கூடாது? அந்த ஜோதி நம்முள்
இருக்கிறது. ஆனால் நம்மால் காண முடியவில்லை. என்ன காரணம்?
ஜோதியைக் கண்டவன்தான் ஜோதியை நமக்கு காட்ட வேண்டும். “உற்று
நின்றாடும் அத்தகு சோதியை” என்றார். ஞானிகள் ஆசியில்லாமல் அவர்கள்
காண்கின்ற ஜோதியை நம்மால் காண முடியாது. அவர்கள்தான் ஜோதி
தரிசனத்தை நமக்கு காட்ட முடியும். இதை ஆசான் அகத்தியர்,
மலைவாசல் மதிரவி யையடையும்போது
வன்னி ஒளி தீக்காடு மதியோ கோடி.
– துறையறி விளக்கம் 5.
என்பார். ஞானிகள் பிரும்மாண்டமான சுடர்களைக் காண்கிறார்கள்.
ஏழு வகையான வண்ணங்களை சுடர்களாக பார்க்கும் போது கண்கள் கூசும்.
நாம் காணும் இந்த சூரியன் ஒரு பங்குதான். ஞானிகள் காண்கின்ற சூரியன்
சத(நூறு) கோடி என்பார். மதி (சந்திரன்) கோடி, வன்னி (அக்னி) கோடி
என்பார். கோடிக்கணக்கான சூரிய பிரகாசம் உள்ள ஒளியைக்
காண்கிறார்கள்.

14 ஞானத்திருவடி
உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
– திருமந்திரம் – அன்பு செடீநுவாரை அறிவன் சிவன் – கவி எண் 284.
என்கிறார் மகான் திருமூலர்.
ஆக ஒரு கோடி சூரியனுக்கு ஒப்பான ஜோதியை புருவமத்தியில்
ஞானிகள் பார்க்கிறார்கள். ஆசான் இராமலிங்க சுவாமிகளையோ,
மாணிக்கவாசகரையோ, அருணகிரிநாதரையோ, பட்டினத்தாரையோ
வணங்கினால்தான் அந்த ஜோதியை நாம் பார்ப்பதற்கு உதவி செடீநுவார்கள்.
அருட்பெருஞ்சோதியை காண விரும்புபவர்கள் ஆசான் என்ன
சொல்கிறாரோ, அதை கேட்க வேண்டும். தூங்கிக் கொண்டிருக்கும்போது
எழுந்திரு என்பார்கள், சாப்பிடும்போது நிறுத்து என்பார்கள்.
உப்பில்லாத உணவுதான் சாப்பிட வேண்டும். அவர்கள் சிற்றின்பத்தில்
முற்றிலும் ஈடுபடக்கூடாது. சிற்றின்பத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஜோதி
கண்டிப்பாக தெரியாது. அப்படியே ஜோதி புகைந்து போகின்றது. உடம்பு
கருகிப் போகும். உடம்பு கருகிப்போனால் ஜோதியை காணமுடியாமல் செத்துப்
போவான். ஆக சிற்றின்பத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஜோதி தெரியாது.
ஆசான் திருமூலதேவர்தான் சொல்லுவார், “அவன் காணுகின்ற ஜோதி
எங்கள் ஆசி” என்பார்.
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே
என்றார். முன்பு நின்றானே-நம்மோடு இருப்பவன் என்று அர்த்தம்.
ஞானிகள் எப்போதும் நம்மோடு இருப்பார்கள்.
ஆசான் திருமூலதேவர், கருவூர்முனிவர் எல்லாம் ஜோதியைக்
கண்டவர்கள். அந்த ஜோதியை இவர்களெல்லாம் எந்த கொள்கையை
கடைப்பிடித்து கண்டார்கள்?
ஆசான் சொன்னதை செடீநுதார்கள். உப்பில்லாமல் சாப்பிட வேண்டும்
என்றார். அப்படியே உப்பில்லாத உணவை சாப்பிட்டார்கள். தூங்காமல் இருக்க
வேண்டுமென்றார். தூங்காமல் இருந்தார்கள். பெண் மாயையற்று இருக்கணும்
என்றார்கள். அப்படியே இருந்தார்கள்.
என்னடீநுயா இதையெல்லாம் சாதிக்க முடியுமா? ஞானிகள்தான்
சாதிக்கிறார்கள்.
ஆசான் திருமூலதேவர், கருவூர்முனிவர், போகமகாரிஷி

15 ஞானத்திருவடி
இவர்களெல்லாம் ஜோதியைக் கண்ட மக்கள். இவர்களை வீடிநந்து வணங்கி,
“அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று கேட்க வேண்டும்.
ஞானம் சித்திப்பதே ஜோதியைக் காண்பதற்காகத்தான். அந்த
ஜோதியை காண்பது பேரானந்தத்தை தரக்கூடியது. “மோட்ச லாபம்
அடையவேண்டுமென்று” பெரியவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறான்.
மோட்ச லாபம் அடைவதே ஒளியைக் காண்பதற்குதான். ஒருவன்
மோட்ச லாபம் அடைகிறான் என்றால் ஒளியைக் காண்கிறான், ஜோதியைக்
காண்கிறான் என்று அர்த்தம்.
இது என்ன சாதாரண விசயமா? சத (நூறு) கோடி சூரியனுக்கு
ஒப்பான ஒளியைக் காண்கிறான். இதுதான் மோட்ச லாபம்.
புரைஅற்ற பாலினுள் நெடீநுகலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 134.
இப்ப நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். எந்த மாடீநுகைக்காக
சுக்கிலத்தை (விந்து) செலவு செடீநுகிறானோ, அதுவே ஜோதியாக மாறும்
என்னும் இரகசியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இதுநாள்வரையில் நீ எந்த சுக்கிலத்தை அசுத்தமானது, எது
விஷமானது என்று நினைக்கின்றாயோ, அதுவே சதகோடி சூரிய ஒளியை
தரக்கூடியது.
இப்ப நாங்களும் இதை அடையலாமா என்றால், நீங்களும் அடையலாம்,
எல்லோரும் அடையலாம். இதை ஞானிகள்தான் சொல்ல வேண்டும்.
நீ சுக்கிலத்தை சிற்றின்பத்திற்காக செலவு செடீநுகிறாடீநு. நீ செலவு
செடீநுயாமலிருந்தாலும் அது தானாக போயிடும். இல்லையென்றால் கனல்
ஏறிவிடும். அதாவது உடம்பில் சூடு ஏறிவிடும்.
காணுவது பராசத்தி தீட்சைக்கெல்லாம்
கலந்திருந்த ததினுடைய கனல்தான்மைந்தா
பூணுவது இதையன்றிப் புலன்வேறில்லை
பூமியுட நாதமென்று மிதற்குப்பேரு
வாணுலகிற் றிரியாதே மயங்கிடாதே
வாடீநுபேசாப் பூரணத்தை வணங்கிப்போற்றித்
தோணுவதெல் லாமுனக்குத் தோணும்பாரு
துரியாதீ தம்மதனைத் தொடர்ந்துபாரே.
– சுப்ரமணியர் யோக ஞானம் 500ல் கவி எண் 29.
என்று ஆசான் சுப்ரமணியர் சொல்லுவார்.

16 ஞானத்திருவடி
காணுவது பராசக்தி தீட்சைக்கெல்லாம்
கலந்திருந்த அதனுடைய கனல்தான் மைந்தா
இப்ப இல்லறவாதிகள் தேகசம்பந்தத்தில் ஈடுபட்டால்தான் உடல்
ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால் உடம்பில் கனல் ஏறிவிடும்.
ஆச்சடா ஆதிவ°துவை அறியாவிட்டால்
அனலாக கொதித்திடுமே தேகந்தானும்
அந்த மர்மத்தை அறிந்த மக்கள் புரிந்து கொண்டு, இதை வ°து
என்பார்கள்.
தினமும் ஆசான் அகத்தீசரை பூஜை செடீநுவதால், நச்சுத்தன்மையான
இந்த சுக்கிலத்தை ஜோதியாக மாற்றுகிறார். இது சாதாரண விசயமல்ல.
அவர்களின் ஆசியைத் தவிர வேறு எந்த முயற்சியாலும் முடியாது. அப்ப
அவர்கள் அருள்தான் ஜோதியாக மாறுகிறது. அருட்பெருஞ்ஜோதி என்பார்.
அருளைப் பெற்றதால் ஜோதி தெரிகிறது.
சோதிநவ குளிகையப்பா சோதிசூட்சம்
சொல்லிவிட்ட குறையறிந்து குளிகைசேர்த்துப்
பாதியிரு கூரறிந்து காலைப்பாரு
பருதியொளி முதுகுபுறம் பாடீநுந்துவீசும்
சோதியிதை யுள்ளபடி யுனக்குச்சொன்னோம்
சோதித்துப் பார்த்தவர்க்கு அதீதந்தோணும்
ஆதிதிரு மூலர்நூ லறிந்துகொண்டால்
அவன்சித்தன் அவன்ஞானி யவனேயாமே
– திருமூலர் ஞானம் – கவி எண் 51.
என்றார்.
முதுகுப் பக்கம் அனல் கொதிக்கும். அனல் கொதிக்க கொதிக்க
இவன் சொல்லொண்ணா பேரானந்தத்தில் இருக்கிறான் என்று அர்த்தம்.
நான் இப்ப முதுகுபுறம் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக்
கொண்டிருக்கிறேன். அப்ப ஜோதியை நான் காணுகிறேன். சிறிதளவு
பார்க்கும்போதே கண்ணை திறக்க முடியாத பேரானந்தத்தை அடைகிறேன்.
இப்ப நான் காண்கின்ற சிறிய ஒளியும் ஆசான் காட்டிய கருணை.
ஆசான் என்கூடவே இருக்கிறார். ஏனடீநுயா உன் கூடவே இருக்கிறார்.
நான் காலையில் எழும்போதே ஆசான் அகத்தீசரையும், திருமூலதேவரையும்
வணங்கி, “நாயினும் கடையேனாகிய என்னை ஒரு பொருட்டாக மதித்து
என்னை ரட்சிக்க வேண்டும்” என்று கேட்போம். இது நான் சொல்வது
கோடியில் ஒன்றுதான். இன்னும் அவ்வளவு தாடிநமையுடன் கேட்க வேண்டும்.
17 ஞானத்திருவடி
நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா! நாங்கள் எல்லாம் பாவிகள்.
எத்தனையோ பாவிகள் உனது திருவருட் கடாட்சத்தால் சித்திப் பெற்று,
சொல்லொண்ணா பேரானந்தம் அடைகிறார்கள். அதில் யானும் ஒருவன்.
என்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்லி யாசிக்கிறோம்,
கைகூப்புகிறோம்.
நாங்கள் கையேந்தி கேட்டுக்கொள்ள அவர்கள் (ஞானிகள்) கருணை
காட்டுகிறார்கள். அவர்கள் காட்டும் அந்த கருணை அல்லது அருள்தான்
அருட்பெருஞ்ஜோதி எனப்படும்.
ஞானிகள் மீது அன்பு செலுத்த வேண்டும். அன்பு செலுத்த அன்பு
செலுத்த அவர்கள் “நல்ல பிள்ளை” என்பார்கள்.
எனக்கு நல்லது கெட்டது தெரியாதைடீநுயா. நீங்களெல்லாம்
புரிந்தவர்கள், உணர்ந்தவர்கள். என்னை ரட்சிக்க வேண்டுமென்று, ஞானிகள்
நம்மீது அன்புகாட்டும் வரை தொடர்ந்து கேட்க வேண்டும்.
ஒரு பக்கம் முடிந்த அளவிற்கு அன்னதானம் செடீநுகிறோம். ஒரு பக்கம்
தியானம் செடீநுகிறோம். புண்ணியமும் அருள்பலமும் சேருகின்றது.
அவர்களுடைய கருணையே நமக்கு அருளாக இருக்கிறது. அவர்களை
மேலும் கேட்ககேட்க அளவில்லா மகிடிநச்சி அடைகிறார்கள்.
மகான் திருமூலதேவரை கேட்டால் புஜண்ட மகரிஷி பார்ப்பார். புஜண்ட
மகரிஷி பார்த்தால் கோரக்க மகரிஷி பார்ப்பார். கோரக்க மகரிஷி பார்த்தால்
இடைக்காடர் பார்ப்பார். இடைக்காடர் பார்த்தால் கொங்கண மகரிஷி
பார்ப்பார்.
வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் ஒருவன் வந்து
கொண்டிருக்கிறான். நாமெல்லாம் மனம் இரங்கி அவனுக்கு அருள்
செடீநுயவேண்டுமென்று சொல்லுவார்கள்.
ஆரம்பத்தில் அருள் செடீநுய மாட்டார்கள். நாம் விடாது கேட்டுக்
கொண்டே இருக்கிறோம். பெரியவங்க நம்மை பார்த்துக் கொண்டே
இருக்கிறார்கள். அவர்கள் கண் திறக்காமல், நிசப்தமாக பேரானந்தத்தில்
இருப்பார்கள். கண் திறக்கா லகரியென்று இதை சொல்வார்கள்.
ஆசான் அகத்தீசர் நாமத்தை எந்த மூலையிலிருந்து சொன்னாலும்
ஒன்பது கோடி ஞானிகளும், “யாரது நம் ஆசானைக் கூப்பிடுகிறான்” என்று
பார்ப்பார்கள்.
அடியேன் நாயினும் கடையேன், பாவி. நீங்களெல்லாம்
புண்ணியவான்கள். எங்களால் உங்கள் திருவடியைப் பற்ற முடியவில்லை.
அதற்கு நீங்கள்தான் அருள் செடீநுய வேண்டுமென்று வணங்கி கேட்கிறோம்.
இப்படி வணங்கி கேட்கும்போதே கருணையே வடிவான ஞானிகளின்
பார்வை நம்மீது படுகின்றது. இப்படியே சில ஆண்டுகள் நாம் பாடுபட்டு
18 ஞானத்திருவடி
ஞானிகளை வணங்கி வந்திருப்போம். நம் வினை, பாவம் என்ன செடீநுயும்?
நாம் ரொம்ப கற்றுக் கொண்டதாக சொல்லும். இதுதான் பாவத்தின் சின்னம்.
நாம் கற்றது போதாது. இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய
இருக்கிறது. நமக்கு இந்த நூல் அறிவு தேவையில்லை. பெரியவர்களிடம் ஆசி
பெற்றுக்கொள்ள வேண்டும். எப்படியாவது அவர்கள் மனம் கோணாமல் நடந்து
கொள்ள வேண்டும். எங்காவது தவறு வந்தால் நம்முடைய ஜென்மத்தை
கடைத்தேற்ற முடியாதென்று பெரியவர்களிடம் கேட்க வேண்டும்.
மேலும் ஞானிகளிடம், “நீங்களெல்லாம் பெரியவர்கள்.
ஓரளவுக்குத்தான் குற்றத்தை மன்னிப்பீர்கள். நான் மேலும்மேலும் குற்றம்
செடீநுதால் உங்கள் மனதில் கோபம் வந்துவிடும். உங்கள் கோபத்திற்கு
நாங்கள் ஆட்படக் கூடாது. அதற்கும் நீங்கள்தான் எனக்கு அருள்செடீநுய
வேண்டும்” என்றும் கேட்க வேண்டும்.
அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் பார்க்க விரும்புகிறவர்கள்
இப்படித்தான் கேட்க வேண்டும். “அப்பா என் அறியாமை காரணமாக நான்
மிகுதியாக கற்றதாக நினைத்து தற்பெருமை கொள்கிறேன். உன் திருவடியை
உருகி தியானிக்க நினைக்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. அதற்கு
நீர்தான் அருள்செடீநுய வேண்டுமென்று” கேட்க வேண்டும்.
காலையிலும், மாலையிலும் எப்பொழுதும் அகத்தீ°வரா அகத்தீ°வரா
என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி சொன்னால்தான்
நம்மை பார்ப்பார்கள். இல்லையென்றால் “போடா” என்று போயிடுவார்கள்.
இப்ப நாம என்ன செடீநுதோம். இராமலிங்க சுவாமிகள், மாணிக்கவாசகர்,
தாயுமான சுவாமிகள், பட்டினத்தார், அருணகிரிநாதர், நந்தீசர், அகத்தீசர்,
ஆசான் ஞானபண்டிதன், திருமூலர், காலாங்கி, போகர், புலிப்பாணி, சட்டமுனி,
சண்டீசர், கருவூர்முனிவர், சிவவாக்கியர், கொங்கண மகரிஷி, இடைக்காடர்,
கோரக்கர், உரோமரிஷி, புஜண்டமகரிஷி, குதம்பைச்சித்தர், அகப்பைச் சித்தர்,
பாம்பாட்டிச் சித்தர், அழுகண்ணர், முத்தானந்தர், கடுவெளிச்சித்தர், புலத்தீசர்,
சுந்தரானந்தர், மச்சமுனி, மார்க்கண்டேயர், சுகப்பிரம்மரிஷி, தேரையர்,
கமலமுனி, மெடீநுகண்டதேவர், யூகிமுனிவர், சூதமுனிவர், சிவயோகமாமுனி,
யோகி வேம்பண்ணா, கஞ்சமலைச் சித்தர், பிருகுமகரிஷி, வசிஷ்டமகரிஷி,
விசுவாமித்திரர், வள்ளுவபெருமான், பிரும்மமுனி, தன்வந்திரி, பதஞ்சலிமுனிவர்,
வியாக்கிரமர், காசிபர், கௌசிக மகரிஷி, பராசரிஷி, கவுபாலர், கலைக்கோட்டு
முனிவர், ஜமதக்னி, குறும்பைச்சித்தர், கடுவெளிச்சித்தர் என்று இப்படியெல்லாம்
அவர்களை கூப்பிடுவோம்.
என்னடா என்று பெரியவர்கள் பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய
பாவியாக ஒருவன் இருந்தாலும் சரி, இப்போது சொல்லிய ஞானிகளை அவன்
19 ஞானத்திருவடி
மனதில் தியானித்து, “நீங்கள்தான் எனக்கு அருள் செடீநுயவேண்டும்” என்று
கேட்டால், அவன் கையில் புற்றுநோடீநு இருந்தாலும் சரி, “இவனைக்
கைவிடாதே” என்று புண்ணியவான்கள் முடிவெடுக்கிறார்கள்.
ஆசான் சுப்ரமணியர்தான் உலகத்திற்கே தலைவர். அவர் இவனை
நல்ல பிள்ளையென்று, மனம் இரங்கி இவனுக்கு அருள் செடீநுவார்.
ஆக இவ்வளவு ஞானிகளை கூப்பிட்டால்தான், அருட்பெருஞ்ஜோதியைக்
காணலாம். இது என்னுடைய அனுபவம், கற்பனை அல்ல.
புண்ணியவான்களின் பார்வை நம்மீது படபட முதலில் சினம் குறையும்.
நல்ல பண்பு வரும். பொறாமை, வஞ்சனை, சூது, ஜாதிவெறி, மதவெறி,
உணர்ச்சி வசப்படுதல், பிறரை வருத்தி அதன்மூலம் மகிடிநச்சியடைவது,
இவையெல்லாம் பாவமென்றும், இவற்றையெல்லாம் நாம்
செடீநுயக்கூடாதென்றும், இவையெல்லாம் குணக்கேடுகளென்றும்
உணர்த்துவார்கள். நம்மிடமுள்ள குணக்கேடுகளை உணர்த்தினாலன்றி
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை பார்க்க முடியாது.
நம்மிடமுள்ள குணக்கேடுகளைப் பற்றி ஞானிகளிடம் கேட்க வேண்டும்.
கேட்டால்தான் அருள் செடீநுவார்கள். இதை ஆசான் திருவள்ளுவர்,
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
– திருக்குறள் – புறங்கூறாமை – குறள் எண் 190.
இது சாதாரண விசயமல்ல. நம்முடைய குற்றங்கள், குணக்கேடுகள்
நமக்கு தெரியாது. நம்முடைய அறிவு நம்மை கடைசிவரைக்கும் பாவியாக்கிக்
கொண்டே இருக்கும்.
ஆக நம்முடைய பாவம் என்ன செடீநுயும்? நாம் சிறந்த மனிதன்
நம்மைவிட சிறந்த மனிதன் இந்த உலகத்தில் யாருமில்லை என்று நம்முடைய
பாவம் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கும். ஆக குணக்கேடுகள் தீர
வேண்டும். குணக்கேடுகள் எப்படி தீரும்?
தலைவனைக் கூப்பிட வேண்டும். “ஏனடீநுயா!@நானும் பெரிய
புண்ணியவானாக வேண்டுமென நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை.
நீங்களெல்லாம் பெரிய ஞானிகள். எனக்கும் அருள் செடீநுய வேண்டும்” என்று
கேட்க வேண்டும்.
அப்புறம் என்ன கேட்க வேண்டும்? “ஐயா, நீங்களெல்லாம்
மரணமிலாப் பெருவாடிநவு பெற்றவர்கள், கருணையே வடிவானவர்கள். எனது
குணக்கேடுகளை உணர்த்தியிருக்கிறீர்கள். குணக்கேட்டை உணர்த்தினால்
மட்டும் போதாது, அதை நீக்கிக் கொள்ள நீங்கள்தான் எனக்கு அருள்செடீநுய
வேண்டும்” என கேட்க வேண்டும்.
20 ஞானத்திருவடி
“குணக்கேடு உள்ளவர்கள் பாவிகள். அவர்கள் அருட்பெருஞ்சோதி
ஆண்டவரை காணமுடியாதென்பதும், பாவிகளை இரட்சிக்க மாட்டீர்கள்
என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நான் பாவியென்று முன்னமே
சொல்லிவிட்டேன். ஆகவே பாவத்திலிருந்து விடுபட நீர்தான் எனக்கு
அருள்செடீநுய வேண்டும்” என்றும் கேட்க வேண்டும்.
ஆக குணக்கேடுகள், காமவிகாரங்கள், சலனங்கள் எல்லாம்
ஞானிகளின் திருவடியைப் பற்றினால் அவற்றை ஞானிகளே சரிப்படுத்தி நீக்கி
விடுவார்கள்.
ஒரு மனிதன் ஞானியாக வேண்டுமென்றும், அருட்பெருஞ்ஜோதியைக்
காணவேண்டுமென்றும் முயற்சி செடீநுவான். அப்படி முயற்சிக்கும் போது பல
ஜென்மங்களில் ஆசிரமம் வைத்து நடத்தியிருப்பான். அப்போது அவன் நல்ல
தொண்டர்களை புறக்கணித்திருப்பான். அந்த செடீநுகையால் பாவம் சூழும்.
அப்படி வந்த பாவங்களை ஆசான்தான் சரிப்படுத்துவார்.
அருட்பெருஞ்சோதியை அடைந்த மக்களுக்கும் எல்லா குணக்கேடுகளும்
முன்னமே இருந்திருக்கும். அதை யாரும் மறுக்கவே முடியாது.
பல ஜென்மத்தில் செடீநுத பாவங்கள் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை
நல்லதாகவும் அவனைப் போட்டு கசக்கி வைக்கும். அவன் மலைபோல உள்ள
இந்த பாவச்சுமைகளை தாண்டி வந்தாக வேண்டும்.
இவ்வளவு பாவச்சுமைகளையும், அவர்களே தீர்த்து வைப்பார்கள். எப்படி?
மன உளைச்சலாகவும், நோயாகவும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாகவும்
ஏதாவது, ஒன்றை தந்து கொண்டேயிருந்து, அவைகளை நாம் ஏற்று
தாங்கிக்கொள்ள, அவர்களே அருள் செடீநுது உதவுவார்கள்.
மனிதனுக்கே உள்ள, அந்த அருட்பெருஞ்சோதியை அறிந்து
கொள்வதற்கு, ஒரே ஒரு உபாயம் ஞானிகளின் நாமத்தை சொல்லி யாசிக்க
வேண்டும். கெஞ்சி கேட்டுக் கொள்ள வேண்டும். இரகசியமாக வீடிநந்து
வணங்கி கேட்க வேண்டும். கும்பலில் வீடிநந்து வணங்கினால்
ஆடம்பரத்திற்காக கும்பிடுகிறான் என்று தலைவன் நினைத்து விடுவான். இந்த
மாதிரி வேலையே வைத்துக் கொள்ளக் கூடாது.
ஒருவன் அருட்பெருஞ்சோதியை அடைய வேண்டுமென்றால் என்ன
செடீநுய வேண்டும்?
கதவை இழுத்து மூடிக்கொள்ள வேண்டும். வெளியே எந்த ஓசையும்
கேட்க கூடாது. சாஷ்டாங்கமாக வீடிநந்து வணங்க வேண்டும்.
நீர்தான் என்னை இரட்சிக்க வேண்டும். அடியேனுக்கு ஞானம் சித்திக்க
வேண்டும். நீர்தான் அருள் செடீநுய வேண்டுமென இரகசியமாடீநு ஞானிகளின்
நாமத்தை சொல்பவர்கள்தான் கடைத்தேறிக் கொள்வார்கள்.
21 ஞானத்திருவடி
நாங்கள் ஆசானை இப்படித்தான் கேட்டு வந்துள்ளோம். வேறு ஒன்றும்
வேண்டாம். பொல்லாத வறுமையில் தள்ளினாலும் சரி, செல்வத்தைக்
குவித்தாலும் சரி, எவ்வளவு புகடிந வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி,
அதனுடைய முடிவு, என்னுடைய முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும்.
முன்செடீநுத பாவ வினையின் காரணமாக நான் எடுத்துக்கொண்ட
இலட்சியங்களெல்லாம் தடைபட்டாலும் சரி, அதற்கும் நீரே காரணம்,
தடைபடாமல் வெற்றி பெற்றாலும் அதற்கும் நீரே காரணமென்று நான்
உணர்வதற்கு நீர் எனக்கு அருள் செடீநுய வேண்டுமென்று கேட்டுக்
கொண்டோம். ஆக இதுவும் ஒரு வேண்டுகோள்தான். இப்படிப்பட்ட
எங்களுடைய அனுபவத்தை உங்களுக்கு சொல்லியிருக்கிறோம்.
இப்படியெல்லாம் நாங்கள் தலைவனிடம் கேட்டு வந்திருக்கிறோம்.
ஆக அருட்பெருஞ்சோதியைக் காண முயற்சி செடீநுது இப்போது அந்த
எல்லைக்கு வந்து விட்டோம்.
நான் கண்ணை மூடினால் அந்த ஜோதியைப் பார்க்கிறேன். அது கண்
திறக்கவல்லா லகரி என்றார். கண்ணை திறக்க முடியாது. கண்ணை மூடி
பார்த்தால் எத்தனை நாள், எத்தனை வருடம் இருந்தோம் என்பதே தெரியாது.
அப்படிப்பட்ட ஒரு சுடரைக் காணுகின்ற வாடீநுப்பு எங்களுக்கு
கிடைத்திருக்கிறது.
இப்படியுள்ள சுடரைக் காணுகின்ற வாடீநுப்பு எல்லா மனிதருக்கும்
இருக்கிறது. நீங்களும் என்னைச் சார்ந்திருந்து அவசரப்படாமல்,
பொறுமையாக என் பாதையை பின்பற்றி வந்தால் நீங்களும் அந்த
இலட்சியத்தை அடையலாம்.
மனிதனுக்கே உரிய மோட்ச இலாபத்தை அடைய வேண்டுமென்றால்,
ஞானிகள் தயவு இருக்க வேண்டும். நமக்கு எப்போது பார்த்தாலும்
மனப்போராட்டமாகவே இருக்கும். ஒரு ஐந்து நிமிடம் கூட மனம் சாந்தமாக
இருக்காது.
ஒரு குறிப்பிட்ட காலம் வரும்வரையில் நாம் எதைப் பற்றியும்
கவலைப்படக் கூடாது. நாம் தியானம் செடீநுதுதான் ஆகவேண்டும், வேறு
வழியேயில்லை. ஆக இந்த ஜென்மத்தில் நீ எனக்கு கொடுத்தாலும் சரி
அல்லது கெடுத்தாலும் சரி, எல்லாம் ஞானிகளின் திருவருள் சம்மதத்தால்தான்
நடக்கும் என்பது இந்த துறையில் வருகின்ற மக்களுக்கு தெரியும்.
மகான் இராமலிங்க சுவாமிகளுக்கே சந்தேகம் வந்தது. வாசி வசப்பட்ட
மக்களுக்கு சந்தேகம் வர வேண்டிய அவசியமில்லை. இதை மகான் திருமூலர்
சொல்வார்
22 ஞானத்திருவடி
மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
– திருமந்திரம் – ஞாதுரு ஞானஞேயம் – கவி எண் 1611.
மோனநிலை என்பது வாசி வசப்படுதலாகும். மோனம்
கைவந்தவர்களுக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் வாசி வசப்பட்டாலும்
அந்தக் காற்று உள்ளே தங்கியிருக்க வேண்டும். “பூசிக்க பூசிக்க போட்ட
குளிகை” என்பார். ஆகவே வாசிவசப்பட்ட மக்கள் எல்லா காரியங்களையும்
நல்லபடியாக செடீநுவார்கள்.
மகான் புஜண்ட மகரிஷியாக இருந்தாலும் சரி, மகான்
போகமகாரிஷியாக இருந்தாலும் சரி, இவன் பல ஜென்மங்களில் நல்லபடியாக
ஞானிகளை பூஜை செடீநுது ஆசிபெற்றிருக்கிறான். இவன் எதை
மேற்கொண்டாலும் சரி, அதை தடையில்லாமல் நிறைவு செடீநுதுகொடுக்க
வேண்டும். இல்லையென்றால் இவன் சோர்வடைவான், என்று சொல்லி
இவனது விருப்பத்தையெல்லாம் எல்லா ஞானிகளும் கைகூடச் செடீநுவார்கள்.
சரி, நம் பிள்ளை எதை விரும்புகிறான் என்று ஆசான் கேட்டார்.
இவர்களுடைய விருப்பமெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு
பசியாற்றுவதாகத்தான் இருக்குமே தவிர, வேறு விருப்பமே இருக்க முடியாது.
மக்களுக்கு தொண்டு செடீநுவார்கள். பொழுதை நற்பொழுதாக்கிக்
கொள்வார்கள். அவர்களிடம் சுயநலமே இருக்க முடியாது.
இந்த துறையில் வருகின்ற மக்கள் திரவியத்தின்(பொருளின்) பயனை
அடைய எண்ணவே மாட்டார்கள்.
கோடிக்கணக்கான பொருள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒரு
பொருட்டாக எண்ணாது, அதில் புழங்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த
பண்பை தலைவன் கொடுக்க வேண்டும்.
ஞானிகள் இவனுக்கு வேண்டிய பொருளை அள்ளித்தந்து, அன்பர்
கூட்டத்தையும் உருவாக்கி தருவார்கள். எங்கே பார்த்தாலும் பண்புள்ள
அன்பர்களையும், தொண்டர்களையும் உருவாக்கி, இவன் மனம்மகிழும்படி
செடீநுவார்கள். இவனுக்கு கோடிக்கணக்கான பொருள் குவிந்தாலும் அதை
இவன் விரும்ப மாட்டானென்று பிரம்ம முனிவர் சொன்னார்.
“திரவியத்தின் பயனை அடையவே எண்ண மாட்டான்” என்று
சொன்னார் பிரும்ம முனிவர்.
ஆக ஒருவனுக்கு வாசி நடத்திக் கொடுக்கிறார் என்றாலே, அவன்
பொருளாதாரத்தைக் கண்டு மயங்கமாட்டான். ஞானிகளின் பெயரைக் கெடுக்க
23 ஞானத்திருவடி
மாட்டான், ஞானிகளின் பெருமையைப்பேசி தொண்டர்களையும்,
ஆன்மீகவாதிகளையும் ஒருமுனைப் படுத்துவான், தொண்டர்களை கைதூக்கி
விடுவான். இத்தகைய பண்புகள் அவனிடம் இருப்பதால் அவனுக்கு வாசி நடத்திக்
கொடுக்கலாம், பொருளை அள்ளிக் கொடுக்கலாம் என்று ஞானிகள்
முடிவெடுத்து அருள் செடீநுவார்கள். இல்லையென்றால் ஞானிகள் “என்
பிள்ளையென்று சொல்ல மாட்டார்கள்” இதை மகான் புஜண்ட மகரிஷி சொல்வார்
அடங்குவார் உச்சியிலே அமர்வார்வந்து
அவர்பட்ட பாடதனைச் சொல்லிப்போவார்
முடங்குவார் பிரசோப துன்பம்போல
முனிகூட்டம் வந்திடுவார் உதவிசெடீநுய
கடங்கள்பார் சாவனுட துன்பம்போல
காணுமடா ஒளிகண்டாற் துன்பந்தீரும்
இடங்கண்டால் யெல்லோருந் தானாகவந்து
யென்குழந்தை யென்றுசொல்லித் துணைசெடீநுவாரே.
– காகபுஜண்டர் பெருங்காவியம் 1000 – கவி எண் 409.
என்று சொல்வார்.
“இடங்கண்டால் எல்லோரும் தாமே வந்து என் குழந்தையென்று
சொல்லித் துணை செடீநுவாரே”
இடம் காணுதல் என்பது புருவமத்தியாகிய இரகசியத்தை காணுதல்
என்று அர்த்தம்.
ஒருவன் புருவமத்தியாகிய இரகசியத்தை அறிந்தால்தான்
ஞானிகளெல்லாம் என் பிள்ளை என்று சொல்வார்கள்.
அகத்திய மகரிஷியோ, போகமகாரிஷியோ, திருமூலதேவரோ, புஜண்ட
மகரிஷியோ ஒருவனை என் பிள்ளையென்று சொன்னால், ஒன்பது கோடி
பேரும் என் பிள்ளை என்று சொல்லுவார்கள்.
ஒருவனை பாவியென்று ஒரு மகான் முடிவெடுத்தால், அத்தனை
ஞானிகளும் பாவியென்று முடிவெடுத்து, அவனை திரும்பியே
பார்க்கமாட்டார்கள்.
ஆக பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத பண்பு, ஜாதிவெறி இல்லாத
பண்பு, பகைமை கொள்ளாத பண்பு, குற்றத்தை மன்னிக்க கூடிய பண்பு,
எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற பண்பு, தாடீநுமை குணம் உள்ள பண்பு,
ஆக இத்தகைய குணப்பண்புகள் எல்லாவற்றையும் தலைவன் அருள்வார்.
இந்த காலக்கட்டத்தில் எங்கள் செயல்பாடுகள் எல்லாம் உலக நலனை
மையமாக கொண்டிருக்கும். எங்களுக்கு வேறு சுயநலமே இருக்க முடியாது.
இந்த பண்புகள் எல்லாம் தலைவன் கொடுத்தது.
24 ஞானத்திருவடி
எனவே இல்லறத்தார்கள் தலைவனிடம் என்ன கேட்க வேண்டும். “ஐயா,
எனக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. நீங்கள்தான் உணர்த்த வேண்டும்”
என்று சொல்லிக் கேட்டால் ஞானிகள் அருள் செடீநுவார்கள். நானே பெரிய
மனிதனென்று நினைத்தால், நீ பெரிய மனிதனாகவே இரு, என்று சொல்லிவிட்டு
சென்றுவிடுவார்கள். அப்புறம் நம்மால் ஒன்றுமே செடீநுய முடியாது.
எனவேதான் இல்லறத்தார்களை, தலைவனை பூஜை செடீநுய
சொல்கிறோம். இவன் பூஜை செடீநுயும்போது இவனுக்கு கடன்சுமை, உடல்
நோடீநு, மனைவிக்கு நோடீநு, பிள்ளைக்கு நோடீநு என்றெல்லாம் இருக்கும்.
“இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நீ தலைவன் திருவடியை
விடாமல் பற்று, ஞானிகள் நாமத்தைச் சொல்லி ஆசி பெற்றுக்கொள்,
பெரியவர்கள் உன்னை கைவிட மாட்டார்கள்” என்று நாம் சொல்லுவோம்.
“அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேன் மரணமிலாப்
பெருவாடிநவு பெற வேண்டும், உன் நாமத்தைச் சொல்ல வாடீநுப்பு தர வேண்டும்,
உன் திருவடியைப் பற்றுவதற்கு வாடீநுப்பு தரவேண்டும்” இப்படித்தான்
தலைவனிடம் தொண்டர்கள் கேட்க வேண்டும். மற்றவர்களை போல
பொருளாதாரத்தைக் கேட்காதே என்று சொல்லித்தர வேண்டும்.
இதை மகான் மாணிக்கவாசகர்,
வேண்டத் தக்கது அறிவோடீநு நீ
வேண்ட முழுதும் தருவோடீநு நீ
வேண்டும் அயன் மாலுக்கு, அரியோடீநு நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாடீநு
வேண்டி நீ யாது அருள் செடீநுதாடீநு
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உன்தன் விருப்பு அன்றே.
– திருவாசகம் – குழைத்த பத்து – கவி எண் 6.
என்பார்.
ஆக பெரியவர்களிடம் எதைக் கேட்டாலும் தருவார்கள். ஆனால் கேட்க
வேண்டியதை மட்டும் கேட்க வேண்டும்.
இப்ப ஆசானிடம், “எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று
கேட்டால், அவன் உன்னை வறுமையில் விட்டு விடுவானா? ஞானிகள்
எல்லாவற்றையும் செடீநுவார்கள்.
ஆக இல்லறத்தையும் நடத்தலாம், உடல் ஆரோக்கியமாக இருக்கும், ஞானம்
சித்திக்கும், அதோடு மட்டுமல்லாமல் ஞானிகள் பேராசை, வஞ்சனை, பொறாமை
போன்ற கொடுமையான குணக்கேடுகளை உடைத்து தூளாக்கி விடுவார்கள்.
25 ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதியை சிறந்த பண்பாளர்களால்தான் காணமுடியும்.
அந்த ஜோதி நம்முள் இருந்தாலும், ஆசான்தான் நமக்கு அதை சொல்ல
வேண்டும். அதற்கு ஆசான் மனம் இரங்கி அருள் செடீநுய வேண்டும். இதை
மகான் திருமூலர் சொல்வார்
உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
– திருமூலர் – அன்பு செடீநுவாரை அறிவன் சிவன் – கவி எண் 284.
சித்தர்கள் என்றால் முயற்சிப்பவன் என்று அர்த்தம்.
ஆக நாம் காணுகின்ற ஜோதியெல்லாம் தலைவனால் கொடுக்கப்பட்டது
என்றும், நம்மிடம் உள்ள தயைகுணம், அர்ப்பணித்தல், பிறருக்கு பசியாற்றுவித்தல்
போன்ற உயர்ந்த இலட்சியங்களை எல்லாம் நமக்கு தலைவன் கொடுக்க வேண்டும்.
ஒருவனிடம் உள்ள குணக்கேடுகள் தீரவேண்டுமென்றால், குறைந்தது
பத்து வருடமாவது பூஜை செடீநுய வேண்டும்.
குணக்கேடுகள் நீங்குவதற்கு பத்து வருடமாகும் என்றால், ஜோதியை
காண்பதற்கு மறுபடியும் பத்து வருடமாவது ஆகும். இந்த துறை இப்படித்தான்
இருக்கிறது. அவரவர்கள் பிடித்து கரையேறிக் கொள்ள வேண்டும். வேறுவழி
இல்லை. பெரியவர்கள் ஆசியிருந்தால்தான் எல்லாமே நடக்கும். அவரவர்கள்
இரகசியமாக பூஜை செடீநுய வேண்டும்.
நாங்கள் காலையிலும், மாலையிலும் ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து
நிமிடம் பூஜை செடீநுதோம், நாமத்தை சொன்னோம். மனம் செம்மைப்பட்டதா
அல்லது தடுமாற்றம் அடைந்ததா என்பதைப் பற்றி நாங்கள் ஒரு நோட்டில்
எழுதி வைத்துக் கொள்வோம்.
நடு ஜாமத்தில் ஒரு மணிக்கு எழுந்து பத்து நிமிடம் நாமத்தை சொல்கிறோம்.
ஆக தினம்தினம் பூஜை செடீநுய வேண்டும். பூஜை செடீநுதால் எல்லா
பிரச்சனைகளும் தீரும். எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துக் கொண்டுதான்
பூஜை செடீநுய வேண்டுமென நினைத்தால், இன்னும் நூறு ஜென்மம்
எடுத்தாலும் கடைத்தேற முடியாது. இதுதான் எங்கள் அனுபவம்.
ஆக இந்த காலக்கட்டத்தில் உலக நலனுக்காகவும் மக்கள்
பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே என்னை ஞானிகள்
அனுப்பியிருக்கிறார்கள்.
அதை நாம் செம்மையாக செடீநுது கொண்டிருக்கிறோம். நீங்களும்
தொண்டு செடீநுது கொண்டிருக்கிறீர்கள். உங்களையும் ஞானிகள்
பார்க்கிறார்கள். ஓங்காரக்குடில் மிகப்பெரிய இடம் இந்த இடத்தை நீங்கள்
சின்ன இடம் என்று நினைக்கக் கூடாது.
26 ஞானத்திருவடி
இந்த இடம் மிகப்பெரிய இடம். இந்த இடம் மிகப்பெரிய இடம். நான்
தற்பெருமைக்காக பேசவில்லை. ஆனால் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாது.
நாங்கள் பார்ப்பதற்கு ரொம்ப எளிமையாக, உலகத்தவர்போல் இருப்போம்.
நாங்க தொட்டதெல்லாம் வெற்றி பெறும். எந்த காரியமும் தடைபடாது. எந்தக்
காரியத்தை எடுத்தாலும் வெற்றி. சக்கரவர்த்திக்கே எடுத்த காரியம்
தடைபடும். ஆனால் நாங்கள் நினைத்த எந்த காரியத்தையும் தடையில்லாமல்
முடிப்பதால்தான், இது ரொம்ப உயர்ந்த இடமென்று சொல்கிறோம். யாராலும்
நினைத்ததை முடிக்க முடியாது. நாம் முடிக்கலாம்.
வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு ஆயிரத்தெட்டு திருமணங்கள்
தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்டோம், நடக்கும் என்றார்.
அதில் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாதென்றோம்,
இருக்காது என்றார்.
நீங்கள்தான் பொருளுதவி செடீநுய வேண்டுமென்றோம்,
செடீநுகிறோம் என்றார்.
ஆக தொண்டர்கள் நிலை உயர்வதற்கு எங்கள் அனுபவத்தை
சொல்லியிருக்கிறோம்.
தினமும் தியானம் செடீநுய வேண்டும். எந்த அளவுக்கு தியானம்
செடீநுகின்றோம் என்பது முக்கியமல்ல, எந்த குறிக்கோளுக்காக
தியானம் செடீநுகிறோம் என்பதுதான் முக்கியம்.
ஆக இனி பிறக்கக் கூடாது என்ற ஒரே இலட்சியத்திற்காக தியானம்
செடீநுய வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர்,
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 362.
ஒருவன் விரும்பினால் இனி பிறக்காமல் இருப்பதை விரும்ப வேண்டும்.
இதைத்தான் கேட்க வேண்டும் என்று நாங்கள் சொல்லித்தர வேண்டும்.
நாம் இப்படி சொல்லிக் கொடுத்தால்தான் மனிதன் கேட்பான்.
இல்லையென்றால் தலைவனிடம் தேவை இல்லாதவற்றை கேட்டுக்
கொண்டிருப்பான். இல்லையென்றால் ஞானியரிடம் என்ன கேட்க வேண்டும்?
என்று இவனுக்கு தெரியாது.
ஆக அடிப்படையில் ஒருவனுக்கு சொற்குரு ஆசியிருக்க வேண்டும்.
அதனால்தான் ஓங்காரக்குடிலை மிகப்பெரிய இடமென்று சொன்னோம்.
எங்களிடம் நெருங்கி “ஐயா நான் இந்தத் துறையில் முன்னேற விரும்புகிறேன்.
நீங்கள்தான் எனக்கு அருள் செடீநுய வேண்டும்” என்று கேட்டால் பாதையை
வகுத்து தருவோம். எங்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.
27 ஞானத்திருவடி
எனவே, அருட்பெருஞ்சோதியை காண்பதற்கு அலுப்பில்லாமல்,
சலிப்பில்லாமல், பழிப்பில்லாமல் விடாது முயற்சிக்க வேண்டும். நாங்கள்
சொல்லுவதை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து செயல்படுத்தி கொண்டால்
நல்லதுதான். விடாது முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சிப்பதன் தன்மையைப்
பற்றி சொல்லும்போது கரையான் உலகை வலம் வந்தது போல் என்பார்.
கரையான் உலகை வலம் வருவதற்கு எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு
கஷ்டமாக இருக்கும் இந்த துறை. அதற்காக நாம் பாடுபடாமல் இருக்க
முடியுமா? பாடுபட்டுக் கொண்டே இருப்போம். எது ஆசானுக்கு தெரிகிறதோ
அது நடக்கட்டும். அதே சமயத்தில் “எறும்பு ஊர கல் குழிந்தாற் போல”
என்பார். இது அவ்வளவு பெரிய துறை. அவ்வளவு கஷ்டந்தான்.
இவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அவர்களெல்லாம்
ஞானியாகாமல் இருந்தார்களா என்ன? கஷ்டப்பட்டு ஞானியானார்கள்.
நான் இன்றைக்கு பேசிய கருத்துக்களை ஒரு வரப்பிரசாதமாக
நினைக்க வேண்டும். மற்றவர் குறையைப்பற்றி சிந்திக்க இங்கே
நேரமில்லை. எவனோ எப்படியோ போகிறான். அவன் எப்படிப்போனா
உனக்கென்ன நட்டம். நீ ஒன்னும் கடவுளில்லை. உன் வேலையைப்
பாரென்று நமது மனது நமக்கு சொல்ல வேண்டும்.
ஆக எவனோ எப்படியோ போகிறான். நாம் என்ன கடவுளா? உன்
வேலையைப் பாரென்று சொல்லும் அளவிற்கு நாம் வரவேண்டும்.
ஆக பெரியவங்க ஆசியிருந்தால்தான், தன்னையே கட்டுப்படுத்திக்
கொள்கின்ற குணம் வரும். தன்னை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண
விஷயம் இல்லை. அதற்கு பெரியவங்க ஆசி வேண்டும். இல்லையென்றால்
இவன் படுத்து உறங்கும் வரையில் இவனை பாடாடீநுபடுத்தும்.
நாங்கள் சொல்லிய கருத்துக்களில் எங்கள் அனுபவத்தை
சொல்லியிருக்கிறோம். நாங்கள் ஒரு எல்லைக்கு வந்திருக்கிறோம்.
தொல்லையைக் கடந்து எல்லைக்கு வந்ததினால் இங்கு சொல்லப்பட்ட
கருத்துக்கள் உங்களுக்கும், ஆன்மீகத்தை விரும்புகின்ற மக்களுக்கும் ஒரு
வரப்பிரசாதமாக இருக்குமென்று நம்புகிறேன்.
நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நாம் நிலை உயரவேண்டும்.
மனம் அமைதி கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் வெற்றி கண்டு ஆசிபெற
வேண்டும் என்றால், ஓம் அகத்தீசாய நம, ஓம் அகத்தீசாய நம, ஓம்
அகத்தீசாய நம என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி முடிக்கிறேன்.
நன்றி வணக்கம்.
28 ஞானத்திருவடி
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பௌர்ணமி திருவிளக்கு பூஜை
நாள் : 06.04.2012 – வெள்ளிக்கிழமை, காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம்
(அன்னதானம்) வழங்கப்படும்.
10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து திருவிளக்கு பூஜை செடீநுபவர்கள்
ஏ.கோபால் – கௌசல்யா, பெங்களூர்.
னு.சந்திரமோகன் – திருமாலினி, கோயமுத்தூர்.
மு.கோவிந்தராஜுலு – மல்லிகா, சென்னை.
29 ஞானத்திருவடி
தொடர் . . .
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
12. ஒளவியம் பேசேல்
தமிடிந மொழியிலும் இன்னும் அனேக மொழிகளிலும் எண்ணற்ற
நூல்கள் மனித சமுதாயத்தினை நெறிப்படுத்துவதற்காக
தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் இக வாடிநக்கைக்கான நெறிமுறைகளையும் மகான்களால்
எழுதப்பட்டதும் மனிதவாடிநவை செம்மையாக வழி நடத்தும் பொருட்டும்
இகவாடிநக்கைக்கும் பரவாடிநக்கைக்குமான அறம், பொருள், இன்பம், வீடுபேறு
ஆகியவற்றை அளிக்க கூடியதுமான எண்ணற்ற ஞான நூல்களும்
பெரியோர்களால் தோற்றுவிக்கப்பட்டு அவை யாவையும் ஆறறிவு படைத்த
இந்த மனித சமுதாயத்தை வழிநடத்தி வருகின்றன.
இவையனைத்தும் மனிதனுக்கு மட்டுமே அன்றி மற்ற ஜீவராசிகளுக்கு
கிடையாது. ஏனெனில் மற்ற ஜீவராசிகள் அவைஅவை தனக்கு விதிக்கப்பட்ட
விதிகளிலேயே தோன்றி வாடிநந்து பின் மறைந்துவிடுகின்றன. ஆனால்
ஆறறிவு படைத்த மனிதவர்க்கம் மட்டுமே பகுத்தறிவினால் சிந்தித்து பாவ
புண்ணியங்களை அறிந்து நன்மை தீமைகளை உணர்ந்து பெரியோர்களின்
வழிநடத்துதலால் பாவத்திலிருந்து விடுபட்டு நன்மைகள் செடீநுது பெறுதற்கரிய
வீடுபேறை அடைய முடியும்படியான ஒரு வாடீநுப்பை பெற்றுள்ளான்.
இப்படி பெரியோர்கள் ஆசியினாலும் வழிநடத்துதலாலும் சிலர்
நன்மைகள் பல செடீநுது புண்ணியவான்களாக மாறி செல்வமும் அருளும்
பெருகி முன்செடீநுத தர்மத்தின் பயனாக நல்விதமான வாடிநக்கை வாடிநவார்கள்.
அவர்கள் தொட்டது துலங்கும், நாளுக்குநாள் அவர்கள் வாடிநக்கையில்
முன்னேற்றம் இருக்கும்.
ஒரு சிலர் பெரியோர்கள் வழி நடத்துதல் இல்லாததாலும்
பாவபுண்ணியங்களைப் பற்றி அறியாததாலும் அவர்களிடம் தீய குணங்கள்
காணப்படும். இதனால் அவர்கள் வாடிநக்கையில் அல்லற்படுவார்கள். ஆனால்
அல்லற்படுபவன் வளர்ச்சி பெற்றவனைப் பார்த்து ஏக்கமுறுவதும், பொறாமை
கொள்வதும் உண்டு.
மனிதனாகப் பிறந்தவனுக்கு பிறரின் வளர்ச்சியைப் பார்த்து ஏக்கம்
கொள்வது அல்லது பொறாமை கொள்வது மனதளவில் வேண்டுமானால்
இருக்கலாம். ஆனால் அது பிறரை பாதிக்கும்படியாக, அதை
30 ஞானத்திருவடி
வெளிப்படுத்தினால் பல விபரீத விளைவுகளை வெளிப்படுத்தியவன் சந்திக்க
நேரும் என்பதை உணர வேண்டும்.
உதாரணமாக ஒரு நகரில் ஒரே தெருவில் வசிக்கும் இருவர் அந்நகரின்
மையப்பகுதியில் கடைவீதியில் இருவரும் மளிகைக் கடைவைத்து வியாபாரம் செடீநுது
வந்தனர். அதில் ஒருவனுடைய முன்செடீநுத நல்வினை காரணமாகவும், அவன் செடீநுத
தானதருமங்கள் காரணமாகவும், பலரையும் மதித்து இனிமையாக பேசி
அனுசரித்துப் போகும் செயலாலும், பெரியோர்களை மதித்து அவர்கள் சொற்படி
நடந்ததாலும் இப்படி பலவிதமான நற்குணங்கள் அமைந்த புண்ணிய பலத்தினால்
அவனது வியாபாரம் நாளுக்குநாள் பெருகி பெரும் செல்வந்தனாகவும், பெரிய
மனிதனாகவும் வளர்ச்சி பெற்று நன்றாக வாடிநந்து வந்தான்.
ஆனால் அவனது எதிரில் கடை வைத்திருந்த அவனது தெருவை
சார்ந்தவனோ எந்த புண்ணிய பலமும் இல்லாததால் ஏதோ வியாபாரம் நடத்தி
பிழைத்து வந்தான். அவனது வளர்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம், நாமும்
வியாபாரம் செடீநுகிறோம் அவனும் வியாபாரம் செடீநுகிறான், நமக்கு மட்டும்
வியாபாரம் சரியில்லை, இருவரும் ஒரே ஊரில்தான் சரக்கு வாங்குகிறோம்,
ஒரே மாதிரியான பொருள்களைத்தான் விற்கிறோம். ஆயினும் நமக்கு மட்டும்
ஏன் இப்படி நடக்கிறது, அவனுக்கு மட்டும் மேலும் மேலும் செல்வம் சேர்கிறதே
என எண்ணி மனதிற்குள் பொறாமைப்பட்டுக் கொண்டே இருப்பான்.
இப்படி இருக்கும் காலத்தில் அந்த வளர்ச்சி பெற்ற மளிகைக்
கடைக்காரரது மகளுக்கு திருமணம் பேசினார்கள். திருமணத்திற்கு
பெண்பார்க்க வந்தவர்கள், இந்த இரு கடைக்காரர்களுக்கும்
பழக்கமானவர்கள். அதனால் மாப்பிள்ளை வீட்டார் இவனது வீட்டிற்கு வந்து
ஒரே தெருவில் வசிக்கிறீர்களே அந்த வீட்டில் உள்ள பெண்ணை நாங்கள்
எங்கள் வீட்டு மருமகளாக்க எண்ணியுள்ளோம். தாங்கள் சற்று அந்த
பெண்ணைப் பற்றி கூறினால் பரவாயில்லை எனக் கூறினார்கள்.
ஆனால் தனது பாவத்தினால் ஏற்கனவே வியாபாரம் நசிந்து போயுள்ள
அவனோ மேலும் பாவம் செடீநுய துணியலானான். எதிர் மளிகைக் கடைக்காரர்
மேலும் அவரது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்ட இவன் மாப்பிள்ளை
வீட்டாரிடம் அந்த பெண் ஒரு மாதிரி எனக்கு என்னவோ சரியாகப் படவில்லை
என நடக்க இருந்த அத்திருமணத்தை பொறாமையின் காரணமாக தவறாக
கூறி நிறுத்திவிட்டான்.
பெண் பார்க்க வந்தவர்கள் ஏதும் சொல்லாமல் திரும்பி
போடீநுவிட்டனரே! நல்ல சம்மந்தமாயிற்றே நமக்கு என்ன குறை, ஏன்
வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள் என ஒன்றும் புரியாமல் தவித்த தந்தை
(பெரிய மளிகைக் கடைக்காரர்) விசாரித்தபோது எதிர்கடைக்காரரின்
31 ஞானத்திருவடி
பொறாமையேதான், தனது மகளின் வாடிநவை நாசப்படுத்தி விட்டதென்பதை
தெரிந்து கொண்டான்.
எவ்வளவுதான் பொறுமைசாலியாக பல சமயம் இடையூறு
செடீநுதபோதும் பொறுத்து கொண்ட பெரிய மளிகைக் கடைக்காரர் தனது
மகளுக்கு ஏற்பட்ட பொடீநுயான பிரச்சாரத்தை தாங்கமுடியாமலும் நடக்க
இருந்த திருமணம் தடைபட்டதாலும் கோபமுற்று சிறிய மளிகைக்கடை
வைத்திருந்தவன் வாடகைக்கு இருந்த வீட்டை ஒன்றுக்கு இரண்டு விலை
கொடுத்து வாங்கியும் அவன் வைத்திருந்த வாடகை கட்டிடத்தையும்
ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்து வாங்கியும் அவனை வீட்டிலிருந்தும்
கடையிலிருந்தும் அப்புறப்படுத்தி அவனுக்கு இருக்க வீடும், தொழில் செடீநுய
கடையும் இல்லாதவாறு செடீநுது நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்.
ஏற்கனவே தான், முன்செடீநுத பாவத்தினால் சரியானபடி வியாபாரம்
செடீநுய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் பொறாமையின் காரணமாக
மேலும் பாவம் சூடிநந்ததால் நடுத்தெருவிற்கு வரும்படியான சூழலை அவனே
ஏற்படுத்திக் கொண்டதோடு தன்னையும் தன்னை சார்ந்தவர்களுக்கும் துன்பம்
நேரும்படியான சூடிநநிலையை உருவாக்கி விட்டான்.
மனிதவர்க்கத்தை பாடிநபடுத்தும் குணங்கள் பல இருந்தாலும்
அவற்றிற்கெல்லாம் முதன்மையாக இருப்பது பொறாமை எனப்படும்
அழுக்காறாகும்.
இப்படி மனிதன் அழிவிற்கு காரணமாக இருக்கும் அழுக்காறாமை,
மனித சமுதாயத்திற்கு தேவையற்ற ஒன்று என்பதை ஒளவையார் மட்டுமன்றி
பல ஞானிகளும் சான்றோர்களும் பலவிதங்களில் இதன் விளைவை பல
இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.
உலகினர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நீதிகளை கூறும்
நூலான உலகநாதரால் இயற்றப்பட்ட உலகநீதியில் முதல் பாடலில்,
“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்கிறார்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செடீநுவாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாடிநத்தாடீநு நெஞ்சே!
– உலகநீதி – கவி எண் 1.
32 ஞானத்திருவடி
அவரே உலகநீதி ஒன்பதாவது கவியில், புறஞ்சொல்லித் திரிவாரோடு
இணங்க வேண்டாம் என்கிறார்.
மண்ணின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செடீநுதுதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாடிநத்தாடீநு நெஞ்சே!
– உலகநீதி – கவி எண் 9.
மேலும் மகான் வள்ளுவப் பெருமான் தமது திருக்குறளில் அறன்
வலியுறுத்தல் அதிகாரத்தில் குறள் எண் 35ல்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
– திருக்குறள் – குறள் எண் 35.
இங்கு அழுக்காறு – பிறர் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுதல்,
அவா – புலன்கள் மேல் செல்கின்ற அவா, வெகுளி – அதனால் பிறர்பால்
வரும் கோபம், இன்னாச் சொல் – கடுமையான சொற்கள் என இந்நான்கும்
ஒரு மனிதனை பாடிநபடுத்துபவை என்கிறார். இவற்றுள் முதன்மையாக
கூறுவது அழுக்காறு எனப்படும் பொறாமையாகும்.
எனவே பிறர்பால் பொறாமைக்கொள்ள கூடாது எனக்கூறிய வள்ளுவர்
இதன் முக்கியத்தை உணர்ந்து, அழுக்காறாமை என்ற அதிகாரத்தை
அமைத்து பத்து குறள்கள் மூலம் பொறாமையினால் வரும் கேடுகள் பற்றி
தெளிவாக கூறுகிறார்கள்.
அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
– குறள் எண் 161.
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு
உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
– குறள் எண் 162.
33 ஞானத்திருவடி
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப்பெற்றால், ஒருவன் பெறத்தக்க
மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். – குறள் எண் 163.
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே,
பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
அழுக்காற்றின் அல்லவை செடீநுயார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. – குறள் எண் 164.
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து,
பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செடீநுயார் அறிவுடையோர்.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது. – குறள் எண் 165.
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும்,
பகைவர் தீங்குசெடீநுயத் தவறினாலும் தவறாமல் கேட்டைத் தருவது அது.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். – குறள் எண் 166.
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு
பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செடீநுயவள்
தவ்வையைக் காட்டி விடும்.- குறள் எண் 167.
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன்
தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உடீநுத்து விடும். – குறள் எண் 168.
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய
செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். – குறள் எண் 169.
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத
நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். – குறள் எண் 170.
34 ஞானத்திருவடி
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை
இல்லாதவராடீநு மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
– நன்றி மு.வரதராசனார்.
இப்படி பல விதங்களில் மனித சமுதாயத்திற்கும் தனிமனித வாடிநவிற்கும்
கேடு விளைவிக்கும் பொறாமை உணர்வினை மக்கள் விட்டொழிக்க வேண்டும்.
மேலும் ஒரு உதாரணம் காண்போம்.
ஒரு சிறு நகரில் வசித்துவந்த இரு நண்பர்கள் இணைந்து தொழில் செடீநுது
வந்தனர். ஒருவர் இயல்பாகவே வசதி உடையவராகவும் உயர் இன மக்களாயும்,
மற்றொருவர் தாடிநத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும் வசதியுள்ளவராகவும்
இருந்தார்.
இருவரும் ஒரே பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில்
இணைந்து தொழில் செடீநுதனர். தாடிநத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் தமக்கென்று
ஒரு வீடு கட்டிக்கொள்ளும் பொருட்டு எண்ணி ஒரு வீட்டினை தனது
முன்னோர்கள் சொத்தைக் கொண்டு கட்டினார்.
ஆனால் அதைக் கண்டு பொறாமைப்பட்ட மேல்ஜாதியைச் சேர்ந்த
மற்றொருவர் இவனெல்லாம் வீடுகட்டுவதா என பொறாமை கொண்டு, தனது
இனமான மேல்வகுப்பைச் சேர்ந்த தொழில் செடீநுயும் மற்றொருவரிடம் சென்று
அவன் உனது தொழிலில் வரும் வருமானத்தை உனக்கு தெரியாமல் எடுத்து தனது
ஊரில் வீடுகட்டிக் கொண்டிருக்கிறார், அவனது நட்பை விட்டுவிடு
இவர்களெல்லாம் உன்னை வஞ்சித்துவிட்டார்கள் என பொறாமையின் காரணமாக
பலவிதமாக குறை கூறினார்.
இதனால் சற்றும் யோசிக்காது திறமையும் அறிவும், பண்பும் உடையவரும்
தொழிலை நன்கு நடத்தி வந்த தனது நண்பரை சகோதரன் போல பாவித்து
தொழில் நடத்தி நல்ல ஆதாயம் சேர்த்து கொடுத்து வருபவருமான தனது
தாடிநத்தப்பட்ட வகுப்பை சார்ந்த நண்பரை உதாசீனப்படுத்தி சந்தேகப்பட்டு
தன்னுடைய தொழிலில் இருந்து நீக்கிவிட்டார்.
இதனால் மேல் இன வகுப்பை சேர்ந்த நண்பர் மேலும் தொழிலை தொடர்ந்து
நடத்தி நஷ்டம் ஏற்பட்டு கைப்பொருளை இழந்ததோடு கடன்வாங்கும் சூடிநநிலையும்
ஏற்பட்டு தவித்தார்.
எனவே நீங்கள் பொறாமைப்படக் கூடாது. அதோடு மட்டுமன்றி
பொறாமையின் காரணமாக ஒருவர் மேல் ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டை
ஆராயாமல் முடிவெடுத்தால் இப்படித்தான் கஷ்டப்பட நேரிடும் என்பதால் மகான்
ஒளவையார் “ஒளவியம் பேசேல்’’ என்கிறார்.
35 ஞானத்திருவடி
சான்றோர் கருத்து…
(1)
ஆன்மீக ஆசிரமம் நடத்துகிறவர்களிடம் இல்லறத்தார்கள் சென்றால்,
ஆசிரமம் நடத்துகிறவர்கள், வரும் இல்லறத்தார்களிடம் சைவ உணவை
கடைபிடிக்கச் சொல்லியும், மாதம் ஒருவருக்காவது அன்னதானம் செடீநுயச்
சொல்லியும், உலகமகா தலைவனும், ஞானத்தலைவனுமாகிய
முருகப்பெருமான் நாமத்தை “முருகா” என்று சொல்லச் சொல்வார்கள்.
இப்படி செடீநுபவர்கள்தான் உண்மையான ஆசிரமவாதிகள்.
(2)
புதுமனை புகுவிழா நடத்துவதன் நோக்கமே, புதுவீடு கட்டி அந்த புதிய
வீட்டிற்குள் வசிக்கும் பொருட்டு செல்லும்போது, பசித்த ஏழைகளுக்கும்,
பஞ்சபராரிகளுக்கும், அவர்களுக்கு தேவையான உணவு, உடை கொடுத்து
அவர்கள் மனம் மகிழும்படி செடீநுது புதுமனை புகுமாறு செடீநுதார்கள்.
ஏனெனில் நாம் செடீநுயும் அந்த தானதருமங்களின் பயனால் அந்த வீட்டில்
வசிக்கும்போது வசிப்பவர்களுக்கு நாளுக்குநாள் செல்வநிலை பெருகவும்,
நோயற்ற வாடிநவு வாடிநவதற்கும் இந்த புண்ணியம் துணையாக இருக்கும்
என்பதற்காகத்தான்.
புதுமனை புகுவிழா அன்று சிவபுராணம், கீர்த்திதிரு அகவல், போற்றிதிரு
அகவல் மற்றும் பக்தி பாடல் பாடும் ஓதுவார்களை வீட்டிற்கு அழைத்து
அவர்களுக்கு தரமான உணவு கொடுத்து, சக்திக்குட்பட்டு சன்மானம்
கொடுத்து, புது வீடு குடிபுகுந்தால் பல நன்மைகள் உண்டாகும்
ஒரு சிலர் புதுமனை புகுவிழா நடத்துவார்கள். நண்பர்களை,
உறவினர்களை அழைத்து விருந்து கொடுப்பார்கள். நிகடிநச்சிக்கு வந்தவர்கள்
அந்த புதிய வீட்டை பார்த்து வியந்து, சிலர் அவர் வளர்ச்சியைக் கண்டு
பொறாமைப்படுவார்கள். மேலும் ஒரு சிலர் இடையூறு செடீநுவார்கள் என்பது
இவர்களுக்கு தெரியாது. புதுவீடு கட்டினோம் என்ற பெருமிதத்தால் இந்த
ஆரவாரம் அவருக்கே கேடாடீநு (துன்பம்) அமையும் என்பது அவருக்கு
தெரியாது.
சான்றோர்கள் வீடு கட்டினால் புனித°தலமாகிய, சிவன், விஷ்ணு,
முருகன் கோவில் வாசலில், சில பக்தர்கள் உணவுக்கு ஏங்கி நிற்பவர்களுக்கு
உணவு கொடுப்பார், முடிந்தால் உடையும் கொடுத்து மகிழச்செடீநுவார்கள்.
இப்படி செடீநுதுவிட்டு புதுவீட்டுக்கு குடி போவார்கள்.
36 ஞானத்திருவடி
வேண்டுகோள்
1) பருவமழை பெடீநுது உலகம் செழிக்க வேண்டுமென்று விரும்புகின்ற
மக்கள் விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு கோயில்களுக்கு
செல்லலாம்.
2) உலக மக்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும் என்று விரும்புகின்ற
மக்கள் உயிர்க்கொலை செடீநுகின்ற கோயில்களுக்கு போகலாம்.
3) எந்த கோயிலிற்கு சென்று வழிபட வேண்டும் என்று முடிவு செடீநுவது
உங்களது விருப்பம்.
உங்கள் சிந்தனைக்கு…
(1) தாயினும் மிக்க தயவுடைய கடவுளால் படைக்கப்பட்ட
உயிரினங்களை கடவுள் பெயரால் கொலை செடீநுவதை கடவுள்
ஏற்பாரா? ஏற்க மாட்டார்.
தன்னுயிர் நீப்பினும் செடீநுயற்க, தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
– திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 327.
தன் உயிரே போக நேர்ந்தாலும், அதற்காக பிற உயிர்களை
கொல்லக் கூடாது என்பது மும்மலக் குற்றத்தை வேருடன் அறுத்த
மகான் திருவள்ளுவர் சொல்லிய கருத்தாகும்.
(2) மனிதர்களாக பிறந்த அத்தனைபேரும் பத்துமாதம் தாயின்
கர்ப்பத்திலிருந்து பிறந்தவர்கள்தான். இதில் எவர் உயர்ந்தவர்,
தாடிநந்தவர் என்று சொல்வதற்கு இடமுண்டோ?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செடீநுதொழில் வேற்றுமை யான்.
– திருக்குறள் – பெருமை – குறள் எண் 972.
கடவுள் மனிதர்களை படைக்கும்போது எல்லோரையும் ஒரே தன்மை
உடையவர்களாகத்தான் படைத்தான். செடீநுகின்ற தொழிலினால் உயர்வு
தாடிநவு இருக்கலாம். ஆனால் பிறப்பினால் உயர்வு தாடிநவு இல்லை.
இடையில் உள்ள சிலர்தான் மனிதருள் உயர்வு தாடிநவை கற்பித்து
விட்டார்கள். இப்படி மனிதருள் உயர்வு தாடிநவு பார்ப்பவர்களை கடவுள்
ஏற்றுக் கொள்ள மாட்டார்.
மேற்கண்ட அனைத்தும் சான்றோர் கருத்தாகும்.
37 ஞானத்திருவடி
38 ஞானத்திருவடி
39 ஞானத்திருவடி
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
40 ஓம் அகத்தியர் துணை ஞானத்திருவடி
தானமும் தவமும் தான்செடீநு வாராகில்
வானவர் நாடு வழிதிறந்திடுமே.
– ஒளவைக்குறள்.
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாடீநு நிற்குஞ் சிவம்.
– ஒளவைக்குறள்.
குரு அருளே திருவருள்
திருமூலர் சங்க அறப்பணிகள்
􀃗 ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிதோறும் அருட்பெருஞ்ஜோதி அகவல்
பாராயணம் நடைபெறும்.
􀃗 மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று சித்தர்கள் வழிபாடும் திருவிளக்கு
பூஜையும் நடைபெறும்.
􀃗 மாதந்தோறும் 200 ஏழைஎளிய குடும்பத்தினருக்கு அரிசி, சர்க்கரை,
கோதுமை மாவு, பருப்பு, சமையல் எண்ணெடீநு, பால் மாவு ஆகியவை
இலவசமாக வழங்குகிறோம்.
􀃗 ஏழைஎளிய மாணவர்களுக்கு அன்னதானமும், இலவச ஆடையும், பள்ளி
சென்று வர வாகனவசதியும் செடீநுகிறோம்.
குரு அருள்வேண்டி…
ஹ.ஹசூஹசூகூழஹசூ, ஆஹடுஹலுளுஐஹ
ஊடீசூகூ குடீசு:- ஞநுசுளுஹகூருஹசூ முநுக்ஷஹதுஐமுஹசூ கூழஐசுருஆருடுஹசு ஆஹடுஹலுளுஐஹ
(யடளடி மnடிறn யள) சுநப. சூடி : 1821-03-7
ஹழுஹகூழஐஹசு ஊழஹசுஐகூலு டீசுழுஹசூஐளுஹகூஐடீசூ ஆஹடுஹலுளுஐஹ
டுடீகூ 6718, முஹஆஞருசூழு க்ஷஹகூரு 1, துஹடுஹசூ ஹஐசு ழஐகூஹஆ, 43800 னுநுசூழுமுஐடு, ளுநுடுஹசூழுடீசு,
ஞழ : +60 3 87689299/7599, றுநb : றறற.யபயவாயைச.டிசப, றறற.வாசைரஅரடயச.டிசப
நுஅயடை – iகேடி@வாசைரஅரடயச.டிசப, iகேடி@யபயவாயைச.டிசப
பரமானந்த சதாசிவ சற்குரு குருநாதர், தவத்திரு
ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
மகான் சுப்ரமணியர் மகான் அகத்தியர் மகான் இராமலிங்கர்
ஹனுஏகூ
அ41ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அஞருhனட்bத்பதிருஞ்ருவேசடிhதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானிகளை வணங்குபவன் ஞானியாவான்
ஞநுசுகூருக்ஷருழஹசூ முநுக்ஷஹதுஐமுஹசூ
ளுசுஐ ஹழுஹகூழஐஹசு ஹசுஹசூழுழுஹசு ளுஹசூஆஹஹசுமுஹ ளுஹசூழுழுஹஆ,
சூடீ 28, துஹடுஹசூ 2, கூஹஆஹசூ ளுநுஆஹசுஹமு,
ளுழு ஊழருஹ 43000, முஹதுஹசூழு, ளுநுடுஹசூழுடீசு, ஆஹடுஹலுளுஐஹ.
சுநுழு. சூடீ : 1793-09-ளுநுடு
ஞழ – 03 87391867, றுநb – யபயவாயைச.றநளெ.உடிஅ,
நுஅயடை – உஎசயதய2004@லயாடிடி.உடிஅ, யபவாயைசஅயடயலளயை@லயாடிடி.உடிஅ
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் நீங்கும்
ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமைதோறும் மாலை 7.30 மணியளவில்
ஞானியர்கள் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெறும்.
உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்ள
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அருளும்
ஞானத்திருவடி மாத இதடிந
வாங்கி படியுங்கள் . . .
அன்னதானத்திற்கு பொருளுதவி செடீநுய விரும்புவோர் மற்றும்
ஞானத்திருவடி மாதஇதடிந பெற விரும்புவோர்
ஊடீசூகூ குடீசு – ஆச. சுஹதுஹளுநுழுஹசு, முடு – 019 2704782
ஆச. ஏஐடுடுஹளுஹஆலு, முநுனுஹழ – 019 5184744
ஆச. முஹசுருசூஹ, துக்ஷ – 016 7937300
ஆச. முஹசுகூழஐமு, முடு – 013 3616446
குரு அருள்வேண்டி…
ளுசுஐ ஹசுஹசூழுஹசு நுசூகூநுசுஞசுஐளுநுளு, ஆஹடுஹலுளுஐஹ
ஊடீசூகூ – சுடீக்ஷநுசுகூ ஊழஹசுடுநுளு – 013 3681636
அருள்ஜோதி முருகன் மகான் அகத்தியர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குருநாதர்
ஹனுஏகூ
4அ2ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
43 ஞானத்திருவடி
ஹளுசு.ராஜா ளு.திருமுகம்
98435 68696 98431 58696
லட்சுமி கிரில் டிசைன்°
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும்,
மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செடீநுது தரப்படும்.
குரு அருள் வேண்டி . . .
அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர்
டைல்° & சானிட்டரிவேர்°
பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால்
எதிரில்,
44 ஞானத்திருவடி
சித்தர்கள்தான் கடவுள் என்று உலகிற்கு வழிகாட்டிய
பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
அருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்துசெடீநுத தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 242.
ஞானிகளை வணங்குவோம் ஆசி பெறுவோம்
அன்னதானம் செடீநுவோம் இன்புற்று வாடிநவோம்
குரு அருள்வேண்டி…
சுளு க்ஷருனுழுநுகூ ழடீகூநுடு,
ஊடீசூகூ சூடீ:- + 602 – 2081406, நு-ஆயடை – சநமாயஎள@ளவசநயஅலஒ.உடிஅ
ஹனனசநளள:
9-3, துயடயn கூயஅiபே ஞநசஅயi 1, முயறயளயn ஞநசnயைபயயn கூயஅiபே ஞநசஅயi,
டீகக துயடயn க்ஷயடயமடிபே, 43300 ளுநடயபேடிச, ஆயடயலளயை.
கூநட சூடி: +603 – 89459100
23ஹ, துயடயn க்ஷயனேயச க்ஷயசர சுயறயபே 10,
க்ஷயனேயச க்ஷயசர சுயறயபே, 48000 சுயறயபே, ளுநடயபேடிச, ஆயடயலளயை.
கூநட சூடி: +603 – 60907100, குயஒ: +603 – 87376717
45 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
புனலுறு புனலாடீநுப் புனல் நிலைப் புனலாடீநு
அனை எனப் பெருகும் அருட்பெருஞ்ஜோதி
புவியின் உட்புவியாடீநு புவி நடுப் புவியாடீநு
அவைதர வயங்கும் அருட்பெருஞ்ஜோதி
புவிஉறு புவியாடீநுப் புவிநிலைப் புவியாடீநு
அவைகொள விரிந்த அருட்பெருஞ்ஜோதி
விண்நிலை சிவத்தின் வியன்நிலை அளவி
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வளிநிலை சத்தியின் வளர்நிலை அளவி
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி 360
46 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 10/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை
வெற்றிப்பாதையாக மாற்ற வழிகாட்டும் இதடிந
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு,
நீலாங்கரை, சென்னை-41. 􀀈 044-24490826.
மற்றும்
66, ராமசாமி வீதி, சாடீநுபாபா காலனி,
கே.கே. புதூர், கோவை-38. 􀀈 0422-2441136.
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
47 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
48 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்திடிநருவடி2 7
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (வீடு) (அலுவலகம்)
(செல்)
சந்தா செலுத்தும் முறை
ரொக்கம் னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநகண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ………………………………………… ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175077
Visit Today : 217
Total Visit : 175077

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories