கார்த்திகை (நவம்பர் – 2013) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
விஜய 􀁄􀀂கார்த்திகை (நவம்பர் – 2013) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு …………………………………………………………………………………………….. 3
2. மகான் திருஞானசம்பந்தர் ஆசி நூல் ……………………………………………………………………………. 8
3. மகான் மாணிக்கவாசகர் அருளிய
போற்றித் திருஅகவலுக்கு குருநாதர் அருளுரை ………………… 16
4. அன்பர்களின் அனுபவங்கள்…………………………………………………………………………………………………………….. 42
5. ஆத்திச்சூடி – குருநாதர் அருளுரை தொடர் ……………………………………………………. 47
6. ஓங்காரக்குடிலுக்கு வழித்தடம் ………………………………………………………………………………………………………… 55
9. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் …………………………………………………………….. 63
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 2 மணி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில், துறையூர்.
2 ஞானத்திருவடி
ஆகவே ஞானியாம் அரங்கன்
அருள்பட வருகின்ற நூலாம்
மகத்துவமுள ஞானத்திருவடி நூலில்
மண்ணுலகில் ஞானிகள் பேசி வருகின்றோம்
வருகவே ஞானத்திருவடியை
வணங்கி வாங்கி பூஜிப்பவரும்
குருவருள் பெறுவார் திண்ணம்
குவலயத்தில் இவை நூல் வாசிப்போடு
வாசிப்போடு குடிலை அணுகி தரிசித்து
வழுத்திடுவேன் அமுதுண்டு ஆசான் கண்டு
வாசிப்பவர்க்கு ஞானிகளை பூஜிப்பவர்க்கு
வானவர்களும் அருள் புரிந்திடுவாரே
ஞானத்திருவடிக்கு ஆசி நூல் முற்றே.
– மகான் திருஞானசம்பந்தர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும்
விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி
அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகா தேசிக
சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல
இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
கார்த்திகை மாத ஞானத்திருவடி நூலிற்கு
மகான் திருஞானசம்பந்தர் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
1. சத்சித் ஆனந்தம் சகலதுமாகி
சன்மார்க்கம் எனும் உயர்வடிவாகி
ஆத்ம யோக ஞானம் அனைத்தும்
அறம்வழி செலுத்தி கலியுகத்தில்
2. கலியுகத்திலும் கருணா மூர்த்தியாக
காட்சி தருகின்ற அரங்கராசனே
அழியாமை எனும் திருமூலன் ஞானம்
அகிலமக்கள் அடைந்து சிறக்கவே
3. சிறக்கவே சிவராஜ யோகியாக
சித்தர்கள் பூசை செடீநுது மக்களை
மறுக்கா வண்ணம் எளிமை படுத்தி
மக்களுக்காக எங்கள் சக்தியை பயன்படுத்தும்
4. பயன்படுத்தும் துறையூர் வாழும்
பரமனே பரமானந்த குருபரனே
அயன்மால் அனைத்து சக்திகள்
அருள் பெற்ற அரங்கமகா தேசிகனே
5. தேசிகனே உன் மனோ ஓட்டம்வழி
தேசிய நலம் கருதி வருகின்ற
தேசிகனுன் ஞானத்திருவடி நூலுக்கு
திருஞான சம்பந்தனும் ஆசிதன்னை
6. தன்னிலே விஜய வேங்கை திங்களில்
(விஜய வருடம் ஆவணி மாதம்)
தானுரைப்பேன் சில சூட்சுமம்பட
அண்ணலாடீநு இருக்கும் அரங்கனை
அடிதொழ மாற்றம் உண்டப்பா
9 ஞானத்திருவடி
7. உண்டான உலக மக்களும்
ஊடிநவழி அடீநுயம் சலனம்
தொண்டுக்கும் வர தடைகள்
தொடர் பணியும் செடீநுய வியலா முடக்கம்
8. முடக்கமே கல்வி சிரார்களும்
மனனக் குறை வாட்டமிடர்
அடக்கமிலா குருவிற்கு எதிர்மறை
அணுகி தீவழி அலைச்சல் பேதம்
9. பேதமுற்று விருப்ப கல்வியை
பேசிடுவேன் பூர்த்தி செடீநுயாது
ஆதரவும் எவ்வழியும் கிட்டா
அல்லல்படும் சிரார்கள் சிறுமிகள்
10. சிறுமிகள் விருது கல்வி மாந்தர்கள்
செப்பிடுவேன் சோடை விலகி
கருதியே தொடரும் வினை அகல
கட்டாயம் பிரம்மவேளை எழுந்து
11. எழுந்து காலைக்கடன் ஆற்றி
இனிதே நீராடி பின்பதாக
விழுந்து அறுமுகனை எண்ணி
வினை போக வணங்கி இனிதே
12. இனிதே தீப ஒளி ஏற்றி
இயன்ற வண்ணம் தியானம்
இனிதே சித்தர்கள் நாமசெபம்
எண்ணிக்கை அஸ்டோத்ரம் (108) குறையா செடீநுது
13. செடீநுதுமே மனன சித்திக்கு
செப்பிட பிரணவக் குடிலாசானிடம்
மெடீநுபட அடைந்து தீட்சை
மேலான நூல் பாராயணம் செடீநுது
14. செடீநுது செயல்பாடு துவங்க
சிந்தை தெளிவு திடம் கண்டு
மெடீநுபட மனன ஆற்றல் பெருகும்
மேலான கல்விநலம் இலகுபட முடித்து
10 ஞானத்திருவடி
15. முடித்துமே ஞானிகள் அருள்பட
மொழிகுவேன் நல்ஒழுக்கம் பெருகி
பிடித்த துறையில் சிறந்து நின்று
பெரும் பேறு பணி யோகம் நலம்
16. நலம்பட கண்டு வருமுலகில்
ஞானவானாகவும் நல் மாந்தன் ஆகவும்
சலனமற வாடிநந்து சிறப்பர்
சர்வமுமாக இருந்து சூட்சுமமாடீநு
17. சூட்சுமமாடீநு தருமம் செடீநுயும்
செப்பிடுவேன் அரங்கன் குடிலை
மாட்சிமைபட அணுகி தொண்டு
மாணவர்கள் வாலிபர்கள் புரிய
18. புரியவே புரியா பல அடீநுயங்கள்
புகலுவேன் குழப்பங்கள் எல்லாம்
நெறியான எங்கள் அரங்கன்
நயன தீட்சையால் அகன்றோடும்
19. ஓடியே எல்லா திடம் பெறுவர்
ஓங்காரக் குடிலை சார்ந்திருக்க
நாடிய செடீநுவினை ஆக்கினைகள்
நசிந்தோடும் அணுகா விரண்டோடும்
20. ஓடவே அமைதி திடம் வளம்
ஓங்காரமாடீநு உள் ஞானமதும்
திடமாகும் தெளிவு சிவமாகும்
தெரிவிப்பேன் அரங்கன் அடிவணங்கி
21. வணங்கி தொண்டு புரிந்து
வரும் விழாக் காலங்களில்
இணங்கி பொருளும் நிதியும்
ஈதூழில் (இந்த ஜென்மத்தில்) வழங்கி வருபவர்க்கு
22. அவர்கட்கு எங்களின் ஆற்றல்
அளவிலா நிறைந்து உடனிருக்கும்
அவர்கட்கு கண்டமிடர் வாரா
அருகிருந்து ஆயுள் பாதுகாப்பு அளிக்கும்
11 ஞானத்திருவடி
23. பாதுகாப்பாடீநு இக்கலியுக பயணம்
பயமிலா தொடர்ந்து சிறக்க
பாதுகாப்பான அரங்கன் தடம்
பயணத் தொடர்பில் இருக்க வேணும்
24. வேணுமே சைவ நெறிமுறை
விட்டகலா மனோ திடம்
ஞானவானை சரண் அடைந்தால்
ஞானத்திருவடியை நாளும் பயின்றால்
25. பயின்றாலே இவை திடம் கிட்டும்
பயபக்திபட அனுதினம் வேண்டிட
நேயமுடன் இரக்கம் காட்டி
ஞானிகள் அவர்க்கு துணை புரிவோம்
26. துணைகூட தொடர் தருமம்
தன் கருமம் ஒழிய அவரவரும்
இணையிலா அரங்கன் தடம்
இனிதே முன் வந்து உதவி வர
27. வருமுலகில் வளமே காணும்
வறுமை இடர் விலகி நிற்கும்
குருவருளால் யாவும் கிட்டும்
குவலயம் காக்கும் அவதாரம்
28. அவதாரம் கொண்டிட்ட அரங்கனை
அலட்சியம் கொள்ளா மக்கள்
புவனமதில் கண்டு வணங்கி
புண்ணிய வழியை உருவாக்கிக் கொள்ளவே
29. ஆகவே ஞானியாம் அரங்கன்
அருள்பட வருகின்ற நூலாம்
மகத்துவமுள ஞானத்திருவடி நூலில்
மண்ணுலகில் ஞானிகள் பேசி வருகின்றோம்
30. வருகவே ஞானத்திருவடியை
வணங்கி வாங்கி பூஜிப்பவரும்
குருவருள் பெறுவார் திண்ணம்
குவலயத்தில் இவை நூல் வாசிப்போடு
12 ஞானத்திருவடி
31. வாசிப்போடு குடிலை அணுகி தரிசித்து
வழுத்திடுவேன் அமுதுண்டு ஆசான் கண்டு
வாசிப்பவர்க்கு ஞானிகளை பூஜிப்பவர்க்கு
வானவர்களும் அருள் புரிந்திடுவாரே
ஞானத்திருவடிக்கு ஆசி நூல் முற்றே.
-சுபம் –
முருகப்பெருமான் துணை
சத்து சித்து ஆனந்தம் எனவே சகலதுமாடீநு ஆகியே மனிதனை
கடைத்தேற்றவல்ல சன்மார்க்கம் எனும் உயர்நிலை வடிவாகி தாம் பெற்ற
ஆத்மயோகஞானம் அனைத்தையும் எண்ணிறந்த அறப்பணிகளாக மாற்றி
அறம் வழி செலுத்தி இக்கலியுகத்திலும் மக்கள்பால் அளவிலா
கருணைக்கொண்டு கருணாமூர்த்தியாக காட்சி தருகின்ற
அரங்கமகாராசனே! மரணமிலாப் பெருவாடிநவெனும் அழியாமையை மகான்
திருமூலரின் திருமந்திரத்தின் மூலமாகவும், திருக்கயிலாய பரம்பரையின் ஆதி
குரு திருமூலரின் ஆசியாலும் இவ்வுலக மக்களெல்லாம் அடைந்து
சிறப்படையவே தாம் சிவராஜயோகியாக ஆகியே மரணமிலாப் பெருவாடிநவை
பெற்றிட்ட முதுபெரும் தலைவர்கள் சித்தர்கள் பூசையினை செடீநுதும், சித்தர்கள்
பூசைதனை மக்கள் வெறுத்திடா வண்ணம் அவரவர்க்கேற்ற வண்ணம்
எளிமைப்படுத்தியே மக்களுக்காக மக்கள் கடைத்தேறுவதற்காக
ஞானிகளாகிய எங்களின் அதிஅற்புத ஞான சக்தியினை பயன்படுத்துகின்ற
கலியுக ஞானியே! துறையூர் வாடிந சிவபெருமானே! பரமானந்தம் அடைந்திட்ட
குருபரனே! பிரம்மனே! விஷ்ணுபகவானே! இவ்வுலகின் அனைத்து சக்திகளின்
அருளினைப்பெற்ற அரங்கமகாதேசிகனே!
உலகைக் காக்கவே வந்துதித்த அரங்கமகாதேசிகனே! உனது மனோ
ஓட்ட வழியே இவ்வுலக நலம் கருதி இவ்வுலக ஒற்றுமைக்காக வருகின்ற
ஞானதேசிகன் உமது ஞானத்திருவடி நூலிற்கு திருஞானசம்பந்தராகிய யானும்
எனது மனமார்ந்த ஆசிதனையே விஜய வருடம் ஆவணி மாதத்தில்
எடுத்துரைக்கின்றேன் சில சூட்சுமங்களை விளக்கியே. இவ்வுலகை காக்கின்ற
அண்ணலாடீநு வீற்றிருக்கின்ற அரங்கமகாதேசிகரை அடிபணிந்து வீடிநந்து
வணங்கி திருவடி பணிந்திட மாற்றங்கள் அவரவர் வாடிநவில் ஏற்படும்.
உலக மக்கள் அவரவர் முன்பிறவிகளில் செடீநுத தீயவினைகள்
காரணமாக சந்தேகங்களும் மனச்சலனங்களும் ஏற்பட்டு எந்தவொரு
வேலையையும் செடீநுய விடாமல் தடையாக அமைந்து வேலைக்கிடைக்க பலவித
தடைகள் ஏற்படும். வேலை செடீநுகின்றவர்களுக்கோ அவர்களது பணிகளில்
தொடர்ந்து வேலை செடீநுய முடியாமல் முடக்கம் ஏற்படும்.
13 ஞானத்திருவடி
அதைப்போன்றே முன்செடீநுத வினைகள் காரணமாக கல்வி கற்கின்ற
மாணவர்கள் மனதினுள் மனக்குறைகளையும் வாட்டங்களையும் ஏற்படுத்தி
அடக்கமில்லாமல் அவர்களை செடீநுது தமக்கு கல்வி போதிக்கின்ற ஆசிரியர்களை
மதிக்காமல் ஆசிரியர்களின் சொற்களுக்கு எதிர்மறையாக அணுகி தீயவழி சென்று
வீணாகி இறுதியில் ஆசிரியர்களின் வருத்தங்களால் பாதிக்கப்பட்டு அதன்
பாவத்தினால் மேலும் தீயவழி சென்று அலைச்சலும் அறிவில் குறைபாடும் ஏற்பட்டு
நன்றாக கல்வி கற்க இயலாமல் போவதுடன், அவரவர் விரும்பிய கல்வியை கற்காமல்
அவர் பயின்ற கல்வியை பூர்த்தி செடீநுய இயலாமலும் அதை பூர்த்தி செடீநுவதற்கு
எந்தவித ஆதரவும் இன்றி எந்தவகையிலும் கற்றுத்தேற இயலாமல் தவிப்பர். கல்வி
கற்பதில் இவ்விதம் அவதியுறுகின்ற சிறார்கள் சிறுமிகள் விருதுபெற்ற
கல்வியாளர்களும் அவரவர் வாடிநவில் ஏற்பட்ட கல்வி தடைகள் நீங்கிடவும்
அவர்களுக்கு கல்வி தடையினை ஊட்டும் முன்பிறவி தீயவினைகள் அகன்றிடவும்
அவர்களெல்லாம் கட்டாயம் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை
முடித்துவிட்டு பின்பு நீராடி அதன்பின் சாஷ்டாங்கமாக ஆசான் முருகப்பெருமானை
எண்ணியே, மனதார வீடிநந்து வணங்கி வினைபோக வணங்கி ஒரு தீபம் ஏற்றி
அவரவரால் இயன்ற அளவு தியானம் செடீநுதல் வேண்டும். சித்தர்கள் நாமத்தினை
(அஷ்டோத்திரம்) 108 முறையேனும் குறையாமல் நாமஜெபம் செடீநுது வர வேண்டும்.
அவ்விதம் செடீநுதுபின் நேரில் ஓங்காரக்குடில் சென்று ஆசான்
அரங்கமகாதேசிகரை கண்டு தரிசித்து மனன சித்திக்காக ஆசானிடத்து
வேண்டி தீட்சை உபதேசமடைந்து அதன்பின் அவரவர் புத்தகங்களை படித்திட
அவரவர்க்கும் உள்ள வினைகள் படிப்படியாக நீங்கி அவரவர் சிந்தை
தெளிவடைந்து மனன ஆற்றல் பெருகிடும். அவர்களது கல்வியானது
இலகுவாக முடித்து கல்வியில் நல்ல தேர்ச்சியும் பெறுவார்கள்.
அவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவதோடு அவர்களை அண்டிய தீய
பழக்க வழக்கங்களும் அவர்களை விட்டு விலகி ஞானிகள் அருளினால் நல்
ஒழுக்கங்கள் பெருகி அவரவர் விரும்பிய துறைகளில் சிறந்து விளங்கி
பெரும்பேற்றினையும் நல்ல வேலைவாடீநுப்பினை பெறுகின்ற யோகத்தினையும்
அடைவார்கள். நல்ல வேலை வாடீநுப்பை அடைந்து வரும் காலங்களில்
ஞானவானாகவும் நல்ல மனிதர்களாகவும் சலனமின்றி வாடிநந்து சிறப்பான
வாடிநவை எல்லா விதத்திலும் வாடிநந்து சிறப்படைவார்கள்.
பலவிதமான வழிகளில் சூட்சுமமாடீநு பலவகையான தருமங்களை
செடீநுகின்ற அரங்கமகாதேசிகரின் ஓங்காரக்குடிலை பெருமையுடன் அணுகி
மாணவர்களும் வாலிபர்களும் தொண்டுகள் செடீநுதிட அவரவர்க்கும் அதுவரை
புரியாமல் இருந்த பலவித விஷயங்களும் கல்வி தொடர்பான சந்தேகங்களும்
குழப்பங்களும் குடிலாசானிடத்து அவர்கள் நயன தீட்சை பெற்றிட அகன்று
14 ஞானத்திருவடி
விலகி ஓடும். அவர்களது குழப்பங்களும் சந்தேகங்களும் விலகி எல்லா
வகையிலும் திடமான நிலையை அடைவார்கள்.
எவர் ஒருவர் ஓங்காரக்குடிலைச் சார்ந்து இருக்கின்றாரோ?
அவர்களுக்கெல்லாம் அவர்களை நாடிய செடீநுவினைகள் ஏவல்கள் அவர்களை
அண்டிய பிறரால் ஏவப்பட்ட துர்சக்திகள் அனைத்தும் நசிந்து ஓடி விடும்.
அவர்களை அண்டாது மிரண்டு ஓடும். அவர்களெல்லாம் ஆசான் ஆசியால்
வாடிநவில் அமைதியும் திடமான வாடிநவையும் வளமான வாடிநவையும் பெறுவதோடு
அவர்களுக்குள் ஆசான் ஆசி ஓங்காரமாடீநு வீற்றிருந்து அவர்களுக்குள் உள்ள
உள்ஞானம் திடமாகும். அவர்கள் ஞானம் திடமடைந்து தெளிவடைந்து
சிவமாகும்.
உத்தமஞானி அரங்கமகாதேசிகரை அடி வணங்கி தொண்டுகள் செடீநுது
உலகநலம்கருதி ஆசான் எடுக்கின்ற சித்தர் புகடிந பரப்பும் புனித
விழாக்களிலெல்லாம் கலந்து தொண்டுகள் செடீநுதும் அவ்விழாவிற்கு பொருளும்
நிதியும் இந்த பிறவியில் வழங்கி விழா நடந்திட ஏது செடீநுகின்றவர்களுக்கு
ஞானிகளாகிய எங்களது ஆற்றல் அளவிலாமல் நிறைந்து அவர்களை விட்டு
அகலாமல் உடனிருந்து காக்கும். அவர்களுக்குண்டான கண்டங்களிலிருந்து
அவர்களை காக்கும். நீடிய ஆயுளை அளித்து பாதுகாப்பினையும் அவர்களுக்கு
ஞானிகள் எங்களின் அருள் அளிக்கும்.
இக்கலியுகத்திலும் ஒருவர் பாதுகாப்பாடீநு பயணங்கள் செடீநுது
பயமில்லாமல் சென்றடைய அவர்களது வெளிநாட்டு பயணங்கள் தடையின்றி
பயமின்றி பாதுகாப்புடன் நடந்திட பாதுகாப்பு அருளி காக்கின்ற
அரங்கமகாதேசிகரின் ஓங்காரக்குடிலிற்கு வருகை தந்து ஆசானை வணங்கி
பயணம் மேற்கொள்ள அச்சமில்லா பயணத்தை அவர்கள் பெறுவார்கள்.
உயிர்க்கொலை தவிர்த்தும் புலால் மறுத்தும் ஜீவகாருண்ய வழியில்
சென்றும் சைவநெறிமுறைதனை கடைப்பிடித்தும் சைவநெறி முறையிலிருந்து
விலகாத மனோதிடத்தினை பெறுதல் வேண்டும். அப்படி ஒருவர் சைவநெறி
வந்து ஞானிகள் ஆசிதனை பெற்று கடைத்தேறிட அவர்களெல்லாம் ஞானவான்
அரங்கமகாதேசிகரை சரணடைதல் வேண்டும். ஆசான் அரங்கரின்
திருஉபதேசம் தாங்கி வரும் ஞானத்திருவடி நூலினை தினமும் படிப்பாராயின்
சைவ நெறி மீது பற்று ஏற்பட்டு சைவநெறி பிறழா திடம்தனை பெறுவார்கள்.
ஆசான் அரங்கமகாதேசிகரை பயபக்தியுடன் தினம் தினம் வேண்டிட அவர்கள்
மீது ஞானிகள் அன்பு கொண்டு இரக்கம் காட்டி அவர்களுக்கு எல்லாவிதத்திலும்
துணைபுரிவோம். அவர்கள் எங்களது துணையினை மேலும் பெற்றிட தொடர்ந்து
தருமங்களும் தானங்களும் செடீநுது அவரவர் முன் செடீநுத பாவங்களை களைந்திடும்
பொருட்டு முதுபெரும் ஞானி அரங்கமகாதேசிகர் வாழும் ஓங்காரக்குடிலிற்கு
15 ஞானத்திருவடி
வருகைதந்து அவரவரும் மனவிருப்பத்துடன் மனமுவந்து அறப்பணிகளுக்கு உதவி
வர அவரவர் வாடிநவில் வருங்காலங்கள் வளம் காணும். அவர்களை அண்டிய வறுமை
விலகும், இடர்கள் விலகும், குரு அருளால் யாவையும் கிடைக்கப் பெறுவார்கள்.
இவ்வுலகை காத்திடவே அவதாரமாடீநு வந்துதித்த அரங்கமகாதேசிகரை
யாரும் அலட்சியமாக எண்ணாமல் இவ்வுலக மக்கள் கண்டு வணங்கி
அவரவரும் புண்ணிய வழியில் சென்று புண்ணியவான்களாக ஆகிட புண்ணிய
வழியை உருவாக்கிடவே ஞானத்தலைவன் ஆறுமுகப்பெருமானின்
அவதாரமாம் அரங்கமகாதேசிகரின் அருளினால் வெளி வருகின்ற நூலாம்
மகத்துவம் பொருந்திய ஞானத்திருவடி நூலில் இவ்வுலகின் ஞானிகள்
அனைவரும் பேசி வருகின்றோம்.
ஞானிகள் எங்கள் உபதேசம் தாங்கி வருகின்ற ஞானத்திருவடி நூலை
வணங்கி வாங்கி பூஜிக்கின்றவர்களும் தாம் படிப்பதோடு பிறர்படிக்க வாங்கி
கொடுக்கின்றவர்களுக்கும் குரு அருளை கண்டிப்பாக பெறுவார்கள். இவ்வுலகில்
ஞானத்திருவடி நூலை வாங்கி படிப்பதோடு ஓங்காரக்குடிலை அணுகி ஆங்கே
ஞானிகள் ஆசியால் சமைக்கப்படுகின்ற அமிடிநதினும் இனிய உணவை உண்டு
ஆசான் அரங்கமகாதேசிகரை கண்டு தரிசித்து ஞானத்திருவடி நூல் பெற்று
வாசிப்பவர்களுக்கு வாசித்து ஞானிகளை பூஜை செடீநுகின்றவர்களுக்கு
வானவர்களாகிய தேவர்களும் அருள் செடீநுது காத்திடுவார்கள் என
ஞானத்திருவடி நூலிற்கு ஆசி நூல் கூறுகிறார் மகான் திருஞானசம்பந்தர்.
-சுபம்-
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
16 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
22.03.2001 அன்று ஓங்காரக்குடிலில்
போற்றித் திருஅகவலுக்கு
வழங்கிய அருளுரை
அன்புள்ள பெரியோர்களே தாடீநுமார்களே வணக்கம்,
அன்பர்கள் ஒவ்வொரு வாரமும் மகான்கள் மாணிக்கவாசகர், திருமூலர்,
இராமலிங்கசுவாமிகள், திருஞானசம்பந்தர், ஒளவையார் போன்ற
பெரியோர்கள் பாடிய பாடல்களையெல்லாம் பாராயணம் செடீநுதார்கள். நாமும்
கேட்டு வருகின்றோம். நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஞானிகளை
பூஜை செடீநுகின்ற சங்கமாகும். எந்த காரியத்தை எடுத்தாலும் ஞானிகளை
வணங்கித்தான் செடீநுவோம்.
இலவசமாக 108 திருமணங்கள் என்று அறிவித்தோம். 108 திருமணங்கள்
தடையின்றி நடக்க வேண்டுமென்று ஆசானைக் கேட்டோம். ஆசான் அருள்
செடீநுதார்.
பிறகு ஒரு தைரியம் ஞானிகள் ஆசி இருக்கிறது 1008 திருமணம் என்று
சொன்னோம். ஆனால் 1183 திருமணங்களை நடத்தி முடித்தோம்.
இதற்கெல்லாம் ஆசான் அருள் செடீநுதார்.
தினமும் அன்னதானம் செடீநுய வேண்டுமென்று ஆசானிடம் கேட்டோம்.
11.02.1988 அன்று முதல் தொடங்கி இன்று வரை 10,000, 15,000, 20,000
பேர்களுக்கு நித்திய அன்னதானம் செடீநுது வருகிறோம். ஆக அன்னதானம்
செடீநுவதற்கு நாம் ஞானிகளிடம் கேட்டால்தான் அருள் செடீநுவார்கள்.
எந்த காரியமும் செடீநுவதற்கு முன்னே ஞானிகளிடம் ஆசி கேட்க
வேண்டும். இந்த காரியம் செடீநுகின்றோம். அதை செம்மையாக நடத்தித் தர
வேண்டும் என்று நாங்கள் ஞானிகளிடம் கேட்கிறோம். அவர்கள் எதையும்
செடீநுவார்கள். ஞானிகள் பெண்ணை ஆணாக்குவார், ஆணை
பெண்ணாக்குவார்.
எழுகடலையும் குடித்து ஏப்பமிடுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம். -என்றார்.
சூரியனை சந்திரனாக்குவோம், சந்திரனை சூரியனாக்குவோம். ஆக
இப்படிப்பட்ட வல்லமை ஞானிகளுக்கு உண்டு. இத்தகைய வல்லமை உண்டு.
இப்படிப்பட்ட வல்லமைகள் உள்ள ஆசான்களையும், ஞானிகளையும்
17 ஞானத்திருவடி
கேட்டுத்தான் செடீநுய வேண்டும். அதனால்தான் நமது சங்கம் எந்த
காரியத்தையும் தொடர்ந்து செடீநுய முடிகிறது. துறையூர் நகரத்திற்கு
எட்டாண்டுகளாக தண்ணீர் கொடுக்கின்றோம். துறையூர் பெருமாள்மலை
அடிவாரத்திலும், இங்கும் சாப்பாடு கொடுக்கின்றோம். தொடர்ந்து நடக்கிறது.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல. தொடர்ந்து நடப்பதற்குக் காரணம் தினமும்
பூஜையில் கேட்கிறோம். இந்த காரியம் தடையில்லாமல் நடக்கவேண்டும்.
இன்றைய அன்னதானத்தில் ஏழை எளிய மக்கள் பசியாறவேண்டும்.
அதே சமயத்தில் ஆன்மீகவாதிகளும் இந்த உணவை சாப்பிட்டு உடல்
ஆரோக்கியம் பெறவேண்டும் என்று கேட்கிறோம். கேட்டுக்கேட்டுத்தான்
பெற்றிருக்கின்றோம். நாங்களாக செடீநுயவில்லை.
இந்தக்கட்டிடம் கட்டுவதற்கு முன் எங்கள் கையில் காசு இல்லை.
கட்டிடத்தை ஆரம்பித்தோம். அதற்கு முன்பே ஆசானிடத்து விழுந்து வணங்கி
இந்தக்கட்டிடத்தை ஆரம்பிக்கிறோம். அந்தக்கட்டிடம் தடையில்லாமல்
நடைபெற ஆசிவேண்டும் என்று கேட்டோம். அதே நேரத்தில் இலவச
திருமணமும் ஆரம்பித்திருக்கின்றோம், கட்டிடமும் கட்ட
ஆரம்பித்திருக்கின்றோம், அன்னதானமும் செடீநுய வேண்டுமென்று கேட்டோம்,
ஞானிகள் அருள் செடீநுகின்றார்கள்.
ஆக இந்த சங்கம் கடவுளை, தலைவனை, ஞானிகளை, குருநாதரை
நம்பித்தான் செடீநுயும். கடவுளின் ஆசிபெற்றுத்தான் எந்த காரியத்தையும் செடீநுய
வேண்டும் என்கின்ற சிந்தனை, நல்வினையால்தான் வந்தது.
முன் செடீநுத நல்வினையின் காரணமாக அந்த வாடீநுப்பு வந்தது. ஒருசிலர்
முன் செடீநுத நல்வினை சிறிது இருக்கும், அதன் துணைகொண்டு வீடு கட்ட
ஆரம்பிப்பார்கள், பலவகையான திட்டம் போடுவார்கள். அந்த வீடு
கட்டமுடியாமல் போகும். ஒரு திருமணத்திற்கு ஆரம்பிப்பார்கள், திருமணம்
தடைபட்டுப்போகும். ஆக எடுத்துக்கொண்ட காரியம் தடைபடும் வரையில்
அவர்கள் கற்பனை ஓயாது.
இப்படி செடீநுயவேண்டும் அப்படி செடீநுயவேண்டும் என்று நினைப்பார்கள்.
தோல்வி வந்தபின் துவண்டு போவார்கள். சோர்வடைவார்கள், பிறகு அதற்கு
பரிகாரம் தேடுவார்கள். தோல்வியே இல்லாது இருக்கவேண்டும். வாடிநக்கையில்
எடுத்துக்கொண்ட இலட்சியங்கள் தடையில்லாமல் நடக்கவேண்டும் என்றால்
தலைவன் ஆசி இருக்க வேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். அதனால்தான்
சிலபேர் தோல்வி அடைகிறார்கள்.
சிலபேர் மினிபஸ் வாங்குவார்கள், சிலபேர் கார் வாங்குவார்கள், சிலபேர்
பஸ் வாங்குவார்கள், சிலபேர் லாரி வாங்குவார்கள். இவையெல்லாம் வைத்து
18 ஞானத்திருவடி
நல்லபடி இருக்கலாம் என்று கற்பனையில் இருப்பார்கள்.
ஆனால் எதையுமே அவர்களால் நடத்தமுடியவில்லை, தோல்வி.
வியாபாரம் செடீநுய வேண்டுமென்று நினைப்பார்கள், தோல்வி. வெளிநாட்டிற்கு
போகவேண்டும் என்று நினைப்பார்கள், வெளிநாட்டிற்கு போகவேண்டும்
என்று நினைத்து இரண்டு லட்சம், மூன்று லட்சம் கொடுப்பார்கள், தோல்வி.
ஆனால் எதற்குமே தோல்வி ஏற்படாமல் இருக்கவேண்டும். அதற்கு
என்ன செடீநுயவேண்டும்? திருவருள் துணை வேண்டும். திருவருள் துணை
இல்லாமல் முடியாது. இதுதான் இந்த சங்கத்தின் அடிப்படை கொள்கை.
திருவருள் துணை வேண்டும். சரி! திருவருள் துணை எப்படி
கிடைக்கும்? தினமும் ஞானிகளை பூஜை செடீநுகின்றோம், அன்னதானம்,
புண்ணியம் செடீநுயவேண்டும். ஞானிகளுடைய ஆசி பெறுவதற்கு புண்ணியமும்
வேண்டும். மாதம் இருவருக்கு அன்னதானம் செடீநுய வேண்டும்.
தினமும் ஞானிகளை பூஜை செடீநுது வந்தால்தான் இது நல்லது, இது
கெட்டது என்று தெரியும். இது வேண்டாம், இது நம் தகுதிக்கு மீறிய செயல்
என்று தெரியும். இது நம் தகுதிக்கு மீறிய செயல், செடீநுயக்கூடாது என்ற
நினைப்பு வரும்.
தகுதிக்கு மீறிய செயல் செடீநுயும்போது, திருவருள் துணை இருந்தால்
ஞானிகள் ஆசியிருந்தால் இது வேண்டாமப்பா, நல்லதல்ல என்று
உணரமுடியும். இல்லையென்றால் என்ன செடீநுவான்? மனைவி சொல்வாள்,
அவங்க வீடு கட்டினார்கள், இவர்கள் வீடு கட்டினார்கள், ஏன் நாம்
கட்டக்கூடாது? என்பாள். அந்த பேச்சைக் கேட்டு அவர்கள் வீடு கட்ட
ஆரம்பிப்பார்கள். கடன் சுமை வந்து விடும். வட்டி கட்ட முடியாது. கடைசியில்
உள்ள மூலதனத்தையும் இழந்து, ஈன கிரையத்திற்கு வீட்டை விற்பார்கள்.
வீடு பத்து லட்சம் மதிப்பு இருந்தாலும் கடன் சுமை இருப்பதனால் வந்த
விலைக்கு விற்க வேண்டிய சூடிநநிலை வரும். இப்படி நடப்பதற்கு என்ன
காரணம்? முன் செடீநுத வினையா? இல்லை. பக்தி நெறி இல்லை.
புண்ணியபலம் இல்லை. பக்தி நெறி இருந்தால் உணர்த்துவார்கள். அது இப்படி
ஆகும் என்று முன்னமே தெரியும். மேலும் சிந்தனையும் உயரும். தெளிவான
அறிவும் இருக்கும். நல்ல சிந்தனை வரும். அதே சமயத்தில் தொடர்ந்து
ஞானிகளை பூஜை செடீநுதால் அவர்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் வரும்.
தீவினை சேராது.
காலையில் பத்து நிமிடம் ஞானிகளை பூஜை செடீநுகிறான். சித்தர்கள்
போற்றித்தொகுப்பை படிக்கின்றார்கள், பெண்களாக இருந்தாலும் சரி,
ஆண்களாக இருந்தாலும் சரி போற்றித்தொகுப்பை படித்து எனக்கு
19 ஞானத்திருவடி
வாடிநக்கையில் நன்மை தீமை தெரியவில்லை எங்களுக்கு உணர்த்தனும், மேலும்
நம்மிடம் உள்ள குறையெல்லாம் சொல்லலாம். இப்படி சொல்லும்போது
ஞானிகள் என்ன செடீநுவார்கள்?
உதாரணமாக ப°ஸுக்கு புறப்படும்போது சரி! இந்த ப° விபத்துக்கு
உள்ளாகும் என்பது இவர்களுக்கு தெரியாது. ஆசான் பார்க்கிறார் காலையில்
இவன் நம் திருவடியை பூஜை செடீநுதிருக்கின்றான். இவன் இந்த பஸ்ஸில்
போவது நியாயமில்லை என்று எண்ணுவார்கள். அவன் போவதை
தடுப்பதற்காக ஏதோ ஒரு தந்தி வரும் அல்லது அவனுடைய பையன் கீழே
விழுவான் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்த பஸ்ஸிற்கு போவதை
தடுத்துவிடுவார்கள். அப்படி கொஞ்சநேரம் தடுத்து அந்த பஸ்ஸிற்கு
போகாமல் அடுத்த பஸ்ஸிற்கு போக செடீநுவார்கள். ஆக இப்படிப்பட்ட
பாதுகாப்பெல்லாம் ஞானிகளை பூஜை செடீநுயும்போது கிடைக்கும்.
“சிவனருளால் வினை சேரகிலாமை’’ என்று சொல்வார். தீவினையும்
சூழாது. விபத்தும் நடக்காது. தொட்டது துலங்கும், மனிதனுக்கு கடைசி
வரையிலும் தோல்வி இருக்கக்கூடாது. அந்த தோல்வியை தாங்க முடியாது.
குடும்பத்தலைவன் தோல்வியடைந்தால் அந்த குடும்பமே ஆட்டம் கண்டுவிடும்.
குடும்பத்தலைவி தோல்வியடையலாம், அது ஒன்றும் குற்றமில்லை. அதுவும்
வருவாயுள்ள பெண்ணாக இருந்தால் தோல்வியடையக்கூடாது.
குடும்பத்தலைவனை நம்பிதான் அந்த குடும்பம் இருக்கிறது. தன்னுடைய
தாடீநு தந்தை மாமன் மாமி பிள்ளைகள் என அந்த குடும்பமே அவனை
நம்பித்தான் இருக்கும். எனவே குடும்பத்தலைவன் எந்த காரியத்தையும்
நிதானித்துச் செடீநுயவேண்டும். ஆனால் அவனால் நிதானித்துச் செடீநுய
முடியாது.
காரணம் அவனிடம் படிப்பு இருக்கிறதல்லவா? அது என்ன செடீநுயும்
அவனை? அதுதான் நாம் கற்றிருக்கின்றோமே? கற்றிருப்பதனால் எதுவும்
செடீநுதுவிடலாம் என்று இருப்பான். அந்த கல்வி என்ற கர்வத்தால்
மனதில்பட்டதை எல்லாம் செடீநுவான். அடே! பின் விளைவுகள் என்னாகும்?
நம்மை நம்பி இருக்கும் மனைவி மக்கள் வாடிநக்கை என்னாகும்? அவர்கள்
துன்பமடைவார்கள். அப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது என்று உணர்த்த
வேண்டும்.
கல்வி கற்பதே ஞானிகளை புரிந்து கொள்வதற்கு, கடவுளைப் புரிந்து
கொள்வதற்கும், வாடிநக்கையை செம்மையாக நடத்துவதற்கும்தான் கல்வி. திமிர்
கொள்வதற்காக இல்லை.
“கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும்” என்பார் மகான் மாணிக்கவாசகர்.
அறிவு தெளிவடைவதற்குத்தான் கல்வி கற்க வேண்டும். உள்ளத்தில்
20 ஞானத்திருவடி
கற்பனைகள், தன்னை வியந்து, மிகுதியாக தன்னை மதிப்பதற்கு அல்ல.
அதிலிருந்து பிழைத்து வாடிநக்கையின் தத்துவத்தை நிலை உணர்ந்து
வாடிநக்கையை செம்மையாக நடத்துவதற்குத்தான் கல்வி கற்க வேண்டும். திமிர்
கொள்வதற்கல்ல.
இதை “கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும்” என்றார். அடுத்தது
ஞானக்கல்வி என்ற ஒன்று உண்டு. அந்த கல்வியை கற்று ஜென்மத்தைக்
கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும், வினை சூழக்கூடாது, ஜென்மத்தைக்
கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்குத்தான் ஞானக்கல்வி. அந்த
கல்வி யோகம் செடீநுவதா? இல்லை. இதை ஆசான் வள்ளுவர் சொல்வார்,
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
– திருக்குறள் – கடவுள்வாடிநத்து – குறள் எண் 2.
வாலறிவன் என்றால் தூய அறிவு வடிவானவன். தூய அறிவு வடிவாக
உள்ள கடவுள் திருவடிகளை ஞானிகள் திருவடிகளை பூஜை செடீநுவது என்று
சொல்வார். அதுதான் கல்வி என்று சொல்வார்.
ஞானிகளைப் பற்றி புரிந்து கொண்டவன், ஞானிகளை பூஜை செடீநுதாலே
கல்வி கற்று விட்டான் என்று அர்த்தம். இதுதான் சாகாக் கல்வி.
இன்னொரு கல்வி உண்டு. அது சமுதாயக் கல்வி. படித்து பட்டம்
பெறுகின்றான். என்ன படித்திருக்கின்றாடீநு? எம்.ஏ., படித்திருக்கின்றேன், பி.ஏ.,
படித்திருக்கின்றேன். பி.காம்., படித்திருக்கின்றேன் என்று பதில் சொல்வார்கள்.
தொழில் ரீதியாகவும் படித்திருப்பார்கள்.
இந்த கல்வி எதற்கு? வாடிநக்கைக்கு கல்வி வேண்டும். ஏதோ ஒரு
தொழில் செடீநுவதற்கு கல்வி வேண்டும். அந்த கல்வியின் துணை கொண்டு
நம்மை நம்பி இருக்கின்ற மனைவி மக்கள் நம்மைச் சார்ந்தவர்களுக்கு
பாதுகாவலனாக இருப்பதற்கும் இந்த கல்வியைப் பயன்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் வாடிநக்கையில் பிரச்சனைகள் வந்துவிடும்.
கற்றிருந்தால் என்ன? பணம் இருந்தால் என்ன? உடல் ஆரோக்கியம்
இருக்கலாம். எல்லாம் இருக்கலாம். முன் செடீநுத நல்வினை இல்லையென்றால்
தோல்வி வந்துவிடும்.
ஆகவே ஞானிகளின் திருவடிகளை பூஜை செடீநுது பழக வேண்டும்.
காலையில் ஒரு ஐந்து நிமிடமாவது பூஜை செடீநுய வேண்டும். ஐந்து நிமிடமாவது
உட்கார்ந்து ஞானிகளின் நாமத்தை சொல்லவேண்டும். ஆனால்
இதற்கெல்லாம் நேரம் இல்லையென்பார்கள்.
மாணிக்கவாசகா! அகத்தீசா! நந்தீசா! என்று ஞானிகளின் நாமங்களை
21 ஞானத்திருவடி
சொல்ல வேண்டும். ஐந்து நிமிடம் உட்கார்ந்து பூஜை செடீநுதால் வாடிநக்கையில்
முன்னேற்றமடையலாம். இதை சிந்திக்க வேண்டும். எதுவும் முன்னமே
உணர்த்தப்படும். பெரியவங்க இல்லையா? பெரியவங்க உணர்த்துவார்கள்.
ஆகவே அது போன்ற ஞானிகளை வணங்கி இல்லற வாடிநக்கையாக
இருந்தாலும் சரி, அது உத்தியோகமாக இருந்தாலும் சரி, ஞானிகள்
துணையில்லாமல் வெற்றி காண முடியாது. அடுத்து இந்த துறையைப் பற்றி
தெரியுமல்லவா? ஆரம்பத்திலிருந்தே முன்செடீநுத நல்வினை காரணமாக
ஞானிகளை பூஜை செடீநுது வருவான். மேலும் இந்த துறையில் வருபவர்களுக்கு
படிப்பும் இருக்காது. படிக்க படிக்க என்னாகும்? அதைதான் “கல்வி என்னும்
பல்கடற் பிழைத்தும்” என்றார்.
ஒருவன் அதிகம் படித்துவிட்டால் அதில் என்ன சொல்லியிருக்கிறது?
இதில் என்ன சொல்லியிருக்கின்றது? அதைப்பற்றி என்ன இருக்கும்?
இதைப்பற்றி என்ன இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பான்.
கடைசியில் 45, 50, 60 வயது வரையிலும் ஆராடீநுச்சி பண்ணிக்கொண்டே
இருப்பான்.
ஆனால் படிப்பறிவு இல்லாதவன் அகத்தீசா! நந்தீசா! திருமூலதேவா!
என்று ஞானிகளின் நாமங்களை சொல்லிக் கொண்டே முன்னேறுவான். இவன்
ஞானிகளுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்வான். ஆனால் படித்தவனோ
ஆராடீநுச்சி செடீநுது கொண்டிருப்பான்.
இதைத்தான் கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும் என்றார். இப்படி
ஆராடீநுச்சி செடீநுது கொண்டே காலத்தை வீணாக்குவான். ஆனால்
படிக்காதவனோ அகத்தீசரை பூஜை செடீநுவான், கடைத்தேறுவான். அவன்
முன்னேறிக் கொண்டே இருப்பான். ஆக ஆசான் இதிலெல்லாம் இருந்து
தப்பித்தேன் என்பார். இதை கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும் என்றார்.
அடுத்த வரியில் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் என்கிறார்.
செல்வம் வந்தால் என்ன செடீநுயனும்? அதை பாதுகாக்க வேண்டும். செல்வம்
வந்தால் சில பேருக்கு திமிர் வந்துவிடும். அடக்கமில்லாமல் இருப்பான். பெரிய
வசதி உள்ளவர்களாக இருப்பார்கள், மற்றவர்களிடம் மனம்விட்டு பேச
மாட்டார்கள்.
ஆனால் சிலபேரை பார்த்தால் ஒன்றுமே தெரியாது, மிக சாதாரணமாக
இருப்பார்கள். அதிக ஆடம்பரம் செடீநுயமாட்டார்கள். அதுதான் மிக உயர்ந்த
பண்பு. செல்வம் இருந்தாலும் வெளியே தெரியாது. ரொம்ப அடக்கமாக
இருப்பார்கள்.
அறியாமை உள்ளவர்களுக்கு செல்வம் சேர்ந்தால் இந்த ஊரில் என்னை
விட பெரியவன் யாரு இருக்கா? என்ற திமிர் வந்துவிடும். அதன் விளைவுகள்
22 ஞானத்திருவடி
அந்த செல்வமே அவனை நரகத்திற்குள் தள்ளிவிடும். பகையை உண்டாக்கும்.
ஒருத்தரும் எதிர்த்து பேசமுடியாது. அப்படி எதிர்த்து பேசினால் யாரடா
அவன்? பிடிடா அவனை என்பான். உடனே ஆளை வைப்பான், அடிப்பான்.
எல்லா செல்வத்தையும் பிடுங்கிக் கொள்வான், இப்படி ஒரு குணக்கேடு
இருக்கும்.
அதுதான் சொன்னார் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும். அல்லல்
என்றால் துன்பம். அது செல்வம் சேரும்போது நன்மைக்குத்தான் பயன்படுத்த
வேண்டும். அறிவுள்ளவனுக்கு செல்வம் சேர்ந்தால் அறப்பணி செடீநுது
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான்.
அறிவில்லாதவனுக்கு செல்வம் சேர்ந்தால் வீண் ஆரவாரம் செடீநுவான்.
அந்த செல்வமே அவனுக்கு பகையை உண்டாக்கும், நோயை உண்டாக்கும்,
அடாது செடீநுது நரகத்திற்குப் போவான். இதை செல்வம் என்னும் அல்லலில்
பிழைத்தும், கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் என்று சொல்வார்.
இப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து விடுபட்டேன் என்று சொல்வார் மகான்
மாணிக்கவாசகர்.
ஒரு செயல் செடீநுவதற்கு முன்னே சிந்திக்க வேண்டும்.
கடுமுரண் ஏனமாகி முன் கலந்து
ஏடிநதலம் உருவ இடந்து பின்னெடீநுத்தும்
– திருவாசகம் – போற்றித்திரு அகவல் – வரி எண் 6, 7.
இது ஒரு கதை. பிரம்மாவையும் திருமாலையும் பற்றியது. அதை பிறகு
சொல்கிறேன். பிரம்மா என்பது மண், அதிலிருந்துதான் எல்லாம் தோன்றும்.
திருமால் என்பது தண்ணீர். பிரம்மாவும், திருமாலும் என்பது நம் உடம்பில்
இருக்கின்ற சத்துக்கள்.
பிரம்மா படைப்பு கர்த்தா. திருமால் இரட்சிப்பவர்.
திருமால் தண்ணீராக இருக்கின்றார். அவர் நம் உடம்பில் உதிரமாக,
மூளை, மஜ்ஜை போன்ற திரவப்பொருளாக இருப்பார். இருவருமே
இரட்சிப்பவர்கள். பிரம்மா படைப்பவர், திருமால் இரட்சிப்பவர், ருத்திரன்
அழிப்பவர்.
ஆக்கல், காத்தல், அழித்தல். ஆக்கல் தொழில் பிரம்மா. காத்தல்
திருமால், அழித்தல் ருத்திரன். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் நாம்தான்
எல்லாம் செடீநுகிறோம் என்ற ஒரு எண்ணம் வந்தது. எல்லாம்வல்ல பரம்பொருள்
இதைப் பார்க்கிறது. எல்லாம்வல்ல பரம்பொருள் இதைப் பார்த்து பேசாமல்
இருக்கிறது.
உங்கள் இருவருக்கும் இந்த வாடீநுப்பு கொடுத்ததே நான்தானே, நீங்கள்
23 ஞானத்திருவடி
இருவரும் என்ன மோதிக்கொள்கிறீர்கள்? சரி முட்டிக் கொள்ளுங்கள் என்றார்.
இருவரும் நீர் பெரியவனா, நான் பெரியவனா என்கிறீர்கள். இங்கேயே சனியன்
பிடிக்குது. தோல்வி அடையப்போகிறார்கள் என்று அர்த்தம்.
சிவபெருமானிடம் வந்து கேட்கிறார்கள், நான் பிரம்மா நான்கு தலை
உடையவன், விஷ்ணு ஒரு தலை உடையவர்தான். ஆகவே நான் பெரியவனா?
அவர் பெரியவரா? என்று கேட்டார்கள். தலைவன் பேசாதிருந்தார். இருந்தாலும்
உங்களுக்கு ஒரு பரிசோதனை செடீநுகிறோம், ஒரு கருத்தை சொல்கிறோம்.
என்னுடைய திருவடியை யார் காண்கிறாரோ என்னுடைய பாதத்தைப் பற்றி அறிய
வேண்டும். இதை அடி முடி காணுதல் என்பார்கள். என்னுடைய உச்சி என் சிரசு
அல்லது முடி அறிய வேண்டும். அடியும் முடியும் யார் அறிகிறார்களோ? அவர்தான்
உயர்ந்தவர் என்று சொல்லிவிட்டார் சிவபெருமான்.
உடனே விஷ்ணு பகவான் பார்த்தார், கடுமுரண் ஏனமாகி – கடும்
என்றால் வேகம். முரண் – வலிமை, ஏனம் என்றால் பன்றி. வேகமும் வலிமையும்
உள்ள பெருமாள்மலை உயரத்திற்கு, பெருமாள் மலை உயரத்திற்கு பெரிய பன்றி
உருவம் எடுத்தார். உன்னுடைய அடியை பார்க்க வேண்டும், உன் திருவடி
எங்கே இருக்கின்றதென்று பார்க்க வேண்டும். அடி முடி அறிய வேண்டும்.
திருவடியை காண ஊடுருவி சென்றார்.
அடுத்து ஏடிநதலம் உருவ இடந்து பின் எடீநுத்தும் – எடீநுத்தும் என்றால்
சோர்வடைந்தும் என்று அர்த்தம் பன்றி உருவெடுத்து ஏழு தலத்தையும்
ஊடுருவி சென்றார்.
இந்த ஏழு தலத்தைப் பற்றியும் ஆசான் அகத்தீசர் சொல்லியிருக்கின்றார்.
ஏழு தலம் என்பது மண் அடுக்கு. இந்த பூமியில் மண் அடுக்கு அது இடத்திற்கு
இடம் மாறும். மலேசியாவில் 500 அடிக்கு வெறும் மண்தான். இங்கே நூறு
அடிக்கும் இருக்கலாம். இருநூறு அடிக்கும் இருக்கலாம். முதலில் மண்
அடுக்கு, மண் அடுத்து தண்ணீர், அடுத்து மலைகள், பூமிக்கு அடியில்
மலைகள் இருக்கு. அது எப்படி மலை வந்ததென்று பிறகு சொல்கிறோம்.
அடுத்து தாதுக்கள். தாதுக்கள் சேர்க்கை அதை சார்ந்த தாதுக்கள் சேர்க்கை
மண்ணும் தாதுப்பொருள்தானே? அடுத்தது கற்குழம்பு. உள்ளே தள தளவென்று
கொதிக்கும் கல்லெல்லாம் தளபுள தளபுளவென கொதிக்கும்.
மண் அடுக்கு, தண்ணீர் அடுக்கு, மலை அடுக்கு, அடுத்து தாதுக்கள்
அடுக்கு, அதற்கடுத்து கற்குழம்பு அடுக்கு உள்ளது. அடுத்தபடியாக
உலோகங்கள் அடுக்கு உள்ளது. எல்லா வகையான உலோகங்களும் அதாவது
நவ உலோகங்களும் இரும்பு, பித்தளை இது போன்றது. அது ஒரு கலவை.
உலோகக் கலவையாலும் அடுத்தது சுமார் 600, 700 கிலோ மீட்டருக்கு வெறும்
இரும்பாகவே இறுகி இருக்குது.
24 ஞானத்திருவடி
எனவே பூமிக்கு கீழே ஏழு தலங்களும் அது 600 கிலோமீட்டர் அல்லது
700 கிலோமீட்டர் இருக்கிறது. முதல் அடுக்கு மண். தண்ணீர், அடுத்தது
மலைகள், அடுத்தது தாதுப்பொருட்கள், அடுத்தது கற்குழம்பு, அடுத்தது
உலோகக் கலவைகள், அடுத்தது இரும்பு. இவைகளெல்லாம் இந்த பூமியை
இழுத்துப் பிடித்துக் கொண்டுள்ளது என்கிறார். இப்படி உள்ளதை ஊடுருவி
சென்றார்.
ஏடிநதலம் உருவ இடந்து பின் எடீநுத்தும் – ஏழு தலங்களையும் உருகும்
படியாக, உருகக்கூடிய அளவிற்கு வேகத்தைக் காட்டி ஊடுருவி சென்றது.
அத்தகைய வலிமை உடையது. இதை சொல்வதற்காகத்தான் கடுமுரண்
ஏனமாகி என்றார். ஏனம் என்றால் பன்றி.
முன் கலந்து என்பது பிரம்மாவும், விஷ்ணுவும் சேர்ந்து என்று அர்த்தம்.
அப்படி இருந்தும் ஏழு பாதாளத்தையும் ஊடுருவி பிளந்தும், இடந்தும் என்பது
பிளந்தும், கடைசியில் பின் எடீநுத்தும் – தளர்ச்சி வந்தது என்றார்.
அப்போது பிரம்மா மேலே தலைவனுடைய உச்சியைக் காண மேலே
போகிறார். தலைவனுடைய உச்சி. சிரசை பார்க்க வேண்டும். முடியை பார்க்க
வேண்டுமென்று போனார். ஜடாபாரம் உடைய அந்த முடியை பார்க்க
வேண்டுமென்று போனார். வினாடிக்கு நூறுகோடி மைல் போனாராம். அப்படி
வினாடிக்கு நூறுகோடி மைல் வேகத்தில் உச்சியைக் காண மேலே
போடீநுக்கொண்டிருக்கிறார் பிரம்மா. ஆனால் உச்சி தெரியவில்லை.
ஏனென்றால் எங்கு பார்த்தாலும் வெட்டவெளி. அப்போது தாழம்பூ வந்தது.
தாழம்பூவே எங்கே போடீநுவிட்டு வருகிறாடீநு? என்று கேட்டார். நான் சிவன்
உச்சியிலிருந்து வருகிறேன் என்று பொடீநு சொல்லியது. உடனே பிரம்மா
உச்சியைப் பார்த்துவிட்டேன் என்றார்.
முடியை எப்படி பார்த்தாடீநு என்றார். இதுபோன்று சாட்சி இருக்கு.
தாழம்பூ சொன்னது. நான் சிவன் உச்சியிலிருந்து வந்தேன் என்றார்.
அப்போதுதான் சொன்னார். இந்த தாழம்பூ இனி என் பூஜைக்கு வரக்கூடாது.
என்ன காரணம்? தாழம்பூ வைத்து பூஜை செடீநுதால் பாம்பெல்லாம்
வீட்டுக்குள்ளே வந்துவிடும். பாம்பு உள்ளே வருவதால் இப்படி ஒரு கதையை
கட்டிவிட்டார்கள்.
தாழம்பூ வைத்து பூஜை செடீநுயும் இடத்தில் பாம்பு வரும். அந்த வாடைக்கு.
இப்படி சிவபெருமானுடைய சாபத்திற்கு உள்ளானது தாழம்பூ என்று கதை
சொன்னார்கள். ஆக பிரம்மாவும் தோல்வி, விஷ்ணுவும் தோல்வி.
இருவருமே தலைவன் ஒருவன் இருக்கின்றான், அவன் ஆசி
பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நினைப்பு இருவருக்குமே இல்லை. ஆக
25 ஞானத்திருவடி
எதற்கு இந்த கதை வந்தது? நாங்கள் இந்த கதையை படித்ததில்லை. இப்படி
ஒரு கதை பொதுமக்களிடம் செவிவழியாக வந்துள்ளது.
அப்போது பிரம்மாவும், விஷ்ணுவும் நீ பெரியவனா? நான் பெரியவனா?
என்று நினைக்காமல் எல்லாவற்றிற்கும் பரம்பொருள் ஒன்று உண்டு, நம்மையும்
படைத்தான் நம்முடைய செயலுக்கும் அவன்தான் காரணம் என்று
நினைக்காமல் இதுபோன்ற குணக்கேடுகளை கொண்டு நீ பெரியவனா? நான்
பெரியவனா? என்று கர்வம் கொண்டதனால் இருவருமே
தோல்வியடைந்தார்கள் என்பதற்குதான் அந்த கதை.
அதுதான் சொன்னார், கடுமுரண் ஏனமாகி முன் கலந்து. இருவருமே
வருகின்றார்கள் ஏடிநதலம் உருவ இருவருமே வருகின்றார்கள்.
சிவபெருமானிடத்தில் வந்து கடைசியில் தோல்வியடைந்தார்கள்.
“ஊழி முதல்வ சயசயவென்று” என்று பிரம்மாவும் விஷ்ணுவும்
சொல்கிறார்கள். ஏனையா முன்னேயே சொல்லக்கூடாதா? முன்னோனே ஊழி
முதல்வன் என்றால் முதற்காரணமானவனே முதல்வனே நீ வெற்றி
பெற்றுவிட்டாடீநு எங்களால் முடியவில்லை.
ஊழி முதல்வ சயசயவென்று – சயசய என்றால் வெற்றி. முதல்வனே
என்றால் எல்லாவற்றிற்கும் காரணமானவனே நீ வெற்றி பெறுக. நீ வெற்றி
பெறுக என்றார்கள். இப்படி வாடிநத்தி இருவருமே புகடிநந்தார்கள்.
வழுத்தியும் காணா மலரடி இணைகள் – நேற்று வரையிலும் நீ
உன்னுடைய திறமையை நம்பி இருந்தாடீநு, நீ தோல்வி அடைந்தபிறகு ஊழி
முதல்வ சயசயவென்கிறாடீநு. என்னை இப்ப பாராட்டி என்ன செடீநுவது, ஆக
வழுத்தியும் காணா மலரடி இணைகள் என்றார்.
ஈசனை இப்படி பாராட்டி பேசியும், எல்லாம்வல்ல ஈசனை புகடிநந்து பேசியும்
திருவடியைப் பற்ற முடியவில்லை என்றார். சிவபெருமானைக் கேட்டார். ஏன்
உன்னுடைய காட்சியை காண முடியவில்லை?
நான் மென்மையானவன் என்னுடைய திருவடியே வழுத்தியும் காணா
மலரடி இணைகள். அப்படி திருப்பிச்சொல்லலாம். இப்ப திருவடி
மென்மையானது. திருவடி மென்மையாவதற்கு என்ன வேண்டும்? இதயம்
மென்மையாக வேண்டும். இதயம் உருக வேண்டும். இதயத்தில் மென்மை
இல்லாமல் திருவடியை அறியமுடியாது. அவன் மென்மையானவன். இதயத்தை
மென்மையாக்கிக் கொள்ள வேண்டும். இதயத்தில் கனிவு இருக்கவேண்டும்.
இதயத்தில் பணிவு இருக்கவேண்டும். பக்தி இருக்க வேண்டும்.
ஆக அகந்தைக்கு இடமில்லை. தோல்வியடைந்தபின் என்னை நீ வாடிநக
வாடிநக வெற்றி பெறுக என்று சொன்னாடீநு.
26 ஞானத்திருவடி
உனக்கு அந்த வாடீநுப்பு இல்லை என்றான். எங்களுக்கு உபாயமே
இல்லையா? உலக மக்கள் அடாது கற்பனை செடீநுவார்கள். அப்படி செடீநுய
வேண்டும். இப்படி செடீநுய வேண்டும் என்று நினைப்பார்கள். வெளிநாட்டிற்குப்
போகணும். பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கணும் என்று நினைத்த
வெகுபேர் தோல்வியடைந்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு உண்மை தெரியாது. இது கற்பனைதான்.
தோல்வியடைந்த பின் தெடீநுவத்திடம் போவான். இவன் அறியாமையில்
இருக்கின்றானே? இந்த அறியாமையில் இருப்பவனுக்கு என்ன உபாயம்?
இவ்வளவு பிரச்சனை இருக்கையா உனக்கு இவ்வளவு பிரச்சனை இருந்தாலும்
மாதம் இரண்டு பேருக்கு அன்னதானம் செடீநுது கொண்டு வா, அன்னதானம்
என்றால் கிலோ என்ன விலை என்பான்.
அன்னதானத்தைப் பற்றியே தெரியாது. அன்னதானம் செடீநு என்றால்
நான் செடீநுது கொண்டுதான் இருக்கிறேன் என்பான். எப்பொழுது செடீநுதாடீநு?
உனக்கு அப்படி அன்னதானம் செடீநுயக்கூடிய மனது வந்திருந்தால், ஏனையா
இப்படி தோல்வி வந்தது? உத்தியோக தடை இருக்கும், விவசாயம் செடீநுய
நிலத்தை வாங்குவான், சீர்திருத்துவான், கேணி வெட்டுவான் தண்ணீர்
வராது, போர் போடுவான் தண்ணீரே வராது. இதிலும் தோல்வி.
ஆக உத்தியோகத்தில் தோல்வி, வாடிநக்கையில் தோல்வி, வியாபாரத்தில்
தோல்வி. ஆக தோல்வி வந்த பின் அப்படியே தடுமாறுவான். ஒரே ஏக்கம்.
பிள்ளைகள் இருக்கே? பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறதே? கல்லூரிக்கு
போகணுமே? அது செடீநுயணுமே? இது செடீநுயணுமே? பிள்ளை வயது 22 ஆகி
விட்டதே? திருமணம் செடீநுயணுமே? என்று அப்படியே கற்பனை செடீநுது நொந்து
நொந்து போவான். சர்க்கரை வியாதி வந்தது, ரத்த அழுத்தம் வந்தது,
தடுமாறிக் கொண்டிருப்பான். இவற்றையெல்லாம் முன்னமே அறிந்த நமது
சங்கம் மட்டும்தான் திருவருள் துணையில்லாமல் எதுவும் முடியாது, தோல்வி
அடைவதற்கு முன்னே, புண்ணியத்தை செடீநுது கொள்ள வேண்டுமென்று
சொல்லும். அதுதான் மகான் திருவள்ளுவர் சொன்னார்,
வருமுன்னர்க் காவாதான் வாடிநக்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-திருக்குறள் – குற்றம் கடிதல் – குறள் எண் 435
வருமுன்னர்க் காத்துக் கொள்வதற்கு என்ன உபாயம்? சிறப்பறிவு
கொண்டு வருமுன்னர் காத்துக் கொள்ளலாமா? பணபலத்தைக் கொண்டு
முன்னரே காத்துக் கொள்ளலாமா? ஆட்படை கொண்டு காத்துக்
கொள்ளலாமா? தோல்வி வருமுன்னே எப்படி காப்பாற்றிக் கொள்வாடீநு? இதை
வருமுன்னர்க் காவாதான் வாடிநக்கை என்பார்.
எப்படிடீநுயா உன்னை நீ காப்பாற்றிக் கொள்வாடீநு? திருவடி என்று
27 ஞானத்திருவடி
சொல்லப்பட்ட அரண். ஒரு பாதுகாப்பு. அது பெரும் படை. மாணிக்கவாசகா
எத்தனையோ பாவிகள் உன் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிருக்கின்றார்கள்.
நாயினும் கடையேனாகிய எனக்கு வாடீநுப்பு தர வேண்டும். உன்னை பூசிப்பதற்கு
வாடீநுப்பு கிடைக்காமல் தடுமாறுகின்றேன். என்னை ஏற்று அருள் செடீநு என்று
கேட்டால் அஞ்சேல் மகனே! என்பார் மகான் மாணிக்கவாசகர். அதுவல்லவா
பெரும் அரண், அதுவல்லவா வேல்படை. இதையெல்லாம் விட்டு விட்டு என்ன
மாற்று வழி கண்டு பிடிக்கப் போகிறாடீநு? வருகின்ற பிரச்சனையை, துன்பத்தை
எப்படி நீ வெல்ல முடியும்? எத்தனை துன்பம் வந்தபோதும் கூட இருப்பவன்
விடுவானா உன்னை? துன்பம் வந்த பின்னால் ஓடிப்போடீநு விடுவான்.
செல்வம் இருக்கும்போது உன்னை அப்படியே சார்ந்து கொண்டிருப்பான்.
செல்வம் இருக்கும்போது பத்துபேர் உன்னுடன் இருப்பான். இவனிடம் செல்வம்
போடீநுவிட்டால், இவன் கடன் கேட்பான் போலிருக்கிறது என்று ஒருவன் கூட
வர மாட்டான்.
யாரை நீ நம்புகிறாடீநு? உன் திறமையை நீ நம்புகிறாயா? அல்லது உன்
உத்தியோகத்தை நீ நம்புகின்றாயா? உன்னுடைய வேறு வகையான திறமைகள்,
ஆட்படைகளை நம்புகின்றாயா? வருகின்ற ஊடிநவினையை யாரை நம்பி
வெல்வாடீநு? முன் செடீநுத பாவம் உன்னை விடுமா? அதற்கு என்ன பரிகாரம்?
எந்த புனித நீரில் குளித்தாலும் பயன் இல்லை.
ஆக இதயத்தை புனிதமாக்கிக் கொள்கின்ற பண்பு. இதயத்தை
புனிதமாக்கிக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று திருவடி என்கின்ற சுத்த ஜலம்.
திருவடி என்கின்ற புனித நீர். அதில் மூடிநகி எழ வேண்டும். இல்லையென்றால்
கடைசி நேரத்தில், “ஊழி முதல்வ சய சய” என்று சொல்லி என்னாவது?
பிறகு என்ன செடீநுவது? யாரை வணங்க வேண்டும். என்ன கேட்க
வேண்டும்? ஆசான் சுப்ரமணியரிடம் அறியாமையிலிருந்து விடுபட
வேண்டுமென்று கேட்கவேண்டும். கேட்க வேண்டியவற்றை என்ன கேட்க
வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அறியாமை
தீராது. செல்வம் நிறைய இருக்கும். மேலும் மேலும் செல்வம் வேண்டுமென்று
கேட்பான். அவன் சிந்தனை செடீநுது கொண்டே இருப்பான். கற்பனை செடீநுது
கொண்டிருப்பான். தூங்கும் வரை கற்பனைதான். தூங்கவும் முடியாது. உன்னை
தூங்கத்தான் விடுமா? தூங்கவும் விடாது.
ஒரு பக்கம் கடன்சுமையில் தடுமாறிக் கொண்டிருப்பான். ஆக துன்பம்
வருவதற்கு முன்னே தடுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை பக்தி
ஒன்றுதான் கொடுக்கும். அப்படிப்பட்ட பக்தி மகான் இராமலிங்க சுவாமிகள்,
மகான் திருஞானசம்பந்தர், மகான் திருநாவுக்கரசர், மகான் தாயுமான
சுவாமிகள் போன்ற ஞானிகளை வணங்கி தினமும் ஐந்து நிமிடம் பூஜை
28 ஞானத்திருவடி
செடீநுதால் போதும். இப்படி செடீநுய கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒரு ஐந்து
நிமிடம் சித்தர்கள் போற்றித் தொகுப்பை சொல்லலாம். அந்த சித்தர்கள்
போற்றித் தொகுப்பில் உள்ள மகான்கள் அனைவரும் முற்றுப் பெற்றவர்கள்.
எல்லோரும் முற்றுப்பெற்ற முனிவர்கள். ஞானிகளை பூஜை செடீநுது
அன்றாடப் பிரச்சனைகளை சொல்ல வேண்டும். நோடீநு வரும், குடும்பத்தில்
பிரச்சனைகள் வரும், கஷ்டம் வரும், ஆக நோடீநு வருவதற்கு முன்னே கஷ்டம்
வருவதற்கு முன்னே, பிரச்சனைகள் வருவதற்கு முன்னே தடுத்துக் கொள்ள
வேண்டும். அதற்கு வழி என்ன? அறிவுக்கு அங்கே வேலை இல்லை.
இதையெல்லாம் தடுப்பதற்கு ஒன்றே ஒன்று ஞானிகள் திருவடிதான்.
இதைத்தான் நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறோம். நான்
மட்டுமல்ல, எல்லோரும் இதைத்தான் பேசுவார்கள்.
ஊழி முதல்வ சய சய என்று
வழுத்தியும் காணா மலரடி இணைகள்
என்று தோல்வி கண்டபின் அவனைப் பாராட்டி என்ன செடீநுவது?
ஏன் கடவுள் திருவடிகள் மென்மையானதென்று மலருக்கு ஒப்பிட்டார்.
நீ அந்த அளவுக்கு மென்மையாக வேண்டும். கரடு முரடான அறிவை வைத்துக்
கொண்டு அங்கே போக முடியாது. கடவுளின் உடம்பு என்ன இரும்பா? இல்லை
அவர் பாதம் மலர் போன்று இருந்தால் அந்த உடம்பு எவ்வளவு மென்மையாக
இருக்க வேண்டும்? கடவுள் உடம்பு ரோஜா இதடிந போன்றது. பாதமும்
அப்படியே இருக்கு. ஆகவே மென்மையான மனம் உனக்கு இல்லை. ஆகவே,
கடுமுரண் ஏனமாகி முன் கலந்து
ஏடிநதலம் உருவ இடந்து பின் எடீநுத்தும்
என்றார். எடீநுத்து என்றால் தளர்வுற்று. ஆக இந்த கதையை எதற்குச்
சொல்கிறார் என்றால், நாம் எதையும் செடீநுவதற்கு முன்னே, நம்முடைய
திறமையைக் கொண்டு செடீநுகிறோம். உன்னிடம் ஆற்றல் இருக்கென்று
மோதினாடீநு. கடைசியில் ஒன்றுமில்லாமல் ஏழு பாதாளங்களையும் துளைத்து
உருகும்படியாக பிளந்தாடீநு. கடைசியில் தோல்வி வந்தது.
உன்னிடம் கர்வம் இருக்கிறது. அதுபோன்று இல்லறத்தார்கள் ஏதோ
கல்வி இருக்கென்றும், உத்தியோகம் இருக்கிறதென்றும் கற்பனை செடீநுது,
கடைசியில் தோல்வி அடைவான். ஒருவரிடமும் செல்ல மாட்டான். வறுமை
வந்தால் இவனிடம் யாரும் வர மாட்டான்.
ஆக இப்ப எதற்கு இந்த கதை வந்தது? பிரம்மா விஷ்ணு கதை எதற்கு
வந்தது என்றால், மனித வர்க்கமே புரிந்து கொள். உன்னுடைய திறமையை
நம்பாதே திருவருள் துணையை நம்பு. புண்ணியம் செடீநுதுகொள். ஏன் புண்ணியம்
29 ஞானத்திருவடி
செடீநுய வேண்டும்? அதற்கு என்னடீநுயா விளக்கம்? ஏன் புண்ணியம் செடீநுய
வேண்டும்? ஏன் பக்தி செலுத்த வேண்டும்? என்றெல்லாம் இங்கே பேச்சில்லை.
இப்படி இருந்தால் நல்லது. நீ செடீநுதால் உனக்கு துணை நிற்கும். பூஜை
செடீநுதால் அருள் நிற்கும். அருளும் புண்ணியமும் இருந்தால் தொட்டது
துலங்கும். வாடிநக்கையில் தோல்வி இருக்காது.
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் நாளுக்கு நாள் அப்படியே
தேடீநுந்து கொண்டே போகிறது. எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து இருக்கிறது.
அது பொது நீதி. நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? எது எப்படி
வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் நிலையை உயர்த்திக் கொள்ள
வேண்டுமல்லவா? இதற்கிடையில் புண்ணியம் செடீநுத மக்கள் இன்னும்
ஸ்திரமாகதான் இருக்கின்றார்கள். இதை சாமார்த்தியமென்று நினைக்க
வேண்டாம். புண்ணியத்தினால்தான் இது சாத்தியம். சிலர் மட்டும் தோல்வி
அடைந்து கொண்டே இருக்கிறார்கள். இது பொது நீதி.
இந்த சங்கம் இதை ஏன் சொல்கிறது? வியாபாரம் செடீநுவதற்கு முன்னே,
விவசாயம் செடீநுவதற்கு முன்னே, கல்வி கற்பதற்கு முன்னே,
உத்தியோகத்திற்கு செல்வதற்கு முன்னே, திருமணம் செடீநுவதற்கு முன்னே,
கட்டிடம் கட்டுவதற்கு முன்னே, எல்லாவற்றிற்கும் முன்னே திருவருள் துணை
வேண்டும். இதைத்தான் இந்த சங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த சங்கம் எடுத்துக் கொண்ட காரியமெல்லாம் வெற்றி. 108 திருமணம்
என்றோம் வெற்றி. 1008 திருமணம் என்றோம் வெற்றி. அப்ப என்ன செடீநுதோம்?
தமிழகத்திலேயே பிரச்சனைக்கு உரியது திருமணம்தான். திருமணம் எளிதில்
கைகூடாது. நாங்கள் 108 திருமணம் என்றோம். எந்த துணிச்சலில் சொன்னோம்?
எந்தை ஆசான் அகத்தீசனும், திருமூலதேவனும், நந்தீசனும், போகமகாரிஷியும்,
கருவூர்தேவனும் ஆசி வழங்கினார்கள். வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று
வீடிநந்து வணங்கி கேட்டோம். இப்படி செடீநுதியை அறிவித்தோம்.
இந்த செயல் வெற்றி காண வேண்டும். இதற்கு நீங்கள் அருள் செடீநுய
வேண்டும். என்னால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது. தோல்வியை
ஏற்றுக் கொள்வதற்காக உங்கள் திருவடியை நான் பற்றவில்லை. ஓராண்டா
ஈராண்டா? ஒரு நாளா இரு நாளா? ஒரு வாரமா? இரு வாரமா? ஒரு மாதமா?
இரு மாதமா? ஆண்டுக்கணக்காக உங்கள் திருவடியை பூஜை
செடீநுதிருக்கின்றேன்.
எத்தனையோ பிரச்சனைகள் வந்தது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும்
உங்கள் திருவடியை நம்பி பூஜை செடீநுதிருக்கின்றேன். மேற்கொள்கின்ற காரியம்
தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று உங்களை கேட்டிருக்கின்றோம்.
அதுபோன்று எங்கள் அன்பர்களும் கேட்டிருக்கின்றார்கள்.
30 ஞானத்திருவடி
நாங்கள் என்ன செடீநுதோம்? ஞானிகளை வணங்கினோம். பண்புள்ள
தொண்டர்கள் அமைந்திருக்கின்றார்கள். இங்கிருக்கும் ஆண்களும்
பெண்களும் நல்ல பண்புள்ள தொண்டர்கள். இதற்குக் காரணம் தலைவன்
கொடுத்த பாக்கியம். இல்லையென்றால் முரண்பட்ட தொண்டர்கள் இருந்தால்
நான் என்ன செடீநுய முடியும்? ஒன்றும் செடீநுய முடியாதல்லவா?
ஆனால் அங்கே திருமாலும் பிரம்மாவும் என்ன செடீநுதார்கள்? அன்று
முதல் பூஜை செடீநுதார்கள். எல்லாம்வல்ல பரம்பொருளே உன் திருவடியை
பூஜிக்க வாடீநுப்பு தர வேண்டும். உன்னுடைய மென்மையான திருவடியை பூஜிக்க
வாடீநுப்பு தர வேண்டுமென்றும் விஷ்ணுபகவான் கேட்டதற்கு அருள் செடீநுதார்.
திருவடியை வழுத்தியும் காணா இணையடி மலர்கள் என்றார், காண
முடியவில்லை. என்ன குறைகள் என்னிடம் என்றார். நீ இப்படி கேள்.
உன்னுடைய அகந்தையெல்லாம் இத்தனை அவதாரம் எடுத்த போதும், பன்றி
அவதாரம் எடுத்தும் பூமியை பிளந்து காட்டியும் ஒன்றும் முடியவில்லை.
என்னைக் கேள் என்ன வேண்டும்? என்று கேட்டார்.
உங்களுடைய திருவடியை பூஜிப்பதற்குரிய அறிவும் பரிபக்குவமும்
என்னிடம் இல்லை என்பதை நான் ஒப்புக் கொண்டேன். நான் தோல்வி
அடைந்து விட்டேன். நீரே வெற்றி பெற்றீர். நான் தோல்வி அடைந்து விட்டேன்.
நான் மீண்டும் ஒரு நிலையை அடைய வேண்டும். அதேபோன்று பிரம்மாவுக்கும்
நான்கு முகம் இருக்கிறது. அவரும் அப்படியே கேட்டார். எல்லாம்வல்ல
பரம்பொருளே என்னிடம் இருக்கின்ற சக்தியை, திறமையை, ஆற்றலை நம்பாமல்
உன் திருவடியை பூஜிப்பதற்குரிய வாடீநுப்பும் அதற்குரிய பரிபக்குவமும்
தரவேண்டுமென்று கேட்டார். இப்படி கேட்டால் நீ மேற்கொள்கின்ற காரியம்
நடக்கும். நீ மேற்கொள்கின்ற காரியம் நடக்கும் என்றார். அதன்பிறகுதான்
இருவரும் வணங்கினார்கள். இதை, “நான்முகன் முதலா வானவர்
தொழுதெழ” என்றார். இதற்குபிறகுதான் புத்தி வந்தது.
நான்முகன் முதலாடீநு என்று சொல்லலாம் குற்றமில்லை. ஆனால்
செடீநுயுளுக்காக அப்படி சொன்னார். அதற்கப்புறம்தான் புத்தி வந்தது.
பிரம்மாவும், தேவர்களும் வணங்கினார்கள்.
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடியாலே மூவுலகளந்து
ஈரடி என்பது இடகலை, பிங்கலை. அது இரண்டு கால் என்பர். இரண்டு
அடி. மூவுலகளந்து என்பது ஆற்றல். சாதாரண விசயமல்ல. மாபலி
சக்கரவர்த்தியிடம் விஷ்ணு போனார். மாபலி சக்கரவர்த்தி பெரிய தவசி.
அவரிடம் போடீநு எனக்கு மூன்று அடி இடம் வேண்டுமென்று திருமால் கேட்டார்.
இப்படியொரு அவதாரம். இது கதை.
31 ஞானத்திருவடி
அதற்கு மாபலி சக்கரவர்த்தி உனக்கு எத்தனை அடி இடம்
வேண்டுமென கேட்டார். நான் வயதானவன், எனக்கு மூன்று அடி இடம்
வேண்டுமென்றார் திருமால். அதற்கு மாபலி சக்கரவர்த்தி நீ இருக்கிறதே
அரைக்கால் படி இருக்கிறாடீநு. நீ மூன்று அடி கொடுத்தால் போதும் என்கிறாடீநு.
உன்னால் நிற்கக்கூட முடியாதே ஐயா என்றார் மாபலி சக்கரவர்த்தி.
திருமால் எனக்கு மூன்று அடியே போதும் என்றார். சரி என்று சொல்லி
மூன்று அடி தருவதாக தாரை வார்த்துக் கொடுத்தார். இப்போது திருமால்
ஆகாயத்திற்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்தார்.
ஈரடியாலே மூவுலகளந்து
ஈரடியாலே – இடகலை பிங்கலையாலே இந்த உலகத்தை அளந்து
பார்க்கலாம் என்பது அர்த்தம். இதைத்தான் மூவுலகளந்து என்றார். திருமால்
என்ன செடீநுதார்? இரண்டு அடியாலே இந்த உலகத்தை அளந்தார். மகான்
திருவள்ளுவரும் இந்த உலகத்தை இரண்டு அடியில் அளந்திருக்கிறார். அது
எப்படி? இடகலையும் பிங்கலையும் சேர்த்து அளந்துவிட்டார். அளந்து
என்பதற்கு முறைப்படுத்தப்பட்டது என்று பொருள். அதை கணக்காக அறிந்து
கொண்டார். அதனால்தான் ஈரடியில் உலகத்தை அளக்க முடிகிறது.
ஈரடியாலே மூவுலகளந்து – எல்லாவற்றையும் அறியலாம். ஈரடி
அறிந்தவர்கள், இடகலையையும், பிங்கலையையும் அறிந்தவர்கள் இந்த
உலகத்தையே அறியலாம். அவர்கள் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும்
பார்க்கலாம்.
அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
அடுக்கடுக்காடீநு அமைந்தஉள வறிவோம் ஆங்கே
உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
– திருஅருட்பா முதல் திருமுறை – மகாதேவமாலை – கவி எண் – 174.
அந்தரமிங்கறிவோம் என்றார் மகான் இராமலிங்கசுவாமிகள். இங்கே
ஈரடியாலே மூவுலகளந்து என்றார். எல்லா ஞானிகளும் இடகலை பிங்கலை
இரண்டையும் அறிந்தவர்கள். மூச்சுக்காற்றை இடது பக்கம் வருகின்ற
மூச்சுக்காற்றையும் வலது பக்கம் வருகின்ற மூச்சுக்காற்றையும் புருவ மத்தியில்
ஒடுங்கிவிட்டால், அதுதான் பிரம்மநிலை. அதுதான் பிரம்மம். அவன் கல்லாத
32 ஞானத்திருவடி
கல்வி இல்லை. அவன் அறியாத ஒன்றே இல்லை, உணராத ஒன்றே இல்லை.
தோல்வியே இல்லை. இந்த வாடீநுப்பு திருவடி துணையில்லாமல் ஒருவனுக்கு
ஈரடியைப் பற்றி தெரியாது. ஈரடியாலே மூவுலகளந்து – எல்லா உலகத்தையும்
அளக்கலாம். எல்லா உலகத்தைப் பற்றியும் அவர்களுக்கு தெரியும்.
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர
திருமால் எப்படி இருந்தார்? மிகப்பெரிய பிரமாண்டமான விஸ்வரூபம்
எடுத்திருந்தார். திருவருள் துணை பெற்றவர். விஷ்ணுபகவான் எல்லாம்
வல்லவர். யான் என்ற கர்வம் விட்டு எல்லாம்வல்ல பரம்பொருளே நீரே கதி
என்று கையேந்திய பின்தான் அந்த வாடீநுப்பு கிடைத்தது.
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர – நான்கு திசையில் உள்ள
ஞானிகளும், தேவர்களும். ஐம்புலன் மலர – ஐம்புலன்களும் மகிழும்படியாக
காட்சி தந்தாராம் திருமால். இது திருவருள் துணையால் வந்தது. திருவருள்
பெறுவதற்கு முன்பு முடியவில்லை.
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெடீநு கதிர்முடித் திருநெடு மாலன்று
திருநெடுமால் – மால் என்று சொல்லவில்லை. அருள் பெற்றதனால்
அங்கே அடைமொழிக்குள்ளாகிறார், திருநெடுமாலன்று.
அடி முடியறியும் ஆதரவதனில்
இந்த ஐந்தாவது வரிதான் முக்கியமானது. முன்னே பன்றி வடிவெடுத்து
ஏழு பாதாளத்தையும் துளைத்து உள்ளே போடீநு தோல்வியடைந்தார்.
அடி முடியறியும் ஆதரவதனில்
இப்போது மகான் மாணிக்கவாசகரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மகான் மாணிக்கவாசகர் சொல்கிறார். திருமால் பெருமாள்மலை உயரத்திற்கு
பன்றி வடிவம் எடுத்தும் ஒன்றும் கைகூடவில்லை. கடைசியில், அடி முடியறியும்
ஆதரவதனில் – ஆதரவு என்றால் ஆசி. ஆசி இருந்ததனால்தான் ஈரடியாலே
மூவுலகு அளக்க முடிந்தது.
இதை எல்லா முனிவர்களும் கண்கொள்ளா காட்சியாக திருமாலை
பார்த்தார்கள். ஆதரவு என்றால் ஆசி. ஆதரவை பெற்றார். ஆசி பெற்றாலன்றி
யாருமே சித்தி பெற முடியாது. ஒருவன் ஞானசித்தி பெறுகிறான் என்றால்
அவன் தினமும் பூஜை செடீநுய வேண்டும். பூஜை செடீநுதால் போதுமா? முன்செடீநுத
நல்வினை இருக்க வேண்டுமல்லவா? நல்வினை இருந்தால்தானே முடியும்?
“அன்றைக்கு எழுதினபடி நடக்கும் வாலை ஆத்தாளை போற்றடி
வாலைப்பெண்ணே” என்றார். தோல்வியே வராத பூஜை. நாம்
பூஜிக்கின்றவர்கள் முற்றுப்பெற்ற முனிவராக இருக்க வேண்டும். மகான்
33 ஞானத்திருவடி
இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர் போன்றவர்களாக இருக்க
வேண்டும். முற்றுப்பெற்ற முனிவர்களாக இருந்தால்தான் தோல்வியே வராது.
இல்லையென்றால் தோல்வி வரத்தான் செடீநுயும்.
அடி முடியறியும் ஆதரவதனில்
ஆசி பெறுவதற்கு இவர்கள்தான் காரணம் என்றும், இல்லையென்றால்
முடியாது. போற்றித் திருஅகவலில் ஒன்பது வரிக்கு மட்டும் விளக்கம்
சொல்லியிருக்கிறேன்.
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடியாலே மூவுலகளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெடீநு கதிர்முடித் திருநெடு மாலன்று
அடி முடியறியும் ஆதரவதனில்
கடுமுரண் ஏனமாகி முன் கலந்து
ஏடிநதலம் உருவ இடந்து பின் எடீநுத்தும்
ஊழி முதல்வ சயசயவென்று
வழுத்தியுங் காணா மலரடி இணைகள்
துன்பம் வந்தபின் என்ன செடீநுவது? தோல்வி வந்தபின் திருவடியை
பூஜிப்பதைவிட, முன்னமே பூஜித்திருந்தால் தோல்வியே வராது. ஆகவே
ஆண்களும் பெண்களும் யாராக இருந்தாலும் சரி. ஞானிகளின் திருவடிகளை
வணங்கி, போற்றித் தொகுப்பை படிக்க வேண்டும். போற்றித் தொகுப்பை படிக்க
சொல்லி கேட்க வேண்டும். பெண்களாக இருந்தால் பண்புள்ள கணவனாக
அமைய வேண்டுமென்று கேட்க வேண்டும். பண்புள்ள கணவனாகவும் இருக்க
வேண்டும். செல்வம் உள்ள கணவனாகவும் இருக்க வேண்டும். பண்புள்ள
கணவனும், செல்வம் உள்ள கணவனும் அமைந்திருக்கின்றான். உடல்
ஆரோக்கியம் வேண்டுமல்லவா? அது இல்லையென்றால் என்னாவது? பண்புள்ள
கணவன்தானடீநுயா. நன்றாக படித்தவன்தான். வசதி இருக்கிறது. நோடீநு
இருந்தால்? அப்போது என்ன செடீநுவாடீநு? உன் வாடிநக்கை எப்படி இருக்கும்?
வாடிநக்கையா அது? எனக்குத் தெரியும் அந்த இயல்பு எல்லாம். அப்படியே என்ன
செடீநுவோம் என்று நீ ஸ்தம்பித்து நிற்பாடீநு.
சிலருடைய தடுமாற்றம் வெளியே தெரியாது. அது உடற்கூறு. ஏதோ
பொம்மை போல் வாடிநக்கை நடத்திக் கொண்டிருப்பார்கள். கணவன்
மனைவியாக ஏதோ திருமணத்திற்குப் போவார்கள். ஒருவர் ஒருவருடன்
பேசவே மாட்டார்கள். இதையெல்லாம் நான் கவனித்திருக்கிறேன்.
இரண்டுபேரும் கொஞ்சம் கூட உணர்ச்சியோடு பேசமாட்டார்கள். ஏன் இப்படி?
34 ஞானத்திருவடி
அங்கே ஒன்றுமில்லை. எல்லாமே காலி. விசயம் இல்லை. நீ செடீநுத புண்ணியம்
அவ்வளவுதான். உடற்கூறு அமையவில்லையே. பண்புள்ள கணவன்தான்.
உத்தியோகம் இருக்கிறது. வசதி இருக்கிறது. உடற்கூறு? உடற்கூறில் ஓட்டை.
சரிடீநுயா. அவன் திடமாக இருக்கிறானையா. உனக்கு நிலைமை?
வெள்ளைப்படுகிறது. உதிரப்போக்கு இருக்கிறது. பலகீனம் இருக்கிறது. உன்னைப்
பார்க்க வேண்டுமல்லவா? அவன் பார்ப்பான். அவனுக்கும் பொம்மை வாடிநக்கைத்தான்.
அதுவும் பொம்மை வாடிநக்கைதான். இதையெல்லாம் எதற்கு நாங்கள் இப்போது
சொல்கிறோம்? தடுத்துக் கொள். இப்படி வருவதற்கு முன் தடுத்துக் கொள். உன்னை
பாதுகாத்துக் கொள். திருவருள் துணையில்லாமல் முடியாது.
திருவடியே உனக்கு பாதுகாப்பு
திருவடியே அறிவு
திருவடியே ஆயுள் பெருக்கம்
திருவடியே செல்வம்
அதைத்தவிர வேறு கதியில்லை
திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளிவார்க்கே.
– திருமந்திரம் – ?உபதேசம் – கவி எண் -138
ஞானிகள் திருவடியை பெண்கள் வணங்க வேண்டும். அவன்
சிவனாகிறானையா ஆராடீநுந்து பார்த்தால் திருவடியே சிவமாவது தேரில்.
தேரில் என்றால் ஆராடீநுந்து பார்த்தல்.
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருமந்திரத்தில் சொல்வார். ஆராடீநுந்து பார்க்கும்போது, ஞானிகளை
வணங்கினால்
திருவடியே சிவமாவது தேரில்
சவமாகக்கூடியவன் சிவமாகப் போவான். அகீர் பகீர் என போகின்றான்.
என்ன என்னமோ நோடீநுகள் வருகின்றன. அப்பப்பா புற்று நோயென்ன?
சர்க்கரை வியாதி என்ன? எவ்வளவு கொடுமைகள்? எங்கே நீ சிவமாகப்
போகிறாடீநு? அடே சாவு குற்றமில்லை? இப்படி நீ அநியாயமாக சாகாதே
சிவமாவது தேரில் என்றார்.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாடிநக்கை யவர்.
– திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 330.
35 ஞானத்திருவடி
சிவமாவது இருக்கட்டும், பல உயிரைக் கொன்று உயிர் உடம்பின்
நீக்கியார் என்ப. ஒருவன் வந்தான். வயிறு மட்டும் வீங்கியிருந்தது. கை கால்
எல்லாம் சூம்பி இருந்தது. யாரையா என்றான். அப்படியே தடுமாறிக் கொண்டு
வந்தான். என்ன உடம்புக்கு என்று மகான் திருவள்ளுவர் கேட்டார். அங்கிருந்த
தொண்டர்கள் அவனைப் பார்த்து ஐயோ பாவம்! என்றார்கள். இவனுக்கு பத்து
வருடமாக வயிறு வீங்கினது வீங்கினதுதான் என்றார்கள். அடப்பாவமே!
மகான் திருவள்ளுவர் ஒன்றுமே சொல்லவில்லை. அவனைப் பார்த்து சிரித்தார்.
உண்மையைச் சொன்னால் வருத்தப்படுவான் என்றார்.
தொண்டர்கள் என்ன காரணம்? என்றார்கள். அதற்கு ஆசான்
திருவள்ளுவர் இவன் பல உயிர்களைக் கொன்று உண்டவன். கருணையில்லாத
வாடிநக்கை வாடிநந்தவன். புலால் உணவை சுவைத்துச் சாப்பிட்டவன்.
உயிருடம்பின் நீக்கியார் என்ப – பல உயிர்களைக் கொன்றிருக்கிறான். நன்றாக
சுவைத்து புலாலை சாப்பிட்டிருக்கின்றான். இப்படி இருந்தால் வயிறு பின்னே
இவ்வளவு பெரிதாகாமலா இருக்கும்? அப்படியே பத்து வருடம் கிடக்கிறான்.
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாடிநக்கையவர்.
இப்படிப்பட்ட நோடீநு சூடிநந்த உடம்பு. சாகவும் மாட்டான். அவனால் வாழவும்
முடியாது. என்ன காரணம்? அறியாமை. பூஜை செடீநுதிருந்தால், புலால் உணவு
கேடு தரும். இந்த உடம்புக்கு கேடு வரும். நமக்கு கேடு வரும். எந்த உயிருக்கும்
துன்பம் செடீநுயக்கூடாது என்று ஆசானைக் கேட்க வேண்டும். நான்
எவ்வுயிர்க்கும் கேடு செடீநுயாதிருக்க வேண்டுமென்று மகான்
மாணிக்கவாசகரைக் கேட்க வேண்டும்.
அது மட்டுமா? மேலும் உயிர்க்கொலை செடீநுயக்கூடாது. ஆனால் அதே
சமயத்தில் நான் புலால் உணவு சாப்பிடுகின்றேன். இந்த தேகமே காமதேகம்.
அதுவே நச்சுத்தேகம், விஷதேகம். ஆண்பால் சுக்கிலமும் பெண்பால்
சுரோணிதமும் சேர்ந்து பத்து மாதம் தீட்டு வெளியாகாமல் இருந்து வந்த
தேகம். ஒரு ஊற்றைச் சடலம். இந்த தேகத்திற்கு மறுபடியும் புலால் உணவு
கொடுத்தால், சுத்தமாக அறிவு மழுங்கிப் போகும்.
சில தாடீநுமார்கள் பிள்ளைகளுக்கு மாமிசம், கறி சமைத்துக்
கொடுப்பார்கள். அதில் மிருதுவான பகுதியை எடுத்து பிள்ளைகளுக்குக்
கொடுப்பார்கள். நல்லா சாப்பிட்டுப் பழகணும் என்று அவர்கள் நினைப்பது
அந்த பிள்ளையை கெடுப்பது என்று அர்த்தம். பிள்ளைகளுக்கு உற்சாகத்தை
ஊட்டுவது என்பார்கள். என்னடீநுயா பிள்ளைகளுக்கு உற்சாகத்தை
உண்டாக்கப் போகிறாடீநு? நச்சுத்தன்மையான உடம்பு அது. அறிவு எங்கே
வேலை செடீநுயப்போகிறது? கருணையே இருக்காது. இந்த உணவின்
36 ஞானத்திருவடி
காரணமாக கருணையே இருக்காது. நீ சாப்பிடுகின்ற உணவும்,
நச்சுத்தன்மையான உணவு. உடம்பும் விஷஉடம்பு. உணவும் விஷஉணவு. எப்படி
அருள் பெறப்போகிறாடீநு? இப்படி இருந்தால் எப்படி முன்னேற முடியும்?
இதெல்லாம் ஏன் ஞானிகள் சொல்கிறார்கள் என்றால்,
“திருவடியே சிவமாவது தேரில்” என்றார்.
ஞானிகளின் திருவடியை பூஜை செடீநுதால்தான் அந்த உண்மை தெரியும்.
இது நல்லது. இரு கெட்டது என்று. திருவடியே சிவலோகம் சிந்திக்கில் – அது
பெரிய இடம். ஏன் திருமந்திரத்தில் இதை சொல்கிறார்? அடே உனக்கு அந்த
வாடீநுப்பு இருக்கிறது. சிவலோகம் – மகிடிநச்சியான உலகம். இந்த உலகம்
அவர்களுக்கு சிவலோகம்.
திருவடியே சிவலோகம் சிந்திக்கில் – சிந்தித்துப் பார்த்தால் திருவடியே
சிவமாவது தேரில் – ஆராடீநுந்து பார்த்தால், நன்றாக சிந்தித்துப் பார்த்தால்,
திருவடியே சிவலோகம். இன்னும் சிந்தித்தார். திருவடியே செல்கதியது செப்பில்
– ஆராடீநுந்து பார்த்து, சிந்தித்து, சொன்னால் (செப்பில் என்றால் சொன்னால்)
செல்கதி – மேற்கதி அடைவதற்கு என்னடீநுயா இருக்கிறது என்றால், நாம்
மேற்கதி அடைய வேண்டாம். நரகத்திற்குப் போகாமல் இருக்க
வேண்டுமல்லவா? நரகம், நரகம் என்றால் என்ன? அதைப்பற்றிய உண்மையை
தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீ மருத்துவமனைக்கு போடீநுப்பார்.
அங்கே கை கால் வீங்கிக் கிடப்பான்.
என்ன இவர் உடம்புக்கு?
நீங்கள் யார்? என்று கேட்டால் அவர் என் சொந்தக்காரர் என்று
சொல்லி உள்ளே போகணும். பொது ஆஸ்பத்திரிக்குப் போகணும். கை
ஒடிந்தவன், கால் ஒடிந்தவன், வயிறு வீங்கினவன். கிட்டே நெருங்க முடியாத
அளவிற்கு நாற்றத்துடன் கிடப்பான். அப்படியே கட்டிலில் கிடப்பான்.
படுக்கைப்புண் வந்திருக்கும். நரகத்தை நீ எங்கே போடீநு பார்க்கிறாடீநு?
பூதக்கண்ணாடியை வைத்துப் பார்க்கிறாயா நரகத்தை? பார் அவனை. முதுகுப்
புண் வந்திருக்கும். கிட்டே நெருங்க முடியாது. மூக்கைப் பிடித்துக்
கொண்டுதான் போவாள் மனைவி. மூக்கைப் பிடித்துதான் மனைவி மக்கள்
போடீநுக்கொண்டிருப்பார்கள். இதுதான் நரகம். நரகத்தைப் பார்த்துக் கொள்.
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாடிநக்கையவர்.
உயிரைக் கொன்று சாப்பிட்டவன். சரிடீநுயா. சில பேர் சுத்த சைவமாக
இருக்கிறானே ஐயா. ஏனடீநுயா அவனுக்கு நோடீநு? சைவத்தை கடைப்பிடித்தால்
மட்டும் போதாது. அன்பர்களே சைவத்தை கடைப்பிடிப்பது ஒரு பண்புதான்.
37 ஞானத்திருவடி
நான் பொடீநு சொல்லி பொருள் சேர்க்க மாட்டேன் என்பதும் சைவம்.
இன்று முதல் பூஜை செடீநுயாமல் சாப்பிட மாட்டேன் என்பதும் சைவம். புலால்
உண்ணமாட்டேன், சைவம். எவ்வுயிர்க்கும் இடையூறு செடீநுய மாட்டேன்,
சைவம். பொடீநு சொல்ல மாட்டேன் என்பது சைவம். பிறர் சொத்தை அபகரிக்க
மாட்டேன் என்பது சைவம். அதுதான் சைவம் என்றான்.
ஆக யார் மனதையும் புண்பட பேச மாட்டேன் சைவம். அவனிடம்
யாரேனும் உதவி கேட்டால், உதவி செடீநுவேன் என்பது சைவம். தயை
சிந்தையே சைவம் ஆகும். அதை எப்படி பெறுவது? கருணையே வடிவான
ஞானிகள் ஆசி இல்லாமல் ஒருவனுக்கு தயைசிந்தை வராது. எங்கே தயை
சிந்தை இருக்கிறதோ? அவன் சுத்த சைவன். அவன்தான் சிவம்.
தயை சிந்தை இல்லாதவன் சிவமல்ல. ஏனடீநுயா வன்மனம் வந்தது?
செடீநுத பாவம். செடீநுத பாவம் வன்மனமாக வந்தது, அவன் இதயத்தை
உடைக்கவே முடியாது. இரும்புக்கோட்டையை உடைக்கலாம். கடும் பாறையை
உடைக்கலாம். கல்லான இதயத்தை உடைக்கவே முடியாது. எல்லா
கோட்டையையும் உடைக்கலாம். கல்மனதை உடைக்கவே முடியாது. என்ன
காரணம்? பல ஜென்மத்தில் செடீநுத பாவம். கொஞ்சம்கூட இரக்கம் காட்ட
மாட்டான். நல்லா வேலை வாங்குவான். அறுபது ரூபாடீநு, நூறு ரூபாடீநு
மதிப்புள்ள வேலை இரவு ஏழு மணி வரைக்கும் வேலை வாங்குவான். அவர்கள்
வீட்டிற்கு போகும்போது விளக்கு வைத்து விட்டது பணம் இல்லை என்பான்.
வேலை செடீநுதவனோ அடப்பாவி! இதற்கு மேல்தான் நான் சென்று
பிள்ளைகளுக்கு கஞ்சி வைத்துக் கொடுக்க வேண்டுமென்பான். ஆனால்
அவனோ யோவ் விளக்கு வைச்சு போச்சுல்ல! தெரியாதா என்பான். ஆனால்
ஞானிகள் உனக்கு விளக்கு வைக்கப்போகுது தம்பி! உனக்கு விளக்கு வைக்க
போகிறானடா! தேங்காடீநு உடைத்து விளக்கு வைப்பான் என்பார்கள்.
நாள் முழுதும் வேலை செடீநுதவன் சம்பளம் கேட்கிறான். விளக்கு
வச்சாச்சு என்பான். இதயமுள்ள மனிதனா நீ? அப்படியென்று வேலை
செடீநுபவன் மனதில் நினைத்து வெளியில் சொல்லாமல் இருப்பான். வினை
சூடிநகிறது தம்பி. மனிதாபிமானம் இல்லை உனக்கு. உன் இதயத்தை
உடைக்கவே முடியாது. இரும்பு கோட்டையை உடைத்தெறியலாம். உன்
இதயத்தை உடைக்கவே முடியாது. உன் மனதை உடைக்கவே முடியாது.
உன்னிடம் வேலை செடீநுதவனுக்கு பிள்ளை குட்டி இருக்கிறதல்லவா? அவன்
அப்படியே வேலை செடீநுது மனம் துவண்டிருப்பான். ஏழு மணிக்காவது
வேலையை முடித்துவிட்டு கூலி வாங்கி பிள்ளைகளுக்கு கஞ்சி வைத்துக்
கொடுக்க நினைப்பான். ஆனால் இவன் விளக்கு வச்சாச்சு போ! என்பான்.
இப்படி சொல்லும் உனக்கு என்னடா விளக்கு? உனக்கு என்னடா ஆச்சாரம்.
இதயத்தில் தூடீநுமை இருக்கா உனக்கு.
38 ஞானத்திருவடி
ஆத்ம சுத்தி லேணிவார்க்கு
ஆசாரம் உள் எந்துக்கடா?
என்றார். இதயத்தில் தூடீநுமையில்லாவிட்டால் உனக்கு ஆச்சாரம்
எதற்கு? உனக்கு என்ன விளக்கு? உனக்கு என்ன வெள்ளிக்கிழமை? உனக்கு
மனிதாபிமானம் இருக்கிறதா? இந்த சாங்கியத்தைக் கடைப்பிடிப்பதற்கு
உனக்கு யோக்கிதை இருக்கிறதா? இதை தலைவன்தான் சொல்லவேண்டும்.
இதயத்தில் வன்மனம் உள்ளவர்கள் வன்மனத்தை எப்படி மாற்றவேண்டும்,
திருவருள் துணையில்லாமல் முடியவே முடியாது. புலால் மறுப்பது மட்டும்
முக்கியமல்ல. திருவருள் துணை வேண்டும். தயை சிந்தை வேண்டும். உன் மனம்
விடுமா உன்னை? உன்னை மனம்தான் விடுமா? மகன்தான் விடுவானா?
மகள்தான் விடுவாளா? நல்லகாரியம் செடீநுது பாரேன். அதுவும் இளமையில்
செடீநுது கொள்ள வேண்டும். இளமையில் புண்ணியத்தை தேடினாலன்றி இது
உனக்கு தெரியாது. பிள்ளைகள் வளர்ந்து விட்ட பிறகு உன்னால் நல்ல காரியம்
செடீநுய முடியாது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காதே.
இளமை இருக்கும்போதே செடீநுது கொள். ஆக இளமை இருக்கும்போதே
செடீநுது கொள்ளலாம். விடுமா மனம்? லோபித்தனம் உன்னைப்போட்டு கசக்கி
எடுத்து விடும். சரி இதற்கு என்ன உபாயம்? பல்லைக் கடித்துக்கொண்டு நீ
அன்னதானம் செடீநு என்றார். என்னால் முடியவில்லையே என்றான்.
சிலர் என்ன செடீநுவார்கள். அவன் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவான்,
அதைப்பார்த்து அள்ளிக் கொட்டிக்கொள்கிறான் பார் என்பான். ஆனால்
இவனுக்கு சர்க்கரை வியாதி. கொஞ்சம்தான் சாப்பிடுவான். ஆனால் அவன்
நல்ல புண்ணியவான், நன்றாக சாப்பிடுவான். அதைப்பார்த்து இவன் பன்றி
போன்று தின்கிறான் என்பான். இவனிடம் வேலை செடீநுகின்றவனுக்கு சோறு
தர மாட்டான். எவன் எவனோ வந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பான். அவன்
ஊரையே கூட்டி விருந்து வைத்துக் கொண்டிருப்பான். ஆனால் அங்குள்ள
சமையல்காரன் இருப்பான், வேலைக்காரன் இருப்பான். இங்கே வா, சாப்பிடு,
வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போ என்று சொல்ல மாட்டான். பத்து மணி வரை
எல்லோரும் அவனவன் வருவான், போவான், சாப்பாடெல்லாம் அப்படியே
வீணாடீநு இருக்கும். சமையற்காரர்களையும், வேலைக்காரர்களையும் சாப்பிடு
என்று கூட சொல்ல மாட்டான்.
என்ன உனக்கு கருணை இருக்கிறதா? ஆக இதையெல்லாம் நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும். மனிதாபிமானம் திருவருள் துணையில்லாமல்
உணர முடியாது. முதலில் வேலை செடீநுகின்றவனையும் தொண்டு
செடீநுகின்றவனையும் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அந்த அறிவு
இல்லையென்றால் நீ என்ன மனிதன்? உனக்கு என்ன கல்வி? உனக்கு என்ன
39 ஞானத்திருவடி
விளக்கு வச்சுப் போச்சு? என்ன சாத்திரங்கள்?
ஆத்ம சுத்தி லேணிவார்க்கு
ஆசாரம் உள் எந்துக்கடா?
என்ன பட்டம்? என்ன ஆசாரங்கள்? எல்லாம் இருந்தும்
உணரமுடியவில்லையே? உன்னிடம் வேலை செடீநுபவனைப் பற்றி உனக்கு
தெரியவில்லையே. அவனிடம் நீ நல்லபடி நடந்து கொள்ளவேண்டுமே. இந்த
பண்பு ஆசான் ஆசி இருந்தால்தான் வரும். திருவருள் துணையில்லாமல் இந்த
பண்பு வராது. கடைசி வரையிலும் கரடு முரடான வாடிநக்கை வாடிநந்து விட்டு
அப்புறம் ஐயோ! ஐயோ! என்று என்ன செடீநுவாடீநு? ஆஸ்பத்திரியில் போடீநு ஊசி
போட்டுக் கொள்ளலாமா? மருந்து சாப்பிடலாமா என்றால் ஒன்றும் நடக்காது,
எடுபடாது.
எந்த வைத்தியம் செடீநுது நீ என்ன செடீநுவாடீநு? இந்த டாக்டரைப் பார்த்து
என்னாச்சு? அந்த டாக்டரிடம் சென்று என்னாச்சு? எதுவும் நடக்காது. எந்த
டாக்டர் வந்து என்ன செடீநுவாடீநு? உன் இதயத்தை பண்படுத்த
வேண்டுமல்லவா? ஊசி மருந்தில் குணப்படுத்திவிடலாம் என்றால் இந்நேரம்
உலகமே முன்னேறியிருக்குமே? அதெல்லாம் கிடையாது. ஏதோ முன் செடீநுத
நல்வினை இருந்தால் கொஞ்சம் நல்ல மாற்றம் அடைந்திருக்கலாம். ஆக இந்த
தீராத நோயெல்லாம் இருக்கும். இதெல்லாம் எதற்குச் சொல்கிறோமென்றால்,
திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளிவார்க்கே.
– திருமந்திரம் – உபதேசம் – கவி எண் -138
திருவடியை வணங்கினால் சிவமாகலாம். சிவலோக வாடிநக்கையாகிய
மேற்கதி அடையலாம். அஞ்சேல் அஞ்சேல் என்று ஞானிகள் அருள்வார்கள்.
இது திருமந்திரத்தில் இருக்கும்.
ஆகவே இப்போது நாங்கள் காட்டுகின்ற பாதை மனிதாபிமானத்தை
ஊட்டக்கூடியது. நாங்கள் காட்டுகின்ற பாதை பிறருக்கு உதவி செடீநுய
வேண்டுமென்ற எண்ணத்தை ஊட்டக்கூடியது. நாங்கள் காட்டுகின்ற பாதை
“பொருளாதாரம் உங்களை நரகத்திற்குள் தள்ளும்” என்று சொல்லக்கூடியது.
நீ பொருளைப்பற்றி என்ன நினைக்கின்றாடீநு? எப்படியும் சேர்க்கலாம்
என்று நினைக்காதே. நரகத்திற்குப் போவாடீநு என்று எண்ணு, என்பதுதான்
நாங்கள் காட்டுகின்ற பாதை.
எத்தனை ஜாதிவெறிகள்? எத்தனை மதவெறிகள்? எத்தனை
40 ஞானத்திருவடி
கொடுமைகள்? எத்தனை பேராசைகள்? எத்தனை பொறாமைகள்? எத்தனை
வஞ்சனைகள்? கடைசி நேரத்தில் நீ சிந்தித்து என்ன செடீநுவாடீநு? அணை போட
வேண்டுமல்லவா? கடைசி நேரத்தில் நீ சிந்தித்து என்ன செடீநுவாடீநு? நெருங்க
முடியாதல்லவா?
ஆகவே நீங்கள் என்ன செடீநுய வேண்டும்? பெரியா°பத்திரிக்குப்
போகவேண்டும். அங்கிருப்பவர்களை பார்க்க வேண்டும்.
நாங்கள் சுடுகாட்டிற்கு அடிக்கடி போவோம், அங்கிருக்கும்
எலும்புக்கூட்டை பார்ப்போம், அதில் பெண் எலும்புக்கூடும், ஆண்எலும்புகூடும்
அருகருகே கிடக்கும். மண்டை ஓடும் கிடக்கும். அதில் சில எலும்புக்கூட்டிற்கு
பல் இருக்காது. விகாரமாக முறைத்துப் பார்க்கும். விகாரமாக நம்மைப்
பார்க்கும். நற நற என்று பல்லைக் கடிக்கும். ஏனைடீநுயா என்றான்?
நான் அப்படித்தான் இருந்தேன். இப்போது என் கதியைப் பார். நீயாவது
திருந்திக்கொள், அப்படியென்று நற நறவென்று பல்லை கடிப்பது போன்று
இருக்கும். மண்டை ஓடு நம்மை ஏளனம் செடீநுது சிரிப்பது போன்று இருக்கும்.
நான் அடிக்கடி மாவட்ட பெரியாஸ்பத்திரிக்கு போயிருக்கிறேன். இங்கே
ஏன் அடிக்கடி வருகிறீர்கள் என்றார்கள். என் சொந்தக்காரர்கள்
இருக்கின்றார்கள், பார்க்க வந்தேன் என்றேன். பார்த்தேன் அந்த கோலத்தை.
வீர தீர பராக்கிரமம் உள்ளவனே உன் கதி என்ன என்று பார்த்தாயா?
எத்தனை பேருக்கு இவ்வளவு கொடுமை செடீநுதாயே, நிலைமை என்ன என்று
பார்த்தாயா, விபத்துக்குள்ளாகி கிடக்கின்றான், அங்கே சென்றிருக்கின்றேன்,
பார்த்திருக்கின்றேன்.
சாலையில் செல்லும் காலத்தில் கோலூன்றி வரும் கிழவியைப்
பார்த்திருக்கின்றேன், கோலூன்றி வரும் முதியவனைப் பார்த்திருக்கின்றேன்,
நோடீநு சூடிநந்தவனைப் பார்த்திருக்கின்றேன், மாற்றுடை இல்லாமல்
தடுமாறுகின்றவனைப் பார்த்திருக்கின்றேன், என்னுடைய பார்வை அப்படி
இருந்தது.
இந்த அறிவு யார் கொடுத்தது? மகான் மாணிக்கவாசகரும், மகான்
இராமலிங்கசுவாமிகளும், மகான் அருணகிரிநாதரும், மகான் திருமூலதேவரும்
கொடுத்த அறிவாகும். பூஜை செடீநுததால் அந்த வாடீநுப்பு கிடைத்தது என்று
சொல்வான். ஆகவே இந்த காலக்கட்டத்தில் சிவபுராணம், கீர்த்தித்
திருஅகவல், போற்றித் திருஅகவல் ஆகிய நூல்களெல்லாம் தலைவன்
பெருமையைப் பற்றிதான் பேசும். ஆனால் இந்த போற்றித்திரு அகவலில்
ஒன்பது வரிகளுக்கு மட்டும் விளக்கம் சொல்லியிருக்கிறோம். இன்னும் நிறைய
இருக்கின்றது. நான் ஏதோ கொஞ்சம்தான் சொல்லியிருக்கின்றேன்.
41 ஞானத்திருவடி
இங்கே வந்து நீங்கள் அமர்ந்திருக்கும் இடம், அன்னதானம் நடக்கும்
இடம், எத்தனையோ ஏழை எளிய மக்கள் இங்கு வருகிறார்கள்,
வருகின்றவர்களிடம் என்ன ஜாதி என்று கேட்கமாட்டார்கள். உனக்கு என்ன
வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். நீ யார், இந்த சங்கத்தை
எதிர்ப்பவனா என்று கேட்கமாட்டார்கள், அதுபோல் இனப்பாகுபாடு இல்லாது
எல்லா இன மக்களும் அமர்ந்து பசியாறிய இடத்தில் நீங்கள்
உட்கார்ந்திருக்கின்றீர்கள், அவரிவர் என்ற பாகுபாடு இல்லாது அன்போடு
உபசரித்து அன்னமிட்ட கைகள் இங்கேயிருக்கு. ஆண்களும் பெண்களுமாக
இருக்கின்றார்கள். அன்னதானம் செடீநுது செடீநுது செடீநுது கரங்கள் எல்லாம்
உரமேறி இருக்கு.
அறம் செடீநுது கை உரம் ஏறியிருக்கு. அது போல் புண்ணியம் செடீநுத
கைகள் இருக்கின்றன. அவர் கையால் உண்பதே புண்ணியம். அவர்களை
பார்ப்பதே புண்ணியம், இது போன்ற ஞானிகள் அருளிய நூல்களை பாராயணம்
செடீநுவதும், அதைக் கேட்பதும் புண்ணியமே. இங்கு வந்து போவதும்
புண்ணியம்.
மனிதாபிமானம் ஒன்றுதான் உண்மையான ஆன்மீகம் என்று உலகம்
முழுவதும் சொல்லக்கூடிய காலம் வந்துவிட்டது. ஆகவே நீங்களெல்லாம்
தலைவன், ஞானிகளை வணங்கி தினம் போற்றித்தொகுப்பைச் சொல்லி பூஜை
செடீநுது ஆசி பெற்றுக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பௌர்ணமி பூஜை
நாள் : 17.11.2013 – ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (உணவு)
வழங்கப்படும்.
பௌர்ணமி பூஜை அன்னதானத்திற்கு பத்து மூட்டை அரிசி கொடுத்து பூஜை செடீநுபவர்
ளு.பூபதி, க்ஷளுசூடு, துறையூர்.
திருவிளக்கேற்றி வழிபாடு செடீநுயும் பெண்களுக்கான திருவிளக்கு பூஜை
மட்டும் மறுஅறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
42 ஞானத்திருவடி
அன்பர்களின் அனுபவங்கள்
செங்கல்பட்டு திரு ஜே.கணேசன் அவர்கள் ஓங்காரக்குடிலில் பெற்ற
அனுபவங்கள் குறித்து…
ஐயா நான் 2005ஆவது வருடத்திலிருந்து குடிலுக்கு வந்து
கொண்டிருக்கிறேன். அங்கு நடக்கின்ற அறப்பணிகளைப் பற்றியும் ஆசான்
அரங்கமகாதேசிகசுவாமிகள் அவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
அன்று முதல் குருநாதர் அரங்கமகாதேசிகர் உபதேசப்படி புலால்
உணவை தவிர்த்தும் தினசரி சித்தர்கள் போற்றித் தொகுப்பிலுள்ள 131
மகான்களின் நாமத்தை பாராயணம் செடீநுது வருகிறேன். அவ்வப்போது
என்னால் முடிந்த அளவுக்கு அன்னதானமும் செடீநுது வருகிறேன்.
இதுதான் உண்மை ஆன்மீகம் என்று அறிந்து கொண்டேன். நான்
மட்டுமல்ல என்னைச் சார்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இதை
தெரியப்படுத்தி அவர்களையும் பின்பற்றச் செடீநுது வருகிறேன்.
எனக்கு கடந்த வருட (2013) மார்ச் மாதம் திடீரென இடுப்பு பகுதியிலுள்ள
தண்டுவட எலும்பில் கடுமையான வலி ஏற்பட்டது. மூன்று நாட்களாக உள்ளுர்
மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தும் பயனில்லை. எனது நண்பரின் ஆலோசனைப்படி
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன்.
டாக்டர் என்னை பரிசோதித்து எக்ஸ்.ரே எடுக்க சொன்னார். எனது தண்டுவட
பகுதியிலுள்ள நரம்பு விலகி அதன் மீது எலும்பு அழுத்தம் கொடுத்ததால் வலி
ஏற்பட்டது என்று சொன்னார்கள்.
மருத்துவர் பத்து நாட்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமென்றும் மேலும்
தொடர்ந்து ஓடீநுவு எடுக்க வேண்டுமென்றும் கூறினார்கள். நானோ மளிகை
கடை தொழில் செடீநுது வருவதால், என்னால் ஓடீநுவு எடுக்க முடியாத
சூடிநநிலையில் இருந்தேன்.
இந்த சூடிநநிலையில் குருநாதரை தொடர்பு கொண்டு என் உடல் நிலை
மற்றும் வியாபார சூடிநநிலையை கூறி எனது நோடீநு நீங்க ஆசி வழங்குமாறு
வேண்டினேன். குருநாதரும் அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க எனக்கு
நோடீநு நீங்கும் என்றும் அகத்தீசன் ஆசி இருக்கு! அகத்தீசன் ஆசி இருக்கு! என்று
கூறினார்கள்.
நான் மறுதினமே என்னுடைய வியாபாரத்தை கவனிக்கும் அளவுக்கு
எனது நோடீநு பூரணமாக குணமாகி நீங்கிவிட்டது. அடியேனுக்கு இப்படி ஆசி
கொடுத்து என் வாடிநவில் அற்புதத்தை நிகடிநத்திய குருநாதர் அரங்கமகாதேசிக
சுவாமிகள் திருவடியை என்றென்றும் மறவாது இருப்பேன்.
ஓம் அரங்கமகாதேசிகர் திருவடிகள் சரணம் சரணம்.
– திரு. ஜே.கணேசன், எண் 179, மேட்டுத் தெரு, செங்கல்பட்டு.
43 ஞானத்திருவடி
கோவை, வெள்ளலூர், திரு கணேசன் அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற அனுபவங்கள் குறித்து…
ஓம் அகத்தீசாய நம
ஓம் அரங்கமகாதேசிகாய நம
வணக்கம், குருவருள் வேண்டியே…
எங்களுக்கும் அருட்பாதுகாப்பு தந்து கருணைக் கடவுளாடீநு விளங்கும்
கலியுக அவதார நாயகர் மகான் அரங்கமகா தேசிக சுவாமிகள்
பொற்பாதங்களில் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.
என் பெயர் கணேசன், கோவை போத்தனூரை அடுத்த வெள்ளலூரில்
எனது மனைவி திருமதி உஷாவோடு வாடிநந்து வருகிறோம். ஆரம்ப காலங்களில்
இருந்தே பெற்றோரின் வழிகாட்டுதலாலும், உள்ளார்ந்த ஈடுபாட்டினாலும்
கோவில்கள் சென்று பக்தி வழிபாடு என்று தொடர்ந்து வந்த நிலையில் ஆசானின்
தொண்டர்கள் திருமதி மஞ்சுளா இரவிச்சந்திரன், திரு இரவிச்சந்திரன் அவர்கள்
வாயிலாக ஆசான் அரங்கமகா தேசிக சுவாமிகளையும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க
சங்கம் மற்றும் ஞானியர்கள் வழிபாட்டு முறைகள் குறித்தும் ஆசான் அவர்களின்
அன்புச்சீடர் திரு இராமமூர்த்தி அவர்களின் சந்திப்பால் அறிந்து கொள்ளும்
பாக்கியம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு கிட்டியது. அன்றிலிருந்து
எங்களது குடும்பம் சிறுதெடீநுவ வழிபாடுகளில் இருந்து விடுபட்டு ஞானியர்கள்
பூஜை ஒன்றே நன்மை பயக்கும் என்ற ஆசானின் வாக்கை கடைப்பிடிக்கத்
தொடங்கி இருந்தோம். எனது மனைவி தொடர்ந்து தொண்டுகளில் ஈடுபாடு
கொண்டு செயல்பட்டு வந்தார்கள். அவ்வப்பொழுது என்னையும் தொண்டு செடீநுய
அழைப்பார்கள். பணியின் காரணமாகவும், சில சூடிநநிலைகளின் காரணமாகவும்
என்னால் ஈடுபாடு கொள்ள இயலாமல் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு
உந்துதலால் ஞானியர்களின் நாமங்களை உள்ளூர ஜெபித்துக்கொண்டு
இருப்பதை உணர முடிந்தது. ஏன் எதனால் என்று அப்போது அறிய இயலவில்லை.
இவ்வாறு இருந்து வந்த சூழலில் தொண்டர்களின் வேண்டுதலால் கடந்த
ஜீலை மாதம் கோவையில் திருவிளக்கு பூஜை நடத்த அன்புள்ளம் கொண்ட ஆசான்
அவர்கள் அனுமதி தந்திருந்தார்கள். அந்த பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று
வந்தது. நான் முழுமையாக இல்லாவிட்டாலும் எம்மால் இயன்ற அளவு ஈடுபட்டு
வந்து கொண்டிருந்த வேளையில் 20.06.2013 அன்று காலை 6.45 மணியளவில்
பணிக்காக வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்தேன். வெள்ளலூர்
சாலையிலிருந்து போத்தனூர் செட்டிப்பாளையம் சாலையை கடந்துதான் பணி
செடீநுயும் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும். சாலையை கடக்கும் வேளையில் அந்த
வழியாக பாரத்துடன் வந்த லாரியைப் பார்த்தவுடன் ஓரமாக நின்று கொண்டேன்.
முன் சென்ற லாரி திடீரென பின்னோக்கி வந்தது. லாரி சென்ற பின் செல்லலாம்
என நான் நின்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த அனைவரும்
44 ஞானத்திருவடி
பதைபதைக்கும் வண்ணம் லாரி என் இரு சக்கரவாகனத்தின் மீது மோதி
வாகனத்தோடு சேர்த்து என்னையும் கீழேதள்ளி வாகனத்தோடு என் மீது
ஏறிச்சென்றது. அங்கிருந்த மக்கள் அனைவரும் பார்த்து கதறியதை கண்ட லாரி
ஓட்டுநர் மீண்டும் லாரியை முன்னோக்கி எடுக்க முனைந்து சரியாக இருசக்கர
வாகனத்தின் மீது பதற்றத்தில் நிறுத்தி விட்டார். வாகனத்தின் கீடிந நானும் என்மீது
வாகனமும் இருந்த சூழலைப் பார்த்து மக்கள் துடிதுடித்துப்போடீநு ஓட்டுநரிடம்
லாரியை முன்னோக்கி நகர்த்த சொல்லி போராடினர். பதற்றத்தில் லாரி ஓட்டுநர்
இரண்டு முறை முன்னெடுத்தும் பின்னெடுத்தும் போராடி இறுதியாக
பின்னெடுத்து நிறுத்தி உறைந்து போனார்.
அங்கிருந்த அனைவரும் வந்து இருசக்கர வாகனத்தின் அடியிலிருந்த
என்னை பிரித்தெடுக்க போராடி இரும்பு கம்பி கொண்டு வாகனத்தின் கீழிருந்த
என்னை ஒரு வழியாக மீட்டார்கள்.
பின்பு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
இதற்கிடையே எனது மனைவிக்கும் தகவல் கொடுத்து அவரையும்
வரவழைத்தார்கள். இந்த நிகடிநச்சி நடந்ததை பார்த்த அனைவரும் என்
மனைவியிடம் இறைவனை பிரார்த்தனை செடீநுயச் சொல்லி மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்துள்ளார்கள். காரணம் பத்து சக்கரமுடைய பன்னிரண்டு டன்
பாரம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி முன்னும் பின்னுமாடீநு இரண்டு முறை போடீநு
வந்ததும் இரு சக்கர வாகனம் முற்றிலுமாடீநு உடைந்திருந்த நிலைமையை பார்த்த
அனைவரும் பயந்து போடீநு சொன்ன ஆறுதல் மொழிகள்தான் அவை.
எனது மனைவிக்கு ஒன்றுமே புரியாமல் மருத்துவ மனைக்கு
வந்திருக்கிறார். சற்று நேரத்தில் அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்,
வாகன புகைக்குழாயில் உள்ள வெப்பத்தால் ஏற்பட்ட காயத்தை தவிர வேறு
எந்தவொரு பாதிப்பும் இல்லையென்று சொன்னதை கேட்டவுடன் மனைவியின்
கண்கள் குளமாகி விட்டது.
எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நான் எப்போதும் வீட்டிலிருந்து
கிளம்பும்போதும் ஞானியர்கள் நாமத்தை செபித்துக் கொண்டே செல்வதுதான்
வழக்கம். அது போன்றே அன்றும் நான் ஞானிகள் நாமத்தை உச்சரித்துக்
கொண்டிருந்தே சென்றேன். லாரி மோதி மருத்துவமனை சென்று
பரிசோதனைகள் முடிந்தபின்புதான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.
தொடர்ந்து ஓம் அகத்தீசாய நம ஓம் நந்தீசாய நம ஓம் திருமூலதேவாய நம ஓம்
கருவூர்தேவாய நம ஓம் போகதேவாய நம, ஓம் பதஞ்சலி தேவாய நம, ஓம்
அரங்கமகாதேசிகாய நம, சிவயசிவ சிதம்பர இராமலிங்காய பரப்பிரம்மனே நம
என்ற நாமங்களை உச்சரித்த வண்ணம் இருந்ததால் எந்தவொரு பாதிப்பும்
இல்லாமல் பிழைத்தேன்.
45 ஞானத்திருவடி
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம் என்ற கவச வரிகளுக்கு
இணங்க முத்துக்குமரனாடீநு வீற்றிருக்கும் ஓங்காரக்குடிலாசான் கவசமாடீநு இருந்து
காப்பாற்றியதையும் அழைத்தால் அக்கணமே வந்து அருள் செடீநுவார்கள் ஞானிகள்
என்ற அருள்மொழியின் உண்மையும் அன்றுதான் உணர முடிந்தது.
திருவிளக்கு பூஜை பணிகள் தொடங்கும்போதே குருநாதரின் அன்பு சீடர் திரு
இராமமூர்த்தி அவர்கள் கோவை அன்பர்கள் அனைவரையும் குருநாதர்
அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களிடம் ஆசி பெற அழைத்துச் சென்றார்.
குருநாதரிடம் ஆசி பெற்ற போது “எங்களிடம் உணர்வுபூர்வமாக உண்மையாக
இருந்தால் ஞானிகளின் ஆசி தொடர்ந்து உண்டு. அதை இந்த திருவிளக்கு பூஜை
நடைபெறும் சமயத்தில் அங்குள்ள ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் உணர்வீர்கள்.
மேலும் பலப்பல மாற்றங்களும் நிகடிநவுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்” என்று
பலமுறை எங்களிடம் கூறினார்கள். மேலும் நாங்களே தாயாகவும் தந்தையாகவும்
தெடீநுவமாகவும் குருவாகவும் அங்கு காத்திருப்போம். என்று குருநாதர் சொன்ன
சத்திய வாக்கு எங்கள் அனைவரையும் சதிராட செடீநுதுவிட்டது.
வழித்துணையாடீநு வந்து வரம் தந்து காப்பாற்றி உண்மைகளை நிஜமாடீநு
அனுபவமாடீநு கண்டதும் நவகோடி சித்தர்களின் அவதாரமாகவும் சத்தியத்தை
காப்பாற்றும் சண்முகநாதரின் அவதாரமாகவும் விளங்கும் குருநாதரின்
ஞானத்திருவடியில் கண்ணீரோடு எங்களையும் சமர்ப்பித்து
சரணடைந்துவிட்டோம்.
சத்தியமே அகத்தியம்! அகத்தியமே ஜெயம்!!
சகலமும் சத்தியம்!
– திரு. கணேசன், வெள்ளலூர், கோவை.
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
46 ஞானத்திருவடி
புதுச்சேரி, திருமதி அன்பரசி விஜயகுமார் அவர்கள் ஓங்காரக்குடிலில்
பெற்ற அனுபவங்கள் குறித்து…
ஓம் அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் அகத்தீசாய நம
அன்புடையீர் வணக்கம்.
என் பெயர் அன்பரசி விஜயக்குமார். புதுச்சேரி ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்க அன்பராகிய எனக்கு நாற்பது வயதாகிறது. கடந்த ஒரு
வருடமாக எனக்கு கர்ப்பபை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் பெரிதும்
அவதிக்குள்ளாகி உடல் அளவில் பலகீனம் அடைந்து மிகவும்
சோர்ந்திருந்தேன். அப்பொழுது எங்களுக்கு சென்னை வள்ளுவர் கோட்டம்
திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொண்டு தொண்டு செடீநுவதற்கு ஆசான்
ஆசியால் வாடீநுப்பு கிடைத்தது. உடல் அளவில் சோர்ந்திருந்தாலும் மனதில்
ஆசான் நாமம் சொல்லிக்கொண்டே தொண்டில் பங்கு கொண்டேன்.
மீண்டும் கோயம்புத்தூரில் திருவிளக்கு பூஜையில் தொண்டு செடீநுய
வாடீநுப்பு கிடைத்தது. என்னால் பயணத்தை கூட ஏற்றுக்கொள்ள முடியாத
அளவில் என்னுடைய உடல் பலகீனமாக இருந்தது. மருத்துவரை அணுகினால்
உங்களுக்கு முழு ஓடீநுவு தேவையென அறிவுரை கூறினார். எனக்கோ தொண்டு
செடீநுவதில் மிகுந்த ஆர்வம். எனது வீட்டிலுள்ள பூஜையறையில் ஆசான்
திருஉருவ படத்தின் முன்பு அமர்ந்து குருநாதர் அவர்களே எனக்கு தொண்டு
செடீநுவதற்குரிய உடல் தெம்பையும் மன தைரியத்தையும் தாங்கள்தான் எனக்குத்
தர வேண்டுமென்று மனமுருக வேண்டினேன். அங்கு தொண்டிலும் கலந்து
கொண்டேன். அந்த தொண்டு சேவை முடிந்ததும் என்ன அதிசயம் நிகடிநந்தது
என்று எனக்கே தெரியவில்லை. படிப்படியாக என் உடல் நிலையில் நல்ல மாற்றம்
தெரிந்தது. என் உடல் பலகீனம், சோர்வு எங்கே சென்றதென்றே
தெரியவில்லை. நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன். அதன்பின்பு மதுரை
மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் நடந்த திருவிளக்கு பூஜையில் மிகவும்
மகிடிநச்சியுடன் கலந்து கொண்டு தொண்டு செடீநுதேன். இந்த வாடீநுப்பை எனக்கு
கொடுத்த ஆசான் திருவடிகளை பணிந்து எனது நன்றிகளை
காணிக்கையாக்குகிறேன்.
இப்படிக்கு,
– அன்பரசி விஜயகுமார், புதுச்சேரி.
47 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
32. கடிவது மற.
எல்லா மனிதர்களும் நல்விதமாடீநு வாடிநந்திடவே விரும்புகின்றனர்.
ஆயினும் அவர்கள் மனம், மொழி, மெடீநு ஆகியவற்றின் வழிசென்று அவர்களை
வஞ்சிக்கின்ற மும்மலக்குற்றத்திற்கு ஆட்பட்டு மனம், மொழி, மெடீநு
ஆகியவற்றின் மூலம் புலன்களின் ஆளுகைக்கு உட்பட்டு மனதினால்
மனக்குற்றத்தையும் மெடீநுயாகிய உடற்குற்றத்தினாலும் மொழியாகிய
சொற்குற்றத்தினாலும் ஆட்பட்டு வினைகளுக்கு உள்ளாகி அவ்வினைகளின்
தாக்கத்தினால் அவற்றினின்று மீள முடியாமல் மீண்டும் மீண்டும் தவறுகள்
செடீநுது இறுதியில் மீளா நரகத்திற்கு செல்கிறார்கள்.
ஒரு மனிதனின் பாவச்சுமைகளில் அவனால் செடீநுகின்ற செடீநுயப்பட்ட
பாவச்சுமைக்கு காரணமான வினைவழியானது மனம், மொழி, மெடீநு வழியாக
வந்தாலும் இவற்றுள் மனிதனை சார்கின்ற மொத்த பாவவினைகள்
அனைத்திலும் சுமார் எண்பது சதவிகிதத்திற்கும் மேலாக அவனது வாக்கு
வழியாக அதாவது அவனது நாவினால் உரைக்கப்படுகின்ற சொற்களின்
வீரியத்தினால் சொற்குற்றத்தினால்தான் வருகின்றது. ஆக ஒரு மனிதனை
பாவியாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது அவனது சொற்களேயாகும்.
எந்த நாவானது கடுமையான, ஒவ்வாத குற்றமுடைய சொற்களைப் பேசி
அவனைப் பாவியாக்குகின்றதோ, அதே நாவானது நல்லவைகளை,
நற்சொற்களை, ஞானிகள் புகழை உரைக்குமானால் அந்த நாவே, அந்த நா
உரைக்கும் மொழிகளே அவனை மேல்நிலைக்கு கொண்டு சென்று வளமுடன்
வாழவும் வகை செடீநுதிடும்.
ஆக ஒரு மனிதன் வாடிநவதும் வீடிநவதும் அவனது நாவடக்கத்தில்தான்
பெரும்பகுதி உள்ளது. ஆதலால் ஒருவன் பேசும்போது நற்சொற்களை
பயன்படுத்தி மென்மையாக பேசவேண்டுமேயன்றி கடுமையாகப் பேசி
பிறர்மனம் புண்பட நடப்பானானால் அவன் சொல்லிய சொற்களே அவனுக்கு
எமனாக மாறி இறுதியில் அவனை அழிப்பதோடு மீண்டும் பிறவிக்கு அதுவே
காரணமாக அமைந்து விடும்.
ஒருவன் சிந்தையால் செடீநுத குற்றத்தை அவன் பரிகாரங்கள் மூலமாக
நற்காரியங்கள் செடீநுதோ சான்றோர் தொடர்புடனோ கெட்ட சிந்தனைகளை
நெறிப்படுத்தி சீர் செடீநுது திருந்தி வாடிநந்து விடலாம்.
தொடர் . . .
48 ஞானத்திருவடி
ஒருவன் உடலால் செடீநுத பாவங்களை, குற்றங்களைக் கூட அவன்
அதற்குரிய மன்னிப்புகளையும் பரிகாரங்களையும் செடீநுது காலத்தே மாற்றி
விடலாம். ஆனால் ஒருவன் நாவால் உரைத்த தீய சொல்லானது கோபமாக கூறிய
சொல்லானது ஒருவனை பாதிக்குமானால் அது பாதிக்கப்பட்டவன் ஆன்மாவைச்
சென்று தாக்கி அந்த சொல்லின் வீரியத்தால் என்றென்றும் பாதிக்கப்பட்டவனால்
மறக்க முடியாமல் அவன்பட்ட அவமானத்தினை மறக்க இயலாமல் அது தவறாக
பேசியவனை அழித்தபோதும் நில்லாமல் பேசியவன் சந்ததியினரையும் தொடர்ந்து
தாக்கி அழித்து விடுமளவிற்கு வல்லமை பெற்றதாக மாறி இவன் சந்ததியை
அழிப்பதோடு பாதிக்கப்பட்டவனின் கோபத்தை தூண்டி பழிவாங்குவதால் அவனும்
பாவியாகி இறுதியில் இருவரும் நரகத்திற்குதான் செல்வார்கள்.
ஆதலின் ஒருவன் மற்றொருவரைப் பார்த்து கோபமாக பேசுவதை தவிர்த்துவிட
வேண்டும். அத்தகைய சூடிநநிலை அமையப் பெற்றாலும் மனம் அடங்கி வாயடங்கி
மௌனமாக இருந்து அந்த சூழலில் இருந்து அகன்று விடுபட ஞானிகளை
பிரார்த்தித்து பாவியாகாமல் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒருவனை பகை உணர்வோடு தீயினால் சுட்டாலும் அந்த
தீயினால் சுடப்பட்ட புண் விரைந்து மருந்துகளால் குணமாகிவிடும். ஆனால்
நாவினால் சொன்ன சுடு சொற்கள் ஆறாமல் பாதிக்கப்பட்டவன் உள்மனதில்
தங்கி ஆழப்பதிந்து பழிவாங்கும் உணர்வினை தூண்டி தக்க சந்தர்ப்பத்தில் சுடு
சொல் சொன்னவனை பழிவாங்கிவிடும்.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
– திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 129.
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்.
ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும்.
– திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 128.
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம்
உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
என்று கூறிய மகான் திருவள்ளுவர் மேலும் தீய சொல் சொல்லாமல்
நம்மை நாமே காத்திடல் வேண்டும். இல்லையெனில் அது நம்மையே
அழித்துவிடும் எனவும் கூறுகிறார்.
யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
– திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 127.
49 ஞானத்திருவடி
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது
காக்க வேண்டும். காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத்
துன்புறுவர்.
இப்படி கூறிய மகான் திருவள்ளுவர் மனிதனின் நன்மையும் தீமையும்
அவனது சொற்களாலேயே வருகின்றது என்பது,
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.
– திருக்குறள் – சொல்வன்மை – குறள் எண் – 642.
ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன்
தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
என்ற குறள் மூலம் கூறுகிறார். இவ்வாறு கூறிய மகான் திருவள்ளுவர்
நற்சொற்கள் இருக்க அவை விடுத்து ஏன் தீய சொற்களை பேசி
துன்பமடைகிறீர்கள்? எனவும்,
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காடீநுகவர்ந் தற்று.
– திருக்குள் – இனியவை கூறல் – குறள் எண் 100.
இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான
சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காடீநுகளைப் பறித்துத்
தின்பதைப் போன்றது.
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
– திருக்குறள் – இனியவை கூறல் – குறள் எண் 99.
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு
மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
– நன்றி மு.வரதராசனார்.
நமது அன்றாட வாடிநவில் கூட பலவிதமான உதாரணங்களைச்
சொல்லலாம். இனிமையாக பேசினால் அனைவருக்கும் நல்லோராக வாழலாம்,
கடுமையாக கோபமாக பேசினால் பேசுகின்றவனை விட்டு அனைவரும்
விலகுவதோடு இந்த மனித சமுதாயத்தில் அவன் தனிமைப்பட்டு போவான்.
அதுமட்டுமன்று சொற்குற்றமுடைய சொற்கள் கோபத்தின் வசப்பட்டு ஒருவன்
சொன்னால் அந்த சொற்களே அவனுக்கு எதிரிகளை சேர்த்து விடும்.
அச்சொல்லே அவனை அழிக்கும் ஆயுதமாகவும் மாறும். அந்த சொல்லே
அவனையும் அவனது குடும்பத்தையும் பாதிக்கின்ற தீய சக்தியாகவும்
மாறவல்லது.
50 ஞானத்திருவடி
ஒரு கிராமத்தில் சிறுவயது முதலே கல்லூரி வரையிலும் ஒன்றாகப் படித்த
நண்பர்கள் இருவர் இருந்தனர். இவர்களது குடும்பமும் மூன்று நான்கு
தலைமுறைகளாக ஒற்றுமையுடனும் ஒருவருக்கு ஒருவர் இனிமையுடனும் பழகி
வந்தனர். இருவரது குடும்பத்தினரும் ஒரே குடும்பத்தினரைப் போல இருந்து
ஊர் மக்கள் வியக்கும்படி ஒற்றுமையாக இருந்தனர். ஒருவருக்கு ஒருவர்
இன்முகத்துடன் இனிய சொற்களைப் பேசி பழகி வந்தனர். அதனால் இருவரின்
குடும்ப நட்பு மகிடிநச்சியுடன் இருந்தது.
இச்சூடிநநிலையில் கல்லூரியில் படித்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட
வாக்குவாதம் முடிவில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் முற்றி இறுதியில் ஒருவரை
ஒருவர் தாக்கி பேசலாயினர். அதன் விளைவு ஒருவரை மற்றொருவர் இழிவாக
தரம் தாடிநத்தி கோபத்துடன் கடும் சொற்களைப் பயன்படுத்தி திட்டி விட்டார்.
அதுவரை வாக்குவாதம் செடீநுத மற்றொரு நண்பர், மற்றொரு நண்பர்
பேசிய சொற்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் மனம் பாதிக்கப்பட்டு
மிகுந்த வருத்தமுற்றார்.
அவர் பேசிய பேச்சுக்களை அவரால் மறக்க முடியவில்லை. ஒருவருக்கு
ஒருவர் பேசாமல் வீடு திரும்பினர். வீட்டில் உள்ளவர்கள் அவர்களை விசாரிக்க
தகாத சொல் சொல்லியதை கூறவே அதைக் கேட்ட குடும்பத்தினரும் பழைய
நட்பு கருதி அமைதியாக விட்டுவிட்டனர். ஆயினும் மற்றொருவர் கோபத்தில்
பேசிய பேச்சுக்கள் மனதினுள் ஆழப்பதிந்து எப்போதும் முள்ளாடீநு குத்திக்
கொண்டே இருந்ததால் இருவரது குடும்பத்திற்கும் பகை ஏற்பட்டு விட்டது.
கோபமாக பேசியவருக்கு முன்பு எவ்வளவு நண்பர்களாடீநு ஒருதாடீநு
பிள்ளைகளாக இருந்தார்களோ அந்த அளவிற்கு ஜென்ம எதிரிகளாக இரு
குடும்பமும் மாறி ஒருவரை ஒருவர் பழிவாங்குவதிலேயே காலம் கழிந்து இறுதியில்
பல கொடுமைகளை இரு குடும்பங்களும் சந்தித்து இறுதியில் அழிந்து வீடிநந்தது.
கோபத்தை கட்டுப்படுத்தாமல் மனம் போன போக்கில் கடுமையாக பேசிய
தகாத சொற்கள் அந்த இரு குடும்பத்தையும் கூண்டோடு வேரறுத்து விட்டது.
ஒருவரின் சொல் அத்துணை வீரியம் பெற்றதாகும். கிராமத்தில்
பழமொழி கூறுவார்கள். கல்லடி பட்டாலும் படலாம், சொல்லடி படக்கூடாது
என்பார்கள். எல்லா ஞானிகளும் சொற்குற்றம் ஆகாது என்பதை பலவழிகளில்
வலியுறுத்தி கூறுவார்கள். ஏனெனில் ஒருவனது சொல் எதையும் செடீநுது
முடிக்கவல்ல சக்தியுடையது. ஆதலின் சொற்களை கையாளும்போது
கோபத்தின் வசப்பட்டு தவறாக கையாண்டால் எவன் பேசுகின்றானோ
அவனையே அது அழித்துவிடும்.
இப்படி இல்லறத்தார்களுக்கே அவர்கள் கூறிய கடும் சொற்கள் மிக
தீமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இல்லறம் துறந்து துறவறம்
51 ஞானத்திருவடி
மேற்கொண்டுள்ள யோகிகளும் ஞானிகளும் பிறரை கோபமாக பேசுவதைப் பற்றி
நினைக்க மாட்டார்கள். அவர்கள் சில சமயம் கடுமையாக பேசுவதும் உண்டு. அது
அவர்களது உள் மனதின்கண் ஏற்பட்ட கோபம் அன்று. சமுதாயத்தில் சிலர்
செடீநுகின்ற அராஜக செயல்களைச் சகியாமல் சற்று கடினமாக பேசுவார்களே
அன்றி உள்மனதினுள் கோபம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கோபப்பட்டு
பேசினால் அவர்களது தவவலிமையின் காரணமாக அவர்களது நாவிலிருந்து
வருகின்ற சொற்கள் அனைத்துமே பலிதமாகி கோபப்படுவதற்கு
காரணமானவர்களை கூண்டோடு அழித்துவிடும்.
தவசிகளுக்கு எவ்வளவு துன்பம் வந்தபோதும் அவர்கள் அதை தன் வினை
என்றும் இறைவன் செயல் என்றும் எண்ணியே மிக அமைதியுடன் அதை
ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறில்லாமல் தமக்குற்ற துன்பத்தை தாங்க இயலாமல்
கோபப்பட்டு சபிப்பார்களேயானால் சாபத்திற்கு உள்ளானவன் தவசிகளின் தவ
ஆற்றலெனும் பெரு நெருப்பின் வேகத்திற்கு உள்ளாகி எரிந்து சாம்பலாவான்.
சபித்த தவசிகளுக்கோ இருபத்தேழாயிரம் வருடங்கள் கடும் தவம் செடீநுது பெற்ற
அந்த மோனதவ வாடீநுப்பானது பிறருக்கு துன்பம் விளைவித்த சாபத்திற்கு
உள்ளாவதால் தவம் பாடிநபட்டு விடும். ஆகவே தவசிகள் கோபம்
கொள்ளக்கூடாது. கோபமான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாதென மகான்
சுப்ரமணியர் (முருகப்பெருமான்) தமது சுப்ரமணியர் ஞானத்தில்,
முறியுமடா எதிர்த்தோர்கள் தேகம் தூலம்
மூளுமடா கர்மவினை வந்து சூழும்.
– சுப்ரமணியர் ஞானம் 500.
என்று தவசிகளை எச்சரிக்கிறார்.
மகான் கடுவெளிச் சித்தரும் தமது கவி ஒன்றில்,
சாபங்கொடுத்திட லாமோ – விதி
தன்னைநம் மாலே தடுத்திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ – இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.
– மகான் கடுவெளிச்சித்தர்.
மகான் திருவள்ளுவர் தமது திருக்குறளில்,
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெடீநு யாமை தலை.
– திருக்குறள் – இன்னா செடீநுயாமை – குறள் எண் – 317.
எனக் கூறி எந்த வகையிலும் எக்காலத்தும் கடுஞ்சொற்களை
பயன்படுத்தக் கூடாது எனக் கூறி அறிவுறுத்துகிறார்.
52 ஞானத்திருவடி
ஆதலினால் இல்லறத்தானாயினும் சரி, துறவு மேற்கொண்ட
துறவிகளாயினும் யோகிகளாயினும் ஞானிகளாயினும் சரி. யாரொருவருக்கும்
கடுஞ்சொற்கள் தீமையையே பயப்பதால் எக்காலத்தும் எவ்விடத்தும் எந்த
சூடிநநிலையிலும் கடுஞ்சொற்களை பயன்படுத்தக்கூடாது என்பதை
வலியுறுத்தியே மகான் ஒளவையார் “கடிவது மற” என்றார்.
ஆயினும் ஒருவன் செடீநுத முன்வினைகள் காரணமாக கோபம் ஏற்பட்டு
கடினமான சொற்களை பயன்படுத்த நேரிடும். அவன் செடீநுத தீவினை அவ்விதம்
அவனைச் செடீநுய தூண்டுவதால், அவன் அவ்விதம் பேசி பெரும் பாவங்களை
செடீநுதுவிடுவான்.
அவ்விதம் நடைபெறாமல் ஒருவன் தப்பிக்க வேண்டுமாயின் அவனை
அவ்விதம் தூண்டி மிருகமாக்கக் கூடிய புலால் உணவினை அவன் முதலில்
தவிர்க்க வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்தும் புலால் மறுத்தும் சாத்வீக
உணவான தாவர உணவினை மட்டும் புசித்து சைவநெறிக்கு வந்து
எல்லாம்வல்ல முதுபெரும் தலைவன் ஞானபண்டிதன் திருவடியைப் பற்றியும்,
சித்தர்கள் தலைவன் மகான் அகத்தியமகரிஷியின் திருவடியைப் பற்றியும்
மகான் நந்தீசர், மகான் திருமூலர், மகான் கருவூர்தேவர், மகான் பதஞ்சலி
முனிவர், மகான் அருணகிரிநாதர், மகான் இராமலிங்க சுவாமிகள் போன்ற
எமனையும் வென்ற முதுபெரும் ஞானிகள் திருவடியைப் பற்றி பூசித்தும்
ஜீவகாருண்ய கொள்கையை கடைப்பிடித்தும் எவ்வுயிரையும் தம்முயிர்போல்
எண்ணி பிற உயிர்களுக்கு துன்பம் நேரா வண்ணம் நடந்து மாதம்
ஒருவருக்கேனும் அன்னதானம் செடீநுது புண்ணியத்தைப் பெருக்கி ஞானிகளை
வழிபட்டு வந்தால் மனிதனை நரகத்தில் தள்ளக்கூடிய கோபமும்
வன்சொற்களும் குறைந்து அமைதியான வாடிநவை மனநிறைவுடன்
எல்லோர்க்கும் இனியனாடீநு வாடிநவார்கள்.
நமது குருநாதரை மகான் அரங்கமகாதேசிகர் என்றே அழைப்போம்
நவகோடி சித்தர்களும் 63 நாயன்மார்களும் 12ஆடிநவார்களும் பஞ்ச
பாண்டவர்களும், தேவரிஷி கணங்களும், ரிஷி பத்தினிகளும் தற்போது நமது
குருநாதரை அரங்கமகாதேசிகர் என்று தமது அருட்சுவடிகளில் அன்போடு அழைத்து
வருவதால், இனிமேல் நாமும் ரெங்கராஜ தேசிகர் என்று அழைப்பதற்கு பதிலாக
இனிமேல் மகான் அரங்கமகாதேசிகர் என்ற திருநாமத்திலேயே குருநாதரை
அழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஓங்காரக்குடில் வெளியீடுகள், நோட்டீஸ் போன்றவற்றிலும் மற்றும் விளம்பர
பலகைகளிலும் மகான் அரங்கமகாதேசிகர் என்றே குருநாதரின் திருநாமம்
அழைக்கப்படும்.
53 ஞானத்திருவடி
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி னுவ.
போன் : 04327-255184. றறற.யபயவாயைச.டிசப
நிறுவனத் தலைவர், ராஜரிஷி, சிவராஜயேகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் நல்லாசியுடன்
பிறவிக்கடல் கடந்த
மகான் கருவூரார் கருணை வேண்டி
திருவிளக்கு பூஜை
தஞ்சாவூர் மாநகரில் 10.11.2013, ஞாயிற்றுக்கிழமையன்று
நடைபெறுகின்ற திருவிளக்கு பூஜைக்கு சர்வ வல்லமை பொருந்திய மகான்
கருவூர் முனிவரே ஏற்றும் ஜோதியில் நின்று அன்பர்களுக்கு அருள்
செடீநுகின்றார். அந்த திருவிளக்கு பூஜையில் தஞ்சாவூர் மாவட்ட அன்பர்கள்
அனைவரும் கலந்து ஆசான் கருவூர் முனிவரின் அருளாசியைப் பெற்று
உடீநுயுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : திருவோண மஹால்,
கரந்தை ப° டிப்போ அருகில், தஞ்சாவூர்-2.
நாள் : 10.11.2013, ஞாயிறு,
காலை 8 மணி முதல் மதியம் 12மணி வரை
. . . அனுமதி இலவசம் – முன்பதிவு அவசியம் . . .
தொடர்பிற்கு :
தஞ்சாவூர்
கூ.ராஜா, மேலவீதி 90033 25938
ஏ.சாந்தகுமாரி, காவேரி நகர் 94860 73144
கூ.பிரேம்குமார், தொல்காப்பியர் சதுக்கம் 97899 68336
ஆ.சுப்ரமணியன், கரந்தை 77086 61530
ரவி, திருவையாறு 86084 34153
ஊ.ராதாகிருஷ்ணன், திருவையாறு 96299 26436
54 ஞானத்திருவடி
ஞானத்திருவடி
சந்தாதாரர்களின் கவனத்திற்கு
ஞானத்திருவடி சந்தாதாரர்கள் தங்களுக்கு மாதாமாதம் இதடிந
கிடைக்கவில்லையென்றாலும் மேலும் முகவரி மாற்றம் மற்றும் சந்தா
புதுப்பித்தல் போன்ற விபரங்களுக்கு.
அனுக வேண்டிய தொலைபேசி எண்கண் :
ளு.சிவகுமார் 96591 33377
மு.ரவிச்சந்திரன் 94883 91565
கூ.சு.மாதவன் 98424 55661
தொடர்வு நேரம் :
காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை
கடிதம் மூலம் தொடர்புக்கு :
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில்,
113-நகர்விரிவாக்கம்,
துறையூர் – 621 010.
திருச்சி மாவட்டம்.
􀀈 04327 255184, 255384
55 ஞானத்திருவடி
துறையூர் ஓங்காரக்குடிலிற்கு செல்ல வழித்தடம்
1. மதுரை (200கிமீ), திருச்சி, மார்க்கம் (45கிமீ) – திருச்சி மத்தியப்பேருந்து
நிலையம் – சத்திரம் பேருந்து நிலையம் – டோல்கேட் – மண்ணச்சநல்லூர் –
புலிவலம் – துறையூர். (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்)
2. சென்னை மார்க்கம் (330கிமீ) – சென்னை கோயம்பேடு – விழுப்புரம் –
பெரம்பலூர் – துறையூர். (பஸ்டாண்டு).
3. கரூர் மார்க்கம் (70கிமீ) – கரூர் பஸ்டாண்டு – குளித்தலை – முசிறி –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
4. சேலம் மார்க்கம் (110கிமீ) – சேலம் பஸ்டாண்டு – வாழப்பாடி – மல்லியக்கரை
– தம்மம்பட்டி – துறையூர் (பஸ்டாண்டு).
5. ஈரோடு மார்க்கம் (110கிமீ) – திருச்செங்கோடு – நாமக்கல் – தா.பேட்டை –
துறையூர் (அன்னை மருத்துவமனை பஸ் நிறுத்தம்).
சென்னையிலிருந்து வர ஆம்னி பஸ்
புறப்படும் நேரம் பஸ் பெயர் போன் எண் வெப்சைட்
9.15 யீஅ ஊவைல க்ஷரள 99449 50988 றறற.உவைலநஒயீசநளளவசயஎநடள.உடிஅ
8.45 யீஅ ஆ.ழு.ஆ 94426 44410 றறற.அபஅவசயஎநடள.in
9.00 யீஅ ஏநனாய கூசயஎநடள 95149 91144
பெங்களூரிலிருந்து வர ஆம்னி பஸ்
10.15 யீஅ சு.மு.கூ 98650 11660 சமவவசயஎநடள.உடிஅ
நமது குருநாதரை மகான் அரங்கமகாதேசிகர் என்றே அழைப்போம்
நவகோடி சித்தர்களும் 63 நாயன்மார்களும் 12ஆடிநவார்களும் பஞ்ச
பாண்டவர்களும், தேவரிஷி கணங்களும், ரிஷி பத்தினிகளும் தற்போது நமது
குருநாதரை அரங்கமகாதேசிகர் என்று தமது அருட்சுவடிகளில் அன்போடு அழைத்து
வருவதால், இனிமேல் நாமும் ரெங்கராஜ தேசிகர் என்று அழைப்பதற்கு பதிலாக
இனிமேல் மகான் அரங்கமகாதேசிகர் என்ற திருநாமத்திலேயே குருநாதரை
அழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஓங்காரக்குடில் வெளியீடுகள், நோட்டீஸ் போன்றவற்றிலும் மற்றும் விளம்பர
பலகைகளிலும் மகான் அரங்கமகாதேசிகர் என்றே குருநாதரின் திருநாமம்
அழைக்கப்படும்.
56 ஓங்காரக்குடில் வெளியீடுகஞள்hனத்திருவடி
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ரூ.5
2. ஞானிகள் அருளிய தினசரி பாராயண நூல் ரூ.60
3. அனுபவ விளக்கப் பத்திரிக்கைகள் ரூ.45
4. மனுமுறைகண்ட வாசகம் ரூ.50
5. திருமந்திர உபதேசம் விளக்கவுரை ரூ.40
6. சுகமான வாசியே அகத்தீசராகும் ரூ.25
7. திருக்குறள் ஞானஅமுது – குருநாதர் அருளுரை ரூ.60
8. தன்னை அறியும் அறிவே தகைமையாகும் ரூ.15
9. ஜீவகாருண்ய ஒழுக்கம் ரூ.15
10. தமிழைக் கற்றால் வரும் நன்மைகள் ரூ.40
11. ஞானத்திருவடி ஆண்டு மலர் ரூ.150
12. சிவஞானபோதம் – குருநாதர் அருளுரை ரூ.30
13. ஆத்திசூடி – விளக்கவுரை ரூ.50
14. குருநாதர் அவர்களின் ஆன்மீகச்
சொற்பொழிவு ஆடியோ, வீடியோ டிவிடி ரூ.50
15. புனித ஞான அகத்தீசனின்
பொதிகை கீதம் – ஆடியோ சிடி ரூ.50
16. 63 நாயன்மார்கள் 12 ஆடிநவார்கள் நித்ய ஆசி நூல் ரூ.200
17. மனுமுறைகண்ட வாசகம் (ஆங்கிலம்) ரூ.100
18. ஓங்காரக்குடிலின் ஆவணப்படம் ரூ.25
19. சித்தர்கள் போற்றித் தொகுப்பு (ஆங்கிலம்) ரூ.20
20. ஞானிகள் திருஉருவப்படங்கள்
21. சித்தர்களின் பாடல்களுக்கு அரங்கரின் அருளுரைகள் ரூ.70
22. 131 சித்தர்கள் அருளிய சயன சூட்சும ஆசி நூல் ரூ.200
23. ஜீவகாருண்ய ஒழுக்கம் (ஆங்கிலம்) ரூ.30
வெளியீடுகளைப் பெற தொடர்புக்கு –
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், 􀀈04327 255184, 255384.
5அ7ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
58 ஞானத்திருவடி
“சிவாய அரங்கமகா தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
5519 அகத்தியர் துணை ஞானத்திருவடி
குரு அருள்வேண்டி . . .
மரு. இரா.விஜயகுமார் – இரா.மாதவன்
அன்னை மருத்துவமனை, துறையூர்.
மகான் அகத்தியர் குருநாதர்
ஓங்காரக்குடில், குருநாதர், சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு, தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்களுடைய சொற்பொழிவுகளை ஒலி, ஒளி (ஹரனiடி ஏனைநடி)
வடிவமாக கேட்கவும் பார்க்கவும் மற்றும் பதிவிறக்கம்
(னுடிறடேடியன) செடீநுயவும்,
றறற.யபயவாயைச.டிசப
என்ற இணைய தளத்திற்கு செல்லவும். மேலும் நித்ய சுவடிகள்
பதிவிறக்கம் செடீநுது படித்துக் கொள்ளலாம்.
60 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 15/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை வெற்றிப்பாதையாக
மாற்ற வழிகாட்டும் இதடிந இப்பொழுது
புதிய வடிவமைப்புடன் வெளிவருகிறது
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
1/1ஹ, ராஜேஷ் நகர் 2ஆவது மெயின் ரோடு, நாராயணபுரம்,
பள்ளிக்கரணை, சென்னை-100. 􀀈 044-24490826.
மற்றும்
1/8, மனோஜ் நகர், சாந்தி கியர்° பவுண்டரி சாலை, கண்ணம்பாயைம்,
சூலூர், கோவை-641 402. செல் : 94440 55166
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
61 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு (ஐசூனுஐஹ) ஞஎவ. டுவன.
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
கருது அக நடுவொடு கடை அணைந்து அகமுதல்
அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தணிஅக நடுவொடு தலைஅணைந்து அகக்கடை
அணிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகநடு புறக்கடை அணைந்து அகப்புறமுதல்
அகம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகநடு புறத்தலை அணைந்து அகப்புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகநடு அதனால் அகப்புற நடுவை
அகம்அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 530
62 ஞானத்திருவடி
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். -குறள்.
அகத்தியர் எண்டர்பிரைச°
ஹழுஹகூழஐஹசு நுசூகூநுசுஞசுஐளுநுளு
குசைளவ குடடிடிச, டீடன சூடி.152/சூநற சூடி.72,
ஹசஉடிவ சுடியன, (ஹbடிஎந சூடைபசைளை)
ஏயடயளயசயஎயமமயஅ, ஊhநnயேi-87.
􀀈􀀂044-42123236, 42653232.
பதஞ்சலி எண்டர்பிரைச°
ஞஹகூழஹசூதுஹடுஐ நுசூகூநுசுஞசுஐளுநுளு
சூடி.4/1, முயசயீயபயஅயெட சூயபயச,
சுயஅயயீரசயஅ,
ஊhநnயேi-89.
􀀈􀀂044-42652002, 42662002.
ரர
ழiபாடல யீசடிகநளளiடியேட ழயசை & ளுமin ளுநசஎiஉநள கடிச றுடிஅநn, ஆநn & முனைள
63 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 11 & 2 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு அரங்கமகா சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
64 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்டிநதிருவடி27
சந்தாப் படிவம்
1 வருடச் சந்தா ரூ.120/- 3 வருடச் சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
தொலைபேசி : (கைபேசி)
சந்தா செலுத்தும் முறை
ஊழநுணுருநு காசோலை னுனு வரைவோலை ஆடீ-பணவிடை
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
􀀫 சந்தா அனுப்பும்போது கவரில் பணம் வைத்து அனுப்ப வேண்டாம்.
பணம் தவறினால் நிர்வாகம் பொறுப்பன்று.
நாள் :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநக்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ……………………………………….. ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175030
Visit Today : 170
Total Visit : 175030

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories