கார்த்திகை (நவம்பர் – 2012) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை
நந்தன 􀁄􀀂கார்த்திகை (நவம்பர் – 2012) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ………………………………………………………………………………………….. 3
2. மகான் கொங்கணர் ஆசி நூல் ……………………………………………………………………………………………… 8
3. மகான் கோரக்கமகரிஷி ஆசி நூல் ……………………………………………………………………………. 13
4. சிவஞானபோதம் 12ம் சூத்திரம் விளக்கம்
– குருநாதர் அருளுரை …………………… 15
5. ஆத்திச்சூடி – குருநாதர் அருளுரை தொடர் ………………………………. 37
6. வாசகர் கடிதம் …………………………………………………………………………………………………………………………………………………… 48
7. அன்பர்களின் அனுபவம் ……………………………………………………………………………………………………………. 49
8. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் …………………………………………………….. 59
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 1 மணி
2 ஞானத்திருவடி
சூட்சுமங்கள் யாவும் மக்களுக்கு
சுப்பிரமணியரே ஆசான் வழி பேசிட
சூட்சும தேகம் கொண்டு உலகை
சுத்தி செடீநுய வந்த ஆசான் மொழி
மொழி தாங்கிவரும் நல் நூலாம்
மொழிகுவேன் ஞானத்திருவடியை
தெளிவு ஞானம் கருதியே
தெரிவிப்பேன் வணங்கி ஏற்று
ஏற்றுமே பூசை அறை வைத்து
இனிதே ஞானிகள் நாமசெபம்
பற்றுடன் போற்றிகள் வாசித்து
பாருலகில் பிறபக்கம் தொடர வேணும்
– மகான் கொங்கணர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும்
விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி
அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக
சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல
இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
ஞானத்திருவடி நூலிற்கு
நவகோடி சித்தரிஷி கணங்களின் பூரண ஆசிபெற்ற
மகான் கொங்கணர் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
1. ஞானத்தின் தலைவனான அறுமுகனின்
நல்அருளால் இவை கலியுகத்தில்
ஞானமெனும் தவசித்தி தனை
நவநான்கு ஆண்டு பூர்த்தி கண்டாடீநு
2. பூர்த்தி கண்டு பிரணவக் குடிலில்
பெருஞ் சக்தியாக வாழும் ஞானியே
நேர்த்தியாக உன் எண்ணமதில்
ஞான நாடி ஆற்றலால் வரும்
3. வருகின்ற ஞானத் திருவடியாம்
வாசி வசமாக்கும் இவை நூலுக்கு
குருவருளோடு கொங்கணர் யானும்
கூறிடுவேன் நந்தன நங்கை திங்கள்
4. திங்களிலே ஆசிதனை அருள்வேன்
தேவர்கள் தேவதைகள் வானவர்கள்
ஓங்காரன் கைப்பட்டு வரும் நூலை
ஓதிடுவேன் உயர்ஞான சூட்சும நூலென
5. நூலென அரூபமாடீநு வந்தணுகி
நிலமதனில் கண்டு வாசித்து
ஞாலமதில் ஆசி அருளி பின்னே
ஞானத்திருவடி நூலிருக்கும் தடமெல்லாம்
6. தடமெல்லாம் அருளாசி தந்து
தனவளம் பொருள் வளம் கூட
இடரகற்றி துணை புரிகின்றார்
இனிமைபட உலக மக்களுக்கு
7. மக்களுக்கு அரங்க ஞானியும்
மகத்துவம் கூடி தவசித்தி நாளில்
ஊக்கம்பெற அடைந்த ஆற்றலை
உயர்த்தன்மையையும் நூலில் உணர்த்துகிறேன்
9 ஞானத்திருவடி
8. உணர்வுபட வந்த ஆசி உபதேசங்கள்
உலகத்தில் ஏற்ற அவரவர்க்கும்
உணர்வுபட ஞான அருள் கூட்டி
உயிர் காப்பு தேகசுத்தி காப்பு
9. காப்புபட அருளி நிற்கின்றார்
கருணைக்கடல் அரங்கர் மூலம்
காப்பு வேலி உலக மக்களுக்கு
கட்டாயம் போடப் பட்டதப்பா
(உலகிலுள்ள உண்மையான ஆன்மீகவாதிகளுக்கு மட்டும் பூகம்பத்தாலும், புயலாலும்,
ஆழிப்பேரலையாலும் (சுனாமி) மேலும் பலவித இயற்கை சீற்றங்களினாலும் ஏற்படும்
இடையூறுகளிலிருந்து ஆற்றல் பொருந்திய முற்றுப்பெற்ற ஞானிகளால்
காக்கப்படுவார்களென உறுதி கூறுகிறார் மகான் கொங்கணமகரிஷி)
10. அப்பனே அகத்தியர் துணைபட
அரங்கர் தொண்டில் இருப்பவர்கள்
காப்பு நிலைப்பட சிறந்திடுவர்
கவலையைத் தொலைத்து உயர்ந்திடுவர்
11. உயர்ந்திட உபாயம் பல அருளும்
உயர் ஆற்றல் கொண்ட ஞானியை
தயங்கிடா சடுதி கண்டு தொழுது
தவசித்தி வழி அடைந்த சக்தியை
12. சக்தியை கண்டு உணர்ந்து
சரணாகதி அடைந்து வணங்கி
பக்குவம்பட சன்மார்க்க வழி
பழுதில்லா தொடரும் அவரவர்க்கும்
13. அவரவர்க்கும் குடில் தொண்டர்கட்கும்
ஆற்றலதும் கூடி படிப்படியாடீநு
அவணி முழுக்க ஆசான் அருள்
அகத்தியமே அரங்கசித்தமே என பரவி நிற்கும்
14. நிற்குமே நிலைப்படும் ஞானம்
நினைத்தவர்க்கு சித்தி கூடும் வாடிநவில்
பற்றறுத்து ஞானவழி செல்பவர்க்கு
பரமானந்த குருவாடீநு அரங்கர் நின்று
15. நின்றுமே உலக ஞானிகள் சார்பில்
நிலைத்தன்மை ஆற்றலை ஈந்து
நன்றாக அவரவர் விரும்பும்
ஞானிகள் ரூபில் அருளி நின்றிடுவார்
10 ஞானத்திருவடி
16. அருளாசி கூடிய இவை திங்களில்
அகத்தியனே அரங்கனே அறுமுகனே
அருளுவாடீநு எனக்கருதி வருபவர்க்கு
அனைத்து ஞானிகளும் துணை புரிவர்
17. துணை கொண்ட உலக மக்கள்
துயர்வென்று வளம் பெறுவர்
இணையில்லா உயர் ஆற்றல்
இகபரத்தில் கண்ட பெருஞ் ஞானி
18. ஞானியைத் தொழ வளம்
ஞானசித்தி சகல பலம்
துணிவு ஆற்றல் சாந்தம்
தூய நடத்தை மெடீநுயறிவு ஞானம்
19. ஞானம் கிட்டும் அடீநுயமற
ஞானத்திருவடி ஆசி வழி
ஞானம் உலகோர் அடைய வேண்டி
நாட்டினேன் கொங்கணர் சூட்சுமம்
20. சூட்சுமம் கேட்ட வாசித்த
சுருதிபடி உலக அன்பரெல்லாம்
(துறையூர் ஓங்காரக்குடிலிலிருந்து வெளியிடப்படும் ஞானத்திருவடி நூலை
யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்களுக்கு ஞான இரகசியங்களை ஞானிகள்
ஞானத்திருவடி நூலின் மூலம் உணர்த்துவார்கள் என கூறுகிறார் மகான் கொங்கணமகரிஷி)
இட்டமுடன் எங்களின் சொரூபமான
இயம்பிடுவேன் ஆசான் அரங்கர்
21. அரங்கரின் உபதேச விளக்கம்
அறம் பொருளின்ப தயை கலந்த
வரங்கள்என தாங்கி வரும் தத்துவம்
வாடிநவியல் மாற்றம் சூட்சுமம்
22. சூட்சுமங்கள் யாவும் மக்களுக்கு
சுப்பிரமணியரே ஆசான் வழி பேசிட
(ஞானத்தலைவனும் உலகின் முதன் முதல் தோன்றிய ஞானியும், மகான் அகத்தியர்
முதல் வழிவழி வந்த நவகோடி சித்தரிஷி கணங்களின் தலைவருமானவருமான ஆறுமுகப்
பெருமான், துறையூர் ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகன் மூலம் அறம், பொருள்,
இன்பம், வீடு ஆகிய நான்கையும் குடிலாசானைச் சார்ந்திருந்து மக்களுக்கு உபதேசிப்பார்
என்பது மகான் கொங்கண மகரிஷி வாக்காகும்.)
சூட்சும தேகம் கொண்டு உலகை
சுத்தி செடீநுய வந்த ஆசான் மொழி
11 ஞானத்திருவடி
23. மொழி தாங்கிவரும் நல் நூலாம்
மொழிகுவேன் ஞானத்திருவடியை
தெளிவு ஞானம் கருதியே
தெரிவிப்பேன் வணங்கி ஏற்று
24. ஏற்றுமே பூசை அறை வைத்து
இனிதே ஞானிகள் நாமசெபம்
பற்றுடன் போற்றிகள் வாசித்து
(நெடீநு அல்லது நல்லெண்ணெடீநு தீபமேற்றி அத்தீபத்தின் முன் அமர்ந்து குடிலாசானால்
வகுத்து கொடுக்கப்பட்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பை படித்து விட்டு பிறகு ஞானத்திருவடி
நூலை படிக்க வேண்டும்)
பாருலகில் பிறபக்கம் தொடர வேணும்
25. வேண்டியே தொடர்ந்து வாசிப்பவர்
வினை வெல்வார் உலக மாயைகடப்பார்
கண்டிடுவார் ஞான சூட்சுமத்தை
கலியுக ஆசான் சூட்சுமமும் அறிவார்
26. அறிந்து தெளிந்து ஆற்றல் கூடி
ஆகர்சணம் கூடி எதிர்மறை எண்ணம்
தெரிந்தும் எதிர்மறை செயல்
தெரிவிப்பேன் கண்டிடா செடீநுதிடா திளைத்திடுவர்
27. திளைத்து உலகோருள் பிழைத்து
தொடரும் பிரளய இடர்கள்
வளைத்திடா காக்கப் படுவர்
வாடிநவு வளம் யோகம்பல அடைவர்
28. அடையவேக் கருதி வழியுரைத்தேன்
(ஞானத்திருவடி நூலின் மூலமாக உலகோர் இல்லறம் சிறப்பதற்கும், ஆன்மீகம்
சிறப்பதற்கும் சூட்சுமங்கள் சொல்லப்பட்டுள்ளது என மகான் கொங்கண மகரிஷி கூறுகிறார்)
அவரவர் பெற்று உயர்வதுடன்
தடையற உறவோர் மித்திரர்கள்
தவறான வழி செல்பவர்க்கும் பெற்று ஈய
(ஞானத்திருவடி நூல் வாசிக்கும் அன்பர்கள் சூதாடுதல், மது அருந்துதல், புலால்
உண்ணுதல் அன்றி இன்னும் பல்வேறு வகையான தீய பழக்க வழக்கங்கள் உள்ள
நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ ஞானத்திருவடி நூலை வாங்கிகொடுத்து, அவர்களும்
படித்தால் அவர்கள் தீயபழக்க வழக்கங்களிலிருந்து மீண்டு திருந்தி வாடிநவார்கள். அதற்கு
ஞானிகள் அருள் செடீநுவார்களென மகான் கொங்கண மகரிஷி கூறுகிறார்)
29. ஈயவே ஞானத்திருவடியை
ஏற்பவர்கள் மனமாற்றம் சிறப்பு
தூய நல்வாடிநவை கண்டிடுவர்
தொடர்ந்து வாசிக்கும் அவரவர்க்கும்
12 ஞானத்திருவடி
30. அவரவர்க்கும் ஞான சித்தி கூடும்
ஆசான் துணை கூடி உலகில்
புவனமதில் பெரும்பேறு கிட்டும்
புண்ணிய நூலாம் ஞானத்திருவடியை
(ஞானத்திருவடி நூலான மற்ற மற்ற நூல்களைப் போல் இல்லாமல் முழுதும் பெரும்
புண்ணியவான்களான ஞானிகளைப் பற்றி பேசப்படும் நூலாகும்)
31. திருவடியே உலக ஞானிகள் திருவடியென
தொழுது பெற்று உடன் வைத்திருப்பார்
(ஞானத்திருவடி நூலானது ஞானிகளின் திருவடியாகும். ஆகவே இதைப் படிப்பதும்,
தொடுவதும், தொழுவதும், பிறருக்கு வாங்கிக் கொடுப்பதும் ஆகிய அனைத்தும் புண்ணிய
செயல்களாகும். அது ஞானிகள் திருவடியை வணங்குவதற்கு ஒப்பாகும். அப்படி பிறருக்கு
வாங்கி கொடுப்பவர்கள் வாடிநவில் இல்லறமும் சிறக்கும், உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும்
பெற்று சகல நலமும் வளமும் பெற்று செல்வநிலை பெருகி உயர்ந்த வாடிநவு வாடிநவார்களென
மகான் கொங்கண மகரிஷி கூறுகிறார்.)
குருவருளோடு திருவருள் கூடி
குறைவில்லா கும்பன் குலம் கலப்பர் ஞானத்திருவடி நூலுக்கு ஆசி முற்றே.
கும்பன் எனப்படும் மகான் அகத்தியரை தலைமையாக கொண்ட அகத்தியர் குலம் இனி
உலகெங்கும் பல நாடுகளுக்கும் பரவி செழித்தோங்க போகிறது என்பது ஞானியர் கருத்தாகும்.
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
13 ஞானத்திருவடி
அடியவர்கள் கோரியதை அருளும் மகான் கோரக்க மகரிஷி அருளிய
“தீட்சைவிழா நிகடிநவு ஆசி நூல்”
23.09.2012 அன்று நடைபெற்ற தீட்சைவிழாவில் நடந்த
நிகடிநவுகள் பற்றிய ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன் ஆ.ஹ., க்ஷ.நுன.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
23.09.2012
1. அவதார ஞானியே அரங்கராசா
அன்னதான வள்ளலே தவராசா
அவணியதை ஆளவந்த குருராசா
அறிவிப்பேன் கோரக்கன் யானும் தீட்சைவிழா நிகடிநவு
2. நிகடிநவின் ஆசி பலன் தன்னை
நிலமதனில் தேவலோகமோ என
வகைபட வசி°டர் மற்றும் பிற மகரிஷிகள்
வாடிநத்தும் வண்ணம் அமைந்த இவ்விழா
3. விழாவில் ஞானிகள் பலர்
விரைந்து அருளி நின்றார்
விழாவில் அமுதின் சுவையை
வினவிட தன்வந்திரி கருவூரார்
4. கருவூரார் சட்டமுனி சங்கரரும்
காலாங்கிநாதரும் சுவை கூட்டி
குருவருளை அமுதில் ஈந்தாரப்பா
குடில்நாடி உண்டிட்ட அவரவர்க்கு
5. அவரவர்க்கு ஆயுள் திடம்
அவுசதமாக பிணி அகலுமப்பா
புவனமதில் அனைத்து ஞானியரும்
பிரணவக் குடிலை காத்து நின்றார்
6. நின்றாரே விழா வருகை புரிந்து
நிலமதனில் திரும்பும் அவரவர்க்கும்
நன்றான துணை புரிந்து
ஞானிகள் விழாவை சிறப்பித்தார்
14 ஞானத்திருவடி
7. சிறப்பறிவு கொண்ட தவசியிடம்
செயல் மறந்து உலக ஞானிகள்
சிறப்பளிக்க ஒன்று கூடியே
சித்திகள் ஈந்து நின்றாரப்பா
8. அப்பனே தீட்சை ஏற்றவர்
ஆசி பெற்றவர் அவரவர்க்கும்
காப்புத் தந்தார் ஞானிகள்
கலசமுனியும் அருளுபதேசம்
9. உபதேசம் ஆசான் வாடீநுமொழி
உலகோர்க்கு பேசி நின்றார்
அபயமென குடில் வருபவர்க்கு
அகத்தியம் பெரும் சக்தியாக துணைபுரியும்
10. துணைபுரிய துவளாது தொண்டர்கள்
தொண்டு சிறக்க அருளி நின்றார்
இணையில்லை குடில் விழாவிற்கு
ஈசனோடு உமை நான்முகன் மாலவன்
11. மாலவன் சகல தேவர்களும்
மக்களைப் போல் அணுகி விழாவை
ஞாலமதில் கண்டு அருளாசி தந்து
நாட்டிடுவேன் ஆசான் பலம் கூட்டினாரப்பா
12. அப்பனே அறுமுகன் தானே
ஆதியும் சோதிச் சுடருமாடீநு
காப்பாக இருந்து நடத்தினார்
கண்டோர் உள்ளம் குளிர்ந்தார்
13. குளிர்ந்து ஆசான் மேலே
குடில் நாட்டம் மிகுதி வருக
தெளிவு ஞானம் தந்தாரப்பா
தெடீநுவத் தன்மை தேசிகன் அருளால்
14. அருளால் அவரவர் அடைந்து
அகத்தியம் கலந்தார் பூரணமாடீநு
அருளாசி கூடி வந்தவர்கள்
அன்புகலந்து வள்ளல் தன்மையும் கண்டாரப்பா
15. அப்பனே அரங்கனே தேசிகனே
அறுமுகன் தேர்ந்தெடுத்த நாயகனே
காப்பென உன்னைத் தொழுபவர்
கட்டாயம் கலியுகத்தில் கடைத்தேறுவர் தீட்சை விழா நிகடிநவு நித்ய ஆசிநூல் முற்றே.
-சுபம்-
15 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
ஓங்காரக்குடிலில் 12.01.1997 அன்று அருளிய
அருளுரை
சிவஞானபோதம் 12வது சூத்திரம் – விளக்கம்
அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய தேதி 12.01.1997. இடம் ஓங்காரக்குடில். கிழமை
ஞாயிற்றுக்கிழமை.
செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானு மரனெனத் தொழுமே.
– சிவஞானபோதம் – பன்னிரெண்டாம் நூற்பா.
செம்மலர் நோன்றாள் – மகான் மெடீநுகண்டார் அருளிய சிவஞானபோதத்தில்
கடைசி பாடலான 12வது பாடலாகும். இறைவன் திருவடி, ரோஜா இதடிந போன்று
மென்மையாக இருக்கும். செம்மலர் என்றால் செவ்விய மலர். சில மலர்கள்
உதாரணமாக சம்பங்கி மலரெல்லாம் வெள்ளையாக இருக்கும். ஆனால்
கொஞ்சம் கடினமாக இருக்கும். அதே சமயத்தில் அனிச்ச மலர் ரொம்ப
மென்மையாக இருக்கும். அதை முகர்ந்த உடனேயே வாடிப்போடீநுவிடும்.
மோப்பக் குழையும் அனிச்சம் என்று சொல்வார். ஆக ஞானிகளின் திருவடி
ரோஜா இதடிந போன்று மென்மையாக இருக்கும். ஏனென்றால் ஞானிகளுக்கு
பாரமான (எடை) உடம்பில்லை, நுண்ணுடம்புதான்.
நுண்ணுடம்பு என்பது பார்ப்பதற்கு பாதம் தெரியும். ஆயிரத்தெட்டு
மாற்றுள்ள இளஞ்சூரியன் போன்றிருப்பார்கள். ஆனால் தன்னை மறைத்துக்
கொள்வார்கள். அதுதான் ஒரு பெரிய ஆற்றல். கடுகைக் கூட நம்மால் மறைக்க
முடியாது. கடுகு கண்டால் மறைக்க முடியாது. அதை அழிக்கணும். ஆனால்
மறைக்க முடியாது. ஒரு கடுகை கூட நம்மால் மறைக்க முடியாது. ஆனால்
அறுபது, அறுபத்தைந்து கிலோ எடையுள்ள ஒரு உடம்பை மறைத்துக்
கொள்கிறார்கள். அது ஜோதி உடம்பு, பாதம் தெரியும், பிடித்தால் பிடிபடாது,
பார்த்தால் நன்றாக சிரிப்பார்கள், பேச முடியாது.
அவர்கள் முடியெல்லாம் பார்த்தால் எல்லாமே பொன்வடிவாக இருக்கும்.
ஆனால் எல்லாமே நிர்வாணமாகத்தான் நிற்பார்கள். யாரும் உடை தரிக்க
மாட்டார்கள். ஆனால் உடை தரிக்கவில்லை என்ற குறைபாடே இருக்காது.
16 ஞானத்திருவடி
எல்லாம் நிர்வாணம்தான். பார்த்தால் அப்படியே ஒளி உடம்பு, தகதகவென்று
இருக்கும். ஆனால் பாதங்கள் மென்மையானதுதான், பிடியேபடாது, அரூபமாக
இருக்கும். ஆனால் ஜோதியாக இருக்கும். இப்ப ஜோதியை பிடிக்க முடியுமா?
பிடிக்க முடியாது.
இதுபோன்று உள்ளவர்களுடைய திருவடி, செம்மலர் நோன்தாள்.
நோன்மை என்றால், வலிமை பொருந்தியது என்று அர்த்தம். அதே சமயத்தில்
ரோஜா இதடிந போன்று மென்மையாக இருக்கும் பாதம், ஆனால் இமய மலையை
உதைத்தால், தட்டி விட்டால் இமயமலை தூளாடீநுபோகும். அவ்வளவு பெரிய
வல்லமை உள்ளவர்கள். என்னடீநுயா? இவ்வளவு வல்லமை எப்படி
வந்ததென்றால், அருந்தவம் செடீநுததினால் வந்தது. அவர்கள்தான் அருந்தவம்
செடீநுத மக்கள்.
பெரியவர்கள் எல்லாம் பெருமைக்குரிய தவம் செடீநுத மக்கள். எப்படிப்பட்ட
தவம் செடீநுத மக்கள்? முதலில் ஆசி பெற்றார்கள். ஞானிகள் ஆசியால்தான்
நாம் முன்னேற முடியுமென்ற உறுதியுடன் வந்தவர்கள். ஒரு மனிதன் தன்
அறிவைக் கொண்டு போக முடியாது. ஞானிகள் அத்தனை பேரும் நோன்மை,
வலிமை பொருந்திய திருவடியை பெற்றவர்கள். அவர்கள் மீது இப்படி ஒரு
உயரிய நம்பிக்கை வைக்க வேண்டும்.
இதற்கெல்லாம் நாம் கற்ற கல்வி பயன்படாது. நமது முயற்சியும்
பயன்படாது. திருவடியே துணையென்று பூரண சரணாகதி அடைய வேண்டும்.
நீதானப்பா! சகலத்திற்கும் நீதானடீநுயா! என்னுடைய அறிவு, கல்வி
எல்லாம் பயன்படாதப்பா! நீதான் என்னைக் காப்பாற்றணும் என்று பேச்சளவில்
இல்லாமல், இயல்பாகவே, தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.
ஆக மனித வர்க்கம் எப்படி இருக்கிறது? தான் கற்றதே போதுமென்று
நினைக்கிறார்கள், தான் அறிந்தது மட்டும் போதும், எல்லாமே தெரிந்ததாக
நினைக்கிறார்கள். இது பாவத்தின் சின்னம்.
எல்லா வகையான முயற்சியும் செடீநுவான். கடைசியில் தோல்வி வந்த
பின்னும் ஒப்புக் கொள்ள மாட்டான். நான் அப்படி செடீநுதிருந்தால் சரியாக
வந்திருக்கும், இப்படி செடீநுதிருந்தால் சரியாக வந்திருக்கும் என்று சொல்வானே
தவிர, நம்மிடம் அறிவில்லை. இதை சாதிக்கக் கூடிய அறிவு
நமக்கில்லையென்று நினைக்க மாட்டான். தோல்விக்கு மேல் தோல்வி
வந்தாலும் அந்த எண்ணம் வராது. யாரேனும் ஞானிகள் வந்து உபதேசிக்க
வேண்டும். உன் அறிவு பயன்படாதடீநுயா! நீ கற்ற கல்வி, பெற்ற அனுபவம், இந்த
உடம்பை நம்பியிருக்கிறாடீநு, இப்படி எல்லாவற்றையும் நம்பியிருக்கிறாடீநு. இது
பயன்படாது. சில காரியங்கள் நடந்திருக்கும். அது முன் செடீநுத நல்வினை
காரணமாக நடந்திருக்குமே தவிர உன்னுடைய திறமையினால் இல்லை.
17 ஞானத்திருவடி
எல்லாம் சிவன் செயலென்று நம்ப வேண்டும். சிவன் என்பதும் ஞானிகள்
என்பதும் எல்லாம் ஒன்றுதான். ஞானிகளும் சிவபெருமானும் ஒன்றுதான்.
குருவே சிவமென கூறினன் நந்தி.
ஆக இப்படி பூரணமாக நம்புதல், எல்லாமே உன் திருவடிதான் என்று
நம்பி, பூஜை செடீநுதால் அவர்களுடைய அந்த நம்பிக்கைதான் அந்த வாடீநுப்பை
தரும். சொல்லி சொல்லி தேற்றிக் கொண்டு வர வேண்டும்.
கடைசி வரையிலும் நமது மனம் நம்மை முன்னேற விடாது. நமக்கு திறமை
இருக்கிறது. நாம் அப்படி செடீநுயணும், இப்படி செடீநுயணும் என்று சொல்லும்.
தினம் பயிற்சி கொடுத்துக் கொண்டே வந்தால்தான் ஆசான் மேல் நம்பிக்கை
வரும்.
திருவடிதானப்பா துணை. நம் அறிவு போதாது. திருவடிதான் நமக்கு
துணையென்று நினைக்க வேண்டும்.
அப்போ எந்த செயலும் நாம் செடீநுகிறோம் என்ற நினைப்பு எது வரை
இருக்கிறதோ? அதுவரை நாம் தேர்ச்சியடையவில்லை என்று அர்த்தம்.
நடத்துவது, எல்லாம்வல்ல பெரும் சக்தி, சிவம் அல்லது பிரம்மம் செயல்படுத்திக்
கொண்டுள்ளது.
குடும்பம் நடத்துகிறார்கள், வியாபாரம் செடீநுகிறார்கள் அல்லது வேறு
எது செடீநுதாலும் சரி! அவன் சிவத்தையும் பார்க்க மாட்டான், ஒன்றையும்
பார்க்க மாட்டான். முடிந்தவரைக்கும் பாடுபடுவான். எங்கேயாவது விபத்தில்
அடிபட்டால் தவளை மாதிரி கிடப்பான். அதுவரையிலும், சாகிற வரையிலும்
அவனுடைய கொள்கை கோட்பாடு அப்படி.
ஆன்மீகவாதிகள், சுத்த ஆன்மீகவாதிகள் பூரண சரணாகதி
அடைவார்கள். பூரண சரணாகதி என்பது ஞானிகளிடம், நான் உனக்கு அடிமை
ஆகணும். நீர்தான் அருள் செடீநுய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
என்னடா! அடிமையாக வேண்டுமென்று கேட்டான். உன் திருவடியை
பூரணமாக நம்பி பூஜை செடீநுய வேண்டுமென்று கேட்டான். உன்னுடைய
அடிமையாக நீ எனக்கு அருள் செடீநுய வேண்டுமென்று கேட்டான். நீ எனக்கு
அருள் செடீநுய வேண்டுமென்றும் கேட்டான்.
இது இன்னும் பெரிய வார்த்தை. நான் உனக்கு கொத்தடிமையாக
வேண்டுமடீநுயா. கொத்தடிமை என்றால் என் உடல், பொருள், ஆவி அனைத்தும்,
என் குடும்பத்தார்கள், என் பிள்ளைகள், என் சொத்து, என் அறிவு அனைத்தும்
உன் திருவடிக்கே அர்ப்பணம். இப்படியெல்லாம் சொல்லி பூரண
சரணாகதியென்று சொல்லி அப்படியே ஆசானை வீடிநந்து வணங்க வேண்டும்.
இப்படி தினந்தோறும் கேட்டு சாஷ்டாங்கமாக வீடிநந்து வணங்க
18 ஞானத்திருவடி
வேண்டும். வெளியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால்
வெளியில் இருக்கும் பேச்சு, அந்த துடிப்பு, அந்த கம்பீரம் அத்தனையும்
ஞானிகளை வணங்க உள்ளே போகும்போது ளு மாதிரி வளைய வேண்டும்.
அப்படியிருந்தால் அது வலிமை பொருந்திய பாதமாக இருக்கும். இப்படி
தினந்தினம் கேட்க வேண்டும். ஒரு நாளை கூட வீணாக போக்கக் கூடாது.
அப்படி வீணாக நாள் போனால், நீ என்னை கவனிக்கவில்லை, இன்றைய
பொழுதை வீணாக்கி விட்டேன். என்பால் கருணை கொண்டிருந்தால் நான்
அப்படி செடீநுதிருக்க மாட்டேன். நான் பூஜை செடீநுய வேண்டுமென
நினைக்கிறேன். ஆனால் மறந்து போகிறேன்.
காலை ஏழு மணிக்கு பூஜை செடீநுய வேண்டும். எனக்கு அந்த நினைவு
வரவில்லை. நான் எப்போதும் உன் நினைவாக இருக்க வேண்டும். ஆனால்
உன் நினைவை விட்டு எங்கேயோ போடீநுக்கொண்டிருக்கிறேன். நீதான்
காப்பாற்ற வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.
பூஜை செடீநுவதற்கும் ஆசி வேண்டும். தடைபட்டாலும் அதற்கு நீதான்
காரணம். நீதான் எனக்கு கருணை காட்டாமல் விட்டு விட்டாடீநு.
இல்லாவிட்டால் நான் பூஜை செடீநுதிருப்பேன் என்கிறான். அடே! இது ஒரு
குறை. இப்படி குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
நீர் ஏன் என்னை கவனிக்கவில்லை? எனக்கு பூஜை செடீநுகின்ற
உணர்வை நீர் தர வேண்டுமல்லவா? நடுஜாமம் எழுந்திருந்து பத்து நிமிடம்
பூஜை செடீநுய நினைக்கிறேன். ஆனால் நான் தூங்குகிறேன். என்னை தூங்க
விட்டு விட்டாடீநு. அப்படி தூங்குவதற்கு காரணம் என்ன? நான் என்ன அவ்வளவு
பாவம் செடீநுதேனா? நான் பாவம் செடீநுதிருக்கிறேன், ஆனாலும் நீ என்னை
தட்டி எழுப்பி இரவு பன்னிரெண்டு மணிக்கு என்னை நாமஜெபம் செடீநுய வைக்க
வேண்டும்.
அது மாதிரி செடீநுயாமல் நீ என்னை கை விட்டு விட்டாடீநு. இது
நியாயமில்லை. நான் உன் அடிமை. என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படியே ஞானிகளிடம் கேட்டு வர வேண்டும்.
நான் பூஜை செடீநுயாமல் இருப்பதற்கு காரணம் உன் குறைதான். நான்
உன் அடிமை. நீ என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படியே கேட்டு வர
வேண்டும். என்னை நீங்கள் அடிமையாக ஏற்றுக் கொண்டால் நிச்சயம் என்னை
நீ இரவு பன்னிரெண்டு மணிக்கு எழுப்பியிருப்பாடீநு. ஆனால் இரவு
பன்னிரெண்டு மணிக்கு என்னை எழுப்பாமல் விட்டது, என்னை நீ
ஏற்றுக்கொள்ளவில்லை அதனால்தான் என்பான்.
என்ன! எப்ப பார்த்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறான்.
இதைதான் பூரண சரணாகதி என்று சொல்வது. குறை சொல்லிக் கொண்டே
19 ஞானத்திருவடி
இருப்பது. பூஜை செடீநுவதற்கு காரணம் தேடுவது, பூஜை செடீநுவதற்கு வாடீநுப்பு
தந்தாடீநு. ஏன் மறுநாள் அந்த உணர்வு வரவில்லை?
நான் பூஜை செடீநுயும்போது ஏன் இன்னும் மனம் உருகவில்லை?
அவனவன் உருகி பூஜை செடீநுகிறான். எல்லாம் முன்னேறுகிறான். ஆனால்
எனக்கு ஏன் இன்னும் மனம் உருகவில்லை? உருகாமல் இருப்பதற்கு காரணம்
நீதான். என்னை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்பான்.
என்னடா! முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாடீநு, ஏற்றுக்
கொண்டோம். உருகி தியானம் செடீநுவதற்கு நீ எனக்கு அருள் செடீநுய
வேண்டுமென்று கேட்டான், பூஜை செடீநுது மனம் உருகவும் அருள் செடீநுய வேண்டும்.
இப்படி பூஜை செடீநுயவும் அருள் செடீநுய வேண்டும். என்ன அப்படி ஒரு
நிலைமை? இப்படி கேட்டுக் கொண்டே வரணும். அது பெரிய ஒரு
வேண்டுகோள். ஆக பூஜை செடீநுவதற்கு நீ அருள் செடீநுய வேண்டுமென்று
கேட்பதும் வேண்டுகோள்.
பூஜை செடீநுவதற்கு உற்சாகம் தரவும் வேண்டுகோள். பூஜைக்குரிய
அறிவும் ஆற்றலும் தர வேண்டுமென வேண்டுகோள். இப்படி தினந்தினம்
ஆசானைக் கேட்டு வரணும்.
இவர்களின் சிந்தை எப்படி இருக்கென்றால், இருபத்தி நான்கு மணி
நேரத்தில், மனைவி, மக்கள், செல்வம் இது குற்றமில்லை. இதற்கிடையில்
உள்ளே புக வேண்டும். உள்ளே புகுந்து தினந்தினம் இப்படி கேட்டு வரணும்.
இப்படி இருந்தால் அவன் நம்மை ஏற்றுக் கொள்வான். இப்படி செடீநுதவன்தான்
தவசியாக முடியும்.
நாட்கள் வீணாகப் போவதற்கு காரணம் எனது தவறில்லை. நான் தவறு
செடீநுய மாட்டேன். நாள் வீணடிப்பதற்கு நீதான் காரணமென்று சொல்லுகின்ற
வல்லமை ஒருவனுக்கு இருக்க வேண்டும். அதுதான் சிறப்பறிவு. அப்ப அவன்
பூரண கொத்தடிமை ஆகி விட்டானென்று அர்த்தம்.
ஆக அவர்கள் மனம் மகிழும்படியாக, பூஜை செடீநுய வேண்டும். மனம் எப்ப
மகிழும்? கேட்கணும் நீ என்னை ஏற்றுக் கொள்ளணும். என்னை ஏற்றுக்
கொள்ள மாட்டாடீநு, தெரியும் எனக்கு. என்ன காரணம்? நான் எடுத்த
ஜென்மங்கள் கணக்கில் அடங்கவில்லை. செடீநுத பாவமும் கணக்கில்
அடங்கவில்லை.
நான் உன் ஆசி பெற நினைக்கிறேன். அது முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்பட்டது போல் ஆகும். நீங்களெல்லாம் அளவில்லா தவம் செடீநுத மக்கள்
பெருமைக்குரியவர்கள். நான் அந்த இடத்திற்கு வரவில்லை. ஆனால் நான்
பேராசை உள்ளவன். உன் ஆசியை எப்படியும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
20 ஞானத்திருவடி
இந்தப் பிறவியை ஒழிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால்,
என்னுடைய தகுதி எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி நீ அணுவணுவாக
அறிந்திருக்கிறாடீநு. ஆனாலும் எத்தனையோ பஞ்சமாபாவிகளை நீ
இரட்சித்திருக்கிறாடீநு. அவர்களுக்கு நீ அருள் செடீநுதிருக்கிறாடீநு. இருந்தாலும்
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னை இரட்சிக்கணும்.
இப்படியெல்லாம் கேட்கணும்.
அப்படி கேட்டு கேட்டுப் பெறணும். யாரொருவன் தொடர்ந்து நாமத்தைச்
சொல்கிறானோ, ஞானிகள் தொடர்பு அதிகமாக ஆக, உருகும் தன்மை வரும்.
தொடர்பு அற்றுப் போனால், உருகும் தன்மை வராது. தொடர்பு எப்படி
வருமென்றான். தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் ஆசான்
திருமூலர் சொல்வார், வாசித்தல் பூசித்தல் போற்றல் செபித்திடல் என்பார். ஆக
இது மாதிரியெல்லாம் செடீநுதால்தான், அந்த வாடீநுப்பு கிடைக்கும். அந்த செம்மலர்
தொடமுடியும். அவன் தன்னை வெளிப்படுத்திக் காட்டுவது சின்ன விஷயமல்ல.
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்றார் ஆசான்
அருணகிரிநாதர். அப்பேர்ப்பட்ட ஆசான் என்ன செடீநுகிறான், தினம் பூஜை
செடீநுய பூஜை செடீநுய ஞானிகளுக்கும் ஆசைதான்.
உலகமெல்லாம், பிள்ளைகளெல்லாம் நாம் அறிந்த உண்மையை
அறியவேண்டும். அப்படியென்று நல்ல மனதுள்ளவர்கள்தான். ஆனாலும் நாம்
அவனைப் போடீநு தொட முடியாது. காரணம் அவன் நேராக வந்து சொல்ல
முடியாது.
நம் சொற்குரு என்ன செடீநுவார்? தூண்டுவான், விடாதே பிடி, விடாதே
பிடி என்று தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஞானிகளும்
சொற்குருவிடம் சொல்வார்கள். நீ சொல்லப்பா! நாங்கள் நல்ல மனதோடு
இருக்கிறோம். எல்லோரும் முன்னேற வேண்டும். அவரவர்கள் கடவுளை
அடைய வேண்டும். அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். அவரவர்
மரணமில்லா பெருவாடிநவு அடைய வேண்டுமென்று நாங்கள் நினைக்கிறோம்.
ஆனால் நாங்கள் இறங்கி சொல்ல முடியாது. நீ சொல்லு என்று
சொல்வார்கள். நாங்கள் விடாமல் சொல்லித்தான் ஆக வேண்டும். இதையே
பேசுவோம், பேசிப் பேசி அவர்களுடைய திருவடியைப் பற்றச் செடீநுவோம்.
இப்படியெல்லாம் சொல்லி ஞானிகள் மனம் உருகும்படி சொல்லணும்.
நெருங்க நெருங்க மனம் உருகுவார்கள். நாமஜெபம் செடீநுயச் செடீநுய நெருக்கம்
வருகிறது. நெருக்கம் வர வர மனம் உருகுகிறான். உருக உருக உருக உண்மை
தெரிகிறது. உண்மை தெரிய தெரிய அதிலிருக்கும் பலகீனம் தெரிகிறது.
பலகீனத்தைப் புரிந்து கொண்டால் பிறவியை உடைத்தெறிகிறான். ஆக
இதுதான் அமைப்பு.
21 ஞானத்திருவடி
என்ன சொல்கிறார்? செம்மலர் நோன் தாள் – அவன் திருவடி ரொம்ப
மென்மையானதுதான். அதே சமயத்தில் வலிமையுள்ளதுதான். சேர ஒட்டாது
– நெருங்க முடியாது. அவன் நல்ல மனதுள்ளவன்தான்.
தலைவன் அத்தனை பேரும் நல்ல மனதுள்ளவர்கள்தான். நம்மை
எல்லாம் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார்கள்.
அடீநுயோ பாவி! பல ஜென்மங்களில் செடீநுத பாவம் பிள்ளை
தடுமாறுகின்றான் என்று நினைக்கிறான். அவனாலே சொல்ல முடியவில்லை.
நாம் சொன்னாலும் இவனுடைய வினைப்பயன் நெருங்க விடமாட்டேன்
என்கிறது. இப்படி இருந்தால் அது சேரலொட்டாது.
சேருவதற்கு நாங்கள் குருநாதர் முயற்சித்தாக வேண்டும். நாங்கள்
சொல்ல வேண்டும். அவனை, தலைவனை அறிமுகப்படுத்த வேண்டும். பூஜை
செடீநுவிக்க வேண்டும். இவன் இல்லறத்தில் போட்டு உழட்டிக் கொண்டு
இருப்பான். அப்போது சொல்வோம், இந்த இல்லறம் வேண்டும் தானடீநுயா!
அதற்காக அதிலேயே என்ன தேனில் விழுந்த ஈயாட்டம் கிடந்து
கொண்டுள்ளாடீநு! “விடுபட்டு வா” என்று சொல்லணும்.
இப்படி சொல்லி சொல்லி சொல்லி, அவனுக்கு நிழல் போலிருக்க
வேண்டும். சொற்குரு என்பவன் யார்? சற்குருவின் பூரண ஆசி பெற்றவன்.
சற்குருவின் பூரண ஆசி பெறாமல் ஒருவன் சொற்குரு ஆக முடியாது.
இல்லையென்றால் என்ன செடீநுவான்? ஒன்று கிடக்க ஒன்று பேசுவான்.
சொற்குருதான் வாசி வசப்பட்ட மக்கள். ஆசி பெற்ற மக்கள் உந்தி
கமலத்தில் தலைவன் தங்கி இருப்பதனாலே, இவர்கள்தான் சொற்குருவாக
இருக்க முடியும். சொல்லுகின்ற குரு, சற்குருவின் பெருமையை சொற்குரு
சொல்ல வேண்டும். இப்படி சொல்லி சொல்லி மக்களை திரட்டணும்.
அவன் மூலம் அறிந்து திருவடியைப் பற்றணும். திருவடியைப் பற்றச்
செடீநுது ஆசான் ஞானபண்டிதன் என்ன செடீநுவாரென்றால், குகையை
அடைத்து வைப்பார். புருவ மத்தி என்ற குகையில் வாசியை செலுத்தி வைத்து,
அவரும் ஆசானும் தங்குவார். குகையை அடைத்து வைக்க வேண்டும்.
குகையை அடைத்து வைப்பதுதான் மோனநிலை என்பதும், அதுவே
பூரணநிலை என்றும், மௌன நிலை என்றும் சொல்வார்கள்.
அப்படி நாங்கள் சொல்லவில்லை என்று சொன்னால், எங்களுக்கு சாபம்
வந்து விடும். ஆனால் நாங்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்போம்.
தெளிவான இடத்தை சொல்வோம். திருவடியைப் பற்றச் செடீநுவோம்.
தினந்தினம் தூண்டுவோம். ஆசானை வாசி நடத்த சொல்வதற்கு ஏற்பாடு
செடீநுவோம்.
22 ஞானத்திருவடி
அவன் வாசி நடத்தித் தருவதற்கு முதலில் இவர்களிடம் என்ன
சொல்வோம். தானதர்மம் செடீநுயுங்கள். பொருள் சேர்க்கும்போது நெறிக்கு
உட்பட்டு பொருள் சேர்க்க வேண்டும். ஆன்மீகவாதிகள் சொற்குருவிடம் பாவி
என்ற பேர் எடுத்துவிடக்கூடாது.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாடிநக்கை என்று
சொல்லியிருக்கிறார் ஆசான் திருவள்ளுவ பெருமான். பொருள்
சேர்க்கும்போது பழிக்கு அஞ்சி சேர்க்க வேண்டும். சேர்க்கப்பட்ட பொருளை
பகுத்துண்டு வாழ வேண்டும். தினம் தியானம் செடீநுய வேண்டும்.
இப்படியெல்லாம் சொல்வார். இப்படி சொல்லி சொல்லி திருவடியை பற்ற
வைப்பான்.
அவங்க ஆன்மாக்களை பக்குவப்படுத்துவதுதான் எங்கள் வேலை. இந்த
ஆன்மாக்களை முறைப்படுத்தி, பக்குவப்படுத்தி அவன் திருவடியில்
கொண்டுபோடீநு தள்ள வேண்டும். அவர்கள் என்ன செடீநுவார்கள். நேராக வர
முடியாததனால், வாசி நடத்திக் கொடுத்து புருவமத்தி என்று சொல்லப்பட்ட
குகையை அடைத்திடுவார்கள். அதுதான் வாடிநநாள் வழியடைக்கும் கல் என்று
சொன்னார் ஆசான் திருவள்ளுவபெருமான். மறைமுக பாஷை அது.
வீடிநநாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாடிநநாள் வழியடைக்கும் கல்.
– திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 38.
தினந்தினம் தியானம் செடீநுதல், தானம், தியானம், பண்புகள், அடக்கம்,
நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், பாவியாகாதிருத்தல், இனிமையாகப்
பேசுதல், நல்ல நூல்களைப் படித்தல், சான்றோர்களின் நட்பு வைத்தல் இப்படி
இருக்க வேண்டும்.
வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே போகாதிருத்தல். அதிகமாக
டி.வி, டெக் இதில் போட்டு ஒலட்டிக் கொள்ளாதிருத்தல், வீண் வார்த்தை
பேசுபவர்களோடு தொடர்பு அற்றிருத்தல் இதெல்லாம் இந்த துறைக்கு
அவசியம்.
அப்படியெல்லாம் அவனைப் பக்குவப்படுத்தி, திருவடியைப் பற்றச் செடீநுது,
அவனும் நல்ல நெறியை அடைய வேண்டும். அதை நாங்கள் விரும்புவோம்.
அப்படி நாங்கள் விரும்பவில்லையென்றால், வேறு வழியே இல்லை,
விரும்பிதான் ஆக வேண்டும், செடீநுதுதான் ஆக வேண்டும். ஞானிகள் ஏன்
இந்த வாடீநுப்பைத் தந்தார்கள்.
உண்மைப் பொருளை அறியக்கூடிய வாடீநுப்பை எனக்குத் தந்தும்,
இதுமாதிரி வாசி வசப்பட செடீநுதும், அவர்கள் மூலமாக தொண்டர்களுக்கு
23 ஞானத்திருவடி
வாடீநுப்பைத் தந்து, எல்லோரையும் அவர்கள் திருவடியைப் பற்றச் செடீநுது, எங்கு
பார்த்தாலும் ஞானிகள் உருவாவதைப் பார்த்து அளவிலா மகிடிநச்சி உள்ள
மக்கள். அளவில்லா பற்றுள்ள மக்கள் ஞானிகளெல்லாம், எங்கு பார்த்தாலும்,
ஞானிகள் உருவாக வேண்டுமென்று நினைப்பார்கள்.
அவர்கள்தான் முறைப்படுத்த வேண்டும். பாவச்சுமை அதிகமாக
இருந்தால் அறிவு வேலை செடீநுயாது, உயிர்வதை செடீநுவான். உயிர்வதை
செடீநுகின்ற மக்களுக்கு குணக்கேடு இருக்கும். உயிர்வதை செடீநுய செடீநுய
குணக்கேடு வரும்.
உயிர்வதை என்றால் என்ன? ஒரு ஆட்டை அறுப்பதாகும். அதைவிட
கொடுமை என்னவென்றால், நம் மேல் அளவில்லாத அன்பு உள்ளவனை மனம்
நோகப் பேசினால் அதுதான் உயிர்க்கொலை செடீநுவதாகும்.
என்னடீநுயா ஆடு அறுப்பதுதான் உயிர்க்கொலை என்கிறாயா? இல்லை.
அது அப்போதே செத்துப் போகிறது, பிரச்சனையில்லை. தாயைக்
கொடுமைப்படுத்துவான், தாயை கன்னாபின்னாவென்று பேசுவான். அவள்
வெளியே தெரியாமல் சாவாள். அவள் ஒரே நாளில் சாவதை இவன் பேசிபேசி
நித்தம்நித்தம் அவள் மனதை நோகடித்து நித்தம் நித்தம் தாயைக் கொல்வான்.
சொல்லாலே கொல்வான். வினை சூடிநகிறது, தந்தையைக் கொல்வான்,
சொல்லாலே கொல்வான். வினை சூடிநகிறது. மனைவி தவறு செடீநுவாள். ஏதோ
அறியாமையில் தவறு செடீநுவாள். அவளைப்போட்டு தினந்தினம்
கொடுமைப்படுத்துவான். அவள் வெளியே தெரியாமல் மனம் நொந்து சாவாள்.
ஆகா நம்மிடம் வேலை செடீநுபவன், அவனுக்கு சரியான கூலி
கொடுக்காமல் கசக்கி பிழிந்தால், அவன் மனம் நொந்து போவான். இந்த மனம்
நோவு தாங்காமல் சாகிறான். வேலை செடீநுபவன் உழைப்பு தாங்க முடியாமல்
சாகிறான். வேலை செடீநுபவனும் சாகிறான். தாடீநு சாவாள், நித்தம் நித்தம்
சாவாள். தந்தை சாவான். உடன் பிறந்தவன் சாவான். பேசுகிற அத்தனை
இடத்திலும் வன்சொற்கள் பேசுகின்ற அத்தனை இடத்திலும், அத்தனை பேரும்
கேட்டுக் கொண்டு சாகிறார்கள். இதனுடைய விளைவுகள், ஆன்மாவை
மாசுபடுத்தும். ஆன்மா மாசுபடும்போது குணக்கேடு வரும். இதை ஆசானிடம்
கேட்க வேண்டும்.
எனக்கு முன் கோபம் வருதப்பா. இப்படி எனக்கு ஆசி தந்திருக்கிறாடீநு,
பொருளுதவி செடீநுதிருக்கிறாடீநு, சிந்திக்கக் கூடிய அறிவும் தந்திருக்கிறாடீநு,
படித்தால் புரியக் கூடிய சிறப்பறிவும் இருக்கிறது, நல்ல சுற்றுப்புற சூடிநநிலை
தந்திருக்கிறாடீநு, நல்ல மனைவி வாடீநுத்திருக்கிறாள், நல்ல உடல்
அமைந்திருக்கிறது, நல்ல உத்தியோகம் அமைந்திருக்கிறது, பெருமையெல்லாம்
இருக்கிறது, ஆனாலும் எனக்கு முன் கோபம் வருகிறது. இதிலிருந்து விடுபட
24 ஞானத்திருவடி
வேண்டுமென்று கேட்கச் சொல்ல வேண்டும். அப்பப்பா இதையெல்லாம்
கேட்கச் சொல்ல வேண்டும். இது சொற்குருவின் வேலை. இப்படி செடீநுதுதான்,
இனிமையாக பேச கற்றுக் கொள்ளணும்.
நித்தம் நித்தம் செத்தால் என்ன ஆகும்? இதற்கு ஒரேடியாக கொன்று
விடலாம். ஆனால் நித்தம் நித்தம் சாகடிக்கின்றானே? என்னால் முடியவில்லை.
அப்பா இப்போதுதான் சரியான இடத்திற்கு வந்திருக்கிறான். என்னுடைய
பேச்சில் பிறர் வாழ வேண்டும். பிறர் மகிடிநச்சியடைய வேண்டும்.
பிறர் மகிடிநச்சியடைந்தால் என்னால் அவன் வாடிநகிறான். என்னால்
சாகிறான் என்றால், நித்தம் நித்தம் சாகின்றான். காரணம் வறுமைப் பட்டதன்
காரணமாக, ஏடிநமையின் காரணமாக சில பேர் நம்மிடம் வேலை செடீநுயலாம்
வேறு வழியில்லாமல், அறியாமை உள்ள தாயாகவும், தந்தையாகவும்
இருக்கலாம். ஆக ஆசி இருந்தால் முறைப்படுத்தி விடுவார்கள் ஞானிகள். நம்
இஷ்டத்திற்கு வருவார்கள்.
ஆக பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. தாங்க முடியாத அளவிற்கு
துன்பத்தை தரக்கூடாது. ஆசானிடம் கேட்க வேண்டும். என்ன கேட்க
வேண்டும்? என்னுடைய தாடீநு தந்தை மூடர்களாக இருக்கிறார்கள். ஒன்று
அவர்களை முறைப்படுத்து. இல்லையென்றால் என்னை ஒதுங்கச் செடீநுயப்பா.
நான் ஏன் அவர்களை துன்பப்படுத்திப் பேச வேண்டும்? ஏன் மனைவியை பேச
வேண்டும்?
இந்த மாதிரி செயல்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்ற தடைப்படுத்தும்
என்பது எனக்குத் தெரியவில்லை. நீர்தான் எனக்கு அருள் செடீநுய வேண்டும்.
என்னை முறைப்படுத்து, என்னை முறைப்படுத்து என்றான்.
நீங்களெல்லாம் முறைப்படாமல் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது.
நீங்கள் முறைப்படுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட நெறிக்குட்பட்டு
வாடிநந்திருக்கிறீர்கள். எனவே என்னை முறைப்படுத்து என்றான். என்னை
முறைப்படுத்து முறைப்படுத்து என்றான்.
வரையறைக்கு உட்பட்டு என்னை முறைப்படுத்து. என்னை
அடிமையாக்கிக் கொள். என்னை அடிமையாக்கிக் கொள். என்னுடைய
செயலுக்கு என்னை விட்டு விடாதே. என்னுடைய செயலுக்கு விட்டு விட்டால்
நான் கெட்டு விடுவேன். என்னை அடிமைப்படுத்திக் கொள். என்னை
அடிமைப்படுத்திக் கொள். இது பெரிய வேண்டுகோள். இப்படிப்பட்ட பெரிய
வேண்டுகோளை ஞானிகளிடம் கேட்க வேண்டும்.
தகுதியுள்ள நட்பு இருக்க வேண்டும், தேவையில்லாமல் வீட்டுக்கு
வருவான். ரொம்ப நேரம் பேசுகிறான் என்று சொன்னால், சரி இவன் வீண்
வார்த்தை பேசுகிறான், நம் நேரத்தை இவன் கெடுக்கிறான்.
25 ஞானத்திருவடி
இந்த நேரம் ரொம்ப முக்கியமான நேரம். பத்து நிமிடம் தியானம் செடீநுவது
தடைபடுகிறது. சிலருக்கு தியானம் செடீநுயவே சோம்பேறித்தனம் வரும்.
தியானம் செடீநுய வாடீநுப்பில்லை என்பான். உட்கார்ந்து தியானம் செடீநுவதற்கு
மனது வராது. இதற்கு ஆசானைக் கேட்க வேண்டும்.
ஆர்வமாக தியானம் செடீநுய வேண்டுமப்பா. திருவடியைப் பற்றுவதற்கு
எனக்கு ஆர்வம் தர வேண்டும். பூஜை செடீநுவதற்கு சோம்பேறித்தனப்படக்
கூடாது. அப்படி சோம்பேறித்தனப்பட்டால் மறுபடி ஜென்மம் எடுக்க வேண்டி
வரும். பூஜை செடீநுது ஆசானை கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படி விடாமல்
பூஜை செடீநுய செடீநுயதான் சேரல் ஒட்டும் என்றார்.
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா – அவனுடைய திருவடி
மிருதுவானது, அதே சமயத்தில் வலிமை பொருந்தியது. என்ன காரணம்?
அவன் எமனை வெல்கின்ற வல்லமை உள்ளவன். எமனை வெல்கின்ற வல்லமை
உள்ள திருவடி அது. ஆகவே வலிமை பொருந்தியது, மிருதுவானது, பஞ்சினும்
ரொம்ப மிருதுவானது, மலரை விட மிருதுவானது, ரோஜா இதழினும்
மிருதுவானது. ஆக சேரலொட்டாது என்றார். என்ன காரணம்? திருவடியை
சேர ஒட்டாது வேறு வழியில்லை. அதற்கென்ன உபாயம்? மெடீநுகண்டதேவர்
உண்மை கண்ட தேவர்.
மெடீநுகண்டன் என்றால் தெடீநுவம். உண்மையை கண்டவன் உயர்ந்தவன்
என்று அர்த்தம். மெடீநுகண்டதேவன் என்றால் உண்மையை அறிந்த தலைவன்
என்று அர்த்தம். உண்மையை அறிந்த தலைவன் உனக்கு சேர ஒட்டாது, சேர
முடியாது, திருவடியை நீ சேர முடியாது என்றார். நான் சுட்டிக்காட்டக் கூடிய
திருவடி ரொம்ப மிருதுவானதும், வலிமை பொருந்தியதும் ஆகும். இருப்பினும்
அத்திருவடியை உன்னால் சேர முடியாது.
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ என்றார். ஒவ்வொரு உயிரும்
தலைவனை அணுக முடியாமல் இருப்பதற்கு இந்த உடம்புதான் காரணம். சரி
இந்த உடம்பை விட்டு விடலாமா? இந்த உடம்பு இல்லாவிட்டால் கடவுளை
அடைய முடியாது. கடவுளை அடைவதற்கு இந்த உடம்புதான் ஏணி.
உடம்புதான் நமக்கு ஒரு தெப்பம், படகு போன்றது. இந்த உடம்பில்லாமல்
கரையைக் கடக்க முடியாது.
இதன் இரகசியம் இப்ப உனக்குத் தெரியாது. இந்த தேகம் மும்மலத்தால்
ஆனது. இந்த உடம்பே ஒரு மலச்சேறு. நான் சாப்பிட்ட உணவின் சாரம் இது.
கழிவை வெளியே தள்ளும். மலஉடம்பு என்று இதை சொல்வார்கள்.
ஞானிகளின் திருவருள் துணை கொண்டு நம்மை வஞ்சிக்கக் கூடிய
மும்மலத்தை, மல உடம்பை தவ முயற்சியால் உடைத்தெறிகிறார்கள்,
அமிடிநதபானம் சிந்தும். அவனுக்கு எதிரியாக இருக்கக் கூடிய கபத்தையும்
26 ஞானத்திருவடி
அறுத்துவிடுவார்கள். நாளுக்கு நாள் நாளுக்கு நாள் இந்த உடம்பு போடீநுவிடும்.
அற்றது பற்றெனின் உற்றது வீடு என்று சொல்வார்கள்.
யோக நெறியில் ஈடுபட்டு பிராணாயாமம் செடீநுதுகொண்டே வருவான்.
இப்படி ஈடுபட ஈடுபட அனல் ஏற ஏற ஏற உடல்மாசு தீரும். இப்படி உடல் மாசு
தீருமென்று சொன்னாலும், இந்த உடம்புக்குள்ளேயே லட்சோப லட்சக்
கணக்கான மர்மங்கள் உள்ளது. அதை சொன்னாலும் புரியாது. சொன்னால்
என்ன ஆகும்? அவனும் கெடுவான், இவனும் கெடுவான், பக்குவம் வந்தால்
ஞானிகளே சொல்வார்கள். தலைவனும் சொல்வார்கள்.
ஞானிகளின் மென்மையான, வலிமையான திருவடியை சேர்வதற்கு,
மும்மலத்தை வென்றவன் யாரோ, அவன் திருவடியைப் பற்ற வேண்டும்.
அம்மலம் கழீஇ – அவனை வஞ்சிக்கக் கூடிய மும்மலம் என்று
சொல்லப்பட்ட கழீஇ என்றால் நீக்கினவன். பசியில்லை, காமமில்லை, பசி
இருக்க இருக்க சாப்பிடுகிறான். உடம்பு, சாப்பிட்ட உணவில் சத்து அசத்தை
பிரிக்கிறது. அசத்தை வெளியே தள்ளிவிட்டு, சத்தை உடம்புக்கு ஏற்றி விடும்.
ஆக இதிலிருந்து பசியற்ற வாடிநக்கை வர வேண்டும். அது அமிடிநதபானம்
சிந்தாமல் வராது. அமிடிநதபானம் சிந்துவதற்கு ஆசி வேண்டும். ஆசி பெற
வேண்டுமென்றால் அவன் ஞானிகளின் திருவடியை உறுதியாக பற்ற வேண்டும்.
திருவடியை உருகி பற்ற பற்ற பற்ற ஆசி வரும். ஆசி பெறப்பெற உடம்பைப்
பற்றி அறிவான். உடம்பைப் பற்றி அறிய அறிய அறிய மும்மலச்சேறு கழிய வழி
தெரியும். மும்மலச்சேறு கழியக் கழியக் கழிய அறிவு வேலை செடீநுயும். வல்லமை
வந்தது அவனுக்கு, மலம் அற்றுப்போகும்.
மலம் அற்றாலே அங்கே குழப்பமிருக்காது. மனமாசு இருக்காது. மலம்
ஒரே நாளில் அற்றுப் போகாது. பல ஆண்டுகள் ஆகும். ரொம்ப கடுமையாக
உழைக்க வேண்டும். மலம் அற்றுப்போவதற்கு மலமற்றவனின் ஆசி இருக்க
வேண்டும். இதையே மகான் திருவள்ளுவர் சொல்வார்.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
– திருக்குறள் – துறவு – குறள் எண் 347.
பற்றி விடாஅ இடும்பைகள் – இந்த உடம்பைப் பற்றிக் கொள்ள
வேண்டும். நோடீநு வரும், கபம் கட்டும், மயக்கம் தயக்கம் வரும், வாந்தி பேதி
வரும். இதையெல்லாம் கண்டு பயந்து விட்டானென்று சொன்னால், அந்த
இடத்திற்குப் போக முடியாது. அற்றது பற்றெனின் உற்றது வீடு என்றார். அந்த
மாதிரி அவன் கஷ்டப்பட்டு, உண்மைப் பொருளை தேடி வைத்திருப்பான்.
நாம் அவனை விடக் கூடாது. யாரை விடக்கூடாது? சுருக்கமாக
சொல்கிறேன் என்னை நீங்கள் விட முடியாது. வீட்டீர்களென்றால் போச்சு!
27 ஞானத்திருவடி
என்ன காரணம்? இதுநாள் வரையிலும் என்னை சார்ந்திருந்ததனால் என்ன
நட்டம்? நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
என்னை விடக் கூடாது. என்ன காரணம்? சோதனை வரத்தான் செடீநுயும்.
சோதனை என்பது சாதாரண சோதனை அல்ல. நாங்கள் பட்ட துன்பம்
எங்களுக்குத்தான் தெரியும். நாங்கள் இப்போது மும்மலச் சேறை உடைத்தெறிந்து
பத்தாம் வாசல் என்ற புருவ மத்திக்கு வருவதற்கு காலத்தை எதிர்பார்த்து
கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வந்து விட்டோம். இப்போது,
அம்பலத்தை யம்புகொண்ட சங்கென்றால் சங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை யிருளும்வந் தணுகுமோ
செம்பொ னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 44.
இன்பமற்ற யோகி என்றார். உடம்புள்ளே காமம் இருந்தால்தானே
நாட்டம் இருக்கும்? இருக்காது. கனல் ஏறஏற வீடிநச்சியடைந்து விட்டது. நான்
மும்மலத்தை உடைத்தெறிந்து பூட்டு திறக்கும் காலத்திற்கு வந்து விட்டேன்.
அந்த இடத்திற்கு வந்து விட்டேன். பூட்டு திறந்தவுடன் பார்வை வரும். நரை
திரை மாறும். பெரிய வாடீநுப்பு சமுதாயத்திற்கு வரப்போகிறது. நான் என்
தாடீநுதந்தையால் எடுத்த உடம்பு நீங்கி, பத்தாம் வாசல் நோக்கி
போடீநுக்கொண்டிருக்கிறோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறோம்.
ஆக இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ? காமதேகம்
இருந்தால்தானே இருள் வந்து சூழும்? காமம் அற்றுப்போச்சு! காமம் அற்றால்
அங்கே வஞ்சனை அற்றுப் போச்சு! பொருளாசை இல்லை. பொருளாசை
இல்லையென்றால் பொடீநு சொல்ல வேண்டிய அவசியமிருக்காது. தலைவன்
ஆசி பெற்றதால், எங்களுக்கு அந்த வாடீநுப்பு கிடைத்திருக்கிறது.
மகான் மெடீநுகண்ட தேவர் பன்னிரெண்டு பாடல்களை பாடியிருக்கிறார்.
பன்னிரெண்டு சூத்திரம் ஆனாலும் அந்த வார்த்தையைப்
பயன்படுத்தியிருக்கிறேன். இது மாதிரி, தலைவன் திருவடிக்கு நீ போக
முடியாது. செம்மலர் நோன்தாள் – வலிமை பொருந்திய திருவடி. சேர ஒட்டாது
என்று சொல்லி விட்டேன். அதற்கென்ன உபாயம் என்று கேட்டிருக்கிறாடீநு.
அதற்கு உபாயமும் சொல்லியிருக்கிறேன். அம்மலம் கழீஇ அன்ரொடு மரீஇ
என்று சொல்லியிருக்கிறேன். யார் இந்த வாடீநுப்பைப் பெற்றிருக்கிறானோ
அவனைப் பிடித்துக்கொள் என்று சொல்லியிருக்கிறேன்.
நாங்கள் பாடி வைத்துவிட்டுப் போடீநுவிட்டோம். பிற்காலத்தில் யாரோ
ஒருவன் வருவான். நீ தலைவனாகிய என்னைக் கேட்கிறாடீநு. மெடீநுகண்ட
28 ஞானத்திருவடி
தேவனாகிய என்னையே கேட்கிறாடீநு. உண்மை குருவறிந்து உண்மை அறிந்து
கொள்ள வேண்டும். உண்மைப் பொருள் அறிந்தவனை நான் அறிந்துகொள்ள
வேண்டும். அவன் ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள
வேண்டும்.
நீங்கள் அம்மலங்கழீஇ என்று சொல்லியிருக்கிறீர்கள். எவன் ஒருவன்
மும்மலத்தை வென்றானோ அவன் ஆசை அற்றவனாக இருப்பான். அவன்
மோசம் அற்றவனாக இருப்பான். அவன் மரணமிலாப் பெருவாடிநவு பெற்றவனாக
இருப்பான்.
இந்த மும்மலம்தான் ஒருவனுக்கு நரை திரையை உண்டாக்கும்.
அதுதான் காமத்தை உண்டாக்கும். பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக
இருக்கும். அந்த வாடீநுப்பு பெற்றவன் யாரென்று தெரியவில்லை. உலக நடையை
நான் அறிந்து கொள்ள முடியவில்லை. தோற்றத்தைக் கண்டு ஒரு முடிவெடுக்க
முடியாது. நீ எனக்கு உணர்த்த வேண்டுமெனச் சொல்லி, பல ஜென்மத்தில்
கேட்டிருந்தால் ஓங்காரக்குடிலுக்கு வர முடியும். இல்லையென்றால்
ஓங்காரக்குடிலை அவ்வளவு இலகு என்று நினைக்க முடியாது.
அம்மலங்கழீஇ யார் ஆசி பெற்றவன்? மலமற்றவன் நிர்குணமானவன்,
நிராமயன். அவனுடைய ஆசி பெற்றதனாலே எனக்கு இந்த வாடீநுப்பு
உணர்த்தப்பட்டிருக்கிறது. உணர்த்தப்பட்டதனாலே நீங்கப்பட்டிருக்கிறது.
அதைத்தான், இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ என்றார்.
இன்பமற்றவன் என்றார். இன்பத்திற்கு காரணமான உடம்பு போடீநுவிட்டது.
அற்றது பற்றெனின் உற்றது வீடு என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே
அவர்கள் ஆசியைப் பெற்றதனால் அந்த வாடீநுப்பு கிடைத்திருக்கிறது. மகான்
மெடீநுகண்டதேவர் சொன்னதுபோல, என்னைப் போன்றவர்களை விடக்கூடாது.
யாரொருவன் ஆசானுடைய திருவடியை உருகி தியானம் செடீநுது, ஆசான்
ஆசி பெற்று, அதன் மூலமாக நல்ல சிறப்பறிவு பெற்று, அந்த உள்ளுணர்வு தட்டி
எழுப்பப்பட்டு, புற உடம்பின் தன்மையும், அக உடம்பின் தன்மையும் அறிந்து,
நெல்லுக்கு உமியும், தவிடும் இருப்பது இயல்பென்று அறிந்து, நெல்லையும்
உமியையும் நீக்குவதற்கு ஆசான் ஆசி பெற்று, ஆக இனி பிறவாமைக்குரிய
வாடீநுப்பைப் பெற்றவன், யாரோ அவன் திருவடியை பிடித்துக்கொள் என்று
மகான் மெடீநுகண்டதேவர் சொல்லிவிட்டார்.
எங்களால் முடியாதப்பா! நாங்கள் நிற்க முடியாது. ஏனென்றால்
நிற்குமிடமற்ற நிர்மலமாம் ஜோதி என்றார். எங்களால் நிற்க முடியாது, யாரேனும்
ஒருவன் பேசினால் அவனை சார்ந்திருந்து உனக்கு அறிவுரை சொல்கிறேன்
கேட்டுக்கொள். ஒன்று என்னை நீ பற்றிக்கொள். மெடீநுகண்ட தேவன்
உண்மைப்பொருள் உணர்ந்தவன். என்னை நீ வணங்கு. இல்லையென்றால்
29 ஞானத்திருவடி
எங்கள் சித்தர் வம்சத்தில் வந்த அத்தனை பேரும் ஒரே தன்மை உள்ளவர்கள்.
யாரை வணங்கினாலும் எங்களுக்கு ஒன்றுதான்.
நாங்கள் எல்லோரும் ஒரே தன்மையில் இருக்கிறோம். ஆகவே எங்களை
வணங்கு. நாங்கள் மும்மலம் அற்றவர்கள். எங்களை வணங்க உன்னால்
முடியாது. காரணம் நான் நேரடியாக பேச முடியாது. தினந்தினம்
பார்க்கிறவனிடம் பேசும்போதே சந்தேகம் வந்துவிடும். இவன் செல்லும் பாதை
சரியா? தவறா? என்பாடீநு. இரண்டாவது உன்னிடம் அப்படியே சிறிது அறிவு
இருந்தாலும், உன் கல்வியே பெரிது என்று நினைப்பாடீநு. ஞானிகளெல்லாம்
பெரியவர்கள். வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
நீ தினந்தினம் பார்க்கக்கூடிய சொற்குருவையே பார்த்தாலும் உனக்கு
நம்பிக்கை வராது. அவன் பூஜை செடீநுவானா? அவனுக்கு அந்த வாடீநுப்பு
இருக்கிறதா? இப்படி சந்தேகம் வரும். நாங்கள் நேராகப் பேச முடியாது.
இருப்பவனையும் நீ நம்ப மாட்டாடீநு. அது உன் வினைப்பயன்.
ஆகவே உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். மலத்தை நீக்கியவனும்,
தாடீநு போன்ற அன்புள்ளவனிடத்தில் அன்பு பொருந்தி வாடிந. அன்பரொடு
மருவுதல் என்றால் சேர்தல். மருவி, மாலற நேயம் அவர்கள் என்ன செடீநுவார்கள்.
மயக்கம் அற்றவர்களாகவும், மிக்க அன்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். மாலற
நேயம் – மால் என்றால் மயக்கம். நேயம் என்றால் அன்பு. மிகுதியான நட்பு.
இதுபோன்றவனை, இப்படி உள்ளவனை, நீ இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
மயக்கம் அற்றவனாகவும், மிகுந்தவனாகவும், மாலற நேயம் மலிந்தவர் வேடமும்,
நேயம் மலிந்தவர் என்றால் மிக்க அன்புள்ளவர் என்று அர்த்தம்.
மலிந்த என்றால் மிக்க, மலிவாகிவிட்டது என்று சொல்வார்கள். தக்காளி
விலை மலிந்து விட்டதென்பார்கள். ஆக அளவில்லாத அன்புள்ளவர்களாகவும்,
மும்மலம் அற்றவர்களாகவும், மயக்கம் அற்றவர்களாகவும் அதிகமான
பற்றுள்ளவர்களாகவும் இருப்பார்கள். வேடம் என்பது ஆடை. வேடம் என்பது உடம்பு
என்றும் ஒரு பொருள் உண்டு. ஒரு வேடம் தரித்தல் என்று சொல்வார்கள்.
உடம்பே ஒரு வேடமாக இருக்கிறது. அந்த உடம்பையே ஒரு
ஆலயமாகவும், அவனையே சிவலிங்கமாகப் பார் என்று சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் ஏன் சொல்கிறார் என்றால், ஞானிகளெல்லாம் பாடி வைத்துவிட்டு
போடீநுவிட்டார்கள். பிற்காலத்தில் வருபவர்கள் அதை உணர்ந்து, மக்களிடம்
சொல்லி என்னை வணங்கு என்று சொல்லக்கூடாது. அது நியாயம் கிடையாது.
ஆனால் அகத்தீசர் சொல்வார்.
என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாடீநு அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
30 ஞானத்திருவடி
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாடீநு அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
– திருமூலர் ஞானம் 84-ல் கவி எண் : 82.
கூறுவது அகத்தீசா என்று கூறு
கும்பமுனி தஞ்சமெனக் குறித்து நில்லே.
– அகத்தியர் அமுதகலை ஞானம்.
கண்டனென்ற வல்லபங்கள் இருந்தாலப்பா
காசினியில் இருந்து தவம் செடீநுகுவாயே
வாவென்றேன் தவத்தை நிறைவேற்றிக் கொள்ளு
வாராவிட்டால் பொதிகைதனில் வந்து சேரு.
என்றார். அகத்தியரே என்னைக் கூப்பிடு என்பார்.
அவர்களுக்கெல்லாம் ஏன் அந்தக் கருணை என்று சொன்னால், அதுதான்
மாலற நேயம் மலிந்தவர் வேடமும் என்றார். மலிந்தவர் என்றால் மிகுதியான
அன்புடையவர் என்று அர்த்தம். ஆக மகான் மெடீநுகண்ட தேவர் சொன்ன
கருத்துக்கள்,
செம்மலர் நோன்றாள் சேரலொட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே.
– சிவஞானபோதம் 12ம் சூத்திரம்.
இது எப்ப வரும்? யாரை கேட்கணும்? நாம் வணங்கக் கூடிய சிறு
தெடீநுவத்திற்கெல்லாம் அந்த யோக்கிதை இருக்கிறதா?
போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தவர்களையோ, அம்மை கண்டு
இறந்தவர்களையோ, ஒரு படைக்கு தலைமை தாங்கி போருக்கு
போனவர்களையோ, ஒரு இனத்துக்காக ஐநூறு, அறுநூறு தலைக்கட்டுக்கு
தலைமை தாங்கி போரில் வீர மரணம் அடைந்தவனையோ பதிவு செடீநுவார்கள்.
இதை பட்டவன் என்பார்கள். அம்மை கண்டு இறந்தவர்கள், உடன் கட்டை
ஏறியவர்கள் இது போன்றவர்களைப் பதிவு செடீநுது கும்பிட்டு
கொண்டிருப்பார்கள். இதை பல முறை சொல்லியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட இந்த சிறு தெடீநுவங்களா நமக்கு அருள் செடீநுய முடியும்.
ஏனடீநுயா, பலமுறை மறுபடி மறுபடி என்றால் முதலில் நாம் வணங்கக் கூடிய
தலைவனைப் பற்றி உண்மை தெரிந்தால்தானே, இவனைப் புரியும். ஞானிகளை
மட்டுமே வணங்கணும்.
31 ஞானத்திருவடி
செத்தவனை அறிமுகப்படுத்த மாட்டோம். ஈ எறும்பு மொடீநுப்பவனா
நமக்கு அருள் செடீநுய முடியும்? ஈ எறும்பு மொடீநுக்கக் கூடிய ஒரு தேகத்தைப்
பெற்றவனுடைய ஆசியை நாம் பெற முடியாது.
நாம் மும்மலம் அற்ற ஞானிகளைத்தான் சுட்டிக்காட்டுவோம், அவர்களை
மட்டுமே அறிமுகப்படுத்துவோம். இதை சொற்குருவாகிய நாங்கள்
செடீநுயவேண்டும்.
ஆக மகான் மெடீநுகண்டதேவர், மகான் அருணகிரிநாதர், மகான்
பட்டினத்தார், மகான் திருமூலர், மகான் காலாங்கி, மகான் போகர், மகான்
நந்தீசர் இவர்களெல்லாம் பெரிய பெரிய ஞானிகள். இவர்களுக்குத் தலைவன்
ஆசான் சுப்ரமணியர்தான்.
இவ்வளவு பேரும், உலகத்தில் இருக்கின்ற அத்தனை ஞானிகளும்,
ஆசான் சுப்ரமணியர் ஆசி பெற்ற மக்கள்தான். எல்லா ஞானிகளுடைய ஆசி
பெறுவதும், ஆசான் சுப்ரமணியர் ஆசி பெறுவதும் ஒன்றுதான்.
ஒருவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. மூச்சுக்கு முன்னூறு
கவி பாடியவனாக இருந்தாலும் சரி, அவன் மும்மலத்தை நீக்கவில்லை. எனவே
அவன் செத்தால் நாறிப்போடீநுவிடும். சிறு தெடீநுவத்தை வணங்கி
கொண்டிருப்பதெல்லாம் ஆகாது. இப்படி செத்தவனுக்கெல்லாம் மும்மலம்
அற்றுப்போகவில்லை.
ஆனால் ஞானிகள் அப்படி அல்ல. புனுகு ஜவ்வாது வாடை வீசும்.
இனிமையான புனுகு ஜவ்வாது வாடை வீசக்கூடிய உடம்பு அவர்கள் உடம்பு.
ஞானிகள் ஒளி உடம்பைப் பெற்றவர்கள். அவர்களை நாம் அறிமுகப்படுத்த
வேண்டும்.
அப்பேர்ப்பட்ட ஞானிகளை அறிமுகப்படுத்தினால்தான் நாம்
தலைவனின் ஆசி பெறலாம். இல்லையென்றால் செத்துப்போனால் நாறிப்
போகின்றவனை வைத்துக் கொண்டு என்ன செடீநுய முடியும்? சிறந்த
கவிஞனாக இருப்பான். அவனால் ஒன்றும் செடீநுய முடியாது. அவனும் அந்த
சாவிலிருந்து விடுபட முடியாது. நாம் என்ன செடீநுயணும்?
ஞானிகளிடம் சொல்லி, தினந்தினம் ஞானிகளை வணங்கச்
சொல்லணும். பத்து பேர் அல்லது இரண்டு பேர் தினம் கூட வேண்டும்.
ஆன்மீகவாதிகள் ஆங்காங்கே இருப்பவர்கள் வீட்டில் உட்கார்ந்து ஞானிகள்
பெருமையை ஒருவர் பேசினால் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
சைக்கிளில் எல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு வரக்கூடாது.
முன்னும் பின்னும் வரும்போது அகத்தீ°வரா, அகத்தீ°வரா என்று வரணும்.
நாட்களை வீணாக்காமல் இருக்க வேண்டும். எங்காவது வீண் பேச்சு
32 ஞானத்திருவடி
பேசுவதுபோல் வந்ததென்றால், தலைவன் என்ன செடீநுவான்? சரிதான் பெரிய
மனிதன் ஆகி விட்டான். பேசிக்கிட்டு இருக்கிறான் என்று அவன் பாட்டுக்கு
போயிடுவான்.
அங்கே பேசும்போது கூட தலைவனைப் பற்றித்தான் பேச வேண்டும். நம்
கல்வித்திறமையைக் காட்டக் கூடாது. நம் கல்வித் திறமையைக் காட்டினோம்
என்றால் பெரியவர்கள் பார்ப்பார்கள். சரி பெரிய மனிதன் கற்றவன் பேசிக்கொண்டு
இருக்கிறான் என்று போயிடுவார்கள். அதனால் பிரச்சனை வந்து விடும்.
அதனால் நாம் இன்னும் அதிகமாகப் பேசக்கூடாது. பேசினால்
ஞானிகள் பெருமையைத்தான் பேச வேண்டும். நூறு வார்த்தைகளில் ஓரிரு
வார்த்தைகள்தான் வீண் வார்த்தை இருக்க வேண்டும். மற்றது பூராவும்
பயனுள்ளதாக இருக்குமே தவிர வீண் வார்த்தை பேசக் கூடாது. அதுமாதிரி
நண்பர்களோடு பேச வேண்டும்.
தியானம் செடீநுயணும். மக்கள் மத்தியில் இருக்கணும். மனைவி
மக்களோடு இருக்கணும். அவர்களெல்லாம் நமக்குத் துணையாக
இருப்பார்கள். மனைவி மக்களெல்லாம் நமக்கு துணையே தவிர வினையாக
இருக்க முடியாது. அவர்கள் துணையில்லாமல் முடியாது.
ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்காது.
பழைய சாம்பாரை சூடு பண்ணி வைத்திருப்பான். இப்படி சாப்பிடுபவன் என்ன
நினைப்பான்? ஐயோ சோறு இப்படி இருக்கே என்று நினைப்பான்.
மனைவிதான் பக்குவமாக சமைத்துத் தருவாள். அவள்தான் நமக்கு
வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், மனைவிதான் இந்தத் துறைக்கு
வழிகாட்டியாகவும், தெடீநுவமாகவும் இருக்கிறாள். அவளை விட்டுவிட்டால்
போச்சு. ஒன்றுமே செடீநுய முடியாது. அவள்தான் நம்மைக் காப்பாற்றுகிறாள்.
ஞானிகள் அத்தனைபேரும் மனைவியினுடைய துணையில்லாமல் அவன்
ஞானி ஆகவில்லை. மனைவியை மதிக்கணும். தெடீநுவமாகப் போற்றணும். ஆக
அன்பர்கள் இருக்கிறார்கள். நல்ல சுற்றுப்புற சூடிநநிலை இருக்கிறது.
அன்பர்கள்தான் இந்த துறைக்கு ரொம்ப முக்கியமானவர்கள். நம்முடன்
இருக்கும் அத்தனை பேருக்கும் ஒரே சிந்தனை. உனக்கு என்னடீநுயா
வேண்டுமென்றால், நீங்கள் முன்னேற வேண்டுமப்பா. நீங்கள் முன்னேற
வேண்டும். நீங்கள் நல்லபடி இருக்க வேண்டும். அதற்காக நான் தொண்டு
செடீநுகிறேன் என்பான்.
என் வளர்ச்சி உனக்கு ஏன்? என்றால் அதெல்லாம் தெரியாது.
நல்லாயிருக்க வேண்டுமடீநுயா, நீங்கள் முன்னேற வேண்டும். நீங்கள் கடவுளாக
வேண்டுமடீநுயா. அதுதான் எனக்கு வேண்டும்.
33 ஞானத்திருவடி
இவ்வளவு பெரிய உயர்ந்த பண்புள்ள ஒரு கூட்டம் இது. இவர்கள்தான்
ஏணியாக இருப்பார்கள். இவர்களிடம் சில தவறுகள், பிரச்சனைகள்
இருந்தாலும் நாமென்ன செடீநுயணும்? அப்படியே அரவணைத்துப் போக
வேண்டும். ஆக அங்கே மனைவி மக்கள், இங்கே தொண்டர்கள். ஒருவன்
கடவுளை அடைவதற்கு நூற்றுக்கணக்கான பேர் நமக்குத் துணையாக இருக்க
வேண்டும். இல்லையென்று சொன்னால் கடவுளை அடைய முடியாது.
இவர்களும் நீடு வாழ வேண்டுமெனக் கேட்கணும். வெளியே சொல்லக்
கூடாது. அவர்களைப் பொறுத்து ஆசான் அகத்தீசனிடம் கேட்கணும். இவன்
உண்மையான தொண்டனப்பா. இவன் நீடு வாழ வேண்டும்.
இவனெல்லாம் நான் அடைந்த உண்மையை அறியணும். அவன் ஆயிரம்
தவறு செடீநுதாலும் சரி. எனக்கு அது மனதில் படக்கூடாது. அவன் உழைப்பை
வாங்கிக் கொண்டு இவன் பாட்டுக்கு ஜாடையாக இருந்தானென்றால் அது
நன்றி கெட்டத்தனமாகப் போடீநுவிடும். அவன் நீடு வாழ வேண்டும். நீர்தான்
அருள் செடீநுய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற
உணர்வு உள்ளவன்தான் கடவுளாக முடியும்.
ஆகவே இதுபோன்று உள்ளதுதான் இந்த துறை என்று சொல்வான்.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
– திருக்குறள் – செடீநுந்நன்றி அறிதல் – குறள் எண் 107.
தவத்திற்கு மட்டும் உதவி செடீநுது விட்டால் தப்பவே தப்பாது. நீங்கள் ஒன்றை
தெரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மேற்கொள்கின்ற
அறப்பணிகளுக்கு யார் தொண்டு செடீநுதாலும் சரி. அவன் எங்கு பிறந்தாலும் சரி.
அவன் எந்த நாட்டில் பிறந்தாலும் சரி. நாங்கள் போடீநுதான் ஆக வேண்டும். அவனை
காப்பாற்றி ஆகணும். அவனை வழி நடத்திதான் ஆக வேண்டும். சட்டம் இது. இந்த
உழைப்பு வீண் போகாது. அதைதான் மகான் திருவள்ளுவர் சொல்வார்,
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
– திருக்குறள் – செடீநுந்நன்றி அறிதல் – குறள் எண் 107.
தவத்திற்கு உதவி செடீநுபவனை மட்டும் விடவே மாட்டோம். அவர்களைக்
காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. ஆக நாங்கள்தான் இந்த
துறைக்கு வருகிறோம். எங்களுடைய நட்பை பெருக்கிக் கொண்டு, அடிக்கடி வந்து
பார்க்கணும், நிழல் போல் இருக்கணும், வந்து வந்து பேசணும், ஆசி பெறணும்.
தொண்டர்கள் கூடும் போதெல்லாம் வீண் வார்த்தை பேசாமல்
தொண்டு செடீநுய வேண்டும். ஆக ஓங்காரக்குடிலாசான் மேற்கொள்ளும்
அறப்பணிகளுக்குத் தொண்டு செடீநுயும் மக்கள் அத்தனை பேரும் நிச்சயமாக,
34 ஞானத்திருவடி
சத்தியமாக, உறுதியாக ஞானியாவார்கள். இந்த வார்த்தை தப்பவே தப்பாது.
அன்பர் இந்த பாடலின் சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றார்.
இன்னும் நான் முழுமையாக சொல்ல முடியவில்லை. ஏனென்றால்
அம்மலங்கழீஇ அதற்கு என்ன அர்த்தமென்றால், அவரவர்கள் உணர முடியுமே
அன்றி வார்த்தைகளால் இதை விளக்க முடியாது. ஏனென்றால்,
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாடீநுதன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே.
– திருமந்திரம் – மோன சமாதி – கவி எண் 2944.
ஆக மலமற்ற வாடிநவு அமைய வேண்டுமென்று சொன்னால், திருவருள்
துணையிருக்க வேண்டும். இதை சொல்லி முடியாது. திருவருள் பெறப்பெற
உணர்த்தப்பட்டு, உணர்த்தப்பட, உணர்த்தப்பட உந்தப்படுகிறான். உந்தப்பட
உந்தப்பட ஞானிகளின் திருவடி நோக்கி முந்திச் செல்கிறான்.
உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரம்மாவைச்
சந்தித்துக் காணாமற் றட்டழிந்தேன் பூரணமே.
– மகான் பட்டினத்தார் – பூரண மாலை – கவி எண் 2.
இதெல்லாம் மர்மமான வார்த்தை. ஆகவே அன்பர்கள், எந்த அளவு
ஓங்காரக்குடிலைச் சார்கிறீர்களோ, அந்த அளவுக்கு வெற்றி உண்டு.
என்னை சார்ந்தவர்கள், இந்த குடிலை சார்ந்தவர்கள் எல்லோரும் நீடிய
ஆயுளும், தடையில்லா வாடிநவும், அவரவர்கள் பெறக்கூடிய ஆன்ம இலாபத்தை
பெறுவதற்கு நீர் அருள் செடீநுய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் கேட்டேன்.
மலேசிய மக்கள் வசூலுக்கு போறாங்க, அவர்கள் உடல் சோர்வில்லாமல்
இருக்க வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செடீநுய வேண்டும், உற்சாகத்தை
தர வேண்டும் என்று ஆசானிடம் கேட்டேன்.
ஏன் இவ்வளவு நாளாக சொல்லவில்லை என்றார். அவன் எந்த
இனமோ? எந்த மதமோ? யாரோ தெரியாது. மனமுவந்து பொருள்
கொடுத்திருக்கிறான். அவன் குடும்பமும் தழைக்கணும், அவனும் நன்றாக
இருக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறோம். ஆக வசூலிக்கின்ற மக்களும்
நன்றாக இருக்கணும் என்று கேட்டிருக்கிறோம். பொருளுதவி செடீநுத மக்களும்
நன்றாக இருக்கணும் என்று கேட்டிருக்கிறோம்.
இங்கே என்ன செடீநுகிறோம்? யார் யார் நமக்கு இந்த தவத்திற்கு, தர்ம
காரியத்திற்கு தொண்டு செடீநுகிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையான
நன்மையும், உடல் ஆரோக்கியமும், உண்மைப் பொருளை அறியக்கூடிய
திறமையும், நாட்டம் உள்ள மக்களுக்கு மேலும் நாட்டம் ஏற்பட வேண்டுமென்று
சொல்லி கேட்டிருக்கிறோம்.
35 ஞானத்திருவடி
ஆக இனி வருங்காலம் இன்றைய தேதியிலிருந்து தொண்டர்கள்
மிகப்பெரிய வாடீநுப்பைப் பெறப்போகிறார்கள். ஆசானிடம் கேட்க வேண்டும்.
என்ன கேட்க வேண்டும்?
அடியேன் குற்றமில்லாதவனாகவும், ஆசான் மனம் மகிழும்படியாகவும், தவறு
இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். அப்பா! நீர்தான் அருள் செடீநுய
வேண்டுமென்று கேட்போம். நாங்கள் என்ன செடீநுவோம்? மனமுவந்து தொண்டு
செடீநுகிறான் பிள்ளை. வெளியில் சொல்லும்போது அவன் இவன் என்று சொல்வோம்.
அங்கே என்ன சொல்வோம். மனமுவந்து தொண்டு செடீநுகிறான் பிள்ளை, நீர்தான்
அருள் செடீநுய வேண்டுமென்று கேட்போம். என்னடா! பிள்ளை என்றால் வயது என்ன
என்றால், வயது ஆயிரம் இருக்கட்டும், எங்களுக்கு பிள்ளைதான் என்போம். அப்படி
ஒரு வார்த்தையை அந்தரங்கத்தில் பயன்படுத்துவோம். மனமுவந்து தொண்டு
செடீநுகிறார்களப்பா. நீர்தான் அருள் செடீநுயணும் என்று கேட்டுக் கொள்வோம்.
ஆக இந்த வாடீநுப்பு இந்த தேதியிலிருந்து அவரவர்கள் உடும்பு மாதிரி பிடித்துக்
கொண்டு முன்னேற வேண்டும். நல்ல காலம் வந்து விட்டது. ஆகவே, இந்த
பாடலுக்கு மணிக்கணக்காக நாட்கணக்காக சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய
ஒரு சிக்கலான பாடல். என்னால் முடிந்த அளவுக்கு சொல்லியிருக்கிறேன்.
இன்று பேசப்பட்ட கருத்துக்களை யார் யார் கேட்கிறார்களோ,
அவர்களுக்கெல்லாம் ஆசான் அகத்தீசர் ஆசியிருக்க வேண்டும். ஆசான்
மெடீநுகண்டதேவர் சுட்டிக் காட்டியதுபோல் தலைவன் திருவடியைப் பற்ற
முடியாது, நெருங்க முடியாது. நெருங்குவதற்கு உபாயம் ஒன்று சொல்கிறேன்.
யார் யார் முற்று பெற்றானோ, யார் யார் ஞானிகளோ, யார் யார் கருணை
உள்ளவனோ அவன் திருவடியை பற்றிக் கொள்ளுங்கள். ஜென்மத்தைக்
கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இந்த பாடலை முடித்திருக்கிறார்.
எல்லாம்வல்ல ஆசான் மெடீநுகண்டதேவர் ஆசியும், ஆசான் அருணகிரிநாதர்
ஆசியும், ஆசான் அகத்தீசர் ஆசியும் இருக்க வேண்டுமென்று சொல்லி, அவர்கள்
வினை தீரும் வரையில், சிறப்பறிவு இருக்காது. வினை தீர்வதற்கு வாடீநுப்பும் தந்து,
வினை தீர தீர அதற்குரிய வகை தொகை சொல்லி, அவரவர்கள் அறிவின்
முதிர்ச்சிதான் ஞானம் என்று சொல்வான். இந்த துறை எப்படியிருக்கிறது என்று
கேட்டால், அறிவின் முதிர்ச்சியாக இருக்கும். அதற்கு ஈடே கிடையாது.
சொல்லுவது கேட்டிலியோ மகனே என்ன என்று சொல்வான். ஒருத்தன்
முன்னேறுகிறான் என்று சொன்னால், அவன் கடல் போன்ற கல்வி கற்று
இருப்பான். அப்பேர்ப்பட்ட அறிவு, இவன் கற்கவில்லை. ஆசான் கற்பிக்கிறான்.
மிகமிக நுட்பமான அறிவுள்ள மக்கள் இந்த ஞானிகள்.
அப்பேர்ப்பட்ட அறிவுள்ள மக்கள்தான் இங்கு வர முடியும். பாவம்
மிகுதியானால் அறிவு வேலை செடீநுயாது. புண்ணியம் மிகுதி ஆக ஆக
திருவருள் துணை கொள்ள சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு என்பது
36 ஞானத்திருவடி
சாதாரண அறிவு அல்ல. கடல் போன்ற அறிவு. நம்மிடம் இருக்கின்ற முன்செடீநுத
வினை நீங்க நீங்க சிறப்பறிவு உண்டாகும். அந்த சிறப்பறிவு துணைகொண்டு
தன்னைப்பற்றி அறியக்கூடிய வாடீநுப்பு கிடைக்கும். இதுவே ஜென்மத்தை
கடைத்தேற்ற வாடீநுப்பாக அமையும் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
இங்கு சிவஞானபோதத்தின் 12ம் சூத்திரத்தின் முதல் வரிக்கு மட்டுமே
விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவஞானபோதம் பன்னிரெண்டு
சூத்திரங்களுக்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் சிவஞானபோதம்
விளக்கவுரை தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது, வாங்கி பயன்பெறவும்.
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பௌர்ணமி திருவிளக்கு பூஜை
நாள் : 28.11.2012 – புதன்கிழமை, காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம்
(அன்னதானம்) வழங்கப்படும்.
10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து திருவிளக்கு பூஜை செடீநுபவர்கள்
ஞ.குமார் – குமாரி, அலுக்குளி, கோபி வட்டம்.
ஆ.வேலுசாமி – கௌரி, விக்னேஷ்வரன், கோபிசெட்டிப்பாளையம்.
மு.சிவக்குமார் – கல்பனா, பள்ளம்பாளையம், கோபி வட்டம்.
ஞ.முருகசாமி – கீதா, காசிபாளையம், கோபி வட்டம்.
37 ஞானத்திருவடி
தொடர் . . .
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
19. இணக்கமறிந் திணங்கு
உலகில் தோன்றியது முதல் மனிதன் எப்போதும் தனித்து வாடிநந்ததில்லை.
அவனுடைய பலமே அவனுடைய சமுதாய வாடிநவில்தான் உள்ளது. ஒரு சிறிய
கிராமமாக இருந்தாலும், சிறு நகரமாக இருந்தாலும் அல்லது பெரிய மாநகரமாக
இருந்தாலும் அவன் எந்த இடத்தில் வாடிநந்தாலும் அவனது தொழில், வியாபாரம்,
விவசாயம், உத்தியோகம், இல்லறம், ஏன் துறவியாடீநு இருந்தால் கூட அவனது
வாடிநக்கை வாழ பலபேர்களுடைய துணையுடன்தான் அவனால் வாழ முடியும்.
இப்படி மனிதர்களால் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கூட்டாக வாழும்
சமுதாயத்தை விட்டு தனித்து வாழ இயலாது. அப்படி வாழ நினைத்தால் அவனது
வாடிநவில் அவன் வெற்றி பெற முடியாது.
ஒருவன் தொழில் செடீநுய வேண்டுமெனில், தொழில் செடீநுவதற்கு உடன்
பணியாளர்களும், பொருளை வாங்குவோர், பொருளை கொடுப்போர்,
நிர்வகிப்போர் என்ற வகையில் பலபேர் வேண்டும். விவசாயம் செடீநுதாலும், நிலம்
சீர்படுத்தல், பண்படுத்துதல், விதைத்தல், நீர் பாடீநுச்சுதல், களை எடுத்தல்,
வளர்த்தல், அறுவடை இப்படி பல காலக்கட்டங்களில் ஏராளமானோர் உதவி
வேண்டும்.
ஒரு இல்லறத்தான் குடும்ப வாடிநக்கை வாழ வேண்டுமென்றாலும்,
அவனுக்கு இல்லத்துணைவி, மகன், மகள், அம்மா, அப்பா, மாமனார், மைத்துனர்,
உறவினர், சொந்தபந்தம் என்ற ஒரு சமுதாயக்கூட்டத்தின் துணையில்லாமல்
அவன் வாழ முடியாது.
ஒருவன் இதெல்லாம் வேண்டாம், நான் துறவியாகிறேன் என்றாலும்
அவனுக்கு வழிநடத்த ஒரு குருநாதரும், அவனுக்கு ஆறுதலாகவும், அவனுக்கு
உணவு அளிப்பதற்கும் ஒரு சமுதாயம் வேண்டும். சரி துறவியான அந்த
குருவிற்கும், தனது தவத்தை முடிப்பதற்கு தேவையான அனைத்தையும் தந்து
உதவி, தவம் முடிப்பதற்கும் தொண்டர் கூட்டம் வேண்டும்.
இப்படி இல்லறவாசியாக இருந்தாலும், தொழில் செடீநுபவராக இருந்தாலும்,
மாணாக்கனாக இருந்தாலும், துறவியாக இருந்தாலும், மற்றவர் உதவி கண்டிப்பாக
தேவைப்படும். மற்றையோர் உதவியில்லாமல் ஒருவன் கண்டிப்பாக வாழ முடியாது.
ஆதலால் தனித்து யாருடைய உதவியும் இல்லாமல், வாடிநவது இயலாது.
38 ஞானத்திருவடி
ஒருவன் ஏதுமறியா குழந்தையாக இருந்தாலும் அவனை வளர்த்து ஆளாக்க
ஒரு தாடீநு வேண்டும். ஒரு மாணாக்கன் தனது கல்வியில் தேர்ச்சி பெற, கல்வி
கற்க அவனுக்கு தக்க குரு வேண்டும். ஒரு ஆசிரியர் தனது வாடிநக்கையை நடத்த
சமுதாயத்தின் உதவி வேண்டும்.
ஒரு சீடன் கடைத்தேற வேண்டுமென்றால், ஒரு சத்சங்க தொடர்பும், அதன்
தலைமையான குருநாதரின் வழிகாட்டுதலும் வேண்டும். ஒரு குருநாதர் தனது
தவம் மற்றும் அறப்பணிகளை செம்மையாக செடீநுய, தகுதியுள்ள சீடர்கள் துணை
வேண்டும்.
அப்படி பிறருடைய துணையுடன் வாடிநவதும், ஒருவருக்கொருவர் பர°பரம்
உதவி செடீநுவதும், உதவி பெறுவதுமான இந்த கூட்டு வாடிநவானது,
ஒருவரையொருவர் சார்ந்துள்ள ஒரு சங்கிலி போன்ற பின்னப்பட்ட தொடர்புடைய
அமைப்பில் வலைபோல ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமுதாய கூட்டமைப்பாக
உள்ளது.
இந்த கூட்டமைப்பிலிருந்து விடுபட முடியாது. அப்படிப்பட்ட கூட்டமைப்பில்
வாழும் ஒருவன் தனது நட்பை ஏற்படுத்தும் நபர்களைப் பற்றி, நன்கு ஆராடீநுந்து
தேர்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
அவ்வாறு தகுதியுள்ள இணக்கமான நட்பு அமைந்தால், அவனது வாடிநவு
மகிடிநவாக இருக்கும். அவ்வாறில்லாமல் தகுதியற்ற இணக்கமில்லாத நட்பாக
அமைந்தால் அது அவனது வாடிநவு முழுவதும் நரகத்தை தருவதோடு அவனது
வாடிநவு இடையிலேயே முறிந்து விடும்படியான துன்பத்தை தரக்கூடும்.
இப்படி இல்லறத்தார்களும், துறவிகளும், தொழில் செடீநுவோரும்,
உத்தியோகம் பார்ப்போரும், மாணாக்கன், ஆசிரியன், விவசாயி இன்னும் பலபல
தொழில்களை செடீநுபவர்களுமான ஒரு கூட்டமைப்பு அது சிறியதாக இருந்தாலும்,
பெரியதாக இருந்தாலும் அந்த சமுதாயத்தை நிர்வகிக்க ஒரு தலைவன் வேண்டும்.
சரி அந்த தலைவனுக்கு யாருடைய உதவியும் தேவையில்லையா என்றால்,
அவனும் பிறருடைய உதவியால்தான் வாழமுடியும்.
அவன் ஊர்தலைவனாக இருந்தாலும், மாநிலத்தலைவனாக இருந்தாலும்,
மொத்த இராஜ்ஜியத்தையே கட்டி ஆளும் மன்னனாக இருந்தாலும் சரி, அவனும்
பிறருடைய உதவியில்லாமல் வாழ முடியாது.
ஒரு பெரும் சமுதாயத்தை கட்டிக்காக்க வேண்டுமென்றால் எதிர்காலத்தை
உணர்ந்து வருவதை முன்கூட்டி உரைக்கக்கூடிய வல்லமை பெற்ற அமைச்சர்களும்,
நீதிநெறியினை போதித்து அருள் செடீநுயக்கூடிய குருமார்களும், நீதியை காப்பாற்றி
மன்னன் நெறிபிறழாமல் காக்கும் சான்றோர்கள், பகைவர்களிடமிருந்து காக்கும்
நல்ல படைத்தலைவனையும், விசுவாசமுள்ள வீரர்களையும் உடைய படையும்,
39 ஞானத்திருவடி
விசுவாசமுள்ள ஊழியர்களும் கொண்ட ஒரு நிர்வாக அமைப்பும் இருந்தால்தான்,
அந்த அமைப்பின் உதவியினால்தான் அவன் இந்த சமுதாயத்தை நிர்வகித்து
காத்து நீதிநெறி பிறழாமல் ஆட்சி செடீநுய முடியும்.
ஒரு சிறிய ஊரில் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற
எண்ணத்துடன் இருவர் இருந்தனர். அந்த இருவரும் ஆன்மீகத்தில்
முன்னேற்றம் வேண்டி பல ஊர்களுக்கு சென்று பலவிதமானவர்களை
பார்த்தும் கேட்டும், பலப்பல முயற்சிகள் செடீநுதும் வந்தார்கள்.
ஆனால் இத்துறையில் முன்னேற முடியவில்லை. அதில் ஒருவருக்கு
முன்செடீநுத தீவினைகள் காரணமாகவும், பாவத்தின் காரணமாகவும்,
தகுதியுள்ள வழிகாட்டுதல் அமையாமல் தீமையான போலி ஆன்மீகவாதியின்
தொடர்பு ஏற்பட்டது.
அவனது நண்பனோ இவர் உண்மை கிடையாது. நன்கு ஆராடீநுந்து சேர்.
இல்லையென்றால் இறுதியில் நீ மிகவும் வருத்தப்படுவாடீநு எனக்கூறினான்.
ஆனால் முன்செடீநுத பாவத்தின் உந்துதலால் அவன் தனது நண்பன்
சொல்வதை கேட்கவில்லை. அவன் தீய ஆன்மீகவாதியின்பால் இணக்கம்
கொண்டான். நண்பன் சொல் கேளாமல், அந்த ஆன்மீகவாதியைப் பற்றி
ஆராயாமல் இணக்கம் கொண்டான்.
அந்த ஆன்மீகவாதியோ ஒன்றும் அறியாதவன், ஊரை ஏமாற்றுபவன்,
பொருளிற்காக பொடீநு சொல்லி சில மாயாஜாலங்களை காட்டி மக்களை
பயமுறுத்தி பணம் பறித்து ஆடம்பரமாக வாடிநந்து வந்தான்.
அந்த ஆடம்பரத்தையும், படாடோபத்தையும், ஆரவாரத்தையும் பார்த்த
அவனோ தன்னை முழுவதுமாக இழந்துவிட்டான். இவனது அறியாமையை
பயன்படுத்திய அந்த போலி ஆன்மீகவாதி இவனை, தான் செடீநுத பல தீய
செயல்களுக்கு துணையாடீநு வைத்துக்கொண்டு, தானும் பாவியாகி தன்னை
நாடி, தான் காப்பாற்றுவோம் என தன்னை நம்பி வந்த சீடனையும் உயிர்பலி
இடச் செடீநுதும், தீய தேவதைகளை வணங்கச் செடீநுதும், சிறுதெடீநுவ வழிபாட்டில்
ஈடுபடுத்தி பலவிதமான பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றை
கற்றுக்கொடுத்தும் ஏமாற்றி இறுதியில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கி
அவன் அகால மரணமடைந்தான்.
இறுதியில் இந்த சீடன் செடீநுத தீவினையால் அவன் இறந்ததோடு
அவனது குடும்பத்தினருக்கும் தீராத பழியினை ஏற்படுத்தி விட்டான்.
மற்றொரு நண்பனோ பெரியோரை வணங்கியும், ஞானிகளை வழிபட்டும்,
தர்மம் செடீநுதும் வந்தான். அவனது நற்செயல்களினாலும், முன்செடீநுத நல்ல
காரியங்களாலும், நல்வினை மிகுதியினாலும், ஒரு நல்ல தெளிவான உண்மை
40 ஞானத்திருவடி
குருநாதரை அடைந்தான். அவன் அந்த குருநாதரை அடைந்து, ஐயா நான்
இத்துறையில் முன்னேற நினைக்கிறேன். எனக்கு வழிகாட்டுங்கள். உண்மை
குருவை எனக்கு அடையாளம் காட்டுங்கள் எனக் கூறி மன்றாடினான். அவர்
உண்மையான குரு. ஆதலால் அவர் உண்மை குருவின் தன்மைப்பற்றி
கூறலானார்.
உண்மையான குருவானவர் ஜீவகாருண்ய சீலராக இருப்பார். அவரிடம்
பொருள்பற்று இருக்காது, காமகுரோதங்கள் இருக்காது, மும்மலக் குற்றத்தைப்
பற்றி தெளிவாக அறிந்திருப்பார், தெளிவாக அறிந்து அதை நீக்கிக்
கொண்டவர், அதோடு தம்மை நாடி வந்தவர்களிடம் உள்ள
மும்மலக்குற்றத்தையும் நீக்கும் வல்லமை உள்ளவர்.
எப்போதும் மரணமில்லா பெருவாடிநவை பெற்ற முற்றுப்பெற்ற
முனிவர்களையும், ஞானிகளையும், சித்தர்களையும் வணங்குபவராக இருப்பார்.
ஒருபோதும் செத்து பிறக்கின்றவர்களை வணங்க மாட்டார். தானத்தையும்,
தவத்தையும் கடைப்பிடிப்பவராக இருப்பார். அவரது கை வணங்கினால் அது
முற்றுப்பெற்ற முனிவராகத்தான் இருக்கும். உண்மைப்பொருளை
உணர்ந்திருப்பார். நிலையானவற்றை நிலையென்றும், நிலையில்லாதவற்றை
நிலையில்லாதவை என்றும் உணர்ந்த ஆசானாக இருப்பார்.
மோனநிலை அறிந்தவராக இருப்பார். தன்னை நாட்டிற்கு முழுதும்
அர்ப்பணிப்பவராக இருப்பார். உண்மை குரு தன்னை ஒருபோதும்
அனைவருக்கும் வெளிப்படையாக வெளிப்படுத்த மாட்டார், அடக்கமாக
இருப்பார். அனைவரும் அவரது புறத்தோற்றம் கண்டு அடையாளம் காண
இயலாது. அவரது செடீநுகையால்தான் அவரை உணர முடியும்.
எல்லா வல்லமைகள் இருந்தபோதும் அவர்கள் சாதாரண ஏழை போல
எளிமையாக இருந்துகொண்டு எல்லா செயல்களும் இறைவனது செயலென
தன்னடக்கமாக இருப்பார்கள். தான் செடீநுதாலும் ஆசான் செயல் என்பார்கள்.
எல்லாவற்றிற்கும் ஆசானை முன்னிறுத்தியே செடீநுவார்கள். தன்னை நாடி
வந்தவர்களை தாயினும் மேலான கருணை கொண்டு காப்பார்கள்.
நற்குணங்கள் அனைத்தும் கைவரப்பெற்றவராக இருப்பார்கள்.
அவரது செயல்கள் எளிமையாகவும் தூடீநுமையாகவும் இருக்கும். பிற
உயிர்களுக்கு துன்பம் தரும் எந்த செயல்களும் செடீநுய மாட்டார். உயிர்வதை
தவிர்த்தும், புலால் மறுத்தும், கடுமையான சைவத்தை (வீர சைவம்)
மேற்கொண்டவராக இருப்பார். அவரது வாடிநவு ஞானிகளின் வழி
நடத்துதலால், நடக்கும்.
அவரது வாடிநவு பெரியோர் நிழலில் இருக்கும். அவரது வாடிநவு
அர்ப்பணிப்பு வாடிநவாக இருக்கும். அவரது வாடிநவு பாரபட்சமற்ற வாடிநவாக
41 ஞானத்திருவடி
இருக்கும். அவரது வாடிநவிலும் அவரை சார்ந்தவர் வாடிநவிலும், ஏழை
பணக்காரன் என்ற ஏற்றதாடிநவு இருக்காது. ஜாதி, மத, இன, மொழி
பாகுபாடுகள் இருக்காது. எல்லோரையும் சமமாக பாவிப்பார்.
அவர் தன்னைப் பற்றியும் தலைவனைப் பற்றியும் அறிந்தவராக இருப்பார்.
தலைவனின் புகழை எந்நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பார். தலைவனை
அறிமுகப்படுத்துவதே வாடிநவில் இலட்சியமாக இருப்பார்.
அவரது அமைப்பு சத்சங்கமாக, சுத்த சன்மார்க்கமாக, சன்மார்க்க
வழியில் செல்வதாக இருக்கும். தூடீநுமையான தொண்டர்களை உடையவராக
இருப்பார் என்றெல்லாம் கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல் நான் கூறுவதோடு மகான் பட்டினத்தார்
கூறுவதையும் கேள் என மகான் பட்டினத்தார் கவி ஒன்றையும் கூறினார்.
பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.
– மகான் பட்டினத்தார் – திருவேகம்பமாலை – கவி எண் 15.
அதோடு மட்டுமல்லாமல் ஒருவன் யார்யாரோடு இணங்கி வாடிநதல்
வேண்டுமென்றும் மகான் பட்டினத்தார் கூறுகிறார்.
நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும்பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாடிநவும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
– மகான் பட்டினத்தார் – திருவேகம்பமாலை – கவி எண் 5.
என்று கூறுவதன் மூலம் ஒருவன் இணங்கி வாடிநந்தால் அது நல்லோராக
இருக்க வேண்டும். அதைப்போன்று வேறொன்று இல்லையென்றும், மற்றைய
மனைவி மக்கள், சேர்த்த செல்வம், உற்றார் உறவினர், திடமான தேகம்
அனைத்தும் பயன்படாது. ஆனால் பெரியோரின் நட்பே மேன்மை தரும்.
இறைவனை தொழுவதே கடைத்தேற்றும் என்றும் கூறினார். மேலும் மகான்
ஒளவையார் தனது மூதுரையில்,
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.
– மகான் ஒளவையார் – மூதுரை – கவி எண் 8.
42 ஞானத்திருவடி
நல்லவர்களை கண்ணால் பார்ப்பதுவும் நன்மை தரும். அவர்களின்
அறிவுரைகளை காதால் கேட்பதுவும் நன்மை தரும். நல்லாரின் சிறப்புகளை
வாயார பேசுவதும் நன்மை தரும். நல்லவர்களோடு சேர்ந்து இருப்பதுவும்
நன்மையே தருமென கூறி இணங்கினால் அது நல்லவரோடு இணங்குதல்
வேண்டுமென வலியுறுத்தி கூறினார்.
அப்படி நல்லோரோடு இணங்காமல், தீய நட்பானது
அல்லல்படுத்துமென்றார்.
நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் (தீயவர்களுடைய சேர்க்கை
துன்பமே தரும்) என்ற அதிவீரராம பாண்டியரின் கொன்றை வேந்தன்
நாற்பத்தெட்டாவது வரியினைக் கூறினார்.
அதோடு மகான் கடுவெளிச்சித்தர் கூறிய கவியையும் கூறினார்.
நல்ல வழிதனை நாடு – எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாடிநத்திக்கொண் டாடு.
– மகான் கடுவெளிச்சித்தர் – கவி எண் 7.
ஒருவன் சேர்ந்தால் அது முற்றுப்பெற்ற முனிவர்கள், மகான்கள் அடங்கிய
வல்லவர் கூட்டத்தில் சேர்ந்து தன் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள
வேண்டுமேயன்றி, வீணில் திரிந்து சேராத இடம் சேர்ந்து இறுதியில் வீணாடீநு
இப்பிறவியை கழித்து நரகத்திற்கு செல்லக்கூடாதென்றும் எடுத்துரைத்தார்.
இப்படி தகுதியுள்ள சான்றோர் தொடர்பு கிடைக்கப்பெற்ற அவன், அவர்
சொற்படி கேட்டு நடந்து அச்சான்றோருக்கு இசைவாக இணங்கி நடந்து,
இறுதியில் பெறுதற்கரிய பெரும்பேற்றை பெற்றான்.
ஒருவன் இணக்கம் கொண்டால் அது தூய மனதையுடைய தகுதியுள்ள
சான்றோரை பார்த்து இணக்கம் கொள்ள வேண்டும். அவ்வாறன்றி தீயோருடன்
கொண்ட இணக்கம் இறுதியில் துன்பத்தைத்தான் தரும்.
மகான் வள்ளுவபெருமானும் ஒரு மனிதன் தன் வாடிநவில் கடைத்தேற
வேண்டுமென்றால், அவன் யார்யாரோடு இணக்கமாயும் இருந்து
கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றும், யார்யாரோடு இணக்கம்
கொள்ளாமல் விலகியிருக்க வேண்டுமென்றும் தெளிவாக தமது திருக்குறளில்
கூறுகிறார். ஒருவன் தம் வாடிநவில் பெரியோரின் துணையிருந்தால் அவன்
பெறுதற்கரிய பெரும்பேற்றை பெற்றவனாகிறான். அப்பெரியாருடன் இணங்கி
வாடிநதல் அவனுக்கு என்னென்னவெல்லாம் தருமென்பதை மகான்
வள்ளுவபெருமான் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் கீடிநக்கண்ட
பத்து குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார்.
43 ஞானத்திருவடி
பெரியாரைத் துணைக்கோடல்
441. அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
அறம் உணர்ந்தவராடீநுத் தன்னைவிட மூத்தவராடீநு உள்ள
அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராடீநுந்து கொள்ள
வேண்டும்.
442. உற்றநோடீநு நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே
காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக்கொள்ள வேண்டும்.
443. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல்,
பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
444. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச்
சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
445. சூடிநவார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூடிநவாரைச் சூடிநந்து கொளல்.
தக்க வழிகளை ஆராடீநுந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக்
கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராடீநுந்து நட்புக்கொள்ள
வேண்டும்.
446. தக்கார் இனத்தனாடீநுத் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாடீநு நடக்கவல்ல ஒருவனுக்கு,
அவனுடைய பகைவர் செடீநுயக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.
447. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக்
கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் யார் இருக்கின்றனர்?
44 ஞானத்திருவடி
448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற
அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
449. முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை;
அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு
இல்லை.
450. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
நல்லவராகிய பெரியோரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய
பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
எல்லோரோடு நட்பு கொள்ள வேண்டும். அதனால் என்னென்ன
விளைவுகள், நன்மைகள் ஏற்படும் என்பதையும் கூறுகிறார் தமது திருக்குறளில்
எழுத்தொன்பதாவது அதிகாரமான நட்பு அதிகாரம்.
நட்பு
781. செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு?
நட்பைப்போல் செடீநுதுகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன?
அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற
தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேடீநுந்து பின்செல்லுதல்
போன்ற தன்மையுடையன.
783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின்
நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
45 ஞானத்திருவடி
784. நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
நட்புச் செடீநுதல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று;
நண்பர் நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று
இடித்துரைப்பதற்காகும்.
785. புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும்.
நட்புச் செடீநுவதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த
உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
786. முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செடீநுவது நட்பு அன்று; நெஞ்சமும்
மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செடீநுவதே நட்பு ஆகும்.
787. அழிவின் அவைநீக்கி ஆறுஉடீநுத்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செடீநுது,
அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு.
உடை நெகிடிநந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத்
துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி
ஒல்லும்வாடீநு ஊன்றும் நிலை.
நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல்
இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செடீநுது தாங்கும் நிலையாகும்.
790. இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்என்னும் நட்பு.
‘இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு
இத்தன்மையுடையேம்’ என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.
மேலும் அவர் அப்படி கொள்ளும் நட்பும் ஆராடீநுந்துதான் கொள்ள
வேண்டுமென கூறுகிறார்.
46 ஞானத்திருவடி
791. நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின்
வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு.
நட்புச் செடீநுதபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை;
ஆகையால் ஆராயாமல் நட்புச் செடீநுவதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.
792. ஆடீநுந்துஆடீநுந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
ஆராடீநுந்து ஆராடீநுந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில்
தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.
793. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத
இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறிய வள்ளுவர் நல்லோருடன் சேர்ந்தால் கிடைக்கும்
நன்மைகளை கூறியவர், பின் தீயோருடன் கூடிய நட்பு என்னென்னவெல்லாம்
செடீநுது ஒரு மனிதனை பாடிநபடுத்திவிடும் என்பதை தமது திருக்குறளில்
நாற்பத்தாறாவது அதிகாரத்தில் சிற்றினம் சேராமை என்ற தலைப்பில் கூறுகிறார்.
சிற்றினம் சேராமை
451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூடிநந்து விடும்.
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின்
இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
452. நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு.
சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மை
உடையதாகும்; அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
453. மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப் பட்டவன் என்று
உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
454. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு.
ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளதுபோலக் காட்டி
(உண்மையாக நோக்கும்போது), அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
47 ஞானத்திருவடி
455. மனம்தூடீநுமை செடீநுவினை தூடீநுமை இரண்டும்
இனம்தூடீநுமை தூவா வரும்.
மனத்தின் தூடீநுமை, செடீநுயும் செயலின் தூடீநுமை ஆகிய இவ்விரண்டும்
சேர்ந்த இனத்தின் தூடீநுமையைப் பொறுத்தே ஏற்படும்.
456. மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
மனம் தூடீநுமையாகப் பெற்றவர்க்கு, அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகடிந
முதலியவை நன்மையாகும்; இனம் தூடீநுமையாக உள்ளவர்க்கு நன்மையாகாத
செயல் இல்லை.
457. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை
(அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
458. மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு
இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.
459. மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின்
நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
460. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய
இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
நன்றி – முனைவர் மு.வரதராசனார்.
இப்படி பல ஞானிகளும், சான்றோர்களும், பெரியோர்களும் ஒரு மனிதன்
எப்படி வாழ வேண்டும், எவ்வகையானவர்களோடு அவன் இணங்கி வாடிநந்தால் அவன்
பெற்ற இந்த அரிய பிறவியின் தன்மையை உணர்ந்து அதன் பயனை அடையமுடியும்
என்று பலவழிகளில் மனிதசமுதாயத்திற்கு நீதிகளாக கூறியுள்ளார்கள்.
எனவே மகான் ஒளவையார் கூறியதுபோல் இணக்கமறிந்து இணங்கி நம்
வாடிநவை நல்வழியில் வாடிநந்து பெறுதற்கரிய பெரும்பேற்றை அனைவரும் பெற வேண்டும்.
48 ஞானத்திருவடி
அன்பர்கள் கவனத்திற்கு…
அன்பர்கள் பலர் குடிலாசான் அரங்கமகாதேசிகர் ஆசியினால், தங்கள்
வாடிநவில் பலவிதமான முன்னேற்றங்களையும், அவர்கள் வேண்டுகோள்களும்,
கோரிக்கைகளும் நிறைவேறி பலவிதமான நற்பலன்களை பெற்றுள்ளார்கள்.
அவர்கள் பெற்ற அந்த அனுபவங்களை பிற அன்பர்களிடம் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறவர்கள் ஞானத்திருவடி நூலின் மூலம் அனைவரும் அறிய பகிர்ந்து
கொள்ளலாம். அன்பர்கள் தாங்கள் அடைந்த அனுபவங்களை “ஆசிரியர்,
ஞானத்திருவடி மாத இதடிந, 113, நகர் விரிவாக்கம், துறையூர் – 621010” என்ற
முகவரிக்கு கடிதங்கள் மூலம் அனுப்பினால், தகுதியுள்ள கடிதங்கள்
ஞானத்திருவடி மாத இதழில் பிரசுரிக்கப்படும்.
வாசகர் கடிதம்
(அன்பர் நலம் கருதி பெயர்கள் இங்கே வெளியிடப்படவில்லை)
ஓங்காரக்குடிலில் ஐயா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும்,
ஓங்காரக்குடிலாசானிடம் முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்பு
கொண்டிருந்த ஒரு குடிலன்பரைப் பற்றிய ஒரு அனுபவத்தை ஞானத்திருவடி
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்நிகடிநவை எழுதுகிறேன்.
ஓங்காரக்குடிலாசானை தந்தையாக எண்ணி, தன்னை அவரின்
சீடனாகவும், மகனாகவும் நினைத்து வாடிநவில் அனைத்து முக்கிய நிகடிநவுக்கும்
அவரின் ஆசி வேண்டி குடிலாசானின் வாக்கை உத்தரவாக மேற்கொண்டு
வாடிநந்த ஒரு குடிலன்பருக்கு கடினமான கேன்சர் நோடீநு. இனி குணப்படுத்த
முடியாது என பெரிய °பெஷலி°ட் டாக்டர்களும் கைவிட்ட நிலை.
குருநாதா! நீங்களே சரணம். எனக்கு நிகழும் எதையும் ஏற்கும் மனநிலையை
தாருங்களென்று குருவை சரணடைந்தார் அந்த அன்பர். குருநாதர் நயன தீட்சை
தந்து சுப்ரமணியர் ஆசி இருக்கப்பா என்று சொன்னார்கள். அடுத்த மாதம்
டாக்டரிடம் ரெகுலர் மாத செக்கப்புக்கு சென்ற போது, கேன்சர் செல் பாதிக்கும்
கீழே இருந்தது. டாக்டர் என்ன மருந்து சாப்பிட்டீர்கள் என்று கேட்க, எங்கள்
குருநாதரின் ஆசிதான் எனக்கு மருந்து என்று குடிலன்பர் பதில் தர, டாக்டர் அந்த
வார ஞாயிறன்று குருநாதரை தரிசிக்க வந்து விட்டார்.
என் வாடிநக்கையில் இதுபோல் ஒரு கேஷ் ஷீட் (ஊயளந ளுhநநவ)
பார்க்கவில்லை. அதனால்தான் உடன் தங்களை தரிசித்து செல்ல வந்தேன்
என குடிலாசானிடம் தன்னிலை விளக்கம் தந்து சென்றார் டாக்டர்.
அடுத்தமாதம் செக்கப் செடீநுதபோது, கேன்சர் செல்லின் எண்ணிக்கை,
நம்பமாட்டீர்கள் பூஜ்ஜியம். அனைத்து டிரீட்மெண்ட்டும் (ரேடியேஷன் உட்பட)
நிறுத்தப்பட்டது. ஓங்காரக்குடிலாசானை மீண்டும் சரணடைந்த அந்த
அன்பரிடம் பழனியில் அன்னதானம் செடீநுதுவிட்டு வா என்று பணித்தார்
குடிலாசான். ஓங்காரக்குடிலாசான் நிகடிநத்திய இந்த அற்புதத்தை நேரில்
கண்டு வியப்படைந்த ஞானத்திருவடி வாசகி.
49 ஞானத்திருவடி
அன்பர்களின் அனுபவங்கள்
20.04.1997 அன்று தவத்திரு குருநாதர் அவர்கள் முன்னிலையில், குடிலில்
நடைபெற்ற கூட்டத்தில் அன்பர் கே.எ°.கைலாசம் தங்களுடைய அனுபவத்தை
சொன்னார்:
குடிலாசான் குருநாதர் அவர்களுடைய செம்பொற்பாத கமலங்களுக்கு
கடையேனின் பணிவான வணக்கம். இந்த சித்ராபௌர்ணமி விழாவில் கலந்து
கொள்வதற்காகவும், கடல் கடந்து வந்து தொண்டாற்றுவதற்காக வந்தவர்களும்
மற்றும் இங்குள்ள தமிழகத்து அன்பர்களையும் உற்சாகப்படுத்தி அவர்களோடு
இணைந்து புண்ணியம் தேடிக்கொள்கின்ற தமிடிநவாணன் உள்ளிட்ட அன்பர்களே!
அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கம்.
அடியேனின் குடில் அனுபவம் என்பது ஒட்டு மொத்தமாக குடிலாசானின்
திருவடியைச் சார்ந்ததாகும். 1984ஆம் ஆண்டிலே, அதாவது 13 ஆண்டுகளுக்கு
முன்பாக இதே போன்ற சித்ராபௌர்ணமி விழாவில் ஐயா அவர்களின் அருள்
பெற்றுக்கொள்ள வாடீநுப்பாக அமைந்தது. அதற்கு முன்பாகவே, ஐயா அவர்களுடன்
பழக்கம் ஏற்பட்டிருந்தாலும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த ஒரு தொண்டனாக
அடியேனுக்கு அப்போது அனுபவம் இல்லை. அன்றைய சித்ராபௌர்ணமி விழாவில்,
ஐயா அவர்களை அணுகி அவர்களுடைய திருவடி பணிந்து, ஐயா அவர்களின்
அருளுரைகளை கேட்க மாபெரும், வாடீநுப்பு கிடைத்தது.
அந்த சமயத்தில் ஐயா அவர்களுடைய கருத்துக்கள், ஆன்மீக தெளிவுரைகள்
என்னுடைய மனதை மிகவும் மாற்றின. அன்றே அப்பொழுதே ஐயா அவர்களிடம்
சென்று, ஐயா அடியேனுக்கு வேறு எந்த பழக்கமும் இல்லை. மாமிசம் சாப்பிட்டு
வருபவன். அந்த குடும்பத்தைச் சார்ந்தவன். இன்று முதல் ஐயா ஆசியினாலே அந்த
பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று ஐயா அவர்களுடைய திருவடி பணிந்து
கேட்டுக் கொண்டேன். அந்த கணமே ஐயா அவர்களுடைய ஆசி எனக்கு அந்த
நிறைவினை தந்தது. அதற்குப் பின்னர் புலால் உண்ண வேண்டுமென்ற ஆசையோ,
அந்த உணர்வோ என் மனதில் தோன்றவில்லை. இது ஆசான் அவர்கள் என்
வாடிநக்கையில் தோற்றுவித்த முதல் மாபெரும் மாறுதல் என்று எனக்குத் தெரிகின்றது.
இதை ஏன் சொல்ல வருகின்றேன் என்றால் பரம்பரையாக புலால் சாப்பிடுகின்ற
குடும்பத்தில் பிறந்த நான், கடல் உணவை அத்தியாவசிய உணவாகக் கொள்ளும்
கடற்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு எப்படி ஒரே நாளில் அப்படி ஒரு
மாற்றத்தை கொண்டுவர முடிந்தது என்றால், அது ஐயா அவர்களுடைய ஆசிதான்.
ஐயா அவர்களின் ஆசியும் அருளும் நமக்கு இருந்தால் எந்த காரியத்தையும் நாம்
சாதிக்கலாம் என்பது அடியேனுடைய தனிப்பட்ட வாடிநக்கையிலே ஏற்பட்ட இந்த
அனுபவம் என்பதை இந்த சபை முன் தெரிவித்துக் கொள்கிறேன்.
50 ஞானத்திருவடி
20.04.1997 அன்று தவத்திரு குருநாதர் அவர்கள் முன்னிலையில், குடிலில்
நடைபெற்ற கூட்டத்தில் அன்பர் ஆ.தமிடிநவாணன் தங்களுடைய அனுபவத்தை
சொன்னார்:
தவத்திரு குருநாதர் அவர்களுடைய பொற்பாத கமலங்களுக்கு
அடியேனின் பணிவான வணக்கம். இங்கு கூடியிருக்கும் அன்பர்கள்
அனைவருக்கும் பணிவான வணக்கம். நான் குருநாதர் அவர்கள் உபதேசப்படி
தொடர்ந்து ஆசான் அகத்தீசரை வணங்கி வரும்போது, மனதிலே ஒரு
சந்தோஷமும், மகிடிநச்சியும் இருந்தது.
இப்படி தொடர்ந்து செயல்படும்போது, ஒரு சந்தேகம் வரும். இது
உண்மையா? ஆசான் அகத்தீசர் நமக்கு அருள் செடீநுவாரா? எந்த வகையில்
அருள் செடீநுவார்? அப்படியென்ற சந்தேகம் வரும். அந்த சந்தேகம்
வரும்போதெல்லாம் ஐயா அவர்களுடைய சொற்பொழிவை கேட்பேன். அப்படி
கேட்கும்போதே மனதிற்கு மீண்டும் ஒரு உற்சாகம் வரும், தொடர்ந்து பூஜை
செடீநுவேன்.
மீண்டும் எனக்கு ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் சந்தேகம் வரும்.
அப்படி சந்தேகம் வரும்போது ஐயா அவர்களுடைய பதிவு செடீநுயப்பட்ட
சொற்பொழிவை கேட்கவேண்டுமென்ற உணர்வே இல்லாமல் போடீநுவிடும்.
இப்படியே இரண்டு மூன்று வாரங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டு, பிறகு
ஞானக்கோவையில் உள்ள மகான் சிவவாக்கியர் பாடல்களை படித்தேன். அதில்
ஒரு கவி படித்தவுடனேயே, மீண்டும் மனதிற்கு ஒரு உற்சாகம் வரும். இது உண்மை
என்று படித்தவுடனேயே, மீண்டும் மனதிற்கு ஒரு உற்சாகம் வரும்.
இது உண்மை என்று, அதன் பிறகு பூஜை செடீநுது வரவர, ஞானிகளின்
நூல்களை ஐயா படிக்கச் சொல்லியிருந்தார்கள். அப்போது திருக்குறளும்,
திருமந்திரமும், இராமலிங்கசுவாமிகளின் ஜீவகாருண்ய ஒழுக்கமும்
படிக்கும்போது மனதிற்கு ஒரு உற்சாகம் இருக்கும். அந்த உற்சாகத்தில்
மீண்டும் பூஜை செடீநுவேன்.
பிறகு ஐயா அவர்களின் சொற்பொழிவை கேட்பேன். அப்போது என்
மனதிலிருந்து சந்தேகம் நீங்கவில்லை. எப்படி நமக்கு அருள் செடீநுவார்கள்? எந்த
வகையில் அருள் செடீநுவார்கள்? என்று சந்தேகம் இருந்தது. தொடர்ந்து பூஜை
செடீநுது வரவர இப்படியே சந்தேகங்களும், பிறகு ஐயா அவர்களுடைய
சொற்பொழிவை கேட்பதிலும், மீண்டும் ஞானநூல்களை படிப்பதிலும், இப்படியே
பல வகையிலும் முட்டுக் கொடுத்துக் கொண்டு தொடர்ந்து ஐயா அவர்களையும்
வந்து சந்தித்து, ஐயா அவர்கள் சொன்ன பல கருத்துக்களைக் கேட்டு, ஐந்து ஆறு
ஆண்டுகள் போராட்டங்களும், மனக்குழப்பங்களும் இருந்தது.
51 ஞானத்திருவடி
அதன்பின் படிப்படியாக ஆசான் உள்ளார், அதை நேரடியாக ஐயா மூலம்
பார்த்தேன். அவர்கள் செடீநுயக்கூடிய செயல்கள் எனக்கு பல தெளிவை
ஏற்படுத்தியது. அதன்பிறகு ஐயா அவர்களின் ஆசியால், உணர்வு மூலமாகவே
பல அனுபவரீதியாக சுட்டிக்காட்டி, இதை நீ சமுதாயத்திலே நேரடியாக கண்டு
களிக்க வேண்டும். நேரடியாக நீ பார். எப்படி இருக்கிறார்கள் உலக மக்கள் என்று
பல உதாரணங்களை சுட்டிக்காட்டி, பிறகு பூஜை செடீநுது வரவர பல தெளிவு
ஏற்பட்டு, ஐயா அவர்களின் சொற்பொழிவை தொடர்ந்து கேட்டு, இப்போது ஐயா
அவர்களின் ஆசியாலே ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
அதன் பிறகு ஐயா அவர்கள் உபதேசப்படி, அகத்தீசன் பெருமையை பேச
வேண்டும். அது மட்டும் போதாது. புஜண்ட மகரிஷியும், கொங்கணமகரிஷியும்
அகத்தீசனை புகடிநந்து பேசியே, வெகுவிரைவில் சித்தி பெற்றிருக்கிறார்கள் என்று
குருநாதர் உபதேசம் செடீநுதார்கள்.
இதை பல கடிதங்களில் எனக்கு எழுதி தினமும் இரவு படுக்கும்போது
பன்னிரெண்டு முறை அகத்தீசர் நாமத்தை சொல்லியும், காலை எழும்போது
பன்னிரெண்டு முறை அகத்தீசர் நாமத்தை கட்டாயம் சொல்லி எழுந்திருக்க
வேண்டும். ஆசான் பெருமையை பேச வேண்டும். இதுவும் ஆசானிடமே ஆசி கேட்க
வேண்டுமென்று சொன்னார்கள்.
அதன்படியே ஆசானை பூஜை செடீநுது, ஆசான் திருவடியைப் பற்றி உள்ளம்
உருக பூசிக்க நீயே அருள் செடீநுய வேண்டுமென்று ஆசானிடமே கேட்டு வந்தேன்.
அதன்படி தொடர்ந்து ஆசான் பல சோதனைகளுக்கு உட்படுத்தினாலும், மனதிலே
ஒரு தெளிவு வந்தது. நம் குருநாதர் இருக்கும்போது என்ன கவலை? என்று
நினைக்கும் அப்பொழுதே மனதில் ஒரு தெம்பு வரும்.
என்னை சுற்றி பல பிரச்சனைகளுக்கு இடையில் அதை சிந்திக்க முடியாத
நிலையில், குருநாதர் நமக்கு நேரடியாக இருக்கும்போது நமக்கு என்ன குறை?
எதுவாக இருந்தாலும் ஐயா அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். கண்டிப்பாக
நம்மை காப்பாற்றுவார்கள். அப்படியென்ற நம்பிக்கையில் இப்போது ஆசான்
பெருமையைப் பேசியும், முடிந்த அளவிற்கு ஆசான் ஆசியால் குடிலுக்கு தொண்டு
செடீநுது வருகின்றோம். இதைப்போல தொடர்ந்து தடைபடாமல் தொண்டு செடீநுது
வருவதற்கு, குருநாதர் அவர்களின் ஆசியும் ஆசான் அவர்களின் ஆசியும்
அகத்தீசன் ஆசியும், குடில் மக்கள் ஆசியும் வேண்டுமென்று கேட்டு முடிக்கிறேன்.
. . . குருஅருள் வேண்டி . . .
அன்னை மருத்துவமனை,
துறையூர்.
52 ஞானத்திருவடி
சித்தர்கள்தான் கடவுள் என்று உலகிற்கு வழிகாட்டிய
பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
அருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறையடி தாடிநந்தை வணக்கமும் எடீநுதிக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
– திருமந்திரம் – பக்குவன் – கவி எண் 1701.
ஞானிகளை வணங்குவோம் ஆசி பெறுவோம்
அன்னதானம் செடீநுவோம் இன்புற்று வாடிநவோம்
குரு அருள்வேண்டி…
சுளு க்ஷருனுழுநுகூ ழடீகூநுடு,
ஊடீசூகூ சூடீ:- + 6012 – 2081406, நு-ஆயடை – சநமாயஎள@ளவசநயஅலஒ.உடிஅ
ஹனனசநளள:
9-3, துயடயn கூயஅiபே ஞநசஅயi 1, முயறயளயn ஞநசnயைபயயn கூயஅiபே ஞநசஅயi,
டீகக துயடயn க்ஷயடயமடிபே, 43300 ளுநடயபேடிச, ஆயடயலளயை.
கூநட சூடி: +603 – 89459100
23ஹ, துயடயn க்ஷயனேயச க்ஷயசர சுயறயபே 10,
க்ஷயனேயச க்ஷயசர சுயறயபே, 48000 சுயறயபே, ளுநடயபேடிச, ஆயடயலளயை.
கூநட சூடி: +603 – 60907100, குயஒ: +603 – 87376717
53 உங்கள் பகுதியில் காலண்டர் ஞானத்திருவடி
விற்பனைக்கு கிடைக்கும் இடங்கள்…
சென்னை மு.ளு.கைலாசம், கீடிநபாக்கம் 98400 63510
சென்னை ராமஜெயம், வடபழனி 97860 23155
சென்னை ஹ.பத்மநாபன், திருவொற்றியூர் 94456 33917
செங்கல்பட்டு து.கணேஷ் 94457 35389
பாண்டிச்சேரி நிரஞ்சனா 94891 47578
சேலம் ழு.முத்து 96267 04849
கோவை மு.ளு.ஸ்ரீதர், காட்டூர் 98420 69458
கோவை கிருஷ்ணமூர்த்தி, பெரிய கடை வீதி 98947 49339
கோவை பிரபு, ஒண்டிபுதூர் 90035 67548
கோவை ரவிச்சந்திரன், சுந்தராபுரம் 88700 13009
பொள்ளாச்சி ளு.கூ.முத்துசாமி 98945 37161
உடுமலை
ஈரோடு முத்து 93645 71875
பெருந்துறை மோகன்காந்தி 96889 70130
கவுந்தபாடி ஜெகநாதன் 90037 30741
கோபி கோடீ°வரன் 99443 97609
மதுரை குமரகுரு 94862 09020
இராமநாதபுரம் சிவசங்கரன் 98426 23117
விருதுநகர் சங்கர் 97870 06585
விருதுநகர் நெல்சன் 94431 46681
திருநெல்வேலி மு.சரவணன் 93677 55008
ராஜபாளையம் மீனாட்சிசுந்தர்ராஜ் 96299 46777
தூத்துக்குடி ஏ.ஹ.பா°கர் 98650 84856
நாகப்பட்டினம் சூ.சிங்காரவேலு 94432 24532
வேதாரண்யம் சூ.சு.ராஜேந்திரன் 99764 80562
பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலும்,
அமாவாசை அன்று சேலம், சித்தர் கோவில்,
அருள்மிகு கஞ்சமலைச்சித்தர் கோவிலிலும்
ஓங்காரக்குடிலின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும்.
தொடர்புக்கு –
மா.சீனிவாசன், திருவண்ணாமலை – 99448 00493
மற்ற பகுதிகளில் உள்ளோர் ஓங்காரக்குடிலை தொடர்பு கொள்ள…
க.இரவிச்சந்திரன் – 94883 91565
5514 அகத்தியர் துணை ஞானத்திருவடி
சன்மார்க்க இதடிந ஞானத்திருவடி படிப்பீர்! ஞானிகள் ஆசி பெறுவீர்!!
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் நல்லாசியுடன்
7ஆம் ஆண்டு சேவையில் சூடி.1 மல்டி பிராண்ட் மொபைல் ஷோரூம்
அகத்தியர் மொபைல்
சாம்சங் மொபைல் போன்களுக்கு பிரத்யேக ஹ/உ ஷோரூம்
மகான் அகத்தியர் குருநாதர்
குரு அருள்வேண்டி…
சூ.நந்தகுமார், சூ.ஆனந்தகுமார்
டீ.சூ மஹால் காம்ப்ளக்°, ப°நிலையம், துறையூர், செல் 98943 14622
அகத்தியர்
ஷாப்பிங் மால்
மொத்த விலைக்கு சில்லரை விற்பனை
சில்லரை சாமான்களும் மொத்த விற்பனை விலையில்
மளிகை – பேன்ஸி – பிளா°டிக் – சிறுவர் ஆடைகள்
குரு அருளுடன் : சூ.உதயகுமார், செல் : 94430 77110
55 ஞானத்திருவடி
பரமானந்த சதாசிவ சற்குரு குருநாதர், தவத்திரு
ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
மகான் சுப்ரமணியர் மகான் அகத்தியர் மகான் இராமலிங்கர்
ஹனுஏகூ
ஓம் அகத்தியர் துணை
தானமும் தவமும் தான்செடீநு வாராகில்
வானவர் நாடு வழிதிறந்திடுமே.
– ஒளவைக்குறள்.
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அரூபமாடீநு நிற்குஞ் சிவம்.
– ஒளவைக்குறள்.
குரு அருளே திருவருள்
திருமூலர் சங்க அறப்பணிகள்
􀃗 ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிதோறும் அருட்பெருஞ்ஜோதி அகவல்
பாராயணம் நடைபெறும்.
􀃗 மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று சித்தர்கள் வழிபாடும் திருவிளக்கு
பூஜையும் நடைபெறும்.
􀃗 மாதந்தோறும் 200 ஏழைஎளிய குடும்பத்தினருக்கு அரிசி, சர்க்கரை,
கோதுமை மாவு, பருப்பு, சமையல் எண்ணெடீநு, பால் மாவு ஆகியவை
இலவசமாக வழங்குகிறோம்.
􀃗 ஏழைஎளிய மாணவர்களுக்கு அன்னதானமும், இலவச ஆடையும், பள்ளி
சென்று வர வாகனவசதியும் செடீநுகிறோம்.
குரு அருள்வேண்டி…
ஹ.ஹசூஹசூகூழஹசூ, ஆஹடுஹலுளுஐஹ
ஞநுசுளுஹகூருஹசூ முநுக்ஷஹதுஐமுஹசூ கூழஐசுருஆருடுஹசு ஆஹடுஹலுளுஐஹ
(யடளடி மnடிறn யள) சுநப. சூடி : 1821-03-7
ஹழுஹகூழஐஹசு ஊழஹசுஐகூலு டீசுழுஹசூஐளுஹகூஐடீசூ ஆஹடுஹலுளுஐஹ
டுடீகூ 6718, முஹஆஞருசூழு க்ஷஹகூரு 1, துஹடுஹசூ ஹஐசு ழஐகூஹஆ, 43800 னுநுசூழுமுஐடு, ளுநுடுஹசூழுடீசு,
ஞழ : +60 3 87689299/7599, றுநb : றறற.யபயவாயைச.டிசப, றறற.வாசைரஅரடயச.டிசப
நுஅயடை – iகேடி@வாசைரஅரடயச.டிசப, iகேடி@யபயவாயைச.டிசப
5அ6ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருஞட்bhனபருத்ஞ்திnருசவாடிதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞநுசுகூருக்ஷருழஹசூ முநுக்ஷஹதுஐமுஹசூ
ளுசுஐ ஹழுஹகூழஐஹசு ஹசுஹசூழுழுஹசு ளுஹசூஆஹஹசுமுஹ ளுஹசூழுழுஹஆ,
சூடீ 28, துஹடுஹசூ 2, கூஹஆஹசூ ளுநுஆஹசுஹமு,
ளுழு ஊழருஹ 43000, முஹதுஹசூழு, ளுநுடுஹசூழுடீசு, ஆஹடுஹலுளுஐஹ.
சுநுழு. சூடீ : 1793-09-ளுநுடு, க்ஷயமே ஹ/உ சூடி – ஊஐஆக்ஷ – 12680001363054
ஞழ – 03 87391867, குஹஓ – 03 87365740, றுநb – யபயவாயைச.றநளெ.உடிஅ,
நுஅயடை – உஎசயதய2004@லயாடிடி.உடிஅ, யபவாயைசஅயடயலளயை@லயாடிடி.உடிஅ
ஸ்ரீ அகத்தியர் அரங்கர் சன்மார்க்க சங்க செயல்பாடுகள்
􀁺 ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமைதோறும் மாலை 7.30 மணியளவில்
ஞானியர்கள் வழிபாடு நடைபெறும்.
􀁺 ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெறும்.
􀁺 மாதந்தோறும் 70 ஏழைஎளிய குடும்பத்தினருக்கு அரிசி, சர்க்கரை,
கோதுமை மாவு, பருப்பு, சமையல் எண்ணெடீநு, பால் மாவு ஆகியவை
இலவசமாக வழங்குகிறோம்.
􀁺 ஏழைஎளிய மாணவர்களுக்கு அன்னதானமும், இலவச ஆடையும்,
வழங்குகிறோம்.
வேண்டுகோள்
􀁺 ஓம் அகத்தீ°வரா மலேசியாவில் உள்ள எல்லா இன மக்களும் ஒற்றுமையாக
வாழ அருள்புரிய வேண்டுகிறோம்.
􀁺 ஓம் அகத்தீ°வரா பொருளுதவி செடீநுகின்ற மக்களுக்கு நீடிய ஆயுளும்,
நிறைந்த செல்வமும், நோயில்லா வாடிநவும் பெற்று சிறப்புடன் வாழ
அருள்புரிய வேண்டுகிறோம்.
அன்னதானத்திற்கு பொருளுதவி செடீநுய விரும்புவோர், ஞானிகள்
திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், ஆசான் அருளுரைகள்
மற்றும் ஞானத்திருவடி நூல் வேண்டுவோர் தொடர்புகொள்ள :-
ஊடீசூகூ குடீசு – ஆச. சுஹதுஹளுநுழுஹசு, முடு – 019 2704782
ஆச. ஏஐடுடுஹளுஹஆலு, முநுனுஹழ – 019 5184744
குரு அருள்வேண்டி…
ளுசுஐ ஹழுஹகூழஐஹசு ஹசுஹசூழுழுஹசு ளுஹசூஆஹஹசுமுஹ ளுஹசூழுழுஹஆ,
முஹதுஹசூழு
அருள்ஜோதி முருகன் மகான் அகத்தியர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குருநாதர்
ஹனுஏகூ
5அ7ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
58 ஞானத்திருவடி
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
2829 29
59 ஞானத்திருவடி
ஹளுசு.ராஜா ளு.திருமுகம்
98435 68696 98431 58696
லட்சுமி கிரில் டிசைன்°
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும்,
மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செடீநுது தரப்படும்.
குரு அருள் வேண்டி . . .
அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர்
டைல்° & சானிட்டரிவேர்°
பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால் எதிரில்,
துறையூர்.
60 ஞானத்திருவடி
61 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 15/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை வெற்றிப்பாதையாக
மாற்ற வழிகாட்டும் இதடிந இப்பொழுது
புதிய வடிவமைப்புடன் வெளிவருகிறது
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு,
நீலாங்கரை, சென்னை-41. 􀀈 044-24490826.
மற்றும்
1/8, மனோஜ் நகர், சாந்தி கியர்° பவுண்டரி சாலை, கண்ணம்பாயைம்,
சூலூர், கோவை-641 402. செல் : 94440 55166
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
62 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு (ஐசூனுஐஹ) ஞஎவ. டுவன.
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
மண்இயல் பலபல வகுத்து அதில் பிறவும்
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் தண்மையும் நிகடிநஊ ரொழுக்கமும்
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் பசுமையை நிறுத்தி அதில்பல
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடைப் பூவியல் நிகடிநஉறு திறவியல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் சுவைநிலை நிரைத்து அதில் பல்வகை
ஆர்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி 410
63 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 11 & 1 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
64 ஞானத்திருவடி – மாத இஞாதனத்டிநதிருவடி27
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (வீடு) (அலுவலகம்)
(செல்)
சந்தா செலுத்தும் முறை
ரொக்கம் னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநகண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ……………………………………….. ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0174908
Visit Today : 48
Total Visit : 174908

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories