மாசி (பிப்ரவரி – 2012) ஞானத்திருவடி

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை
கர 􀁄􀀂மாசி (பிப்ரவரி – 2012) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ………………………………….. 3
2. மகான் அகத்தீசர் ஆசி நூல் ………………………………………. 8
3. சும்மா இரு என்னும் இரகசியம்
– குருநாதர் அருளுரை ………………………………….. 11
4. ஆத்திச்சூடி – குருநாதர் அருளுரை தொடர் ……………………. 40
5. “ஓம் அகத்தீசாய நம” …………………………………………….. 50
6. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ………………….. 59
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 9.30 முதல் 11 மணி வரை மட்டுமே
2 ஞானத்திருவடி
கலசமுனி உன்னத ஞான நூலாம்
கண்டவர் கொண்டவர் வினை வென்று
ஞாலமதில் பெரும்பேறு எட்டிடும்
ஞானத்திருவடி நன்னூல் இதுவென்று
என்றுமே ஆசி வழி விளக்கம்
எடுத்துரைப்பேன் தொடர்ந்து உலகோர்க்கு
நன்றுபெற பிரம்மம் வருவதுபோல்
நம்பிக்கைகொள் நூலை தொடுமுன்
முன்பாக மும்மூர்த்தியுமாக
மூலவராக எந்தன் அவதார
துன்பமகற்றும் தவ ராசரை
துவக்கிவிடு எண்ணி மனதுள் செபம்
– மகான் அகத்தியர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாடிநவு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செடீநுவதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து
ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில்
நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின்
பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு
எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாடீநு
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செடீநுய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செடீநுயும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெடீநுகண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாடிநகவே வாடிநகஎன் நந்தி திருவடி
வாடிநகவே வாடிநக மலமறுத் தான்பதம்
வாடிநகவே வாடிநகமெடீநுஞ் ஞானத் தவன்தாள்
வாடிநகவே வாடிநக மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செடீநுவதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செடீநுகிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
ஞானத்திருவடி நூலிற்கு
மகான் அகத்தியர் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் கூ.ராஜேந்திரன், ஆஹ., க்ஷ.நுன., செல் : 99655 71837
மகான் அகத்தியர் நாடிஜோதிட நிலையம், கூஏளு டோல்கேட், திருச்சி.
15.12.2011
1. சுத்த சன்மார்க்கம் வித்திட்டு
சுப்பிரமண்யராடீநு அவதாரம் கொண்டு
இத்தரையில் மாந்தர்கள் பலருக்கும்
இன்முகம் காட்டி அமுதூட்டும்
2. அமுதூட்டும் வள்ளலே அரங்கா
அன்போடு அறம்தனை வளர்க்கும்
உமை அருள்பெற்ற தேசிகா
உம்மை போற்றியே கலசமுனி
3. கலசமுனி உன்னத ஞான நூலாம்
கண்டவர் கொண்டவர் வினை வென்று
ஞாலமதில் பெரும்பேறு எட்டிடும்
ஞானத்திருவடி நன்னூல் இதுவென்று
4. என்றுமே ஆசி வழி விளக்கம்
எடுத்துரைப்பேன் தொடர்ந்து உலகோர்க்கு
நன்றுபெற பிரம்மம் வருவதுபோல்
நம்பிக்கைகொள் நூலை தொடுமுன்
5. முன்பாக மும்மூர்த்தியுமாக
மூலவராக எந்தன் அவதார
துன்பமகற்றும் தவ ராசரை
துவக்கிவிடு எண்ணி மனதுள் செபம்
6. செபத்தால் பதிணென்மர் அருள்
சேர்ந்து கிட்டும் நூலை புரட்ட
சுபகீர்த்தி அருளும் தேசிகரை
அடைந்த பலன் கிட்டும் வாசிக்க
7. வாசிக்க வாசிக்க நாளடைவில்
வாசியும் ஒடுங்கும் அரங்கர் ஆசிபட
பூஜிக்க பூஜிக்க இவை நூலை
புண்ணியம் சேரும் உலகோர்க்கு
9 ஞானத்திருவடி
8. உலகோர்க்கு நல் தவமுறையை
உணர்த்த வந்த கருவியப்பா
பழக நல்லொழுக்கம் ஒழுக
பண்டிதன் ஈந்த படைப்புமப்பா
9. அப்பனே அவதாரம் பல இருந்தும்
அரங்கரை தேர்ந்தெடுத்தார் ஞானியர்கள்
காப்பாக உலகமக்கள் வழிநடக்க
கருணை கொண்டே ஆசானாடீநு இவைநூலை
10. நூலதனை வழங்கிவிட்டார் மக்களுக்கு
நிலமதனில் தொடர்ந்து ஆசான் விரும்ப
ஞாலமதில் திங்கள் தோறும்
ஞானியர்கள் அவரவரும் விளக்கங்கள்
11. விளக்கங்கள் ஆசி அறிவுரைகள்
விளம்பிடுவேன் தொடர்ந்து மொழிந்திடுவார்
கலக்கமிலா சிலை மேல் திங்கள்
கரவாண்டில் சுணக்கமிலா சேவை
12. சேவை மிகுபட செடீநுபவர்கள்
சுகம் பெறுவார் சுத்த தேகமடைவார்
அவைகூடும் திங்கள் இதுவப்பா
அரங்கர் சபைநிரம்பி வாடிநபவர்கள்
13. வாடிநபவர்கள் வல்லமை கூடியே
வளமோடு ஞானபலம் பெறுவார்
தாடிநவுகள் அண்டா உயர்வுபட
தவராஜர் அருளால் புகடிந பெறுவார்
14. புகடிநபெறவே புண்ணியநூல் படித்து
பிறவிப் பயனடைவார் அவரவர்கள்
யுகம் ஆளவந்த சித்தனப்பா
உயர்வாடிநவு காண்பார் உன் பக்தனென்பார்
15. என்பவர்க்கெல்லாம் ஞானியர்கள்
எட்டுத்திக்கும் பறைசாற்றும் அன்பர்க்கெல்லாம்
இன்பம் அளிப்பார் எக்காலத்தும்
ஈதூழில் சிறந்தநூல் உன் நூலப்பா
10 ஞானத்திருவடி
16. அப்பனே அறுமுகனே என அழைப்பவர்க்கு
அறமோடு அன்பு இசைந்து நிற்பவனே
ஒப்பில்லா ஞானியே நீயப்பா
உம்மை பற்றி விளம்புவதில் பெருமை கொள்வோம்
ஞானியர்கள் ஆசிநூல் முற்றே.
-சுபம்-
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செடீநுயப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
11 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம்,
துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
23.04.1997 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
வழங்கிய அருளுரை
“சும்மா இரு என்னும் இரகசியம்!”
அன்புள்ள பெரியோர்களே தாடீநுமார்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் தொடர்ந்து தினமும் பேசுகிறோம். ஒரே மையக்கருத்துதான்.
இருந்தாலும் `அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்’.
இங்கே இது பரிபாஷை. அதுபோல் தொடர்ந்து முயற்சிக்கணும்.
தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நாம் பூஜை செடீநுயும்
முறையை ஆரம்ப காலத்தில் சொன்னோம்.
ஒரு திருவிளக்கு ஏற்ற வேண்டும் அதன் முன் அமர்ந்து ஒரு சிறிய தட்டு,
அதில் மூன்று முறை ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி, என் உடல், பொருள்,
ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செடீநுவதாக சொல்லி கையில்
தண்ணீரை எடுத்து வலது கையில் தட்டில் ஊற்றி மானசீகமாக தட்டில் ஆசான்
திருவடி இருப்பதாகவும், அவர் பாதத்தில் ஊற்றுவதாகவும் எண்ணி அர்ப்பணம்
செடீநுது பூஜை செடீநுய வேண்டும். பூஜை செடீநுது முடித்தவுடன் அந்த நீரை
குடித்துவிட வேண்டும்.
ஆரம்பத்தில் நானும் ஒரு திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து
இப்படியெல்லாம் செடீநுதேன். பிறகு ஆசானே சொன்னார். இப்படி பூஜை செடீநுயும்
வாடீநுப்பு இருந்தால் செடீநுயலாம். இல்லையென்றால் எப்படியாவது எந்த நேரமாவது
ஆசான் நாமத்தை சொல்லலாம். ஆக அதையும் விட்டு விட்டோம்.
திருவிளக்கு ஏற்றி அதன்முன் அமர்ந்து, மூன்று முறை நாமத்தை சொல்லி,
ஒரு சிறிய தட்டில் தண்ணீர் மூன்று முறை விட்டு, என் உடல், பொருள், ஆவி
அனைத்தும் உனக்கே அர்ப்பணம் என்று சொல்லி, பூஜை செடீநுதோம். இந்த
முறைகளை ஆரம்பத்தில் நான் கடைப்பிடித்தாலும், பிறகு என்னால் கடைப்பிடிக்க
முடியவில்லை. சிறிய வீட்டில் வசிப்பவர்களுக்கு அங்கே குத்துவிளக்கில் தீபத்தை
ஏற்றி, சூட தீபம் ஏற்றி, ஊதுபத்தி வைத்து, இதுமாதிரி தட்டு வைத்து
செடீநுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது போனது. அது வேண்டாமைடீநுயா!
அப்ப ஒரு சிலருக்குத்தான் வாடீநுப்பிருக்கும். மலேசியாவில் உள்ள
ஆண்களும் பெண்களும் இருவரும் பாடுபடுகிறார்கள்; வேலை செடீநுகிறார்கள்.
12 ஞானத்திருவடி
அவர்களுக்கு இந்த வாடீநுப்பில்லை என்ற ஓர் ஏக்கம் இருந்தது. வேண்டாம்! எந்த
நேரமாக இருந்தாலும் சரி, அந்த நேரத்திலேயே அப்படியே நாமத்தைச்
சொல்லலாம்.
ப°ஸில் போகும்போது சொல்லலாம். பத்து இருபது பேர் வேனில்
போகும்போது, உட்கார்ந்து நாமத்தை ஒரு ஐந்து நிமிடம் சொல்லிவிட்டு
ஆரம்பிக்கலாம். ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி, ஒரு
கிலோ மீட்டர் போகும்வரை நாமத்தை சொல்லலாம். அதுவும் பூஜை என்று ஆசான்
ஏற்றுக் கொள்கிறார்.
நாமத்தை சொன்னால் போதுமென்றோம். ஆக, நாமத்தை சொல்கிறோம்,
ஆசி பெறுகிறோம்.
நம் செயல்பாடுகள் ரொம்ப தூடீநுமையாக இருக்கிறது. ஆசான் நாமத்தையும்
சொல்கிறோம். நமது செயலும் நாட்டு மக்களுக்குப் பயனுள்ளதாக
அமைந்திருக்கிறது.
நாமஜெபத்தை, இரவு நேரத்தில் கூட சொல்லலாம், குளித்துவிட்டுதான்
சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. உடம்பின் வெப்பத்தை
தணிப்பதற்காகத்தான் குளிக்கிறோம். அப்ப குளித்துவிட்டு பூஜை செடீநுதால்தான்
ஆசான் ஏற்றுக் கொள்வாரா என்றால் இல்லை. நாம் நாமஜெபம் சொல்லும்போது
உடம்பில்கூட அழுக்கிருக்கும். இதை மகான் சிவவாக்கியர் சொல்வார்
அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம்
அழுக்கிருந்த தவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே.
– மகான் சிவவாக்கியர் பாடல் – கவி எண் 215
அழுக்கிருந்த அவ்விடத் அழுக்கறுக்க வல்லிரேல் – இதயத்தில் அழுக்கு
இருக்கக் கூடாது. ஆக, இதயத்தில் இருக்கும் அழுக்கு நீங்கனும். அதைத்தான்
அறுக்கணும் என்பார். நம் உடலில் இருக்கும் அழுக்கு தீரணும்.
நாம் சேர்ந்த சேர்க்கையே அழுக்காகத்தான் இருக்கிறது. ஆக, எப்போதும்,
எங்கேயும் நாமத்தைச் சொல்லலாம்.
தலைவனை நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் என்பார். இப்படி சொல்வதற்கு,
குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே.
– கந்தரலங்காரம் – கவி எண் 26.
13 ஞானத்திருவடி
நீலச்சிகண்டி என்பது ஆசான் சுப்பிரமணியரின் மயில் வாகனம். மயில்
என்பது மூச்சுக்காற்றுக்கு மற்றொரு பெயர். மயில் ஐவண்ணத்தைத் தரும். இந்த
மூச்சுக்காற்று வசப்பட்டவர்களுக்கு பஞ்சவர்ணங்கள் தெரியும். அந்த
பஞ்சவர்ணத்திற்கு மயில் என்று பெயர்.
நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும், கோலக்குறத்தியுடன்
வருவான் – இது முக்கியமான வார்த்தை. மயிலை வாகனமாகக் கொண்ட
ஆதித்தலைவன் ஞானப்பண்டிதன். நாம் நினைக்கும்போது, இந்த நேரம், அந்த
நேரம் என்றில்லை, காலைப்பொழுது, மாலைப்பொழுது என்றில்லை, எந்த
நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான். கோலம் என்பது அழகு. அழகு
குறத்தியோடு வருவான் என்பார் ஆசான் அருணகிரிநாதர். எந்த நேரத்திலும்
கோலக்குறத்தியுடன் வருவான்.
ஆசான் அருணகிரிநாதர், குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத்
தெளிந்து என்பார். குருநாதன் சொன்ன சீலம் – சீலம் என்றால் சிறப்பு என்று
அர்த்தம். என்னடீநுயா சொன்னீர்? என்று கேட்டான். ஒரே
தன்மையானவர்களான ஆசான் சுப்ரமணியரையோ, அகத்தீசரையோ
தினந்தினமும் ஆசானை பூஜை செடீநுதால், அவர் என்ன செடீநுவார்? இந்த நேரம்
அந்த நேரம் என்று நினைக்காமல், நாம ஜெபம் செடீநுகிறானென்று
கோலக்குறத்தியுடன் வருவார்.
…………………………………………………குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே.
குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத் தெளிந்து – சீலம் என்பது
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள பத்தாம் வாசலாகிய புருவமத்தியாகும்.
ஆக, நம்ம நோக்கம்… தினம் பூஜை செடீநுகிறோம், முடிந்ததை
செடீநுகிறோம், நாமஜெபம் செடீநுகிறோம். அதே சமயத்தில் நாம் ஆசான் நாமத்தை
சொல்கிறோம். அன்னதானத்திற்கு பொருளுதவியும் செடீநுகிறோம்,
மற்றவர்களிடமும் வாங்குகிறோம், கொடுக்கிறோம், அறப்பணி செடீநுதுகொண்டே
இருக்கிறோம். அதை ஆசான் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
குருநாதன் சொன்ன சீலம்-யார் தெரியுமா? முதுபெரும் தலைவன்
ஞானபண்டிதன். அவர் சொல்கிறார், தொண்டர்கள் ஆணாக இருந்தாலும்
சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வாசியை நிறுத்தி வை! என்றார். அந்த
வாசியை நிறுத்தி வைத்தல் என்பது குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல
தெளிந்து அறிவார் சிவயோகிகளே, காலத்தை வென்றிருப்பார், மரிப்பார்
வெறும் கர்மிகளே என்றார்.
14 ஞானத்திருவடி
அப்ப என்ன சொல்கின்றார்? நாம் பூஜை செடீநுகிறோம். பத்தாம் வாசல்
நம்முள் இருக்கு. நாம் எங்கேயும் அலைய வேண்டியதில்லை. பத்தாம் வாசல்
என்று சொல்லப்பட்ட சுழிமுனைக்கதவு, அந்த இடத்தில் காற்று ஒடுங்க
வேண்டும். அந்த இடத்தில் காற்று ஒடுங்கும் வரையில் ஆசானை நாம்
விடக்கூடாது.
எந்த நேரமாக இருந்தாலும் சரி, ஆசான், எந்த நேரத்திலும்
கோலக்குறத்தியுடன் வருவான் என்றார். அப்ப ஆசானை நாம் அழைக்க
அழைக்க அழைக்க, நோக்கம் நல்ல நோக்கமாக இருக்க வேண்டும்.
என்னடீநுயா நோக்கம்? என்று கேட்டான். குருநாதன்தான் சொல்ல
வேண்டும்.
தலைவன், இனி உனக்கு மரணமில்லை என்றார். இது மிகப்பெரிய
வார்த்தை. “இந்த வாசியை புருவமத்தியில் செலுத்தி, நிறுத்தி வை!” அதை
“சும்மா இரு” என்றார். அந்த சும்மா இரு என்று சொல்லப்பட்ட ரகசியம்
குருநாதன் சொன்ன சீலமும் அதுதான்.
அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை அறிந்தவர்கள், அது ஆணாக
இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு மரணமில்லை.
அந்த “சும்மா இரு” என்ற ரகசியத்தை சொன்னதுதான் சீலம்.
அதனுடைய இயல்பு உடல் மாசை நீக்கும். புருவ மத்தியில் காற்றை
செலுத்தி வைத்தால், பலகோடி ஜென்மங்களாக உடல் மாசு அல்லது அழுக்கு
இருக்கிறது. ஆண்பாலும், பெண்பாலும் சேர்கின்ற சேர்க்கையின் காரணமாக
வந்த சுக்கில சுரோணிதம் இரண்டுமே அழுக்குதான். இது துர்நாற்றமுள்ள
ஒரு கழிவுப்பொருள்.
அப்படி சேர்ந்ததனால் வந்த, இந்த உடம்பில் எப்போதும் கீடிநத்தரமான
எண்ணம்தான் இருக்கும். அந்த கீடிநத்தரமான எண்ணம் மிக உயர்ந்த
நிலையை அடையக்கூடிய மனிதனையும்கூட குப்பையில் தள்ளிவிடும்.
எல்லா சிறப்பும் இருக்கும், நல்ல அறிவாற்றல் இருக்கும், கடைசியில்
அவன் அறிவு, ஆற்றல், திறமைகள் அத்தனையையும், குப்பையில்
போட்டுவிடும். எது? தாடீநு தந்தையால் வந்த இந்த காம தேகம்.
இவனை அது சும்மா விடாது, நரகத்திற்கு இட்டுச் செல்லும். ஒரு
பக்கம் நாமஜெபம் செடீநுகிறோம், ஒரு பக்கம் அன்னதானம் செடீநுகிறோம்,
ஒருபக்கம் என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று! என்னைக்
கைவிடாதே! என்னைக் காப்பாற்று! என்று கேட்கிறோம். ஆசான்
மகிழும்படியாக கேட்கிறோம். சரி நமக்கு பக்குவம் வந்தபிற்பாடு என்ன
செடீநுவான்? ஆசான் வந்து இந்த ரகசியத்தை
15 ஞானத்திருவடி
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்அற என்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
– கந்தரனுபூதி – கவி எண் 12.
ஆசான் அருணகிரிநாதர், செம்மான் மகளைத் திருடும் திருடன், பெம்மான்
முருகன் பிறவான் இறவான், என்று ஆசான் ஞானபண்டிதனை
அறிமுகப்படுத்துகிறார்.
ஆசான் அருணகிரிநாதர், சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா
பொருளொன்று அறிந்திலனே, என்றார். அவருக்கு நிகரே இல்லை. முதுபெரும்
தலைவன் அருணகிரிநாதர் இந்த இரு பாடலையும் சொல்கிறார்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இது ஆசான் அருணகிரிநாதர்
சொன்னது. அருணகிரிநாதர் சொன்ன அந்த ஒரு பாடலைக் கேட்டால்,
அதனுடைய விளைவு எப்படி இருக்குமென்றால், அதற்கு நிகரே இல்லை.
முதுபெரும் தலைவன் அருணகிரிநாதர் இந்த பாடலை சொல்கின்றார். அந்த
பாடலும் சொன்னது ஆசான், இந்த பாடலும் சொன்னதும் ஆசான். இதைக்
கேட்டு வைக்கிறோம்.
நம்மைப் பற்றியிருக்கக்கூடிய மிகப்பெரிய கொடுமையை, ஆசான்
சுப்ரமணியர், “மாறாத கசமல்லோ மனித வாடிநக்கை” என்றார். மாறாத கசம் –
அசுத்த கசம். இதை மகான் ம°தான்சாகிபு சொல்வார்,
நற்பூச்சந் தனவத்தர் பூசி – மிக
நன்றாக வைத்தாலும் நாற்றமே வீசி
எப்போதும் கொடுமைசெடீநு தோசி – என்றே
இவ்வுடல் வாடிநவுக ளியாவையும் வீசி
– மகான் ம°தான் சாகிபு – ஆனந்தக்களிப்பு – கவி எண் 5.
அப்பேர்ப்பட்ட துர்நாற்றமுள்ள உடம்பு மிகக் கொடுமையே செடீநுயக்
கூடியது. எப்போதும் இந்த உடம்பு, நம்மை ஆட்டிப்படைக்கும். அப்படிப்பட்ட
உடம்புக்குள்ளே அற்புதம் ஒன்று இருக்கிறது. அந்த அற்புதத்தை அடைவதுதான்
`சும்மா இரு’. வாசியை நிறுத்தி வைத்து சும்மா இரு, இதை நாமே செடீநுயலாமா?
இல்லையில்லை இதை ஆசான் ஞானபண்டிதன்தான் செடீநுய வேண்டும்.
அந்த ரகசியத்தை அடைய நாம் பாடுபடுகின்றோம். இதுநாள் வரை இந்த
யோகக்கருத்தை சொல்லவில்லை. இதை கேட்கின்ற மக்கள் அத்தனைபேரும்
ஞானியாவார்கள் என்பதற்காக சொல்கிறோம்.
காலத்தை வெல்லுகின்ற வல்லமை இதுதான். இதை ஆசான்தான்
சொல்ல வேண்டும். இப்படி செடீநு என்று சொல்லி அவர் ஆசி வழங்கினால்,
16 ஞானத்திருவடி
அவன்தான் காலத்தை வென்று இருப்பான். இல்லையென்றால் யாராலும்
முடியாது.
சும்மா இரு என்றால், எவ்வளவு அறிவாற்றல் இருக்க வேண்டும்? ஒருவனுக்கு
திறமை இருக்கும், சிறந்த பேச்சாற்றல் இருக்கும். தியாக சிந்தை இருக்கும்.
தன்னையே அர்ப்பணிப்பான். ஆனால் அவனால் காலத்தை வெல்ல முடியாது.
என்னடீநுயா? இவ்வளவு அறிவாற்றல் இருந்தும், இவ்வளவு பேச்சுத்திறன்
இருந்தும் என்ன ஆச்சு? என்றான்.
ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ் செனவுமன
தலையுங் காலம்
மோசம் வரும்; இதனாலே கற்றதுங்கேட் டதுந்தூர்ந்து
முத்திக் கான
நேசமுநல் வாசமும்போடீநுப், புலனாயிற் கொடுமைபற்றி
நிற்ப ரந்தோ!
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே! நிராசையின்றேற்
றெடீநுவ முண்டோ?
– மகான் தாயுமானவர் பாடல் – ஆசையெனும் – கவி எண் 1
ஆக பெரும் காற்றோடு இலவம் பஞ்சு போல் நமது மனம் அலையும்.
என்னடீநுயா ஆச்சரியம்? இவ்வளவு பூஜை செடீநுகிறோம்? என்னென்னமோ
செடீநுகிறோம்? எந்தெந்த கோவிலுக்கோ போகிறோம். எங்கெங்கேயோ
மூடிநகுகிறோம். என்னென்னமோ செடீநுது பார்க்கிறோம், முடியவில்லை.
அதற்கு என்ன காரணம்? நம்மை வஞ்சிப்பது மிகப்பெரிய இந்த
காமதேகம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களை அச்சுறுத்துவதாக
நினைக்க வேண்டாம். சிறந்த அறிவாற்றல் இருக்கும். ஆனால் அவனுடைய தேகம்
என்ன செடீநுயும்? மிகப்பெரிய அறிவுள்ளவனையும் தூக்கி குப்பையில் போட்டு
விடுமே? இது சாதாரண விசயமல்ல!
நிராசை-ஆசை அற்ற தன்மை. இது என்ன சின்ன விசயமா? இதற்கு யார்
ஆசி வேண்டும்? ஆசையற்ற தேகத்தை எப்படி பெறுவது? மனைவியை விட்டு
விடுவதா? அல்லது மனைவி கணவனை விட்டுவிடுவதா? இல்லை உலகத்தை
விட்டு ஓடுவதா? என்றான். முடியவே முடியாது! எங்கே போனாலும் அது நம்மை
பிச்சு தின்று கொண்டிருக்கும். இந்த காமதேகத்திற்குள்ளேயே ஒரு அற்புதம்
இருக்கைடீநுயா. அதைத்தான் ஆசான் ஞானப்பண்டிதன் கண்டார். அதை `சும்மா
இரு’ என்றார்.
அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை நாம் அறியும் வரையில் நாம்
ஓயக்கூடாது, பூஜை செடீநுதுகொண்டே இருக்கணும். மலேசிய மக்கள்
17 ஞானத்திருவடி
ஆண்களும் பெண்களுமாக அன்னதானம் செடீநுய வருகிறீர்கள், அன்னதானம்
செடீநுய இங்கே மக்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பேர் தொண்டு
செடீநுயவும் பொருளுதவி செடீநுயவும் இருக்கிறார்கள். அதற்காகவா நீங்கள்
வந்திருக்கிறீர்கள்? அதற்கும் வந்திருக்கிறீர்கள்.
ஆனால் ஒரு லட்சியத்தை அடைய வந்திருக்கிறீர்கள். அந்த லட்சியம்
என்னவென்று கேட்டான்? முதுபெரும் தலைவன் அகத்தீசனையும், முதுபெரும்
தலைவன் ஞானப்பண்டிதனையும் வணங்கி, இந்த வாடீநுப்பை நாம் பெற்றுக்
கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் சொன்னாரல்லவா?
குரு நாதன்சொன்ன, சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ
யோகிகளே, காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே – ஆக
காலத்தை வெல்லக் கூடிய மார்க்கத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த
இடத்திற்கு வருவதற்குத்தான் இதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இப்போது இது எவ்வளவு பெரிய ரகசியம், என்னால் இது முடியுமா? என்று
கேட்டான். `அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்’ என்றான்.
அம்மி அவ்வளவு பெரிது, அடி மேல் அடி வைத்து என்பார். எந்த அடி?
என்றான். இடகலையும் பிங்கலையும் சேர்த்து, அவன் சொல்வான். மூச்சுக்காற்று
இரண்டு பக்கமும் ஓடும். வலது பக்கம் வருகின்ற சுவாசத்தையும், இடது பக்கம்
வருகின்ற சுவாசத்தையும் இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டும்.
“சேர்ப்பதுதான் இடை சமனாடீநு சேர்த்துக் கொண்டால்
சிவ சிவா சொல்லரிது செயலைத்தானே” என்பார் திருமூலர்
எனவே அடி மேல் அடி என்றால் இடகலையும் பிங்கலையும் சேர்க்கிறோம்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே
-திருமந்திரம் – பிராணாயாமம் -கவி எண் – 571.
வந்துவிட்டது! இப்போது யோகக் கருத்தே வருகிறது! தொடர்ந்து
அதைத்தான் பேசிக்கொண்டு வருகிறோம். கேட்டு வைக்கலாமைடீநுயா! என்ன
நட்டம்? இப்படித்தானே முன்னேற வேண்டும்? வருங்காலம் ஞான சித்தர் காலம்
அல்லவா? `பல மாந்தர் ஞானியாவார்’ என்று ஆசான் சொன்னார். `பல மனுக்கள்
ஞானியாவார்’ என்று இருக்கிறது. கேட்டு வைப்போம். நாட்டு மக்கள் ஆற்றல்
பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அப்ப என்ன செடீநுகிறான், இந்த
இடகலையும் பிங்கலையும் சேர்த்து, இந்த காற்றை முறைப்படுத்தி கட்டத்
தெரிந்தவன், நிச்சயமாக சாக மாட்டான்.
18 ஞானத்திருவடி
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு, கூற்றை உதைக்கும்
குறியதுவாமே – எமனை வெல்லுகின்ற வல்லமை என்று சொன்னான். ஆசான்
ஆசியினால்தான் தன்னை அறியக்கூடிய வல்லமை கிட்டும். இதையெல்லாம்
நீங்கள் புரிந்து கொள்ளணும், “இந்த சும்மா இருக்கிற ரகசியத்தை”.
அப்ப சும்மா இருக்கக் கூடிய வாசியை நிறுத்தி வைத்தால், அதனுடைய
விளைவுகள் என்ன ஆகும்? நம்மைத் தொடர்ந்து பீடித்து வருகின்ற கொடிய காம
நோடீநு அடிபட்டுப் போகும்.
காம நோடீநு அடிபடாமல் மனம் செம்மைப்படாது. கடைசி நேரத்திலும் அவனை
வஞ்சித்துவிடும். பெரும் புகழுக்குரிய வாடிநவையெல்லாம் பாடிநபடுத்திவிடும்.
இதைத்தான் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்றான்.
காம தேகம் உள்ளவன், நிச்சயமாக தவறு செடீநுவான். ஒன்றும் செடீநுய
முடியாது. நிச்சயம் அது அவன் புகழை அது கெடுத்துவிடும். மிக்க காமதேகம்
உள்ளவர்கள் எத்தனை ஆற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு
துறையில் கண்டிப்பாக முன்னேற முடியாது. அப்படி முன்னேற
முயற்சிக்கும்போது அந்த காமதேகம் அவர்கள் காலைப்பிடித்து இழுக்கும்.
அப்படி காலைப்பிடித்து இழுக்கும்போது நிச்சயமாக அவர்கள் எடுத்துக்
கொண்ட லட்சியத்தை அடைய முடியாது. ஆக, அதை வெல்லுவதற்குதான்
ஆசான் சொன்னதை, நீங்கள் அறியணும்
கிட்டுமோ ஞானயோகம் கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாக லிங்கம் ஏற்றுமோ தீப சோதி
தட்டுமோ பளிங்குமேடை தனையறி யார்க்கு நெஞ்சே.
-மகான் கணபதிதாசர் அருளிய நெஞ்சறி விளக்கம் – கவி எண். 21
ஆக, தன்னை அறியக்கூடிய வாடீநுப்பு வாசி வசப்பட்டால்தான் கிடைக்கும்.
இல்லையென்றால் முடியாது. “கட்டுமோ மூலவாசி காணுமோ கயிலை வீடு,
“எட்டுமோ தீப லிங்கம்” என்றார்.
ஆக இந்த பாடலெல்லாம் மிகப் பெரிய பாடல்கள். சாதாரண பாடல்கள்
அல்ல. இதெல்லாம் கேட்டு வைத்தால் பயன்படும். ஆக மனித வர்க்கத்தை ஆட்டிப்
படைப்பது மீண்டும் மீண்டும் பிறக்கச் செடீநுவதற்கு, காரணமாடீநு இருப்பதே
ஆசைதான் என்று ஞானிகள் சொல்வார்கள். நாம் ஆசைப்படாமல் இருக்கலாம்.
ஆனால் ஆசை நம்மை விட்டுவிடுமா? போட்டு கலக்கி எடுத்துவிடும்.
அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 365
19 ஞானத்திருவடி
அற்றவர் என்பார் அவா அற்றார், என்றார் திருவள்ளுவர். ஆசை அற்றுப்
போக வேண்டும். காமதேகத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செடீநுய முடியாது.
உடம்பிலிருந்து காமதேகம் நீங்க வேண்டும். அதற்கு நாம் பாடுபட வேண்டும்.
அதை “அற்றவர் என்பார் அவா அற்றார்” என்றார்.
ஒளவையார் சொல்லும்போது கூட, “அற்றது பற்றெனின் உற்றது வீடு”
என்றார். காமதேகம் நீங்க வேண்டும். நமது நோக்கமும், லட்சியமும் அதில்
இருக்க வேண்டும். நாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொல்வதன் நோக்கம்
என்ன? இருபது வயது, இருபத்தைந்து வயது, முப்பது வயதுள்ள பெண்கள்
வந்திருப்பார்கள். இன்னும் இவர்கள் பத்து வருடம் தினமும் ஒரே லட்சியமாக
ஆசானிடம் கேட்க வேண்டும். என்ன கேட்க வேண்டும்?
ஐயா! இதிலிருந்து நான் விடுபட வேண்டுமடீநுயா! என்னால் முடியவில்லை!
இதிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். நீங்கள்தான் அருள் செடீநுய
வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இரு. அட என்றாவது கொடுக்கட்டுமே
ஐயா! இன்றில்லாவிடில் என்றாவது கொடுக்கட்டுமே! நாம் கேட்டு வைப்போமே!
இதை வள்ளுவபெருமான்,
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
– திருக்குறள் – ஊக்கம் உடைமை – குறள் எண் 596.
என்று சொல்வார். கேட்டுப்பார். நினைப்பதையெல்லாம் உயர்வாக
நினைத்துப்பார். அந்த எண்ணம் கைகூடாவிட்டாலும் நினைப்பதை மட்டும்
விடாதே. யாரொருவர், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக
இருந்தாலும் சரி, அவர்களுக்கு நோக்கம் ஒன்றே ஒன்றுதான், “இனி நான்
பிறக்கக்கூடாது, நான் இனி பிறக்க விரும்பவில்லை.
அதற்கு உங்கள் ஆசி பெற விரும்புகிறேன். உங்களால்தான் முடியும்.
உங்கள் ஆசியைக்கொண்டு நான் பிறக்க விரும்பவில்லை. மறுபடியும் நான்
நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை. அதற்கு நீங்கள்தான் அருள் செடீநுய
வேண்டும்” என்று கேட்க வேண்டும். உங்களுக்கு தெளிந்த ஆசான்
கிடைத்திருக்கிறேன்.
ஆசான், புருவமத்தியில் காற்றை செலுத்தி நிறுத்தி வைப்பதை, சும்மா
இருப்பது என்பார். இந்த ரகசியம் எங்களுக்கு தெரியும். இதை தாயுமான
சுவாமிகள் சொல்வார்,
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்று
எம்மால் அறிதற்கு எளிதோ? பராபரமே!
– மகான் தாயுமான சுவாமிகள் பாடல் – பராபரகண்ணி – கவி எண் 70.
20 ஞானத்திருவடி
இப்ப நாம், தாயுமான சுவாமிகள் பாடல், மகான் திருமூலர் அருளிய
திருமந்திரம், மகான் அருணகிரிநாதர் அருளிய பாடல்களை
சொல்லியிருக்கிறோம். ஏன் சொன்னோமென்றால், எத்தனையோ
ஜென்மங்களில் அல்லற்பட்டு மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்திருக்கிறோம்.
இப்படி எடுத்த பிறவிகளில், ஒரு பக்கம் கைகால்கள் வராமலும், வாடீநு
ஊமையாகவும், செவிடாகவும், தொழுநோயாகவும், இதுபோல் கை கால்
முடியாமல், இப்படி பல நோடீநுகளில் அல்லற்பட்டு இறந்து பிறந்தது போதும்.
நாம் இப்போது நல்லபடியாக இருக்கிறோம், கருத்துக்களை கேட்கிறோம்.
இதற்கு முன் எடுத்த ஜென்மங்களில் கேட்கின்ற திறம் இருந்ததோ?
மூளைக்கோளாறாக இருந்திருப்போமோ? வாடீநு பேசாது இருந்திருப்போமோ?
செவி கேளாது இருந்திருப்போமோ, குருடாக இருந்திருப்போமோ?
அல்லற்பட்டிருப்போமோ? அங்கஹீனமாக பிறந்திருப்போமோ?.
எத்தனை ஜென்மங்களில், தொழுநோடீநு வந்திருக்கும், கருவிலேயே
இறந்திருக்கலாம், கரு கூடி இருபத்து நான்கு மணிநேரத்தில் இறந்திருக்கலாம்,
மூன்று மாதத்தில் இறந்திருக்கலாம், கருப்பையிலேயே ஆறு மாதத்தில்
இறந்திருக்கலாம்!, நாம் பிறப்பதற்குள் தாடீநு இறந்திருக்கலாம் அல்லது
பிறந்தவுடன் தாடீநு இறந்திருக்கலாம், பத்தாண்டுகள் வாடிநந்தும் இறந்திருக்கலாம்,
வயோதிகத்திலும் இறந்திருக்கலாம்.
ஆக, இதே வேலையாக நாம் பிறந்து இறந்து பிறந்து இறந்திருக்கிறோம்.
எனவே, ஒன்றே ஒன்று! நான் பிறக்க விரும்பவில்லை! நான் பிறக்க விரும்பவில்லை!
அதற்கு நீர்தான் அருள் செடீநுய வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும்.
இதுபோல கேட்டு, எத்தனையோ பாவிகள் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள்.
ஆசான் தாயுமானசுவாமிகள், சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்று,
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே! என்றார். அந்த சும்மா இருக்கக் கூடிய
ரகசியத்தை ஞானிகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதை நானும் அறிந்து
கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் இதுவரை நான் பட்டது போதும்.
எத்தனையோ ஜென்மங்களில் இறந்து பிறந்து அல்லற்பட்டது போதும். இந்த
ஜென்மத்தில் உன்னை நான் புரிந்துகொண்டேன்; புரிந்து கொண்டு உன்
திருவடியைப் பற்ற நான் விரும்புகிறேன்.
எத்தனையோ இடையூறுகள் என்னைத்தாக்கி என்னை
பலகீனப்படுத்துகின்றது. ஒரு பக்கம் முன் செடீநுத வினைகள் புலியாக இருந்து
என்னை மிரட்டுகின்றது. பல்வேறு ஜென்மங்களில் செடீநுத பாவம் காமம் என்கிற
கரடியாக இருந்து என்னை பிடித்து ஆட்டுகின்றது. நட்டுவாக்கிளி, தேள்,
பாம்பாக இருந்து என்னை பதை பதைக்கச் செடீநுகிறது. நான் இதை
விரும்பவில்லை. நான் இனி பிறக்க விரும்பவில்லை!.
21 ஞானத்திருவடி
நான் அறிந்த அடைந்த உண்மையை உங்களிடம் சொல்கிறேன். ஆசான்
ஆசியால் எனக்கு இந்த வாடீநுப்பு கிடைத்திருக்கிறது. பல ஜென்மங்களாக
தாடீநுதந்தை காமத்தால் பிறந்து, காமத்தில் வாடிநந்து காமத்தில்
வீடிநந்திருக்கிறேன்; அறியாமையில் பிறந்து, அறியாமையில் வாடிநந்து
அறியாமையில் வீடிநந்திருக்கிறேன். நரகத்தில் பிறந்து, நரகத்தில் வாடிநந்து,
நரகத்தில் வீடிநந்திருக்கிறேன்.
இந்த ஜென்மம் கிடைத்திருக்கிறது. ஆசான் அருணகிரிநாதரையும்,
திருமூலதேவரையும், மகான் பட்டினத்தாரையும் பூஜை செடீநுதிருக்கிறேன். பல
ஜென்மங்களில் பல ஞானிகளை பூஜை செடீநுததால் எனக்கு இந்த வாடீநுப்பு
கிடைத்திருக்கிறது. என் அனுபவத்தை சொல்கிறேன். அந்த அனுபவத்தினுடைய
சாரத்தை அறிந்தால், நீங்கள் இங்கு வந்த நோக்கத்தை புரிந்து கொள்வீர்கள்.
அப்படி புரிந்து கொண்டால், தன்னைப் பற்றி அறியக்கூடிய தகைமை
உங்களுக்கு கிடைக்கும். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் சரி, எத்தனை
துன்பங்கள் இருந்த போதிலும் சரி, ஒரு ஐந்து நிமிடமாவது நாம ஜெபம் செடீநுய
வேண்டும். அவ்வாறு நாமஜெபம் செடீநுவதற்கு திருவிளக்கு தேவையில்லை, தட்டு
தேவையில்லை, தண்ணீர் தேவையில்லை. ஆசான் நாமத்தை மட்டும் சொல்ல
வேண்டும். தொடர்ந்து திருமந்திரமோ, திருஅருட்பாவோ படிக்க வேண்டும்.
நான்கு கவியாவது எடுத்து படித்துவிட்டு பூஜை செடீநுய வேண்டும்.
இப்படி தொடர்ந்து செடீநுவதையே, “அடிமேல் அடி வைத்தால் அம்மியும்
நகரும்” என்பார். இடகலையும் பின்கலையும் சேர்த்து வைத்தால் அம்மியாகிய
எது நகரும்? அடி மேல் அடி வைத்தால், அம்மி என்று சொல்லப்பட்ட நமது உடம்பு,
நம்முடைய கனமான வினைகள், காமதேகம் தூள் பட்டு போகும்.
நான் அறிந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும்.
ஆன்மீகவாதிகள் இதைக் கேட்டு, அறியக்கூடிய அந்த ஆன்மலாபத்தை அறிந்து
கொள்ள வேண்டும். பெறக்கூடிய பெரும் பேறாகிய பேராற்றலையும், மரணமிலாப்
பெருவாடிநவையும் அடைய வேண்டும். அதற்கு நான் வகுத்துப் பேச வேண்டும்.
அதற்காகவே ஞானிகள் பாடல் உங்கள் காதில் விழ வேண்டும். இந்த
பாடல்களை பாடியவர்கள் சாதாரணமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்.
அவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள். ஆசான் அருணகிரிநாதர், மகான்
தாயுமானசுவாமிகள், ஆசான் திருமூலதேவர், ஆசான் கணபதிதாசர் போன்ற
ஞானிகள் பாடிய பாடல்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
இவர்கள் பாடல்களை நீங்கள் கேட்பதே நல்லதுதான். அதற்காகத்தான் அந்த
பாடல்களை உங்களுக்கு சொன்னேன்.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
– திருக்குறள் – இனியவை கூறல் – குறள் எண் 96.
22 ஞானத்திருவடி
ஆசான் திருவள்ளுவர், அல்லவை தேய அறம் பெருகும் என்றார்.
அதென்னடீநுயா, அல்லவை? பாவம் தேடீநுந்து புண்ணியம் பெருகும் என்றார். இது
மர்மமான வார்த்தை. யோகிகளுக்குத்தான் புரியும். பாவமாகிய புற உடம்பு
தேடீநுந்து அறமாகிய அக உடம்பு ஆக்கம் பெறும் என்றார்.
நான் இப்பொழுது உங்களுக்கு சொல்கிறேன். நான் இனி பிறக்க
விரும்பவில்லை. நான் இனி பிறக்க விரும்பவில்லை. நான் இனி பிறக்க
விரும்பவில்லை, நான் இனி பிறக்க விரும்பவில்லை. அதற்கு நீர்தான்
அருள் செடீநுய வேண்டும்.
எத்தனையோ பாவிகள் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள். இந்த வாடீநுப்பினை
பெற்றிருக்கிறார்கள். நான் உன் ஆசியைப் பெற வேண்டும். நான் இனி பிறக்க
விரும்பவில்லை, என்று இதையே திரும்பதிரும்ப கேட்க வேண்டும்.
ஆசான் நாமத்தைச் சொல்ல வேண்டும். வாடீநுவிட்டும் சொல்லலாம்
அல்லது மனதிற்குள்ளும் சொல்லலாம். கை கூப்பியும் சொல்லலாம், வீடிநந்து
வணங்கியும் சொல்லலாம். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். நோக்கம்
ஒன்றே! இனி நான் பிறக்க விரும்பவில்லை.
நாம் சொல்கின்ற உண்மைகளை கேட்கிறார்கள். என்னதான் ஓதினாலும்,
அவர்கள் அதை கேட்டாலும் மனதில் பதியவில்லை. ஆணாக இருந்தாலும் சரி,
பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு சிலருக்கு அறிவு வேலைசெடீநுயவில்லை.
நாம் சொல்வதை கேட்டால் அது பசு மரத்து ஆணி போல் பதியவேண்டும்;
பதியவில்லை. அதற்கு என்ன காரணம்? சிறிது நேரம் கூட அந்த அறிவுரை
மனதில் நிற்கவில்லை. சிலருக்கு பசுமரத்து ஆணி போல் பதிகிறது. சிலருக்கு
மனதில் பதியவில்லை. என்ன செடீநுவது? ஞானிகளுடைய ஆசியில்லாமல்
முடியாது.
நான் நூல்களை படிக்கிறேன், கேட்கிறேன், உணருகிறேன். ஆனால் என்
இதயத்தில் தங்கவில்லை. என்ன கொடுமையோ தெரியவில்லை. சிலர் ஞானிகள்
படித்ததையும் படிக்கிறார்கள்; கேட்கிறார்கள்; மனதில் பதிகின்றது. ஜென்மத்தைக்
கடைத்தேற்றி வெற்றி பெறுகிறார்கள். நானோ, கேட்கிறேன், படிக்கிறேன்,
உணருகிறேன், என்னால் உன் திருவடியைப் பற்ற முடியவில்லை. அதற்காக
வருந்துகிறேன்.
இது போன்ற பலகீனங்கள் உள்ளன. ஒன்றைக் கற்று, அதைக் கேட்டால்
அதை பின்பற்ற முடியாத பலகீனங்கள்தான் பாவத்தின் சின்னம். அந்த
பாவத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் நாம் என்ன செடீநுய வேண்டும்?
அல்லவை தேய – பாவம் நீங்க வேண்டும். புண்ணியம் பெருக வேண்டும்.
எப்போது புண்ணியம் பெருகும்? புண்ணியவான்களாகிய ஞானிகளை
23 ஞானத்திருவடி
வணங்கினால்தான் புண்ணியம் பெருகும். நாமெல்லாம் பாவிகள்தான். என்ன
காரணம்? ஒன்றை, ஒன்று சேர்க்க கற்றுக் கொள்ளாதவர்கள்.
நாமெல்லாம் இடகலையும், பின்கலையும் சேர்க்க கற்றுக் கொள்ளாத
பாவிகள்தான். ஆசான் என்ன செடீநுவார்? அவர் இடகலையும், பிங்கலையும்
சேர்த்து வைப்பார். இடகலையையும் பிங்கலையையும் சேர்த்து வைத்தாலன்றி
நம் பாவம் தீராது, சிந்தனையில் தெளிவு இருக்காது, செயல்பாடுகளில் தெளிவு
இருக்காது. பேராசை, வஞ்சனை, பொடீநு, புரட்டு போன்ற எல்லா வகையான
ஜாலங்களையும் மனம் செடீநுது கொண்டிருக்கும். அது நமக்கு துணையாகவே
இருக்காது. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும். அப்படி
விடுபடா விட்டால் நீ என்ன செடீநுது என்ன பயன்? ஆக, முடிவில்
ஏமாற்றப்படுவாடீநு.
புண்ணியம் பெருகப் பெருகத்தான் அறிவு வேலை செடீநுயும். பாவம்
தேடீநுந்து புண்ணியம் பெருக வேண்டும்.
பாவம் என்கிற உடம்பு தேடீநுகிறது. உடம்பு கெட்டுப் போகாது. உள்ளம்
தெளிவடையும். உள்ளம் தெளிவடைந்து ஒரு மனிதன் கடவுளை அடைய
வேண்டுமென்று சொன்னால், அவனுடைய அறிவு சிறப்பறிவாக இருக்க
வேண்டும். எதைப்பற்றியும் ஆடிநந்து சிந்தித்து, அச்சம் இல்லாமல் வாழ வேண்டும்.
நாளை என்ன ஏற்படுமோ? எது வருமோ? என்று நினைக்க அவசியமே
இருக்காது, அச்சமே இருக்காது. இப்படிப்பட்ட வாடிநக்கைதான் அல்லலில்லாத
வாடிநக்கை.
எப்போது பார்த்தாலும் பல்வேறு பிரச்சனைகளில் அல்லற்பட்டுக்
கொண்டிருந்தால் என்ன செடீநுவது? அங்கே பாவம் இருக்கிறது. பாவம் இருக்கும்
இடத்தில்தான் தடுமாற்றங்கள், போட்டி, பொறாமை, பேராசை, அவன் நம்மை
இடையூறு செடீநுவானோ? இவன் நமக்கு இடையூறு செடீநுவானோ? போன்றவை
இருக்கும்.
தலைவன் ஆசியிருந்தால், இதுபோன்ற பிரச்சனைகளால் நமக்கு ஒன்றும்
ஆகாது.
தலைவன் இல்லையா? வேற்படை உள்ளவன். எந்த நேரத்திலும்
கோலக்குறத்தியுடன் வருவார். எந்த தடுமாற்றங்களும் நமக்கு இருக்க
முடியாது, இருக்கக் கூடாது, அச்சமே இருக்கக் கூடாது. என்ன காரணம்?
தலைவனின் ஆசி.
திருவருளை சிந்திக்க சிந்திக்க அச்சம் இருக்காது.
திருவருளை சிந்திக்க சிந்திக்க நோடீநு இருக்காது.
திருவருளை சிந்திக்க சிந்திக்க பகைமை இருக்காது.
திருவருளை சிந்திக்க சிந்திக்க தெளிவு இருக்கும்.
24 ஞானத்திருவடி
மற்றவர்கள் எல்லாம் `ஆ’ என்று அலைவார்கள். பல லட்சத்திற்கு
அதிபதியாக இருப்பான். இரவு நேரத்தில் மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம்
வரும். நம் அன்பர்கள் நிம்மதியாக தூங்குவார்கள். என்ன காரணம்? தன்னை
தலைவனின் திருவடிகளுக்கு ஒப்பிக்கிறான்.
பலவற்றையும் சிந்தித்துப் பார்ப்பான். அது அவனுக்குத் தெரியாது. கடைசி
வரையிலும் அவன் செத்தவன்தான். என்னடீநுயா? நடமாடிக்கிட்டு இருக்கிறான்.
பெரிய கம்பெனி வைத்திருக்கிறான். அவனது பேங்க் கணக்கில் பல லட்சங்கள்
புரண்டு கொண்டிருக்கிறது. ஏனடீநுயா அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறான்?
அவன் செத்தவன்டா. அவன் இவ்வளவு வசதி வாடீநுப்புள்ளவனாக இருந்தும்,
அல்லற்படுகின்றான். நாம் அல்லற்படுகின்றோமா? நமக்கு அல்லலில்லை!
நிம்மதியாக இருக்கிறோம். என்ன காரணம்? திருவருள் துணையிருக்கிறது!
நம்மை ஆசானிடம் ஒப்பிக்கிறோம். ஐயா, இது என் அறிவுக்கு
எட்டவில்லை. நீ பார்த்து செடீநு என்கிறோம். உடனே ஆசான் இறங்குகிறார்.
உலக மக்கள் யார் அழைத்தாலும், எந்த தேசத்தில் இருந்தாலும், எந்த
மொழியில் பேசினாலும் நான் இரட்சித்து அருள் செடீநுகிறேனப்பா என்று
ஆசான் சொல்வார். நீ எங்களிடம் சொல்ல வேண்டும், இதுதான்
எங்களுக்கு வேலை என்பார் ஆசான்.
இதையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சொல்லணும். தலைவன் பெருமையை
பேசணும். இதைக் கேட்டு மக்கள் அச்சமில்லாத வாடிநக்கையில் இருக்கணும். அச்சம்,
வறுமை இருக்காது. வறுமை இருந்தால்தானே அச்சம்? நோடீநு இருக்காது;
இருந்தால்தானே அச்சம்? பகை இருக்காது. இருந்தால்தானே அச்சம்? பகை
இல்லை, நோடீநு இல்லை, வறுமை இல்லை. மனது அமைதியா இருக்கைடீநுயா! இரவில்
எங்களுக்கு தூக்க மாத்திரை போட வேண்டிய அவசியமில்லை.
தலைவனிடத்தில் நம்பிக்கை வந்து விட்டது. இந்த நம்பிக்கை ஒரு நாளில்
வந்து விடுமோ? வரவே வராது! ஒரு நாளில் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது.
குடிலுக்கு வந்து, ஞானிகளைப் பற்றி தினம்தினம் பேசவும், அவர்களுடைய
நூல்களைப் படிக்கவும் வேண்டும். இப்படி இருந்தால்தான் அருள் கிடைக்கும்.
அருள் கிடைப்பவனுக்கு இருள் இருக்காது.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு.
– திருக்குறள் – மெடீநு உணர்தல் – குறள் எண் 352
சமுதாயத்தில் இருக்கும் பாவம் தேடீநுந்து புண்ணியம் பெருக வேண்டும்.
இருள் எப்படி இருக்கும்? வெளிச்சம் இல்லாத இடத்தை இருள் என்பார். இருட்டை
விரட்ட விளக்கை ஏற்றினால் போதுமா? இது இருள் இல்லையப்பா.
25 ஞானத்திருவடி
ஒன்றைப்பற்றி அறியக்கூடிய அறிவு நமக்கு இல்லையென்றால், அது
இருள்தான். இன்றைக்கு மிகப்பெரும் கருணைக் கொண்டு பேசுகிறோம். நான்
இனி பிறக்க விரும்பவில்லை. இப்படி கேட்க யாரும் சொல்லித்தர மாட்டார்கள்.
இது சின்ன விசயமில்லை.
நான் இனி பிறக்க விரும்பவில்லை. நீர் எனக்கு அருள் செடீநுய வேண்டும்.
இப்படி யாரை பார்த்து கேட்க வேண்டும். ஆசான் முதுபெரும் தலைவனைப்
பார்த்து கேட்கவேண்டும்.
இனி நான் பிறக்க விரும்பவில்லையப்பா! நீர்தான் எனக்கு அருள் செடீநுய
வேண்டும். இப்படித்தான் ஆசானிடம் கேட்க வேண்டும். இப்படி கேட்காமல்
இருள் நீங்காது. இப்படி கேட்பதற்கு நாம் சொல்லித்தரணும். நல்ல
வெளிச்சத்தில்தான் இருக்கிறோம். ஆனால் ஆசான், இருட்டில் இருக்கிறான்
என்பார். நல்ல வெளிச்சம், ஆனால் இருள் என்றார்.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் யாருக்கு? அறியாமை நீங்கி இன்பம்
பயக்கும். எது அறியாமையை உண்டு பண்ணுவது? எது நம்மைத் தொடர்ந்து
வஞ்சிக்கிறது? நம்மை வஞ்சிப்பது உடம்பாகிய இருள். காமதேகம் நீங்காமல்
அறிவு வேலை செடீநுயாது, வெளிச்சம் வராது.
மருள் என்பது அறியாமை, தடுமாற்றம், குற்றமுள்ள உடம்பு. குற்றமற்ற
தேகத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள். வேறு
எந்த நோக்கமும் இல்லை. நீங்கள் தொடர்ந்து இங்கே தொண்டு செடீநுகிறீர்கள்.
வருகின்ற மக்களுக்கு சாப்பாடு போடுகிறீர்கள். காலையிலும், மாலையிலும்
இடத்தை சுத்தம் செடீநுகிறீர்கள். பிறகு அறிவுரைகளை கேட்கிறீர்கள்.
இதெல்லாம் எதற்கைடீநுயா? இங்கு வந்த நோக்கம் என்ன?
ஐயா! நான் இருள் நீங்கி இன்பம் பெற வேண்டும்.
இருள் என்றால் அறியாமை. அறியாமையை உண்டு பண்ணுகின்ற
காமத்தை நாம் உடைத்தெறிய வேண்டும்.
அப்ப மனைவி மக்களோடு இருக்கலாமா?
ஒன்றும் தடையில்லை.
கணவனுக்கு மனைவி துணை, மனைவிக்கு கணவன் துணை. ஆக
இருவரும் தெளிவான இடத்திற்கு வரும் வரையில் ஒருவரின் துணை ஒருவருக்கு
இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி, அது பெண்களாக
இருந்தாலும் சரி. அவர்கள் ஒரு இடத்தை அடையும் வரையில் அவசியம் துணை
இருக்க வேண்டும். அதற்கே பதினைந்து இருபது வருடங்கள் ஆகும்.
இந்த லட்சியத்தை அடைய இருபது வருடம் ஆகுமைடீநுயா! இந்த
லட்சியத்தை அடைய கணவனுக்கு மனைவி தடையோ? மனைவிக்கு கணவன்
26 ஞானத்திருவடி
தடையோ? பிள்ளைக்குத் தாடீநு தடையோ? தாடீநுக்குப் பிள்ளை தடையோ?
அல்லது உத்தியோகம்தான் தடையாக இருக்குமா? இருக்காது.
நாம் வேலைக்கு போகலாம், மனைவி மக்களோடு இருக்கலாம்; அன்போடு
குடும்பம் நடத்தலாம். நமது லட்சியம், ஒன்றே ஒன்று இருளை நீக்க வேண்டும்.
நம் உடம்பாகிய மாடீநுகையை, காமத்தை நீக்க வேண்டும்.
அப்ப இல்லறம் சிறக்காதா? என்றான். இல்லறம் நல்லபடிதான் இருக்கும்.
ஒன்றும் நட்டமில்லை. இல்லறத்தை புரிந்து கொண்டவன், ஆசான் ஆசியை
பெற்று வாடிநக்கையை நடத்திக் கொண்டு இருக்கிறான். ஆனால் ஆசான் ஆசி
பெறாதவன், வாடிநக்கையை புரியாமல் நடத்திக் கொண்டிருப்பான்.
இந்த தேகந்தான் அறியாமையை உண்டு பண்ணும். இதுவே காமதேகம்.
இதுவே இருள். ஆசான் ஆசி பெற்றவன் என்ன செடீநுவான்? கணவன் துணை
கொண்டு மனைவி வாழ வேண்டும். மனைவி துணை கொண்டு கணவன் வாழ
வேண்டும். அப்படியே அதன் போக்கிலேயே போக வேண்டும். தெளிந்த அறிவு வரும்.
இதற்கு சுமார் 15, 20 ஆண்டுகள் ஆகும். பிறகு ஆசான் வந்து அருள் செடீநுவார்.
நல்ல பக்தி மேலோங்கியிருக்கிறது. பக்தி மேலோங்க மேலோங்க
தன்னைப் பற்றி அறியக்கூடிய வாடீநுப்பு கிடைக்கும். தன்னைப்பற்றி அறியக்கூடிய
வாடீநுப்பு கிடைத்தால், தன்னைப் பற்றிய பலகீனங்களை தெரிந்து கொள்வான்.
அப்படி தெரிந்து கொண்டால் வெல்லுகின்ற இடத்திற்கு வருவான்.
அப்ப மருள் நீங்கினால் போதுமா?
இந்த இடத்தில் இன்னொரு மர்மம் இருக்கிறது.
எதற்கு இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்று சொன்னீர்கள்?
அறியாமை நீங்க வேண்டும் என்பதற்காக சொன்னேன்.
அறியாமையை உண்டு பண்ணுவது காம தேகம். காமதேகம் நீங்கினால்
மட்டும் போதுமா? சுத்தமான தேகம் வெளிப்பட வேண்டும். காமதேகம் தூக்கி
எறியப்பட வேண்டும். பிறகு, மருள் நீங்கி மாசறு காட்சியவர் என்றார்.
இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன? இப்பொழுதே
துவங்கினால் என்ன? இருபது வயதில் ஆரம்பிக்கிறாடீநு. நாற்பது வயதில்
முடியட்டுமே? மனைவி மக்களுடன் நாற்பது வயது வரை வாடிநந்தால் போதாதா?
ஐம்பது வயதிற்கு பிறகு என்ன செடீநுவாடீநு?
பிறந்தால், பிறந்ததின் நோக்கத்தை அடையக்கூடிய எண்ணம் இருக்க
வேண்டும். மறுபடியும் மறுபடியும் இதிலேயே விழுந்து சாக வேண்டுமென்று
நினைக்கின்றாயா? நாம் இதுநாள் வரையிலும் குடும்பத்தைப் பற்றி இப்படி
பேசவில்லை. குடும்பம் ஒன்றும் தடையாக இருக்க முடியாதல்லவா? அதற்குதான்
சொன்னேன்.
27 ஞானத்திருவடி
இயல்பினான் இல்வாடிநக்கை வாடிநபவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
– திருக்குறள் – இல்வாடிநக்கை – குறள் எண் 47.
வாடிநக்கையின் இயல்பு அறிந்தவர்கள் என்ன செடீநுவார்கள்? அதன்
போக்கிலேயே சென்று வெற்றி பெறுவார்கள். மீண்டும் மீண்டும் இறந்து பிறக்க
வேண்டுமா? நாம் வந்த நோக்கமென்ன? நல்ல ஆசான் கிடைத்திருக்கிறார், அவரால்
அறியக்கூடியவற்றை அறிந்து கொள்ளலாம்; தெளிவான அறிவு பெறலாம்.
இப்படி இருப்பதற்கு பந்த பாசத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை. உலக
நடையில் இருந்து கொண்டே இதை செடீநுது கொள்ளலாம். அது ஒரு அரிய
வாடீநுப்பு.
மாத்தானவத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தம் அன்பு கொண்டு
வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று
பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே.
– மகான் பட்டினத்தார் பாடல் – பொது – கவி எண் 19
இல்லறத்திலிருப்பான், அதே நேரத்தில் ஞானியாகிக் கொண்டும்
இருப்பான். என்ன காரணம்? தலைவனை புரிந்து கொண்டான். தலைவன்தான்
ஆசி வழங்குவார் என்பதையும் புரிந்து கொண்டான்.
மனைவி மக்களோடு இருக்கிறான். உலக நடையில் இருந்து கொண்டே
இருக்கிறான். ஆனால் அவன், இல்லற ஞானியாக இருக்கிறான். நீ இல்லற
ஞானியாக இருந்து இனி பிறவாமைக்குரிய மார்க்கத்தை கடைப்பிடிக்கின்றாயா?
அல்லது மீண்டும் மீண்டும் இதிலேயே வீடிநந்து நரகத்தில் மூடிநகுகின்றாயா? நீ
வந்த நோக்கமென்ன? இதைத்தான் நாம் கேட்கின்றோம்.
நான் இந்த சிந்தனையை உங்களிடம் தட்டி எழுப்புகின்றேன். நீங்கள் வந்த
நோக்கம் என்ன? எதற்காக நீ பிறந்தாடீநு? பிறந்த நோக்கம் என்ன? இதிலேயே
உழன்று கிடப்பதா? அல்லது விட்டு விடுபட்டு தூக்கி எறிவதா? இதிலேயே
உழன்று கிடப்பதற்குத்தான் நீ வந்தாயா? அல்லது இதை விட்டுவிட்டுப் போக
வந்தாயா? தேவையில்லை! விடவும் வேண்டாம். நன்றாகவும் வாழலாம்!
வாடிநக்கையின் இயல்பறிந்தவர்கள், அதன் போக்கிலேயே சென்று,
ஒவ்வொரு நாளும் தவறாது பூஜை செடீநுய வேண்டும். பூஜை செடீநுதால்தான்
சிறப்பறிவு வரும். இல்லையென்றால் உங்களால் ஒன்றும் முடியாது.
இங்கே வருகிறீர்கள், அன்னதானம் செடீநுகிறீர்கள், பொருளுதவி
செடீநுகிறீர்கள், பொதுமக்களிடம் அன்னதானத்திற்கு பொருள் பெற்று
அனுப்புகிறீர்கள். இதெல்லாம் உண்மைதான்.
28 ஞானத்திருவடி
இப்படி நான் பேசுவதற்கும், அதை நீங்கள் கேட்பதற்கும் புண்ணியம்
செடீநுதிருக்கின்றீர்கள். இல்லையென்றால் இந்த அளவுக்கு உங்கள் மீது கருணை
கொண்டு பேசமாட்டோம்.
மலேசியாவில் ஆறேழு ஆண்டுகளாக ஆண்களும் பெண்களுமாக
தன்னால் முடிந்த தொண்டு செடீநுகிறீர்கள். மேலும் பொது மக்களிடம் சென்று,
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் இருக்கின்றார்கள், அவர்கள் பசியாற
பொருளுதவி செடீநுயுங்களென்று பொதுமக்களிடம் கேட்கிறீர்கள். அப்போது
உங்களை பலர் இகடிநந்து பேசுவதை சகித்துக் கொண்டு, பொருளைத்திரட்டி
தொண்டு செடீநுகிறீர்கள்.
ஆசான் இராமலிங்க சுவாமிகள், உம்மால் முடிந்ததைக் கொடு,
இல்லையென்றால் யாரிடமாவது வாங்கியாவது கொடு என்பார். ஆக, அவர்
சொல்லியபடி, தன்னால் இயன்ற பொருளுதவி செடீநுதும், வாரந்தோறும்
பொதுமக்களிடம் சென்று அன்னதானத்திற்கு பொருள் திரட்டி அனுப்புகிறீர்கள்.
நல்ல ஆசான் இருக்கிறார். அவரிடம் பொருள் கொடுத்தால், அதை
முறைப்படுத்தி, அன்பர்களின் துணை கொண்டு ஏழை எளிய மக்களுக்குப்
பசியாற்றுவிப்பார்கள். சுத்த ஆன்மீகம் பரவுவதற்காக கட்டிடங்கள்
கட்டியிருக்கின்றோம். சும்மா ஆரவாரத்திற்காக இல்லை. கட்டிடம் அமைத்த
நோக்கம் நல்ல நோக்கம்.
இங்கே கட்டிடங்கள் இருப்பதால்தான், நான் அமர்ந்து பேசவும், நீங்கள்
கேட்கவும் வாடீநுப்பாக இருக்கின்றது. இந்த கட்டிடங்கள், ஆன்மீகவாதிகள் தங்கி
ஓடீநுவெடுக்கவும், பசியாறவும் பயன்படுகிறது.
இப்ப இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்றார். இது ஒன்றும் சாதாரண
விஷயமல்ல. இந்த இரகசியத்தை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் – ஜீவான்மாவும் பரமான்மாவும்
ஒன்றுபட்டது, இடகலையும் பின்கலையும் ஒன்றுபட்டது, நல்வினையும்
தீவினையும் ஒன்று பட்டது, மருளும், இருளும் ஒன்றுபட்டது, பாவ புண்ணியம்
ஒன்றுபட்டது.
ஆசானும் சீடனும் ஒன்றுபட்டார்கள். ஆசானும் சீடனும் ஒன்றுபட்டால்
என்னாகும்? ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலமும் விலகிப் போகும்.
இந்த வாடீநுப்பை நாம் பெறணும்.
நான் இத்தனை ஆண்டுகள் ஏன் இதை சொல்லவில்லை? இப்போது
புண்ணியம் மிகுதியாக உங்களிடம் இருக்கிறது. எனவே இதை சொல்லி
வைக்கிறோம். நீங்களும் கேட்டு வைப்பதே நல்லது.
நான் பிறக்க விரும்பவில்லை, நான் பிறக்க விரும்பவில்லை. இது யார்
29 ஞானத்திருவடி
ஆசியால் முடியும்? ஆசான் அகத்தீசன் ஆசியாலும், ஆசான் ஞானபண்டிதன்
ஆசியாலும்தான் முடியும். ஆக இப்படிப்பட்ட பற்றற்ற தன்மை, நமக்கு வருவது
அவ்வளவு இலகு என்று நினைத்துவிடாதீர்கள். இதைக் கேட்டவுடனே மனைவி
மக்களிடமிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள்.
இது கறையான் உலகை வலம் வந்தது போன்றது. அது உலகை வலம் வந்தது
போல் ஞான மார்க்கம் என்றான். நாம், நாக்கு தழும்பேறும் வரை பூஜையில்
ஆசானை கேட்கவேண்டும். என்ன கேட்க வேண்டும்? அடியேனுக்கு ஞானம்
சித்திக்கணும். அதற்கு நீர்தான் அருள் செடீநுய வேண்டும், எனக்கு ஞானம் சித்திக்க
வேண்டுமப்பா, அதற்கு நீர்தான் அருள் செடீநுய வேண்டும். இப்படி எப்பொழுதும்
எந்த நேரத்திலும் இதையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எந்த நேரத்திலும், அகத்தீ°வரா! அகத்தீ°வரா! என்றும், திருமூலதேவா!
திருமூலதேவா என்றும் எப்பொழுதும் சொல்கிறோம். இவர்களெல்லாம்
முதுபெரும் ஞானிகள், ஒரே தன்மையுள்ளவர்கள். ஆக, கறையான் உலகை வலம்
வந்தது போல இந்த ஞான மார்க்கம் உள்ளது.
மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ ஞானத்தை அடைய
முடியுமென்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இது
எறும்பு ஊர கல் குழிந்தாற் போல என்பார். பாறையில் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து
சென்று அப்பாறையில் குழி விழுவதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ, அவ்வளவு
நாளாகும் ஒருவன் இந்த துறையில் முன்னேறுவதற்கு.
ஞானத்தை அடைய மற்ற இடங்களில் என்ன சொல்வான்? இந்த
உண்மையை சொல்ல மாட்டான். உடனே மயக்குவான். மூச்சை இப்படி இழு
என்பான்.யோகாப்பியாசம் இப்படி செடீநுயணும், அப்படி செடீநுயணும் என்று
சொல்வான்.
நாம் யோகாப்பியாசம் உனக்கு வேண்டாமென்று சொல்வோம்.
யோகாப்பியாசம் என்பது ஆசான்தான் நடத்தித் தர வேண்டும். ஆனால்
இதைப்பற்றியெல்லாம் தெரியாமல், அவன் யோகாப்பியாசத்தை பற்றி பேசுவான்.
ஆசான், யோகாப்பியாசம் பற்றி அறிந்துகொள்வதற்கே, பத்து,
பதினைந்து வருடம் ஆகும் என்பார். ஆனால் இவனோ, ஆறு மாதத்தில்
ஞானியாகலாம் என்பான். இதுபோன்ற மயக்க வார்த்தை சொல்லி, தன்னை நம்பி
வந்தவர்களை ஏமாற்றிவிடுவான். இதை மகான் தாயுமான சுவாமிகள் சொல்வார்.
கற்கண்டா லோடுகின்ற காக்கைபோற் பொடீநுமாயச்
சொற்கண்டா லோடுமன்பர் தோடீநுவறிவ தெந்நாளோ?
– மகான் தாயுமான சுவாமிகள் பாடல் – அன்பர் நெறி – கவி எண் 5.
ஆக, இவர்களெல்லாம் உண்மை தெரியாதவர்கள் என்பார்.
30 ஞானத்திருவடி
ஆசான் கிருபையால்தான் வாசி வசப்படுமென்று நாங்கள் சொல்கிறோம்.
அதைத்தான் இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்று ஆசான் திருவள்ளுவர்
சொன்னார்.
ஆனால், ஏமாற்றுபவன் அதெல்லாம் சொல்ல மாட்டான். இப்படி மூச்சைக்
கட்டு என்பான். முன் உண்ட உணவு வயிற்றில் இருக்கும்பொழுதே மூச்சைக்
கட்டுவான். அதைத்தான் மகான் சட்டமுனிவர் சொல்வார்.
அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செடீநுதே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செடீநு யோகம் அழிம்பிது பாரே.
-மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூ°திரம் 21 – கவி எண் 17
பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே யடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீஷரைச் செடீநுதுப தேசம்
கூத்திது வாகுங் கூடாது முத்தியே.
– மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூ°திரம் 21 – கவி எண் 18
ஆக, அற்பமாம் மூடர் அறியாமல் யோகம் செடீநுவார், என்பார் ஆசான்
சட்டமுனிவர். நாங்கள் இப்படி சொல்ல மாட்டோம். இது ஒன்றும் சின்ன
விசயமில்லை. உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் மீண்டும்
மீண்டும் பிறவாமைக்குரிய மார்க்கம். உடம்பைக் காப்பாற்றாவிட்டால் செத்துப்
போவான். கண்டபடி பிராணாயாமம் செடீநுபவனெல்லாம் செத்தே போவான்.
பிராணாயாமம் சொல்லிக் கொடுப்பவனும், வயிறு வீங்கி, கால் வீங்கி சாவான்.
அற்பமாம் மூடர் அறியாமல் யோகம்
சொற்பமாடீநு எண்ணி செடீநுதே மரித்தார்
அற்பாம் மூடர் – மூடர்கள், அற்பர்கள். அற்பன்னா சின்ன
புத்தியுள்ளவனென்று அர்த்தம்.
யோகத்தை சும்மா இலகு என்று நினைத்துக் கொண்டான். இப்படி இப்படி
செடீநுதால் ஞானம் வந்துவிடும் என்று நினைத்தான். அவன் செடீநுதது
மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் போதிக்க ஆரம்பித்தான்.
சொற்பமாடீநு எண்ணி செடீநுதே மரித்தார்
கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம்
யோகநெறியில் வருகின்ற மக்களுக்கு சில பழங்களை உண்ண
வேண்டுமென்று ஞானிகள் சொல்வார்கள். அதற்கு தலைவன் ஆசி வரும். யோகம்
செடீநுயும் போது, இந்த உடம்பில் அனல் ஏறும். அப்படி அனல் ஏறும்போது, ஆசான்
31 ஞானத்திருவடி
வகுத்துக்கொடுத்த பாசிப்பயறு, பச்சரிசி, பால், பழங்கள், இன்னும் சில மூலிகைகள்
போன்றவற்றை சாப்பிட்டு உடம்பைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம் – இந்த உடம்பைக் காப்பாற்றிக்
கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். எந்தெந்த உணவு தந்தால் உடம்பில் அதிக
உஷ்ணம் ஏறாது? என்பதை தெரிந்து கொள்ளணும். இந்த ஜென்மத்தில்
இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது இது பயன்படுமல்லவா?
நாம் சாப்பிடுகின்ற உணவெல்லாம் கற்பதேகத்திற்கு ஆக்கம் தரும்.
ஏனடீநுயா உடம்பைக் காப்பாற்றுகிறாடீநு? சோப்பு போட்டு கழுவுகிறாடீநு. நன்றாக
தூங்குகிறாடீநு; அடிக்கடி டீ காபி குடிக்கிறாடீநு. எதற்கைடீநுயா இந்த உடம்பைக்
காப்பாற்றுகிறாடீநு? நான் மனைவி மக்களோடு வாடிநவதற்கு என்பான். அதுதான்
எல்லோரும் வாடிநந்து சாகிறானே! நீ என்னடா வாடிநகிறது? கால்நடைகூட
வாடிநகிறது. கால்நடையும்தான் சாப்பிடுது, இனப்பெருக்கம் செடீநுகிறது, தூங்குது;
உட்காருது, கடைசியில் இறக்கிறது.
தலைவன், நீ எதற்கு வந்தாடீநு? என்பார். அங்கே மாடு படுத்திருப்பதை
பார்த்தாயா? அதுவும் சாப்பிடுகிறது, கன்று போடுது, பால் கொடுக்கிறது.
அதுபோன்று வாடிநவதற்கு நாம் இங்கே பிறக்கவில்லை. நாம் வந்ததின்
நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
உடம்பைக் காப்பாற்றுகின்ற கற்பத்தை நாம் அறிய வேண்டும். நாம்
சாப்பிடுகின்ற உணவு உடம்பை வளர்க்கிறது. அந்த உடம்பை வளர்ப்பது உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாப்பிடும்போது,
அந்த உணவு நீடிய ஆயுள் தரக்கூடியதாக இருக்க வேண்டும், உடல் வெப்பத்தைக்
குறைப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான் ஆசான் சட்டமுனிவர் சொல்வார்.
கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர் செடீநு யோகம் அழிம்பிது பாரே.
உலக நடையில் உள்ள மக்கள், என்ன செடீநுகிறார்கள்? அவரவர்கள் மனதில்
பட்டதெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் அப்படி பேச மாட்டோம்.
காரணம்? ஞானத்துறையில், மனித வர்க்கம் அடையக்கூடிய மோட்சலாபத்தைப்
பற்றி பேசுகிறோம். ஞானமார்க்கத்திற்கும் மோட்சலாபத்திற்கும் தலைவன்
குருநாதன் முருகப்பெருமான் ஆசி இருக்க வேண்டும். இதைத்தான் ஆசான்
அருணகிரிநாதர் “குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல தெளிந்து அறிவார்
சிவயோகிகளே காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே”என்பார்.
உருகி தியானம் செடீநுவதுதான், காலத்தை வெல்லுகின்ற முறையாகும்.
யாரை உருகி தியானம் செடீநுவது? யார் மீது அன்பு செலுத்துவது? என்பதை
நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம். ஞானிகளை அறிமுகம் செடீநுகிறோம்.
32 ஞானத்திருவடி
ஞானிகள் திருவடியைப் பற்றச் சொல்லியிருக்கிறோம். தினந்தினமும் ஆசானிடம்
கேட்கச் சொல்லியிருக்கிறோம். தெளிவான அறிவை பெற்றுக் கொள்ளச்
சொல்லியிருக்கிறோம்.
நாங்கள் இந்த வாடீநுப்பை பெற்றிருக்கிறோம். எங்களுக்கு வாசி வசப்பட்டு
பதினாறு வருடமாச்சு. பொல்லாத காம தேகம் வீடிநந்து விட்டது. அதைத்தான்
ஆசான் பட்டினத்தார் சொன்னார்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாடிநவைக் குடங்கவிடிநநீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
– மகான் பட்டினத்தார் பாடல் – பொது – கவி எண் 21.
நாட்டமென்றே யிரு சற்குரு பாதத்தை நம்பு – நாட்டம் என்பது விரும்புதல்.
நாட்டம் என்றே யிரு – ஒரே சிந்தனையாக இரு.
இனி நான் பிறக்க விரும்பவில்லை, நீரே எனக்கு அருள் செடீநுய
வேண்டுமென்று இல்லறத்தார்கள் ஒரே சிந்தனையாக ஆசானை கேட்கவேண்டும்.
இனி நான் பிறக்க விரும்பவில்லை ஐயா! அதற்கு நீர்தான் அருள்செடீநுய வேண்டும்!
என்று இல்லறத்திலிருக்கும் ஒரு ஆண்மகனோ அல்லது பெண்மகளோ
கேட்கவேண்டும்.
இந்த வாடிநக்கை நீர்க்குமிழி போன்றது. அந்த காலத்தில், கயிறு பிடித்து
இழுத்து ஆட்டும் பொம்மலாட்டம் போன்றது. இப்படிப்பட்டதுதான் நமது வாடிநக்கை.
இதைத்தான் ஆசான் பட்டினத்தார் தனது மற்றொரு பாடலிலும் சொல்வார்.
நீர்க்குமிழி வாடிநவைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல்
போர்க்குளெம தூதன் பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
– மகான் பட்டினத்தார் பாடல் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 17
நீர்க்குமிழி வாடிநவை நம்பி நிச்சயமென்றே யெண்ணி இருப்பார்கள்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாடிநவைக் குடங்கவிடிநநீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
– மகான் பட்டினத்தார் பாடல் – பொது – கவி எண் 21.
ஞானியர்களின் சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், மகான் திருமூலதேவர் அருளிய
33 ஞானத்திருவடி
பாடல்களை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஞானிகள் பாடல்களில் உள்ளதை
நிறைய சொல்லியிருக்கிறோம். காரணம் இந்த பாடல்கள் உங்கள் செவியில் விழ
வேண்டும்.
உங்களுடைய ஆன்மா தட்டி எழுப்பப்பட வேண்டும், நீங்கள் பாவத்திலிருந்து
விடுபட வேண்டும், தெளிந்த அறிவு பெற வேண்டும். ஞானிகளின் பாடல்களுடைய
இயல்பு என்னவென்றால், ஆன்மாவை குத்தி எழுப்பும். தட்டி எழுப்புவதல்ல!
அடித்து எழுப்பக் கூடிய வார்த்தையை நான் பேசியிருக்கிறேன்.
அன்பர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி,
மோட்சலாபமே! அடையக்கூடிய லட்சியம். காலம் நெருங்கிவிட்டது. இனி தாமதிக்க
முடியாது.
ஆசான் இராமலிங்க சுவாமிகளிடம், அன்பர்கள் அனைவரும், “நீங்கள்
இல்லாவிட்டால், நாங்கள் எப்படி அழைப்போம், எங்களை விட்டுப் போகிறீரே!
நாங்கள் என்ன செடீநுவோம்?” என்றார். அதற்கு ஆசான் இராமலிங்க சுவாமிகள்,
“நீ எந்த நேரத்தில் நினைத்தாலும் நான் வருவேன்” என்றார்.
இதைத்தான் ஆசான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்.
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிடிநந்துநெகிடிநந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாடிநவில் வாடிநந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொடீநுபுகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
– திருஅருட்பா ஆறாம் திருமுறை – வாடீநுப்பறை யார்த்தல் – கவி எண் 1530.
சத்தியம் செடீநுகின்றேன், சத்தியம் செடீநுயும் நோக்கம் என்னவென்றால்,
நீங்களெல்லாம் முன்னேறுங்கள், நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து
செயல்படுங்கள்! என்பார்.
தினந்தினம் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் சிறிது நேரம் படிக்க
வேண்டும். அதே சிந்தனையாக இருக்கணும். நாமஜெபம் செடீநுயணும். அன்பர்கள்,
ஒரு பத்து நிமிடம், ஆன்மீகவாதிகளோடு பேசணும். வீண் வார்த்தை
பேசுபவர்களிடம் பேசக்கூடாது.
சுத்த ஆன்மீகவாதிகளான, ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குழுவாக
அமரவேண்டும். படிக்கத் தெரிந்தவர்கள் தமிடிந படிக்க வேண்டும். மலேசிய அன்பர்கள்,
தங்கள் பிள்ளைகளை மலேசியாவில் தமிழில் படிக்க வைக்க வேண்டும். என்ன
34 ஞானத்திருவடி
காரணம்? தமிடிந படித்தவன்தான் கடவுள் ஆக முடியும். தமிழில்தான் இந்த ரகசியம்
இருக்கிறது. வேறு எங்கும் இந்த இரகசியம் கிடையாது.
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாடீநு நெஞ்சே.
– மகான் கணபதிதாசர் – நெஞ்சறி விளக்கம் – கவி எண் 22.
ஒரு பதம் தன்னைத் தூக்கி, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரகசியம் தமிழில்தான் உள்ளது.
அதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் தமிடிந படிக்க வேண்டும்.
திருவாசகத்தை படிக்கத் தெரிய வேண்டும். நாம், பிள்ளைகளுக்கு தமிடிந
கற்றுத் தராவிட்டால், அவர்கள் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் படிக்க
முடியாது. இது நம் பிள்ளைகளுக்கு நாம் செடீநுயக்கூடிய துரோகமாக கருத
வேண்டும்.
நம் பிள்ளைகள் தமிடிந படிக்க வேண்டும். அவர்கள் ஒரு காலத்தில் தன்
நிலை உணர்ந்து மரணமிலாப் பெருவாடிநவு பெற வேண்டும். அப்படி பெற்றால்தான்,
தனது இருபத்தியொரு தலைமுறையை ஞானியாக்குவார்.
ஒருவர் ஞானியானால், தனது தாடீநு வழி இருபத்து ஒன்று, தந்தை வழி
இருபத்து ஒன்று தலைமுறையை ஞானியாக்குவார். ஆகவே தமிடிந படிக்க, நம்
பிள்ளைகளுக்கு வாடீநுப்பு கொடுக்க வேண்டும். தமிடிந படித்தவன் யாரும் கெட்டுவிட
மாட்டான். அவர்களுக்கு நல்ல வேலைவாடீநுப்பு கிடைக்கும்.
நீங்கள் மலேசியாவில், மலேய மொழியும், ஆங்கிலமும் படிக்கலாம், தமிழும்
படிக்கலாம். இதற்கு ஒன்றும் தடையில்லை. நம் பிள்ளைகள் தமிடிநமொழி படித்தால்,
வேலைவாடீநுப்பு கிடைக்குமா என்று நினைக்காதே! ஆசான் ஆசியால், நிச்சயம்
கிடைக்கும்.
தமிடிந படித்தால்தான், திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம் போன்ற
ஞானநூல்களை படிக்க முடியும். தமிடிந படித்தவனுக்குத்தான் ஞானம்
பெறுவதற்கான வாடீநுப்பு உண்டு. ஆகவே ஞானத்தை அறிந்து கொள்வதற்கான,
ரகசியமெல்லாம் தமிடிந மொழியில்தான் இருக்கிறது.
தமிடிந நமக்கு தாடீநு மொழி, ஞான மொழி. தமிடிந மொழிதான், ஞானத்திற்கு
வழிவகுத்து கொடுத்தது. ஆகவே தமிழை படிக்க வேண்டும். நம் தமிழகத்தில் கூட
எல்லோரும் தம் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். இதை
பிள்ளைகளுக்கு செடீநுய வேண்டிய கடமை என்று நினைக்கிறார்கள்.
35 ஞானத்திருவடி
ஒரு காலத்தில் உண்மை தெரியும். திருக்குறளை படிக்க சொன்னால் படிக்க
மாட்டேன் என்கிறானே! திருஅருட்பாவை படிக்கச் சொன்னால் படிக்க
தெரியவில்லை, திருவாசகத்தை படிக்கச் சொன்னால் தடுமாறுகின்றானே!
அப்போது “ஐயோ! நம் பிள்ளைகளுக்கு தமிடிந படிக்க முடியாத தடுமாற்றம்
வந்துவிட்டதே என்று வருந்துவார்கள்.
பிள்ளைகளுக்கு செடீநுய வேண்டிய கடமைகளை செடீநுயவில்லை. இது
அவரவர்கள் செடீநுத வினைப்பயன். அதற்கு நாம் பொறுப்பல்ல! நாம் சொல்ல
வேண்டிய கடமைக்கு சொல்கிறோம். அன்னவன் விதிப்பயன் அவ்வாறிருந்தால்
அதற்கு யாம் என்செடீநுவோம்? அவனவன் வினைப்பயனுக்கேற்றவாறு
ஆங்கிலப்பள்ளியில்தான் படிக்க வேண்டும். ஆங்கிலப்பள்ளியில் படித்தால்தான்
உயர்ந்த அறிவு வருமென்று நினைக்காதே. நீ எவ்வளவு பாடுபட்டாலும், எத்தனை
ஆங்கில பள்ளியில் படித்திருந்தாலும் சரி. தமிடிந மொழி படிக்காதவனுக்கு
ஞானமில்லை.
தமிடிந மொழியில்தான், ஞானத்திற்கான இரகசியம் இருக்கிறது. இந்த
ரகசியத்தை ஆசான் கணபதிதாசர் சொல்வார்,
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாடீநு நெஞ்சே.
இதையே ஆசான் திருமூலர் சொல்வார்,
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 575
தமிழில்தான் இந்த ஞான இரகசியம் இருக்கிறது. அதை தமிழில்தான்
படிக்க வேண்டும். நீ எப்படிதான் மொழி பெயர்த்தாலும், முடியாது. தன்னுடைய
மகனையோ, மகளையோ கடவுளாக்கினால், அவர்கள் தன்னுடைய தாடீநு தந்தை
பாவத்தையும் பொடியாக்குவார்கள். அப்படி செடீநுயாமல், அவர்களும் நம்மைப்
போன்று அல்லற்பட்டு சாக நினைக்கின்றாயா? எதை நீ நினைக்கின்றாடீநு. இதை
உங்களால் போகப்போக உணர்ந்து கொள்ள முடியும். இதை நீங்கள்
உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், நாங்கள் சொல்கிறோம்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
(உள்ளே போகின்ற காற்று வெளியே வராது.) அடுத்து,
36 ஞானத்திருவடி
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே
ஆக இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆசான்தான் புருவ
மத்தியில் ஒடுங்கி நரைதிரையை மாற்ற வேண்டும்.
இப்ப எனக்கு நரை திரை இருக்கிறது. என்னை புகைப்படம் (போட்டோ)
பிடிக்கின்றீர்கள். இன்னும் இரண்டு வருடம் கழித்து என்னை பார்த்தால்
ஆச்சரியப்படுவீர்கள். அடேயப்பா! என்னடீநுயா! இது.
உலக நடையில், காடீநுதான் பழுக்கும். ஆனால் பழம் காயாகின்றது. இது
எப்படி? இது எந்த மொழியில் வந்தது? இந்த இரகசியம் எந்த மொழியில்
இருக்கின்றது.
ஒரு இளம் பெண் முதுமையடைந்து கிழவியாவாள். இதுதான் உலக இயல்பு.
ஆனால் கிழவி குமரியாக முடியாது. இப்ப நான் முதுமையாக தெரிகிறேன்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நரை திரை மாறி
மீண்டும் இளமை வரும். இதைப்பற்றி எந்த மொழியில் இருக்கிறது? தமிடிந
மொழியில் மட்டும்தான் இருக்கின்றது.
அதற்காக நான் மற்ற மொழிகளை புறக்கணிக்க விரும்பவில்லை. தமிடிந
மொழி வேண்டும், ஆங்கிலம் வேண்டும், அந்தந்த நாட்டு தாடீநுமொழியும் வேண்டும்.
ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ மூன்று அல்லது நான்கு மொழி தெரிந்திருக்க
வேண்டும். அவர்கள் கட்டாயம் தமிடிந மொழி அறிந்திருக்க வேண்டும்.
தமிடிந தலை மொழியாக, உண்மை மொழியாக, ஞானத்திற்கு
வழிகாட்டுகின்ற மொழியாக இருக்கிறது.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
உரோமம் – தலை முடி. இப்ப தலைமுடி வெளுத்திருக்கும், பின்பு கறுக்கும்.
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே – இந்த ரகசியத்தை தெரிந்திருக்க
வேண்டுமென்றால் உன் பிள்ளை தமிடிந கற்றிருக்க வேண்டும். மலேசியாவில் உள்ள
உங்கள் பிள்ளைகள், தமிடிநமொழி, மலேயமொழி, ஆங்கிலமொழி தெரிந்திருக்க
வேண்டும். அப்ப பல மொழிகளிலும் அவனை வல்லவனாக உருவாக்க வேண்டும்.
பிள்ளைகள் ஆண்மகனாக இருந்தாலும், பெண்மகளாக இருந்தாலும் சரி,
அகத்தீசன் நாமத்தை சொல்ல வைக்க வேண்டும். பிள்ளைகளை பார்த்து, ஓம்
அகத்தீசா! ஓம் அகத்தீசா என்று சொல்ல சொல்லி கேட்க வேண்டும். இப்படி
பிள்ளைகள் ஓம் அகத்தீசா! ஓம் அகத்தீசா! என்று சொல்லும்போது ஆசான்
அகத்தீசர் அவர்களை பார்க்கிறார்.
37 ஞானத்திருவடி
ஆசான் அகத்தீசரின் பார்வை, ஆன்மாவை தட்டி எழுப்பும். ஒருநாள்
சொன்னால், பலநாள் சொன்னால், தொடர்ந்து சொன்னால் ஆன்மாவை தட்டி
எழுப்புவது மட்டுமல்லாமல், அவன் எல்லா மொழியிலும் வல்லவனாவான்.
நாங்கள் ஞானத்தைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் எந்த பள்ளிக்கும்
சென்றதில்லை. தமிடிந மொழியை நாங்கள் படித்ததாலும், ஆசான் திருவடியை
பற்றியதாலும் எங்களுக்கு இந்த உண்மை தெரிந்தது.
ஆக, நான் சொன்ன இந்த கருத்துக்களை கேட்பவருக்கெல்லாம், தன்னைப்
பற்றி அறியக்கூடிய தகைமையும், வாடீநுப்பும் கிடைக்கும். தலைவனை
அறிகின்றவன்தான் தன்னை அறிவான். தன்னை அறிகின்றவன் தலைவனை
அறிவான். இதுதான் நமது இலட்சியம்.
தினந்தினம் நாமஜெபம் செடீநுதால், சிறப்பறிவு உண்டாகும். அதன்மூலம்
ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். இந்த நோக்கத்தை
அறிவதற்காகத்தான், நாம் வந்திருக்கிறோம்.
பிறந்தவர்க்கு மோக்ஷகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
மறந்தவர்க்கு மறலிவந்தால் வாலுவாருண்டு
வருமுன்னரே வலுக்கட்டிக் கொள்ளவேணும்
அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெடீநு தாலுதவி யகண்டவாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
– மகான் அகத்தியர் – துறையறி விளக்கம் – கவி எண் 89
பிறந்தவரெல்லாம் மோட்சகதியை தேட வேண்டும் என்பார். இதை
மறந்துவிட்டால், மறலி வந்துவிடும் என்பார். அப்ப, அறந்தழைக்கும் அறுமுகவன்
பாதம் போற்றி என்பார். ஆறுமுகப் பெருமானையோ, அகத்திய
பெருமானையோ நினைக்கின்ற மக்களுக்கு இந்த வாடீநுப்பு கிடைக்கும்.
பிறந்தவர் மோட்சகதியை தேட வேண்டும். மோட்சகதியை தேட
விரும்புகின்றவன், மரணமிலா பெருவாடிநவு பெற விரும்புகிறவன்,
நரகத்திலிருந்து விடுபட விரும்புகின்றவன், எதையும் கண்டு அஞ்சாத
நெஞ்சத்தை விரும்புகின்றவன், ஆசான் ஞானபண்டிதனையும், அகத்தீசனையும்
பூஜை செடீநுது இந்த வாடீநுப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று
சொல்லியிருக்கிறோம்.
நாம் வேண்டினால், பிறவாமையை வேண்ட வேண்டும். இதை ஆசான்
திருவள்ளுவர் சொல்வார்,
38 ஞானத்திருவடி
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 362.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
– திருக்குறள் – இனியவை கூறல் – குறள் எண் 96.
பாவம் என்பதே உடம்புதானே? புண்ணியம் பெருகணும் என்றால் உயிர்
ஆக்கம் பெறணும். உயிருக்கு ஆக்கமும், உடலுக்கு ஆக்கமும் வந்தால் பாவ
புண்ணியம் சமமாகிவிட்டது என்று அர்த்தம். ஆகவே, அல்லவை தேய அறம்
பெருகும் நல்லவை, நாடி இனிய சொலின் என்றார்.
நாங்கள் உங்களுடைய பொருளாதாரத்தில் லட்சியம் கொண்டிருந்தால்,
உங்களை அனுசரித்து பேசியிருப்போம். உங்களை மூடத்தனத்தில் மூடிநக
செடீநுவோம்.
ஒவ்வொரு நாளும் நாங்கள் பேசுவதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
தலைவன் எங்களுக்கு பொருளாதாரத்தை அள்ளிஅள்ளி கொடுக்கிறான். ஆக,
நாங்கள் பொருள் சேர்க்கும்போது நியாயம் இருக்க வேண்டுமென்று
சொல்வோம். நியாயம் இருந்தால்தான், அவன் வாழ முடியும். இல்லையென்றால்
நாளுக்குநாள் வினை சூடிநந்து கொள்ளும். இதையெல்லாம் நீங்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.
நாங்கள் உங்களுக்கு உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இதுதான் பாதை. இதுதான் உண்மையான பாதை. இது இப்படித்தான்
இருக்கிறது. பிடித்து கரையேறிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதை சொல்ல
வேண்டுமென்பது எங்களது கடமை. நீங்கள் உலக மக்களுக்கு நன்மை செடீநுய
வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி,
ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமென்பதற்காக பேசிக்
கொண்டிருக்கிறோம். நீங்களும் முன்னேற வேண்டும், உலக மக்களும்
முன்னேற வேண்டும். உலகமெல்லாம் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள
வேண்டும். உலக மக்கள் எல்லோரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும்,
தெளிந்த அறிவு பெற வேண்டும்.
எப்போது பார்த்தாலும், நோயும், பிணியும், வறுமையும் வாட்டி வதைத்து
அல்லற்படுகின்ற மக்களுக்கு நான் பேசிய கருத்துக்கள் ஒரு வரப்பிரசாதமாக
இருக்கும்.
39 ஞானத்திருவடி
தைப்பூசத் திருவிழா
நாள் : 07-02-2012 செவ்வாடீநுக்கிழமை
நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை
இடம் : ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
நான் பக்தி நெறியைப்பற்றி பேசியிருக்கிறேன், யோகத்தைப்பற்றி
பேசியிருக்கிறேன். அடையக்கூடிய லட்சியத்தைப்பற்றி பேசியிருக்கிறேன்.
நீங்களெல்லாம் இப்பொழுது பதிவு செடீநுயப்பட்ட நாடாவை, பலமுறை கேட்டு
தெளிவடைய வேண்டும்.
மகான் பட்டினத்தார் பாடல், ஆசான் கணபதிதாசர் பாடல், மகான்
தாயுமான சுவாமிகள் பாடல், ஆசான் அருணகிரிநாதர் பாடல்களைப் பற்றி
பேசியுள்ளோம். திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களிலிருந்தும்
பேசியிருக்கிறோம். இதெல்லாம் பதிவாகியிருக்கிறது.
இந்த பதிவு நாடாவை கேட்பவர்களெல்லாம் புண்ணியம் பெறுவார்கள்,
கேட்பவர்களெல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்வார்கள். இது நேரம்
வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உங்கள் திருவடி வணங்கி
முடிக்கிறேன். வணக்கம்.
07.02.2012, செவ்வாடீநுகிழமை அன்று
தைப்பூசவிழாவை முன்னிட்டு
திருவிளக்கு பூஜை இல்லை.
40 ஞானத்திருவடி
தொடர் . . .
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
10. ஒப்புரவு ஒழுகு
ஒப்புரவு என்பது உயர்ந்தோர் தாடிநந்தோர் என்றும், கற்றவர் கல்லாதவர்
என்றும், பணக்காரன் ஏழை என்றும், இவர் இந்த மதத்தை சார்ந்தவர் என்றும்,
இவர் இந்த சமயத்தை சார்ந்தவர் என்றும், இவர் இந்த இனத்தை சார்ந்தவர்
என்றும், இந்த மொழியை பேசுபவர் என்றும், இவர் இந்த நாட்டை சார்ந்தவர்
என்றும், இவர் இந்த ஜாதியை சார்ந்தவர் என்றும், உலகிலுள்ள பல்வேறு
வகையான பாகுபாடுகளின்றி இனம், மொழி, மதம், ஜாதி, தகுதி வேறுபாடுகளை
களைந்து அனைவரையும் சமமாக எண்ணி, அவர்களை ஒருதாடீநு பிள்ளைகளாக
மதித்து போற்றுதலாகும்.
ஒழுகுதல் என்பது உலக நடையை அறிந்து கடைப்பிடிப்பதை கூறுவதாகும்.
இங்கு ஒப்புரவின் தன்மையை உணர வேண்டி ஒரு சில உதாரணங்களை
கூறலாம்.
1) ஒரு கிராமத்தில் பல ஏக்கர் நிலமுடைய நிலசுவான்தாரர் இருந்தார்.
அவரது வயலிற்கு அருகில் அவரது வயலின் அடுத்ததாக ஒரு ஏக்கர் நிலம்
மட்டுமே வைத்திருந்த ஏழை விவசாயியும் இருந்தார். பயிரிடும் காலத்தில் ஏழை
விவசாயி தனது வறுமையின் காரணமாக நிலச்சுவான்தாரரின் நிலத்தையும்
சேர்த்து பத்து அடிகள் அதிகமாக தனது நிலத்தின் எல்லையை தாண்டி உழவு
செடீநுது பயிரிட்டான். அதைக் கண்ட அந்த பெருநிலக்கிழாரின் பண்ணையாள்
அந்நிலக்கிழாரிடம் சென்று ஐயா தங்கள் வயலை ஒட்டிய விவசாயி தங்கள்
நிலத்தையும் சேர்த்து உழுது பயிரிடுகிறான். தாங்கள்தான் இச்செயலை
கண்டிக்க வேண்டும் எனக் கூறி முறையிடுகிறான்.
அதைக் கேட்ட அந்நிலக்கிழார் அடடா அவனை நான்தான் உழவு செடீநுயும்
பொழுது, நிலத்தை சேர்த்து உழவு செடீநுது கொள்ளச் சொன்னேன். நான்
ஏற்கெனவே அவனை இச்செயலிற்கு அனுமதித்துவிட்டேன் எனப்
பெருந்தன்மையோடு கூறி அப்பண்ணையாளை சமாதானப்படுத்தி
அனுப்பிவிடுகிறார். இப்படி தனது உடமையை கவர்ந்த போதும், கவர்ந்தவனையும்
மதித்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.
2) ஒரு தொழிற்சாலையில் அனேகம் பேர்கள் வேலை செடீநுது
கொண்டிருந்தார்கள். அத்தொழிற்சாலையில் திறமையானவர்கள் பலரும்,
திறமையற்ற தொழிலாளிகள் ஒரு சிலரும் இருந்தனர். அப்படி உள்ள திறமை
41 ஞானத்திருவடி
குறைந்த தொழிலாளி ஒருவன் வறுமை உடையவனாகவும் குடும்ப°தனாகவும்
இருந்தான். அவனுக்கு பல குழந்தைகள் இருந்தன. இதனால் அவன் மேலும்
வறுமையினால் கஷ்டப்பட்டான். அந்த தொழிற்சாலையின் முதலாளி
திறமையானவர்களை மதித்து ஆதரித்து வந்தார். ஆயினும் திறமையற்ற அந்த
வறுமையான நிலையிலுள்ள தொழிலாளியின் வறுமையை எண்ணி அவனது
திறமையின்மையை கணக்கில் எடுத்துக் கொள்ளாது அவனது ஏடிநமையை மட்டும்
கணக்கில் கொண்டு, அவனுக்கு தேவையான பொருளுதவி செடீநுது அவனையும்
அவனது குடும்பத்தையும் ஆதரித்து வந்தார். இப்படி ஒருவரது தன்மையை
அவனது சூடிநநிலையை அறிந்து அவன் இயலாதவனாடீநு இருப்பினும்
பெருந்தன்மையோடு அதை ஏற்றுக் கொண்டு அவனையும் ஆதரிப்பது ஒருவகை
ஒப்புரவு அறிவாகும்.
3) அனேகம் பேர் கூட்டுவியாபாரம் செடீநுவது உண்டு. இருவர் சேர்ந்து நபர்
ஒன்றிற்கு பத்து லட்சம் வீதம் ஆக இருபது லட்சம் முதலீடு செடீநுது ஒரு
வியாபாரத்தை கூட்டாக நடத்தி வந்தனர். அப்படி நடத்தும் காலத்து ஒருவர்
திறமையாகவும் மற்றொருவர் திறமை குறைந்தும் செயல்பட்டார். திறமையானவரது
செயல்களால் வியாபாரம் நல்லபடியாக நடந்தது. அந்த வியாபாரத்தில் திறமை
குறைவானவர் திறமையானவரைப் பார்த்து உனது திறமையினாலும் உழைப்பாலும்
நல்ல வருவாடீநு கிடைத்துள்ளது. எனவே நமது ஒப்பந்தப்படி சமபங்கு என்று
இல்லாமல் ஒரு பத்து சதம் அதிகமாக உனது பங்கை எடுத்துக் கொள், என
பெருந்தன்மையோடு தனது கூட்டு வியாபாரியிடம் சொல்லி பெருந்தன்மையோடு
நடந்து கொண்டார். இப்படி ஒருவனது உழைப்பை மதித்து அதற்கேற்றாற்போல்
அவனை அரவணைப்பதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.
4) ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு திருமணம் செடீநுதார். அத்திருமண
விழாவில் பல வசதியானவர்களும் செல்வந்தர்களும், அதிகாரிகளும்,
விருந்தினர்களாக கலந்து கொண்டு அத்திருமணவிழாவில் உணவு உண்டு
கொண்டிருந்தனர். அப்பந்தியில் பசி தாளாத ஏழை ஒருவன் வந்து சாப்பிட
உட்கார்ந்தான்.
அதைக் கண்ட அம்மண்டப காவலாளி அவனை பந்தியிலிருந்து எழுப்ப
முயன்றான். இதைக் கண்ட அத்திருமணம் நடத்தும் செல்வந்தர் அவ்விடத்திற்கு
விரைந்து சென்று காவலாளியைப் பார்த்து அவரை பந்தியிலிருந்து எழுப்பாதே
அவர் உணவு அருந்தட்டும், அவருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து
விருந்திற்கு வருமாறு நான்தான் அழைத்திருந்தேன், எனக்கூறி காவலாளியின்
செடீநுகையை தடுத்து அந்த ஏழை பசியாற உதவினார். இப்படி
சூடிநநிலைக்கேற்றார்போல பிறரை மதித்து ஏழைகளையும் பாதுகாத்து
அவர்களுக்கு உதவி செடீநுவதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.
42 ஞானத்திருவடி
5) ஒரு செல்வந்தரது அண்டை வீட்டார் அகங்காரம் கொண்டவராக
இருந்தார். அந்த செல்வந்தர் மிகுந்த பண்பாளர், சிறந்த சிவபக்தர்
அனைவரையும் மதித்து நடக்கக் கூடியவராகவும் தான தருமங்கள்
செடீநுபவராகவும் விளங்கினார்.
இதைக் கண்டு பொறுக்க முடியாத அண்டை வீட்டார், அவரது புகழை
கெடுக்கும் நோக்கில் அடிக்கடி அவரிடம் சண்டையிடுவதும் தரக்குறைவான
முறையிலும் நடந்தும், அடாது பல இடையூறுகள் செடீநுதுவந்தான்.
அண்டை வீட்டார் கடவுள் இல்லையென்றும், பாவபுண்ணியம்
இல்லையென்றும் கூறிக்கொண்டு, தான் செடீநுவதுதான் சரியென்றும் அகங்காரம்
கொண்டு யாருக்கும் கட்டுப்படாமல் வாடிநந்து வந்தான்.
ஆனால் செல்வந்தர் நினைத்தால், அவனது செயல்களுக்காக அவனை
கடுமையான முறையில் தண்டிக்க முடியும். எனினும் அவர் அவ்வாறு செடீநுயாமல்
நமது வளர்ச்சியைக் கண்டு அவன் பொறாமைப்படுகிறான், பாவம் அவனது தீய
குணங்களே அவனது முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது, ஏதோ அறியாமல்
செடீநுகிறான், அதைப் பொறுத்துக் கொள்வோம் என எந்த எதிர்ப்பும் காட்டாமலும்
அவனது செயல்களை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு அவனுக்கு
இடையூறு செடீநுயாமலும், அவனை தண்டிக்காமலும் இருந்தார்.
இப்படி தமக்கு அடாது செடீநுபவர்களது செயல்களை பொறுத்துக் கொண்டு
அவனையும் மன்னித்து ஏற்றுக் கொள்வதும் ஒருவகை ஒப்புரவு அறிவாகும்.
திறன்அல்ல தற்பிறர் செடீநுயினும் நோநொந்து
அறன்அல்ல செடீநுயாமை நன்று.
-திருக்குறள் – பொறை உடைமை – குறள் எண் 157.
பரிமேலழகர்: திறன் அல்ல தன் பிறர் செடீநுயினும் – செடீநுயத்தகாத
கொடியவற்றைத் தன்கண் பிறர் செடீநுதாராயினும்; நோநொந்து அறன் அல்ல
செடீநுயாமை நன்று – அவர்க்கு அதனால் வருந்துன்பத்திற்கு நொந்து தான்
அறனல்லாத செயல்களைச் செடீநுயாதிருத்தல் ஒருவனுக்கு நன்று என்றவாறு.
உம்மை சிறப்பும்மை: துன்பத்திற்கு நோதலாவது, “உம்மை எரிவாடீநு
நிரயத்து வீடிநவர்கொல்” (நாலடியார்: துறவு-8) என்று பரிதல்.
மணக்குடவர்(2): தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர் செடீநுதாராயினும்,
அவற்றைத் தானுஞ் செடீநுதால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து
அறமல்லாதவற்றைச் செடீநுயாமை நன்று என்றவாறு
பரிதியார்(2): தனக்குப் புகழல்லாத காரியத்தைத் தனக்கு உண்டானது
செடீநுதாலும் செடீநுதவனைக் கோபித்துத் தன்மம் அல்லாத காரியம் செடீநுவான்
அல்லன் என்றவாறு:
43 ஞானத்திருவடி
காலிங்கர்(2): பொறையின் திறம் இதுவாகலால் செயப்படுந்
திறப்பாடல்லனவற்றைத் தன்னைக்குறித்துப் பிறர் செடீநுதாராகிலும் தான் அதற்கு
எதிராக நெஞ்சம் நொந்து அறமல்லனவற்றைச் செடீநுயாமை சால நன்று
என்றவாறு.
மிகுதியான் மிக்கவை செடீநுதாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
– திருக்குறள் – பொறை உடைமை – குறள் எண் 158.
பரிமேலழகர்: மிகுதியான் மிக்கவை செடீநுதாரை – மனச்செருக்கால்
தங்கண் தீயவற்றைச் செடீநுதாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் – தாம்
தம்முடைய பொறையான் வென்றுவிடுக என்றவாறு
தாமும் அவர்கண் தீயவற்றைச் செடீநுது தோலாது பொறையான் அவரின்
மேம்பட்டு வெல்க என்பதாம்.
இவை நான்கு பாட்டானும் பிறர் செடீநுதன பொறுத்தல் சொல்லப்பட்டது.
மணக்குடவர்(5): தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச்
செடீநுதவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்றுவிடுக என்றவாறு.
பரிதியார்(10): ஆங்காரத்தினாலே மிகைசெடீநுவார் பிழையைத் தமது
பொறுமையினாலே வெல்கை அறிவு உடைமை என்றவாறு.
காலிங்கர்(3): செடீநுயும் திறம் ஒழிய நெறிகேட்டாலே மிகையான
தீங்குகளைச் செடீநுதாரை வாது செடீநுதாற்போலத் தாமும் எதிர்மலைந்து செடீநுயாது
தமக்குத் தகுதியாகிய பொறையினால் வென்றுவிடுக என்றவாறு.
தயை சிந்தை உடையவராக இருத்தல், பேதாபேதமின்றி அனைவரையும்
சமமாக எண்ணுதல், விட்டுக் கொடுத்து வாடிநதல், பொறுத்துக் கொள்ளுதல்,
சமமாக எண்ணுதல், மன்னிக்கும் மனப்பான்மை, அனுசரித்தல் இக்குணங்களே
ஒப்பறிவாளனுடைய பண்புகளாகும்.
6) இளம் பெண் ஒருத்திக்கு திருமணமாகி சந்தர்ப்ப வசத்தால் அவளது
கணவனானவன் திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே இறந்து போக
நேரிட்டது. இதைக் கண்ட அவளது தாடீநுதந்தையர் மகளின் துரதிர்ஷ்டத்தை
நினைத்து நினைத்து மனம் புழுங்கி வருந்தலானார்கள்.
அவர்களுக்கு பழக்கமான உறவினர் ஒருவன், இதைக் கண்டு அந்த
தாயிடம் இதை நினைத்து வருந்தாதே! உங்களது பெண்ணை நான் திருமணம்
செடீநுது கொள்கிறேன், எனக்கூறி அந்த தாயைத் தேற்றி, அந்த பெண்ணிற்கு
மறுவாடிநவு தந்தான். இப்படி இளம்வயதிலேயே கணவனை இழந்த இளம்
பெண்களுக்கு மறுவாடிநவளிப்பதும் ஒப்புரவு அறிவாகும்.
44 ஞானத்திருவடி
ஒரு பெண்ணிற்கு திருமணம் செடீநுது வைத்து, அவளுக்கு தேவையான
சீர்வரிசைகளோடு தனது மருமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர், பெண்ணின்
பெற்றோர்கள். மருமகனுக்கு மதுப்பழக்கம், சூதாடும் பழக்கம் போன்ற
தீயபழக்கவழக்கங்கள் இருப்பது பெண்ணின் பெற்றோருக்கு தெரியாது.
தனது பெண் சென்ற இடத்தில் நன்றாக வாடிநகிறாள் என எண்ணி நிம்மதியாக
இருந்தனர். ஆனால் அவள் கணவனோ திருமணத்திற்கு பிறகு தீய
பழக்கவழக்கங்களுக்கு அடிமையானதுடன் தகாத பெண்களிடம் தொடர்பு கொண்டும்
இருந்தான். இதனால் தனது மனைவியின் நகைகளையும் உடைமைகளையும் பறித்துக்
கொண்டு, அவளை துன்புறுத்தி வந்தான். ஒரு சமயம் அவளை விரட்டிவிட்டான்.
இதனால் மனமுடைந்த அப்பெண் இனி வாடிநவதில் பிரயோசனமில்லை என மனம்
நொந்து தற்கொலை செடீநுது கொள்ளும் நோக்கத்துடன் இரவில் தற்கொலை செடீநுய
முயற்சித்தாள். இதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் அவளை தடுத்து காப்பாற்றி
தங்களது வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தந்து அவளது பெற்றோர்களுக்கு நடந்த
செடீநுதியை தெரிவித்தார்கள்.
செடீநுதியறிந்த பெற்றோர் மிகுந்த வருத்தத்துடன் தன் மகள் நிலைமை இப்படி
ஆகிவிட்டதே என மனம் வருந்தி அவளை தங்களது இல்லத்திற்கு அழைத்து
சென்றனர். மேலும் அவளது எதிர்காலம் குறித்து மனவேதனையுடன் வாடிநந்து
வந்தனர்.
இதைக்கண்ட அவர்களுக்கு பழக்கமான திருமணமாகாத வாலிபன் ஒருவன்
அப்பெற்றோரை அணுகி அப்பெண்ணிற்கு நான் மறுவாடிநவு அளிக்கிறேன்
எனக்கூறி பெருந்தன்மையோடு அப்பெண்ணை மறுமணம் செடீநுது கொண்டு
அப்பெற்றோரின் துயரத்தைப் போக்கினான். இப்படி கணவனது கொடுமைகளால்
வாடிநவிழந்த பெண்களுக்கு மறுவாடிநவளிப்பதும் ஒப்புரவு அறிவாளன் செயலாகும்.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராடீநு உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாடீநு எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.
– திருஅருட்பா – ஆறாம் திருமுறை – கவி எண் 1616
இயற்கை கடவுள் இவ்வுலகில் மென்மையும் அழகும் உடைய
உயிரினங்களையும், கொடுமையும், கொடூர நடத்தைகள் உடையதும், விகாரமான
தோற்றங்களையும் உடைய உயிரினங்களையும், நறுமணமுள்ள மலர்களையும்,
45 ஞானத்திருவடி
துர்நாற்றமடிக்கும் மலர்களையும், பயன்தரக் கூடிய தாவரங்களையும், பயனே
இல்லாத தாவரங்களையும் இன்னும் அநேக அநேக ஜீவராசிகளையும்
தோற்றுவித்து அவைகளில் பல்வேறு பேதங்கள் இருந்தபோதும் இயற்கையானது
அவ்வுயிரினங்களுக்கு நல்லவைகள் தீயவைகள், அழகானவை அழகில்லாதவை,
பயனுள்ளவை பயனற்றவை என பேதம் பார்க்காமல் அனைத்து உயிரினங்களையும்
பேதமில்லாது சமமாகவே பாவித்து காத்து இரட்சிக்கிறது.
எப்படி இயற்கையானது உலக உயிரினங்களிடையே பேதம் பார்க்காமல்
சரிசமமாக பாவித்து, அருள் செடீநுகிறதோ அதேபோல எந்த உயிர்களிடத்தும் ஏற்ற
தாடிநவு பார்க்காமல் பயன் கருதாமல் எல்லா உயிர்களையும் தம்முயிர் போல எண்ணி
புறத்தே நடிக்காமல், அகத்துள்ளும் உண்மையான மனதுடன் யார் ஒருவன்
கடைப்பிடிக்கின்றானோ அவனே ஒப்புரவு ஒழுகுபவன்.
அவனே உண்மையான ஆன்மீகவாதி, அவனே ஞானியும் ஆவான்.
அப்படிப்பட்ட சமநிலை உடைய அந்த ஞானிகளின் உள்ளத்தில்தான்
இறைவன் இருக்கிறார். அத்தகு உயர் குணம் படைத்த ஞானிகளின் உபதேசங்கள்,
அஞ்ஞான இருளை அகற்றி, மெடீநுஞான அறிவை வளர்த்து, ஜென்மத்தைக்
கடைத்தேற்றும் வல்லமைப் பெற்றதாகும்.
அப்படிப்பட்ட ஞானிகளின் திருவடிக்கு தொண்டு செடீநுய நான்
விரும்புகிறேன், என மகான் இராமலிங்க சுவாமிகள் கூறுவதால் ஒப்புரவு
ஒழுகுபவருடைய உயர்வினை சொல்லவும் வேண்டுமோ!
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
– திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 85
இங்கு மகான் திருமூலதேவர், தான் அடைந்த பேரின்பத்தை, பேரின்ப
நிலையின் தன்மையை தான் மட்டும் உணர்ந்தால் போதாது, அதை அனைவரும்
அறிய வேண்டும், அடைய வேண்டுமென எண்ணி, அதன் இரகசியத்தை
எல்லோருக்கும் அறிவிக்கின்றார்.
அவரது ஒப்புரவின் தன்மையை என்னவென்பது?
துர்நாற்றமுடையதும் மும்மலக் குற்றத்திற்கு ஆட்பட்டு நரைதிரை
மூப்பிற்குள் அகப்பட்ட இந்த தேகம் நம்மை வஞ்சிக்கக் கூடியது. எனது ஆசான்
நந்தீசன் கருணையால் அத்தகு ஒப்புரவாளன் கருணையால் இத்தேகத்தின்
இரகசியத்தை அவர் எனக்கு உணர்த்தினார்.
துர்நாற்றமுடைய இத்தேகத்தில்தான் எல்லாம்வல்ல இறைவனை அறியவும்,
அறிந்து இயற்கையை வென்று மரணமில்லா பெருவாடிநவை அடையக்கூடிய
46 ஞானத்திருவடி
வாடீநுப்பும் உள்ளதென்பதை உணர்ந்து, பெறுதற்கரிய பெரும்பேற்றை அடைந்து, ஒளி
உடம்பைப் பெற்று, மரணமில்லா பெருவாடிநவைப் பெற்றேன்.
அத்தகு பேரின்பநிலையை நான் பெற்றது போலவே, உலகமக்களே
நீங்களும் பெற வேண்டும், என பேதமின்றி அனைவரையும் பொதுவாக எண்ணி
கூறுகிறார், இதை இரகசியமாக பாதுகாக்காமல் அனைவரையும் அழைக்கிறார்.
இப்படி ஒரு துறை இருக்கிறது, இது இயற்கையை வென்ற துறை,
மரணத்தை வெல்லக்கூடிய துறை, இதை அறிந்துகொள்ள எல்லோரும் வாருங்கள்,
என அழைக்கிறார். இப்படிப்பட்ட மிக உயர்ந்த தமது ஒப்புரவு தன்மையினால்
மகான் திருமூலதேவர் அனைவரையும் அழைக்கிறார்.
எல்லா ஞானிகளும் தாம் அடைந்த, தாம் உணர்ந்த, அந்த பேரின்பநிலையை
எல்லோரும் பெற வேண்டுமென்ற மிக உயர்ந்த ஒப்புரவு தன்மையினால் அந்த
இரகசியங்களை மூடிவைக்காமல் பொதுவாக வைத்தனர்.
ஞானிகள் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான
பாடல்கள் இயற்றி, அவற்றின் மூலம் இவ்வுலக மக்களுக்கு இந்த இரகசியங்களை
பொதுவில் வைத்து அனைவரும் அறியும்படி செடீநுதனர்.
இப்படி அனைவரையும் சமமாக எண்ணி, எவ்வுயிரையும் பேதமிலாது போற்றி
காக்கும் ஞானிகளின் ஒப்புரவு தன்மையை என்னவென்று சொல்வது?
ஒரு தூடீநுமையான ஒப்புரவாளன் என்று சொன்னால் அது
ஞானிகளைத்தான் குறிக்கும்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துடீநுமினே.
– திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2104.
ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமெனில், ஆன்மீகவாதிகளுக்கு ஒப்புரவு
வேண்டும் என்கிறார் மகான் திருமூலர்.
ஆன்மீகவாதிகள், இந்த தெடீநுவம் உயர்ந்தது, இது தாடிநந்தது என்று பாகுபாடு
பார்க்கக் கூடாது.
ஆன்மீகவாதிகள் இந்த இனத்தைச் சேர்ந்தவன் உயர்ந்தவன், அந்த
இனத்தைச் சேர்ந்தவன் தாடிநந்தவன் என்று, இனப்பாகுபாடு பார்க்கக்கூடாது.
இப்படி உயிர்களிடத்தும் மனிதரிடத்தும் பேதாபேதமின்றி எல்லோரையும்
சமமாக எண்ணி ஒப்புரவோடு வாடிநந்து கடைப்பிடித்தால் அவன் இந்த
ஞானத்துறையில் முன்னேறலாம்.
அவ்வாறன்றி பேதாபேதம் பார்த்தால் அது அவனது உயிருக்கே ஆபத்தாக
முடியும். இத்துறையில் அவனால் முன்னேற முடியாது.
47 ஞானத்திருவடி
ஆகவே ஒருவன் ஞானத்துறையில் முன்னேற வேண்டுமெனில் அவனுக்கு
ஒப்புரவு தன்மை மிகமிக அவசியமான ஒன்றாகும்.
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
– திருக்குறள் – புல்லறிவாண்மை – குறள் எண் 850.
என்கிறார் மகான் திருவள்ளுவர்.
எல்லாரு மின்புற் றிருக்க நினைப்பதுவே
யல்லாமல், வேறொன் றறியேன்; பராபரமே!
– மகான் தாயுமானவர் – பராபரக் கண்ணி – கவி எண் 221.
என்கிறார் மகான் தாயுமான சுவாமிகள். மகான் நந்தனாரோ தாம் அடைந்த
பேரின்ப நிலையை மற்றவரும் அடைய வேண்டுமென்ற மிக உயர்ந்த நோக்கத்தோடு
எல்லோரும் வாருங்கள்
சுகமிருக்குது பாருங்கள் நீங்கள் (எல்லோரும்)
நல்லோர் பணிந்திடுந் தில்லையம்பல
நாதன்பாதம் பணிந்துகொள்வோம் (எல்லோரும்)
வாருங்கள் பரமானந்த மிருக்குது பாருங்கள்
சடமெடுத்தபின் னேதுமே கண்டிலீர்
விடமெடுத்துண்ட மேனியன் தேர்வர
வடம்பிடித்திட வாருங்கள் தில்லையில்
இடம்பிடித்துநா மெல்லோரும் வாழலாம் (வாருங்கள்)
சொல்லடாதில்லைச் சிற்றம் பலமென்று
மெல்லடாவாயைச் சந்நிதி நேரவே
நில்லடாயிந்த மாயப் பிறவியைக்
கொல்லடாசிவ லோகங் குடிபுக (வாருங்கள்)
சள்ளடாநம தில்லற வாடிநக்கையைத்
தள்ளடாநந்தன் சொல்லுறுதி யென்று
கொள்ளடா தில்லை யம்பலத்தாண்டவன்
பள்ளடாவென்று பாடிக் கூத்தாடியே (வாருங்கள்)
– மகான் நந்தனார்.
எனக் கூறுவதன் மூலம் ஆன்மீகவாதிகளை அழைக்கிறார்.
ஒப்புரவின் தன்மையை எடுத்துக் கூறும் விதத்தில் மகான் திருவள்ளுவர் தமது
திருக்குறளில் ஒப்புரவு அறிதல் என்ற ஒரு தனி அதிகாரத்தில் பத்து குறள்கள் மூலம்
ஒப்புரவின் தன்மையையும், அதை அறிவதன் அவசியத்தையும் பலனையும் குறிப்பிடும்
விதத்தில் அமைத்துள்ளார்கள்.
48 ஞானத்திருவடி
ஒப்புரவு அறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு. – 211
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செடீநுகின்றனர்?
மழை போன்றவர் செடீநுயும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செடீநுதல் பொருட்டு. – 212
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செடீநுது சேர்த்த பொருள் எல்லாம்
தக்கவர்க்கு உதவி செடீநுவதற்கே ஆகும்
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற. – 213
பிறர்க்கு உதவி செடீநுது வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு
அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
ஒத்தது அறிவான் உயிர்வாடிநவான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். – 214
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாடிநகின்றவன்
உயிர்வாடிநகின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. – 215
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார்
நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின். – 216
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது ஊரின்
நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். – 217
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது
எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர். – 218
ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர்,
செல்வவளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
49 ஞானத்திருவடி
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செடீநுயாது அமைகலா வாறு. – 219
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செடீநுயத்தக்க
உதவிகளைச் செடீநுயாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து. – 220
ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது
வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
தயைசிந்தை உடையவனாக இருத்தல், பேதா பேதமின்றி அனைவரையும்
சமமாக எண்ணுதல், விட்டுக் கொடுத்து வாடிநதல், பொறுத்துக் கொள்ளுதல்,
மன்னிக்கும் மனப்பான்மை, அனுசரித்தல் ஆகிய இக்குணங்களெல்லாம்
ஒப்புரவாளனுடைய பண்புகளாகும்.
மனிதனாக பிறந்தவன் சமுதாய வாடிநவிலும், உலகியல் வாடிநவிலும், ஆன்மீக
வாடிநவிலும் இக்குணங்களை கடைப்பிடித்தால் அவன் வாடிநக்கையில் மிக உயர்ந்த
நிலைக்கு செல்லலாம்.
இப்படி பலவிதத்திலும் உயர்வான வாடிநவை அளிக்கக்கூடிய ஒப்புரவு
குணங்களை ஒருவன் போற்றி தம் வாடிநவில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலேயே
மகான் ஒளவையார் ஒப்புரவு ஒழுகு எனக் கூறுவது மட்டுமல்லாமல், அனைவரும்
ஒப்புரவு தன்மைகளை தம் வாடிநவில் கடைப்பிடித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்
கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-கொங்கணர் கடைக்காண்டம் 500ல் 76.
“ஓம் அகத்தீசாய நம”
என்போம் ஆசி பெறுவோம்
50 ஞானத்திருவடி
“ஓம் அகத்தீசாய நம”
ஒன்பது கோடி ஞானிகளுக்குத் தலைவரும் கும்பமுனி என்றும், குருமுனி என்றும்
பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூஜித்துதான் ஒன்பது கோடி
மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று என்றும் மரணமில்லா பெருவாடிநவு
பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள்.
நாமும் தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் முடிந்தால்,
இரவு 12 மணிக்கு 30 நிமிடமும் நெடீநு அல்லது நல்லெண்ணெடீநு விட்டு திருவிளக்கு ஏற்றி,
நறுமணமுள்ள பத்தி வைத்து, சமமான இடத்தில் வெண்ணிறத் துணியில் அமர்ந்து “ஓம்
அகத்தீசாய நம” என்று நாமஜெபமாகிய பூஜை செடீநுது வந்தால் நீடிய ஆயுளும்,
நோயில்லா வாடிநவும் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பண்புள்ள புத்திர
பாக்கியம் தோன்றும். மேலும் தொழில், விவசாயம், உத்தியோகம், வியாபாரம் நல்ல முறையில்
நடக்கும். செல்வமும் பெருகும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – அடியேனுக்கு ஞானம் சித்திக்க
வேண்டுமென்றும், அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும் என்று
வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – நாம் பிற எவ்வுயிர்க்கும் இடையூறு
செடீநுயாமலும், புலால் உண்ணாமலும் சைவ உணவை மேற்கொள்ள எனக்கு
அருள்செடீநுய வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – தாடீநு, தந்தை, மனைவி மக்கள், உடன்
பிறந்தவர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் இவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளும்
பக்குவத்தை எனக்கு தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – குடி பழக்கம், புலால் உண்ணுகின்ற
பழக்கம், சூதாடும் பழக்கம் என்னைத் தொடரா வண்ணம் இருக்க எனக்கு அருள்செடீநுய
வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – பிறர் வளர்ச்சியைக் கண்டு
பொறாமைப் படாது இருக்க பக்குவத்தை தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள
வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – என்னை யாரும் பேராசைக்காரன்
என்று சொல்லாத அளவிற்கு என்னைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று
வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – நான் பிறர் மனம் புண்படும்படி
பேசாது பிறர் மகிழும்படி பேசும் பழக்கத்தை எனக்குத் தந்தருள வேண்டும் என்று
வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – பிறர் எனக்கு இடையூறு செடீநுத
போதிலும் நான் முன் செடீநுத வினைப்பயனே என்று எண்ணி இடர் செடீநுதவர்க்கு இடர்
செடீநுய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றா வண்ணம் இருக்க எனக்கு
அருள்செடீநுய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
51 ஞானத்திருவடி
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – உண்மை தெரியாது கோபப்படுகின்ற
பலகீனம் என்னிடம் இல்லாது இருக்க அருள்செடீநுய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள
வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி -சந்தேக நோடீநு நட்பையும் கெடுக்கும்,
அமைதியையும் கெடுத்து விடும். எனவே, உண்மை தெரியாது சந்தேகப்படுவதால்
பெரும்பாவம் வரும் என்பதை எனக்கு உணர்த்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள
வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – தினமும் உமது திருவடியை மறவாது
பூஜித்து வந்தாலே நீர் எனது அகமும் புறமும் இருந்து எது பாவம்? எது புண்ணியம்?
என்பதை உணர்த்துவீர் என்று யான் அறிவேன். ஆகவே, உம்மை மறவாது பூஜித்து
ஆசி பெற எனக்கு வரமருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – தொடர்ந்து வரும் பிறவிக்கு காரணம்
மனமாயை தான் என்பதை அறிந்து அதை வெல்லவும், வெல்வதற்குரிய வல்லமையும்
நீரே எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
நாம் அகத்தீசர் நாமத்தைச் சொல்லி – நான் எடுத்த பிறவிகளோ கணக்கில்
அடங்காது, செடீநுத பாவங்களோ எண்ணிலடங்காது இதிலிருந்து விடுபடவும், இனி
பிறவா மார்க்கமாகிய சன்மார்க்கத்தை கடைபிடித்து ஒழுகவும் நீரே எனக்கு அருள்செடீநுய
வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றக்
கூடிய இரக்க சிந்தையும், அதற்குரிய வாடீநுப்பையும் எனக்கு தந்தருள வேண்டுமென்று
வேண்டிக்கொள்ள வேண்டும். பசியாற்றக் கூடிய எண்ணம் எப்பொழுது எனக்கு
வருகிறதோ அன்றே நான் நிலை உயர்வேன் என்பதை உமது அருளால்
அறிந்துகொண்டேன்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – கணக்கில் அடங்கா பாவிகள்,
புண்ணியவானாகிய உமது திருவடியை பூஜித்துதான் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப்
பெற்றுள்ளார்கள். நானும் பாவிதான் என்பது உலகறிந்த உண்மையாகும். இருப்பினும்
என்னைப் போன்ற பாவிகளை ரட்சித்து அருள்வது உமது கடனே ஆகும். எனவே,
உன்னை நம்பி உமது திருவடியை பூஜிக்கிறேன். என்னை ஏற்று அருள்செடீநுய வேண்டும்
அகத்தீஸ்வரா! என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – மாதம் இருவருக்கு அன்னதானம்
செடீநுவதையும் விருந்தை உபசரிப்பதையும் ஒரு இலட்சியமாகக் கொண்டு செயல்பட
எனக்கு அருள்செடீநுய வேண்டுமென்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீஸ்வரா!” என்று சொன்ன அக்கணமே உமது சீடர்களாகிய ஒன்பது
கோடி ஞானிகளும் அருள்செடீநுவார்கள் என்பதை நானறிவேன். உமது திருவடியை நான்
பூஜித்து வருவதால் இனி எக்குறையும் எனக்கு ஏற்படாது என்று பெருமிதத்தோடு
இருக்கிறேன். எனவே அஞ்சேல்! அஞ்சேல்! என்று சொல்லி என்னை ஆட்கொள்ள
வேண்டுமென்று உமது திருவடி பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.
52 ஞானத்திருவடி
அ53ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அஞருhனட்bத்பதிருஞ்ருவேசடிhதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானிகளை வணங்குபவன் ஞானியாவான்
ஞநுசுகூருக்ஷருழஹசூ முநுக்ஷஹதுஐமுஹசூ
ளுசுஐ ஹழுஹகூழஐஹசு ஹசுஹசூழுழுஹசு ளுஹசூஆஹஹசுமுஹ ளுஹசூழுழுஹஆ,
சூடீ 28, துஹடுஹசூ 2, கூஹஆஹசூ ளுநுஆஹசுஹமு,
ளுழு ஊழருஹ 43000, முஹதுஹசூழு, ளுநுடுஹசூழுடீசு, ஆஹடுஹலுளுஐஹ.
சுநுழு. சூடீ : 1793-09-ளுநுடு
ஞழ – 03 87391867, றுநb – யபயவாயைச.றநளெ.உடிஅ,
நுஅயடை – உஎசயதய2004@லயாடிடி.உடிஅ, யபவாயைசஅயடயலளயை@லயாடிடி.உடிஅ
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் நீங்கும்
ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமைதோறும் மாலை 7.30 மணியளவில்
ஞானியர்கள் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெறும்.
உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்ள
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அருளும்
ஞானத்திருவடி மாத இதடிந
வாங்கி படியுங்கள் . . .
அன்னதானத்திற்கு பொருளுதவி செடீநுய விரும்புவோர் மற்றும்
ஞானத்திருவடி மாதஇதடிந பெற விரும்புவோர்
ஊடீசூகூ குடீசு – ஆச. சுஹதுஹளுநுழுஹசு, முடு – 019 2704782
ஆச. ஏஐடுடுஹளுஹஆலு, முநுனுஹழ – 019 5184744
ஆச. முஹசுருசூஹ, துக்ஷ – 016 7937300
ஆச. முஹசுகூழஐமு, முடு – 013 3616446
குரு அருள்வேண்டி…
ளுசுஐ ஹசுஹசூழுஹசு நுசூகூநுசுஞசுஐளுநுளு, ஆஹடுஹலுளுஐஹ
ஊடீசூகூ – சுடீக்ஷநுசுகூ ஊழஹசுடுநுளு – 013 3681636
அருள்ஜோதி முருகன் மகான் அகத்தியர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குருநாதர்
5அ4ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செடீநுதால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெடீநுவமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாடீநு விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
55 ஞானத்திருவடி
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செடீநுதால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
56 ஞானத்திருவடி
ஹளுசு.ராஜா ளு.திருமுகம்
98435 68696 98431 58696
லட்சுமி கிரில் டிசைன்°
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும்,
மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செடீநுது தரப்படும்.
குரு அருள் வேண்டி . . .
அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர்
டைல்° & சானிட்டரிவேர்°
பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால்
எதிரில்,
57 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதடிந – ரூ. 10/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதடிந.
தமிழர்களின் வாடிநக்கைப் பாதையை
வெற்றிப்பாதையாக மாற்ற வழிகாட்டும் இதடிந
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு,
நீலாங்கரை, சென்னை-41. 􀀈 044-24490826.
மற்றும்
66, ராமசாமி வீதி, சாடீநுபாபா காலனி,
கே.கே. புதூர், கோவை-38. 􀀈 0422-2441136.
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அடீநுயா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகடிநச்சி பார்த்து பயன்பெறுங்கள்
58 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாடிநே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
விருப்போடு இகல்உறு வெறுப்பும் தவிர்த்தே
அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி
அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட
அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி
உலகெலாம் பரவஎன் உள்ளத்து இருந்தே
அலகிலா ஒளிசெடீநு அருட்பெருஞ்ஜோதி
விண்ணினுள் விண்ணாடீநு விண்நடு விண்ணாடீநு
அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி
விண்உறு விண்ணாடீநு விண்நிலை விண்ணாடீநு
அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி 340
59 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
60 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்திடிநருவடி2 7
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (வீடு) (அலுவலகம்)
(செல்)
சந்தா செலுத்தும் முறை
ரொக்கம் னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செடீநுது கீடிநகண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதடிந
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ………………………………………… ரூபாடீநு : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0174958
Visit Today : 98
Total Visit : 174958

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories